இந்த விளக்கங்கள் சமயத்திற்கு சமயம் மாறுபடுகின்றன.உண்மையில் எண் குணத்தான் என்றால் என்ன பொருள் ?
மேலும், "கோளில்" என்றால் குற்றம் இல்லாத என்று பொருளா ?
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்: இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில், santhavasanth...@googlegroups.com. இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்: http://groups.google.com/group/santhavasantham?hl=ta
விடை பரமேசுவரன்.
அத்தாரிட்டி, நானல்ல, காளிதாஸன்.
அவனுக்கு அத்தாரிட்டி வேதவுபநிடதங்கள்.
nbalu
ये द्वे कालं विधत्तः, श्रुतिविषयगुणा या स्थिता व्याप्य विश्वम्। 4,5 6
தண்டமிழர் இதைக்கொண்டால் ஏழாவது பண்பாய்,
தளராத நெஞ்சமதே எட்டாகு மன்றோ!
விடை பரமேசுவரன்.
விடை பரமேசுவரன்.
அத்தாரிட்டி, நானல்ல, காளிதாஸன்.
அவனுக்கு அத்தாரிட்டி வேதவுபநிடதங்கள்.
nbalu
"கடவுள் அல்ல"
அல்ல ? அன்று?
இத்தகைய 'ஆராய்ச்சி' உரைகளில் இலக்கணம் தேவையற்றதே!
On Jun 25, 8:22 pm, Niranjan Bharathi <niranjanbhara...@gmail.com>
wrote:
> எல்லார்க்கும் காலை வணக்கம்,
>
> "கோளில் பொறியில் குணமிலவே எண் குணத்தான்
> தாளை வணங்காத் தலை"
>
> இந்த குறளில் எண் குணத்தான் என்பது யார் ? எட்டு வகை குணங்களை உடையவனா ?
>
தமிழ் இலக்கியங்களில் அருகப்பெருமானின் புகழாக எண்குணத்தான்
என்று பல நூற்றாண்டுகளாக வருகிறது.
படித்துப் பார்க்கவும்.
http://banukumar_r.blogspot.com/2011/07/blog-post.html
நா. கணேசன்
தமிழ் இலக்கியங்களில் அருகப்பெருமானின் புகழாக எண்குணத்தான்
என்று பல நூற்றாண்டுகளாக வருகிறது.
படித்துப் பார்க்கவும்.
On Jun 26, 3:53 am, "Balasubramanian N." <n.balasubraman...@gmail.com>
wrote:
> விடை பரமேசுவரன்.
>
> அத்தாரிட்டி, நானல்ல, காளிதாஸன்.
>
> அவனுக்கு அத்தாரிட்டி வேதவுபநிடதங்கள்.
>
> nbalu
>
> या सृष्टि: स्रष्टुराद्या, वहति विधिहुतं या हविर्, या च हॊत्री,
> 1 2 3
>
> ये द्वे कालं विधत्तः, श्रुतिविषयगुणा या स्थिता व्याप्य विश्वम्। 4,5
> 6
>
> यामाहु: सर्वभूतप्रकृतिरिति, यय़ा प्राणिनः प्राणवन्त:
> 7 8
>
> प्रत्यक्षाभि:प्रपन्नस्तनुभिरवतु वस्ताभिरष्टाभिरीश:॥
> --------
>
தமிழில் பன்னெடுங்காலமாக எண்குணன் யார்
என்று விளக்கியுள்ளனர்.
-
அய்யோ அம்மா.... இந்த மேட்டரை ரெண்டாயிரத்து நாலுல இருந்து அகத்தியர் குழுமம் முதற்கொண்டு கேட்டுக் கேட்டுக் காது புளிச்சுப் போச்சு. புளிப்போட்டு விளக்கி விளக்கிச் சொன்னவங்க எல்லாம் ஓய்ஞ்சு உக்காந்துட்டாங்க போல. காதுல லைட்டா ரத்தம் வரும் போல. #அழுதுடுவேன்.
-- /\ சிந்தனை, செயல், முன்னேற்றம் /\
ஐயோ சாரி. வேதாளக் கதைகள் படித்த நினைவு ஏதோ எழுதிவிட்டேன்.
ஆமாம் இங்க என்ன டிஸ்கஸ் பண்ணப் போறீங்க ?
2012/6/26 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>ஐயோ சாரி. வேதாளக் கதைகள் படித்த நினைவு ஏதோ எழுதிவிட்டேன்.ஆமாம் இங்க என்ன டிஸ்கஸ் பண்ணப் போறீங்க ?
இருக்கட்டும் பரவால்ல... எத்தனை முருங்கக்கா பறிச்சீங்க? பிரமசாரிக்கு எதுக்கு முருங்கக்கா? அனுமாருக்கு முருங்கக்கா மாலை சாத்தினா வேதாளம் புளியமரத்துக்குப் போயிருமாம்.
தமிழ்ப் பண்பாட்டுக் கையேடு, தமிழின எதிர்கால வழிகாட்டி....பதிப்பு உரை வேணுமா? தலகாணி ஒற? சீஃப் எடிட்டர் யாரு தெரிமா?
--
அன்புடன்,
ஹரிகி.
-- /\ சிந்தனை, செயல், முன்னேற்றம் /\
முருங்கைக்காய்க்கு ஏன் முருங்கை என்று பெயர் வந்தது என்பதை மன்பதை வாழும் நாநில மருங்கில் எருமையூர் வதியும் வாத்யார் சொல்லல் கடன்.
-- /\ சிந்தனை, செயல், முன்னேற்றம் /\
தமிழின் ஆதி அமைப்புற்ற காலத்தில் சமணரின் பங்கு 40 ஆண்டுகளுக்கு முன்
தெரிந்ததைவிட இப்பொழுது கல்வெட்டுக்களால் விளங்கிவருகிறது.
தன்யகுமாரின் இப் புத்தகக் கட்டுரை, எண்குணத்தான் பற்றி விரிவாகப்
பேசுகிறது.
http://books.dinamalar.com/details.asp?id=157
http://www.moderntamilworld.com/anmigam/samanamvalluvam.asp
Also, pl. read my essay on Tiruvalluvar TirunaaL published in
Vadakkuvaasal, Delhi, last month:
http://groups.google.com/group/thamizhvaasal/msg/45ed5aa429eb45d0
நா. கணேசன்
வேத - இதிஹாஸ - புராணங்கள் எல்லாம்
சமணத்திலிருந்து பிறந்தவை என்பதைச்
துறை தெரிந்த சமணர்களே
ஒப்புக்கொள்ள மாட்டார்கள்
On Jun 26, 7:39 am, Siva Siva <nayanm...@gmail.com> wrote:
> http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=6&Song_idFie...
>
> 'நாம் ஆர்க்கும் குடி அல்லோம்' என்று ஆரம்பிக்கும் பதிகத்தில் ஒரு பாடல்:
>
> அப்பர் தேவாரம் - 6.98.10
> நாவார நம்பனையே பாடப் பெற்றோம்
> நாணற்றார் நள்ளாமே விள்ளப் பெற்றோம்
> ஆவாஎன் றெமையாள்வான் அமரர் நாதன்
> அயனொடுமாற் கறிவரிய அனலாய் நீண்ட
> தேவாதி தேவன் சிவனென் சிந்தை
> சேர்ந்திருந்தான் தென்திசைக்கோன் தானே வந்து
> கோவாடிக் குற்றேவல் செய்கென் றாலும்
> குணமாகக் கொள்ளோம்எண் குணத்து ளோமே.
>
> http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=6&Song_idFie...
>
> அப்பர் தேவாரம் - 6.16.4
> திண்குணத்தார் தேவர் கணங்க ளேத்தித்
> திசைவணங்கச் சேவடியை வைத்தார் போலும்
> விண்குணத்தார் வேள்வி சிதைய நூறி
> வியன்கொண்டல் மேற்செல் விகிர்தர் போலும்
> பண்குணத்தார் பாடலோ டாட லோவாப்
> பரங்குன்றம் மேய பரமர் போலும்
> எண்குணத்தார் எண்ணா யிரவர் போலும்
> இடைமருது மேவிய ஈச னாரே.
இரண்டு பாடல்களும் சமணரை தன் நண்பர் சம்பந்தர் வென்றபின் பாடியதுபோலும்.
எண்குன்றம் பரங்குன்றம் அருகே. எண்ணாயிரவர் கழுவேற்றம்.
எண்குணம் என்றால் என்ன? என யார் முதலில் பட்டியல் தருகின்றனர்?
எத்தனை நூற்றாண்டுகளாய்? எனப் பார்த்தல் அவசியம்.
நா. கணேசன்
//எண்ணாயிரவர் கழுவேற்றம்.//
இதுக்கு மேலும் விவரங்கள் சொல்ல முடியுமா ? யூனிவர்சிடி ரிசர்ச் லெவல் ஆதாரங்களுடன் கூடிய பதில் கிடைத்தால் மகிழ்வேன்.
Iyappan Krishnan
http://www.flickr.com/iyappan
http://photography-in-tamil.blogspot.com
http://kaladi.blogspot.com
*<>*aham brahmasmi *<>*
*>*<*
Dont argue with ppl who says "World is flat" but advice them not to reach the edge of the world
*>*<*
**
2012/6/27 N. Ganesan <naa.g...@gmail.com>எண்ணாயிரவர் கழுவேற்றம்.
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
2012/6/26 Lalitha & Suryanarayanan <lall...@gmail.com>தண்டமிழர் இதைக்கொண்டால் ஏழாவது பண்பாய்,
தளராத நெஞ்சமதே எட்டாகு மன்றோ!
இதற்குச் சற்றும் தகுதியற்றவன்; எனக்குப் பொருந்தாத பாராட்டு. ஆனால், கவிதை நன்றாக இருக்கிறது என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். :)
2012/6/26 Balasubramanian N. <n.balasu...@gmail.com>
விடை பரமேசுவரன்.
இப்ப கேள்வியே பரமேஸ்வரன்னா யாருன்றதுதான்.
பரம ஈஸ்வரன் என்ற பெயருக்கு விஷ்ணு உரியவர் இல்லையா? முருகன்? அப்படியானால் பரமேஸ்வரி?
போகட்டும். பெருமாள் என்றால் விஷ்ணுனுதானே அர்த்தம்? திருப்புகழில் 95 சதம் பெருமாளே அப்படின்னு முருகனைச் சொல்லி முடியுதே!
ஒங்களுக்கு ஏதோ ஒரு பரமேஸ்வரனுக்கு இல்ல பரமேஸ்வரிக்கு எட்டு குணங்களுக்கான அத்தாரிட்டி இருக்குன்னே வச்சுப்போம். புத்தருக்கு எட்டு குணங்கள்; அருகனுக்கு எட்டு குணங்கள் என்றெல்லாம் உரையாசிரியர்கள் சொல்கிறார்கள். நாத்திகர்களோ, அதுக்குமேல உட்டாலக்கடி வேலையெல்லாம் செய்யறாங்க.
எதை மறுக்க முடியாததாக வைத்துக் கொள்வது? வள்ளுவனுக்கு வள்ளுவனே அகராதி. தீந்தது ஐ நா பிரச்சினை!
--
அன்புடன்,
ஹரிகி.
--
விடை பரமேசுவரன்.
அத்தாரிட்டி, நானல்ல, காளிதாஸன்.
அவனுக்கு அத்தாரிட்டி வேதவுபநிடதங்கள்.
nbalu
या सृष्टि: स्रष्टुराद्या, वहति विधिहुतं या हविर्, या च हॊत्री,1 2 3ये द्वे कालं विधत्तः, श्रुतिविषयगुणा या स्थिता व्याप्य विश्वम्। 4,5 6
यामाहु: सर्वभूतप्रकृतिरिति, यय़ा प्राणिनः प्राणवन्त:
7 8प्रत्यक्षाभि:प्रपन्नस्तनुभिरवतु वस्ताभिरष्टाभिरीश:॥--------
2012/6/26 Lalitha & Suryanarayanan <lall...@gmail.com>
நாமறிந்த எண்குணத்தார் அரியென்னும் அறிஞர்
எல்லாமே தெரிந்துள்ளார்,எங்கெங்கோ உள்ளார்,
இதுவேதான் முதற்குணமாய் எண்ணிடுவோம் இங்கே!
வல்லாரை நினைத்திட்டே வேண்டுவன கேட்டால்
வந்திடுவார் உதவிடவே ஆண்டான்போல் அங்கே!
எல்லோரும் இதையேதான் குணமிரண்டாய்க் கொள்வோம்!
எழிலாக எழுதுவதே குணமூன்றாம் என்போம்!
நல்லாராம் இவர்புகழை இணையமெல்லாம் சொல்லும்,
நான்காகும் இதுவன்றோ என்றென்றும் நில்லும்!
உண்மையையே பேசிடுவார் உலகத்தில் என்றும்,
உயர்ந்தகுணம் ஐந்தாகும் இதுவுலகை வெல்லும்!
எண்ணிலாத கட்டுரைகள் எழுதியுளம் கொள்வார்,
இதைஆறாய்க் கொண்டிடுவோம் என்றறிந்தோர் சொல்வார்!
மண்ணுலகில் கம்பனையும் பாரதியையும் மற்றும்
வள்ளுவரின் வாக்கினையும் நன்குணர்ந்த நண்பர்,
தண்டமிழர் இதைக்கொண்டால் ஏழாவது பண்பாய்,
தளராத நெஞ்சமதே எட்டாகு மன்றோ!
சிவ சூரியநாராயணன்.
பி.கு: தம்பி நிரஞ்சன் பாரதி, உங்கள் இழையில் இதைப் பொறுத்துக் கொள்க-சிவசூரி.
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்: இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில், santhavasanth...@googlegroups.com. இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்: http://groups.google.com/group/santhavasantham?hl=ta
--
எ(ல்)லே சாமி[அவர்களே!]
அது காளிதாசனின் சாகுந்தல நாடகத்தின் துவக்கச்சுலோகம்.
நாந்தி என நாடகவியலில் கூறப்படும் முதல் இறைவணக்கம்.
அதன் புரியும் லிபி [தமிழ், உரோமன்] வடிவத்தையும் பதவுரையையும் நான்
என் ஒற்றைவிரற்றட்டெழுத்தால் இங்கிடு முன்
உங்களுக்கு உங்களூர் நூலகத்திலேயே கிடைத்துவிடும்.
என்றாலும் நானும் நாளை பொழுதுவிடிந்தபின் எழுதுகிறேன்!
பாலு சார்
2012/6/28 Narayan Swaminathan <swaminath...@gmail.com>
---
Sent via Epic Browser
2012/6/26 Balasubramanian N. <n.balasu...@gmail.com>
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்: இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhavasantham@googlegroups.com இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில், santhavasantham-unsubscribe@googlegroups.com. இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்: http://groups.google.com/group/santhavasantham?hl=ta
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்: இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhavasantham@googlegroups.com இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில், santhavasantham-unsubscribe@googlegroups.com. இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்: http://groups.google.com/group/santhavasantham?hl=ta
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,