idai monam

4 views
Skip to first unread message

Subbaier Ramasami

unread,
Aug 11, 2025, 11:20:12 PM8/11/25
to santhavasantham

வார்த்தை வலிவினும் வார்த்தை இடைமோனம்

கூர்த்த வலிவென்று கூறு

வார்த்தைகளுக்கு மட்டும்தான் பொருளுண்டென்பதல்ல. வார்த்தைகளுக்கு இடையே உள்ள மோனத்தில் வார்த்தைகளின் பொருளைவிட அதிகப் பொருள் இருப்பதுண்டுஒரு வார்த்தைக்கும் அடுத்த வார்த்தைக்கும் இடையே கொடுக்கிற இடைவெளி சொல்லும் போது எழுகிற தொனி, அதன் மாறுபாடு வேகம், அல்லது மென்மை அதிகப் பொருளை உணர்த்திவிடும்அனுபவித்து அறிந்து கொள்ள வேண்டியது இது.. இரண்டு மலைகளுக்கிடையே புகுந்து வெளிப்படும் காற்றின் வேகமும் சுகமும் அலாதிதான்

Siva Siva

unread,
Aug 12, 2025, 9:51:35 AM8/12/25
to santhav...@googlegroups.com
நல்ல கருத்து!

வி. சுப்பிரமணியன்

Dr. Pushpa Christy Canada

unread,
Aug 12, 2025, 12:23:48 PM8/12/25
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி ஐயா. 
எனக்கு இது புதிய பாடம். 
வாழ்க நலமுடன்... 
சோதரி புட்பா கிறிட்டி
Reply all
Reply to author
Forward
0 new messages