நீயும் நானும் ! நிலவும் இரவும்
நீரும் வளமும் ! நிழலும் மரமும் !
தீயும் ஒளியும் ! திமிரும் கவியும் !
திசையும் காற்றும் ! திரட்டும் பொருளும் !
வாயும் பல்லும் ! வனமும் உயிரும் !
வரியும் பணமும் ! வாளும் எஃகும் !
தாயும் தளிரும் ! தமிழும் சுவையும் !
தயிரும் வெளுப்பும் ! தரியும் துணியும் !
மலரும் வண்டும் ! மனமும் அசைவும் !
மதியும் செயலும் ! மழையும் மயிலும் !
நிலமும் ஏரும் ! நிசமும் மறையும் !
நிதியும் அரசும் ! நிகழ்வும் பதிவும் !
எலும்பும் தோலும் ! எழுத்தும் சொல்லும் !
எறும்பும் இனிப்பும் ! எலியும் கதிரும் !
வலுவும் தூணும் ! வளையும் ஒலியும் !
வரப்பும் புல்லும் ! வழக்கும் தீர்ப்பும் !
பாவேந்தர் பாரதிதாசனின் "அவளும் நானும்" பாடலை நமது இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அழகு கொஞ்ச "அச்சம் என்பது மடமையடா" திரைப்படத்தில் இசையாக்கியிருக்கும் விதம் என்னை அப்படியே புரட்டிப் போட, அதே போன்று நான் எழுத முயன்ற பொழுது வந்த பாடலே இது....அந்தப் பாடலின் இணைப்பை இங்கே பகிர்கின்றேன்....
நன்று! கவியும் திமிரும்? கவியும் கனவும் கூட. சரிதான்! வாழ்த்து!- புலவர் இராமமூர்த்தி.
கோபால்.நல்வாழ்த்துகளுடன்,எலியும் கதிரும்: கதிர் என்பது ஒளியை, சூரியனைக் குறிக்குமாதலால், எலியும் பயிரும் இன்னும் எளிதான சேர்க்கையாகுமோ என்று எண்ணத்தோன்றுகிறது.ஆஹா! மிக அழகான தொகுப்புகள்.'திமிரும் கவியும்' - கொஞ்சம் அச்சம் தருகிறது!
2016-11-21 11:37 GMT+05:30 விவேக் பாரதி <tamiludanvivekbharathi@gmail.com>:நீயும் நானும் ! நிலவும் இரவும்
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
அன்புள்ள கோபால் ஐயாவுக்கு,சோளக்கதிர், நெற்கதிர் என்று அதன் முற்றிய பருவத்தைக் குறிக்கும் சொற்றொடர்களாலேயே நான் அங்கே கதிர் என்பதை எழுதியிருக்கிறேன். தவறெனின் சுட்டுக !
அன்புள்ள புலவர் ஐயா !கவியும் கனவும் கூட நன்றாகத்தான் இருந்திருக்கும். ஆனால் தற்காலத்தில் பலர் ஏதோ கொஞ்சம் எழுதத் தெரிந்தாலும் தாங்கள் கவியென்ற கர்வத்தால் கொள்ளும் திமிரை அவர்களது பேச்சிலேயே காண முடிகிறது. (சில இடங்களில் நான் நேரிலேயே கண்டதுண்டு) அதனால் அப்படி எழுதினேன். போலிப்புலவர்களுக்குத் திமிர் உண்டல்லவா !கருத்து கூறிய இருவர்க்கும் என் மனமார்ந்த நன்றி !
வித்தக இளங்கவி
விவேக்பாரதி9750588007
2016-11-21 13:11 GMT+05:30 Ramamoorthy Ramachandran <rawmu...@gmail.com>:
நன்று! கவியும் திமிரும்? கவியும் கனவும் கூட. சரிதான்! வாழ்த்து!- புலவர் இராமமூர்த்தி.
On Nov 21, 2016 13:01, "Vis Gop" <vis...@gmail.com> wrote:
கோபால்.நல்வாழ்த்துகளுடன்,எலியும் கதிரும்: கதிர் என்பது ஒளியை, சூரியனைக் குறிக்குமாதலால், எலியும் பயிரும் இன்னும் எளிதான சேர்க்கையாகுமோ என்று எண்ணத்தோன்றுகிறது.ஆஹா! மிக அழகான தொகுப்புகள்.'திமிரும் கவியும்' - கொஞ்சம் அச்சம் தருகிறது!
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
நீயும் நானும் ! நிலவும் இரவும்
நீரும் வளமும் ! நிழலும் மரமும் !
தீயும் ஒளியும் ! திமிரும் கவியும் !
திசையும் காற்றும் ! திரட்டும் பொருளும் !வாயும் பல்லும் ! வனமும் உயிரும் !
வரியும் பணமும் ! வாளும் எஃகும் !
தாயும் தளிரும் ! தமிழும் சுவையும் !
தயிரும் வெளுப்பும் ! தரியும் துணியும் !
கவிதை நன்று. சிவப்பு எழுத்தில் கொடுக்கப்பட்டுள்ளனவற்றை மீண்டும் கவனிக்கவும்.
1 மற்ற எல்லாம் இருவேறு பொஉள்கள் ஆனால் திரட்டும் பொருளும் அப்படி யில்லை. திரட்டு என்பதைத் துகுப்பு எனக்கொண்டாலும் பொருந்திவரவில்லை.
தறி
நீயும் நானும் ! நிலவும் இரவும்
நீரும் வளமும் ! நிழலும் மரமும் !
தீயும் ஒளியும் ! திமிரும் கவியும் !
திசையும் காற்றும் ! திரட்டும் பொருளும் !
வாயும் பல்லும் ! வனமும் உயிரும் !
வரியும் பணமும் ! வாளும் எஃகும் !
தாயும் தளிரும் ! தமிழும் சுவையும் !
தயிரும் வெளுப்பும் ! தரியும் துணியும் !
மலரும் வண்டும் ! மனமும் அசைவும் !
மதியும் செயலும் ! மழையும் மயிலும் !
நிலமும் ஏரும் ! நிசமும் மறையும் !
நிதியும் அரசும் ! நிகழ்வும் பதிவும் !
எலும்பும் தோலும் ! எழுத்தும் சொல்லும் !
எறும்பும் இனிப்பும் ! எலியும் கதிரும் !
வலுவும் தூணும் ! வளையும் ஒலியும் !
வரப்பும் புல்லும் ! வழக்கும் தீர்ப்பும் !
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.
கோபால்.நல்வாழ்த்துகளுடன்,எலியும் கதிரும்: கதிர் என்பது ஒளியை, சூரியனைக் குறிக்குமாதலால், எலியும் பயிரும் இன்னும் எளிதான சேர்க்கையாகுமோ என்று எண்ணத்தோன்றுகிறது.ஆஹா! மிக அழகான தொகுப்புகள்.'திமிரும் கவியும்' - கொஞ்சம் அச்சம் தருகிறது!
2016-11-21 11:37 GMT+05:30 விவேக் பாரதி <tamiludanvi...@gmail.com>:
--
திருட்டும் பொருளும் - வெளிப்படை.