Fwd: புதிய முறையில் சில நூல்கள்

252 views
Skip to first unread message

Mohanarangan V Srirangam

unread,
Mar 25, 2023, 10:45:29 AM3/25/23
to சந்தவசந்தம்


சமீப காலமாகப் புதிய முறையில் சில நூல்களைத் தந்துகொண்டிருக்கிறேன். ப்ளாக்கில் எழுதி அதை அப்படியே பொருளடக்கப் பக்கம் உருவாக்கி, அதிலிருந்து தனித்தனித் தலைப்புகளுக்கு ஹைப்பர் டெக்ஸ்ட் ஆக்கித் தருவது. ஒரு பக்கத்தை வைத்துக்கொண்டு சொடுக்கினால் வரிசையாக முழுநூலும் படிக்க முடியும். இதில் கூடுதல் வசதி, மொபைலில் பார்ப்பதற்கும் வசதி செய்திருப்பதால், கையில் மொபைல் இருந்தால் போதும் புத்தகங்களைத் தரவிறக்கம் செய்யாமல் பொருளடக்கப் பகுதியை மட்டும் வைத்துக் கொண்டு படிக்கலாம்.

ஆர்வமுள்ளவர்களின் கவனத்திற்காக -- 

ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமம் முழுமையும் விளக்கத்துடன் 



ஸ்ரீஆளவந்தாரின் ஸ்தோத்ர ரத்நம் 


ஒன்பது துதிகளுக்கான விளக்கம் 


***

Mohanarangan V Srirangam

unread,
Mar 25, 2023, 10:53:48 AM3/25/23
to சந்தவசந்தம், vallamai
மிகுந்த தயக்கம். யூட்யூபில் நாம் என்ன செய்யப் போகிறோம்?
இலக்கியம், படிப்பு, தத்துவம், கவிதை என்று இருக்கும் ஆளுக்கும்
கண்நிறை காட்சியாய் பல்கும் யூட்யூபிற்கும் பொருத்தம் இல்லையே
என்று நெடுநாளாகத் தள்ளிப் போட்டுக் கொண்டு வந்தேன். நண்பர்களின்
உபதேசம் எல்லாம் விழலுக்கிறைத்த நீரே என்று ஆகும் சமயத்தில்,
சரி அதையும் செய்து பார்ப்போம் என்று ஒரு முயற்சி. பார்த்துவிட்டு கமெண்டினால் மிகவும் சந்தோஷம்.
கமெண்டு வாழ்த்தோ, திட்டோ, இடிப்புரையோ அல்லது பாராட்டோ...



Subbaier Ramasami

unread,
Mar 25, 2023, 11:48:54 AM3/25/23
to santhav...@googlegroups.com
பார்த்தேன். மிகுந்த உழைப்பு. தெளிந்த விரிவுரை

இலந்தை

On Sat, Mar 25, 2023 at 8:53 AM Mohanarangan V Srirangam <ranga...@gmail.com> wrote:

Siva Siva

unread,
Mar 25, 2023, 1:47:15 PM3/25/23
to santhav...@googlegroups.com
Good.
May it reach more people!

V. Subramanian

Anand Ramanujam

unread,
Mar 25, 2023, 2:37:34 PM3/25/23
to santhav...@googlegroups.com
தெளிவான நடையில் விரிவான விளக்கங்கள்! குறிப்பாக இறைவனின் திருநாமங்களுக்கு அளித்துள்ள பொருளுரைகள் மிக அருமை! 

எடுத்துக்காட்டாக:
அச்யுத: - எவ்வித விகாரங்களும் இன்றி என்றும் ஒருபடித்தாய் இருக்கும் பெற்றியர் 
அஜ: -- கருணையால் அவதரிப்பதன்றிக் கர்மம் காரணமாகப் பிறவாதவர். 
மஹாதபா: -- உயர்வற உயர்ந்த இலட்சியமாய் இருப்பதோடு அதை அடைவிக்கும் மிக்குயர்ந்த தவமாகவும் தானே இருப்பவர் 

மிக்க நன்றி!

இரா. ஆனந்த்


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CADDmYbGZnHvS1FfbPxgnzdF2kKb%3DqJjQK1-i7L%3DGskJkCXguUQ%40mail.gmail.com.

Mohanarangan V Srirangam

unread,
Mar 26, 2023, 1:07:46 AM3/26/23
to santhav...@googlegroups.com
நன்றி ஐயா.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Mohanarangan V Srirangam

unread,
Mar 26, 2023, 1:08:08 AM3/26/23
to santhav...@googlegroups.com
Thank you.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Mohanarangan V Srirangam

unread,
Mar 26, 2023, 1:09:21 AM3/26/23
to santhav...@googlegroups.com
தங்கள் ஆழ்ந்த படிப்புக்கும், கருத்துக்கும் நன்றி ஐயா.

Mohanarangan V Srirangam

unread,
May 16, 2023, 8:48:48 AM5/16/23
to சந்தவசந்தம்
கண்ணில் பட்ட கனி --
சீவக சிந்தாமணி, திரு உ வே சாமிநாதய்யர் பதிப்பு, நச்சினார்க்கினியர் உரையுடன்
முதல் பதிப்பு 1887 ல் வந்திருக்கலாம். இன்றைக்குக் கிடைக்கும் பதிப்பு, நூல் அதுவே என்றாலும்
பல பதிப்புகள் கடந்து வந்திருக்கும் பிரதி. ஆனால் முதல் பதிப்பையே தேடிப் படிக்கும் தேவையும், பழக்கமும்
சில அறிஞர்களுக்கு உண்டு. அவர்களுக்குச் சிறப்பாகவும், பொதுவாக அனைவருக்கும்
ஒரு நல்ல செய்தி. முதல் பதிப்பு, 1887 ஆண்டுப் பதிப்பு ஆர்கைவ்ஸ் ஆர்கில் இருக்கிறது.
அதற்கான சுட்டி --


***

Anand Ramanujam

unread,
May 17, 2023, 3:23:16 PM5/17/23
to santhav...@googlegroups.com
சீவகன் சரித்திரச் சுருக்கமும் சிறப்பான இலக்கணக் குறிப்புகளும் கொண்ட அருமையான உரை! 

பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி!

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Mohanarangan V Srirangam

unread,
Sep 6, 2023, 10:07:34 AM9/6/23
to santhav...@googlegroups.com
பாரதியார் பாடல் ‘கண்ணம்மா! என் குலதெய்வம்’ என்பதற்கு ஒரு விளக்கம்


***

Anand Ramanujam

unread,
Sep 6, 2023, 10:02:12 PM9/6/23
to santhav...@googlegroups.com
தான் என்பதில் நங்கூரம் போடும் பொழுது கவலைக் கடலில் ஆழும். அவன் செயல் என்று ஐக்கியமாகி ஒன்றும் பொழுது விண்ணாய் விரியும்”

மிக அருமையான விளக்கம்! 

- இரா. ஆனந்த்

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Mohanarangan V Srirangam

unread,
Jan 15, 2024, 10:18:55 AM1/15/24
to santhav...@googlegroups.com, vallamai
எனது புதிய நூல் பாரதியைப் பற்றி.

வேதம் புதுமை செய்த பாரதி
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

பதிப்பகம் - சந்தியா பதிப்பகம்
விலை ரூ 400

IMG-20240115-WA0039 front.jpg          
IMG-20240115-WA0037 back.jpg

***

Mohanarangan V Srirangam

unread,
Feb 12, 2024, 8:29:09 PM2/12/24
to santhav...@googlegroups.com, vallamai
பக்தி ஸ்தோத்திரங்கள் ஒன்பது, பொருளுடன், மொபைலில் அப்படியே லிங்க் ஐத் தட்டிப் படிக்க
வசதியாக, அத்தனை ஸ்தோத்திரங்களின் சுட்டிகளும் ஒரு பக்கத்தில்
தரப்பட்டிருக்கின்றன.👇


***

Anand Ramanujam

unread,
Feb 12, 2024, 8:43:46 PM2/12/24
to santhavasantham, vallamai
‘நாராயணர்’ என்னும் நாமத்தின் பொருளை விரிவாக விளக்கியவிதம் மிக அருமை!  ஸ்தோத்ரங்களின் அர்த்தங்களை மிகத் தெளிவாக அளித்துள்ளீர்கள்! வாழ்த்துகள்! 

- இமயவரம்பன்

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Mohanarangan V Srirangam

unread,
Feb 12, 2024, 9:21:20 PM2/12/24
to santhav...@googlegroups.com
நன்றி ஐயா.

***

Mohanarangan V Srirangam

unread,
Feb 22, 2024, 6:11:47 AM2/22/24
to santhav...@googlegroups.com, vallamai
மொழிபெயர்ப்பு என்பது செய்து பார்க்கும் பொழுதுதான் உள்ளபடி
பல சூட்சுமங்களைக் கற்க முடிகிறது. அந்த வகையில் மணிப்பிரவாள
மொழிநடையிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்துப் பார்ப்பது என்பது
கொஞ்சம் சவால்தான். இருந்தாலும் முயற்சி சில விஷயங்களைத் தெரிவிக்கிறது
அல்லவா! ‘கலியன் அருள்பாடு’ என்னும் ஒரு சிறு மணிப்பிரவாள நூலை ஆங்கிலத்தில்
மொழிபெயர்த்துப் பார்க்கின்றேன். திண்டாட்டமும் ஒரு சுகம்தான் என்று உணர முடிகிறது.



***

lns2...@gmail.com

unread,
Feb 22, 2024, 8:13:45 AM2/22/24
to சந்தவசந்தம்
இவ்விதம் பிரசுரிப்பது என்னைப் போன்றவர்க்கு ரொம்பவும் வசதியாக இருக்கிறது. உங்கள் தடத்தில் ஸ்தோத்திர ரத்னம் வாசித்து வருகிறேன். அருமையான அனுபவம். Download செய்ய வேண்டியதில்லை. மொபைலில் வாசிப்பதால் எழுத்தை பெரிது பண்ணிக்க வேண்டுமானால் பெரிது பண்ணிக்கலாம். ஸ்தோத்திர ரத்னம் லட்டு மாதிரி ஆகி விடுகிறது :)

மூலத்தை தேவநாகரியிலும் கொடுத்தால் ரொம்ப நன்றாக இருக்குமே!!!

அன்புடன்,

Srini

Mohanarangan V Srirangam

unread,
Feb 22, 2024, 11:28:57 AM2/22/24
to சந்தவசந்தம்
நன்றி ஐயா. தாங்கள் சொன்னதை மனத்தில் கொண்டேன். 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

GOPAL Vis

unread,
Feb 22, 2024, 12:03:25 PM2/22/24
to santhav...@googlegroups.com

உங்கள் மகத்தான பொதுத் தொண்டுக்கு என் நமஸ்காரங்கள். 

உங்கள் தடத்தில் நான் முதலாக வாசித்த, எனக்கு முன்னமே தெரிந்திராத, இந்த ஶ்ரீ கணபதி ஸ்துதியில் சில ஐயங்கள், உங்கள் பார்வைக்காக:
பணிவுடன்
கோபால். 

கணபதி துதி

கணாதிப நமஸ்துப்யம் ஸர்வவிக்னப்ரசாந்தித I 
உமாநந்தப்ரத ப்ராஜ்ஞ த்ராஹி மாம் பவஸாகராத் II 
ஹராநந்தகராத்யான ஜ்ஞானவிக்ஞானத ப்ரபோ I 
......[ஹராநந்தகர த்யான - என்றிருக்க வேண்டுமோ?]
விக்னராஜ நமஸ்துப்யம் ஸர்வதைத்யகஸூதன II 
......[ஸர்வதைத்யாகஸூதன - என்றிருக்க வேண்டுமோ?]
......[ஸர்வ தைத்ய அக ஸூதன - எல்லா அசுரர்களுடைய பாவங்களையும் / அசுரர்களுடைய எல்லாப் பாவங்களையும் / பாவங்களாகிய எல்லா அசுரர்களையும் அழிப்பவரே!]
ஸர்வப்ரீதிப்ரத ஸ்ரீத ஸர்வயக்ஞைக ரக்ஷக I 
......[ஒருவராய்க் காப்பவரே! - ஏக என்பதற்கு, தனித்து நின்று என்கிற பொருளையும் தாண்டி, தனித்துவம் பெற்ற / நிகரற்ற (அஸமான) / இன்னொன்றற்ற (அத்விதீய) /  என்பது போன்ற பொருள் இன்னும் சாலப் பொருந்தக் கூடும்.]
ஸர்வாபீஷ்டப்ரத ப்ரீத்யா நமாமி த்வாம் கணாதிப II 
(பத்ம புராணம், ஸ்ருஷ்டி கண்டம்) 


பொருள் : 
கணங்களின் தலைவரே! அனைத்து இடர்ப்பாடுகளையும் களைபவரே! உமாதேவிக்கு ஆனந்தம் விளைவிப்பவரே! அறிவே வடிவானவரே! உமக்கு நமஸ்காரம். பவஸாகரத்தினின்றும் என்னைக் காப்பாற்றுவீர்! ஹரனுக்கு ஆனந்தம் தருபவரே! ஞானமும் விஞ்ஞானமும் அளிப்பவரே! விக்னங்களையெல்லாம் அடக்கியாள்பவரே! உமக்கு நமஸ்காரம். அரக்கர்களை நீக்குபவரே! அனைத்து ப்ரீதி களையும் அளிப்பவரே! செல்வத்தைத் தருபவரே! அனைத்து யக்ஞங்களையும் ஒருவராய்க் காப்பவரே! அனைத்து வேண்டுதல்களையும் நிறைவேற்றுபவரே! உம்மைப் ப்ரீதியுடன் வணங்குகின்றேன் கணாதிபரே! 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 
--

Mohanarangan V Srirangam

unread,
Feb 22, 2024, 1:42:05 PM2/22/24
to santhav...@googlegroups.com
நன்றி ஐயா தவறுகளைச் சுட்டிக் காட்டியமைக்கு. திருத்தியிருக்கிறேன்.

ஹராநந்த கர, ஸர்வ தைத்யைக ஸூதந - என்று எனக்குக் கிடைத்த பாடத்தில் காண்கிறது.
வேறு பாடங்களும் இருக்கலாம். தாங்கள் கூறிய மாற்றுப் பொருளும் நன்றாக இருக்கிறது.
நன்றி ஐயா.

***
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

GOPAL Vis

unread,
Feb 22, 2024, 8:36:04 PM2/22/24
to santhav...@googlegroups.com
நன்றி. 
ஸர்வதைத்யைகஸூதந - ஸர்வ-தைத்ய-ஏக-ஸூதந - இது சரியாக இருக்கிறது. எனக்கு அந்தத் துதி தெரிந்திராததால் தைத்யாக என்று யூகித்தேன். 
கோபால். 

On Fri, Feb 23, 2024 at 12:12 AM Mohanarangan V Srirangam <ranga...@gmail.com> wrote:
நன்றி ஐயா தவறுகளைச் சுட்டிக் காட்டியமைக்கு. திருத்தியிருக்கிறேன்.

ஹராநந்த கர, ஸர்வ தைத்யைக ஸூதந - என்று எனக்குக் கிடைத்த பாடத்தில் காண்கிறது.
வேறு பாடங்களும் இருக்கலாம். தாங்கள் கூறிய மாற்றுப் பொருளும் நன்றாக இருக்கிறது.
நன்றி ஐயா.

***

On Thu, Feb 22, 2024 at 10:33 PM GOPAL Vis <vis.go...@gmail.com> wrote:

உங்கள் மகத்தான பொதுத் தொண்டுக்கு என் நமஸ்காரங்கள். 

. . . . 

lns2...@gmail.com

unread,
Feb 23, 2024, 5:45:41 AM2/23/24
to சந்தவசந்தம்
Much obliged

Srini

Mohanarangan V Srirangam

unread,
Sep 7, 2024, 1:53:06 AM9/7/24
to சந்தவசந்தம்
வாக்குண்டாம் நல்ல மனம் உண்டாம் மாமலராள் 
நோக்குண்டாம் மேனி நுடங்காது -பூக்கொண்டு 
துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம் 
தப்பாமல் சார்வார் தமக்கு 🙏 

My translation -- 

Meaning - 

You will get good expressions on your mouth 
Good mind and heart 
Favourable look of grace from SriDevi 
Your body will never collapse 
If you take care to worship the pure and blessed form of  Ganesa, with an elephant's trunk 
And praise His holy feet without fail. - Avvaiyar

இமயவரம்பன்

unread,
Sep 7, 2024, 7:30:50 AM9/7/24
to santhav...@googlegroups.com
அருமையான மொழிபெயர்ப்பு, திரு. மோகனரங்கன்!

அன்புடன்,
இமயவரம்பன்

On Sep 7, 2024, at 1:53 AM, Mohanarangan V Srirangam <ranga...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Subbaier Ramasami

unread,
Sep 7, 2024, 9:02:33 AM9/7/24
to santhav...@googlegroups.com
அழகிய மொழியாக்கம்.

Siva Siva

unread,
Sep 7, 2024, 10:04:40 AM9/7/24
to santhav...@googlegroups.com
Nice.

துப்பு - has several meanings.
One of them is:
துப்பு⁷ tuppu , n. 1. Red coral; பவளம். துப்புறழ் தொண்டைச் செவ்வாய் (சீவக. 550). 2. Gum lac; அரக்கு. (பிங்.) 3. Red, redness; சிவப்பு.

V. Subramanian

இமயவரம்பன்

unread,
Sep 7, 2024, 1:24:03 PM9/7/24
to santhav...@googlegroups.com
Thanks!

It is noteworthy that in the following line from பெரியாழ்வார் திருமொழி, the  word “துப்பு” seems to mean “திறமை” or சாமர்த்யம் :

துப்புடையாரை அடைவது எல்லாம் சோர்விடத்து துணை யாவர் என்றே”



On Sep 7, 2024, at 10:04 AM, Siva Siva <naya...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

N. Ganesan

unread,
Sep 7, 2024, 4:44:45 PM9/7/24
to santhav...@googlegroups.com
On Sat, Sep 7, 2024 at 12:24 PM இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:
Thanks!

It is noteworthy that in the following line from பெரியாழ்வார் திருமொழி, the  word “துப்பு” seems to mean “திறமை” or சாமர்த்யம் :

துப்புடையாரை அடைவது எல்லாம் சோர்விடத்து துணை யாவர் என்றே”

இன்றும் பேச்சு வழக்கில் "துப்புக் கெட்ட பைய" என்பது இதனால். துப்பு (திறமை) ஒன்றுமில்லாத பையல். ஆங்கிலத்திலும் clueless fellow என்கிறார்கள்.

NG

Mohanarangan V Srirangam

unread,
Sep 12, 2024, 1:45:06 AM9/12/24
to சந்தவசந்தம்

Kaviyogi Vedham

unread,
Sep 12, 2024, 12:05:39 PM9/12/24
to santhav...@googlegroups.com, srirangammohanarangan v
அன்பரே..  ரொம்ப நல்லவிமர்சனம்.  உடனேஇதோ என் மகள்  முகவரிக்கு (சுதாவேதம், கும்பகோணம்) நூல் அனுப்பச்சொல்லி(பணத்துடன்)சந்தியா...வுக்கு  மெயில்  அனுப்பிவிட்டேன்.  நன்றி,
 யோகியார்


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Kaviyogi Vedham

unread,
Sep 12, 2024, 12:47:33 PM9/12/24
to santhav...@googlegroups.com
Dear  Sri mohan..,
 yur  sandhya  pub..  does  not allow  me to  open  or  register/enter to  their email  etc,..what  can I  do??
 yogiyar,
 canada

On Thu, Sep 12, 2024 at 1:45 AM Mohanarangan V Srirangam <ranga...@gmail.com> wrote:
--

Mohanarangan V Srirangam

unread,
Sep 13, 2024, 5:58:19 AM9/13/24
to santhav...@googlegroups.com

மன்னிக்கவும். இங்கு பவர்கட். எனவே உடனே பார்க்க இயலவில்லை.

இந்தச் சுட்டியில் காண்க. --

https://www.commonfolks.in/books/d/vedham-puthumai-seitha-bharathi


Mohanarangan V Srirangam

unread,
Oct 12, 2024, 1:55:23 AM10/12/24
to சந்தவசந்தம்

Kaviyogi Vedham

unread,
Oct 12, 2024, 12:17:27 PM10/12/24
to santhav...@googlegroups.com
karuththu nanru,..rasiththen
 yogiyar

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

இமயவரம்பன்

unread,
Oct 12, 2024, 11:18:16 PM10/12/24
to santhav...@googlegroups.com
மிக அருமையான புதுமைமிக்க பதிவு! 

கசடறக் கற்று, கற்றதனைப் பகிர்ந்து, கற்றாரோடு குலவிக் கொண்டாடும் நாளாக சரஸ்வதி பூஜை நாள் இருக்க வேண்டும் என்னும் உயர்ந்த கருத்தை முன்வைத்த விதம் மிகச் சிறப்பு. 

தங்கள் பதிவைப் படித்த பிறகாவது,  சரஸ்வதி பூஜை தினத்தன்று  புத்தகங்களை மூடி வைக்காமல்,  சரஸ்வதி தேவியின் கருணா கடாக்ஷம் நமக்குக் கிட்டுமாறு, “வீடுதோறும் கலையின் விளக்கம்” ஏற்றி, அனைவருடனும் அமர்ந்து நூல் நயம் பாரட்டிக் களிக்கும் கல்விநாளாகக் கொண்டாடுவோம் என்று நம்புகிறேன். 

On Oct 12, 2024, at 1:55 AM, Mohanarangan V Srirangam <ranga...@gmail.com> wrote:


--

N. Ganesan

unread,
Oct 13, 2024, 1:46:18 PM10/13/24
to vall...@googlegroups.com, thiruppug...@gmail.com
On Sat, Oct 12, 2024 at 12:54 AM Mohanarangan V Srirangam <ranga...@gmail.com> wrote:
சரஸ்வதி பூஜையைப் பற்றி எனது இடுகை ஒன்று.
இடுகை பழசு. கருத்து புதிது - என்று படையப்பா பாணியில் சொல்லலாமோ😃

நல்ல கருத்து. நிச்சயமாய், சரசுவதி பூஜை அன்று நூல்களைத் திறக்காமல் மூடி வைக்கணும் என்பதெல்லாம் மூடப்பழக்கமே. கண்மூடி வழக்கமெல்லாம் மண்மூடிப் போக! - வள்ளலார்.

இமையமலை அடிவாரத்தில் சரசுவதி நதி தோன்றும் வனத்தை "வைரவிவனம்" என்று திருப்புகழில் பாடியுள்ளார். தணிகைமணி இத்தலம் சரசுவதி ஆற்றின் கரையில் இருக்கிறது என்கிறார்கள் என எழுதியுள்ளார்கள். அத்தலம் எதுவென 2024-ம் ஆண்டு சரசுவதி பூசை நாளில் ஆராய்ந்தேன். அனுப்புகிறேன்.

நா. கணேசன்



***

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CADDmYbFNb1Uj7i1EUXck-oxMLYU3CX7QfeX6nx1OGEZZ4P9_%2BA%40mail.gmail.com.

N. Ganesan

unread,
Oct 13, 2024, 6:19:21 PM10/13/24
to santhav...@googlegroups.com
On Sat, Oct 12, 2024 at 10:18 PM இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:
மிக அருமையான புதுமைமிக்க பதிவு! 

கசடறக் கற்று, கற்றதனைப் பகிர்ந்து, கற்றாரோடு குலவிக் கொண்டாடும் நாளாக சரஸ்வதி பூஜை நாள் இருக்க வேண்டும் என்னும் உயர்ந்த கருத்தை முன்வைத்த விதம் மிகச் சிறப்பு. 

தங்கள் பதிவைப் படித்த பிறகாவது,  சரஸ்வதி பூஜை தினத்தன்று  புத்தகங்களை மூடி வைக்காமல்,  சரஸ்வதி தேவியின் கருணா கடாக்ஷம் நமக்குக் கிட்டுமாறு, “வீடுதோறும் கலையின் விளக்கம்” ஏற்றி, அனைவருடனும் அமர்ந்து நூல் நயம் பாரட்டிக் களிக்கும் கல்விநாளாகக் கொண்டாடுவோம் என்று நம்புகிறேன். 

திருப்புகழ்:

தனதன தனத்த தான தனதன தனத்த தான
     தனதன தனத்த தான ...... தனதான

......... பாடல் .........

அருவரை யெடுத்த வீர னெரிபட விரற்க ளூணு
          மரனிட மிருக்கு மாயி ...... யருள்வோனே
   அலைகட லடைத்த ராமன் மிகமன மகிழ்ச்சி கூரு
         மணிமயில் நடத்து மாசை ...... மருகோனே

பருதியி னொளிக்கண் வீறும் அறுமுக நிரைத்த தோள்ப
        னிருகர மிகுத்த பார ...... முருகாநின்
   பதமல ருளத்தி னாளு நினைவுறு கருத்தர் தாள்கள்
        பணியவு மெனக்கு ஞானம் ...... அருள்வாயே

சுருதிக ளுரைத்த வேத னுரைமொழி தனக் குளாதி
         சொலுவென வுரைத்த ஞான ...... குருநாதா
    சுரர்பதி தழைத்து வாழ அமர்சிறை யனைத்து மீள
         துணிபட அரக்கர் மாள ...... விடும்வேலா

மருமலர் மணக்கும் வாச நிறைதரு தருக்கள் சூழும்
         வயல்புடை கிடக்கு நீல ...... மலர்வாவி
   வளமுறு தடத்தி னோடு சரஸ்வதி நதிக்கண் வீறு
         வயிரவி வனத்தில் மேவு ...... பெருமாளே

சரசுவதி மீது கீர்த்தனம் - முத்துசாமி தீட்சிதர்
https://youtu.be/UOhc6abzglM MLV
https://youtu.be/kI6CtpQ_W00 MDR
https://youtu.be/JFXleX0O188 பாலமுரளி
https://youtu.be/yV36tmyYwRA NS
https://youtu.be/KMMxbK2CtD8 பாம்பே ஜெயஶ்ரீ
https://youtu.be/-Z8fILH3Tzk Mandolin
https://youtu.be/dkFQl1GbBXc  Carnatic Fusion
https://www.youtube.com/shorts/77taTE3daS4 Bharatam

Lyric: http://www.medieval.org/music/world/carnatic/lyrics/TKG/shri_sarasvati_namostute.html
https://www.karnatik.com/c1042.shtml
 
On Oct 12, 2024, at 1:55 AM, Mohanarangan V Srirangam <ranga...@gmail.com> wrote:



--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CADDmYbH4v-686DXmYt1Ybfu3Q_jHJnb5KOLcKAsOfhy_3X8juw%40mail.gmail.com.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Mohanarangan V Srirangam

unread,
Oct 22, 2024, 2:58:58 AM10/22/24
to சந்தவசந்தம்
Humanity is one in its aspirations, feelings, experiences, problems and solutions, beliefs and ideologies.
Bearing on this theme I am writing now and then in my blog in Tamil under the title Thoughts changing and unchanging.

மனித குலம் ஒன்று, ஊக்கங்களில், கனவுகளில், நம்பிக்கைகளில், அனுபவங்களில், ஆதர்ச
சிந்தனைகளில் என்னும் ரீதியில் அவ்வப்பொழுது நான் எழுதும் வலைப்பதிவு, ‘மாறும் கருத்துகளும், மாறாக் கருத்துகளும்’
என்ற தலைப்பில்



***

இமயவரம்பன்

unread,
Oct 22, 2024, 6:41:45 AM10/22/24
to santhav...@googlegroups.com
மிக மிக அற்புதமான பதிவுகள்! 

“You are the world” என்னும் ஜே கிருஷ்ணமூர்த்தி அவர்களின் தத்துவத்தை விரித்துரைப்பது போல்  அமைந்துள்ள இப்பதிவுத்தொடர் மனித குலத்திற்கே ஆற்றுகின்ற  பெருந் தொண்டாகக் கருதுகிறேன்.

கருத்துச் சிறப்பு மட்டுமன்றி மனத்தை ஈர்க்கும் சகஜ நடையில் எழுதியிருப்பது படிப்போர்க்கு ஆர்வத்தைத் தூண்டும் வகையில் அமைந்துள்ளது. 

மேலும்,  உலகில் பல்வேறு கால கட்டங்களில் வாழ்ந்த ஞானியர்தம் வாசகங்களை
இடையிடையே தொடர்புபடுத்திக் காட்டி மனிதர்கள் அனைவரும் ஒரே சிந்தனைச் சரடால் இணைந்தவர்கள் என்னும் உண்மையை மிக சுவாரசியமாகத் தெளிவித்திருக்கும் விதம் சிறப்பு.

சிந்திக்க வைக்கும்  இது போன்ற பதிவுகளைத் தொடர்ந்து அளிக்கவேண்டும்  என்று திரு.மோகனரங்கன் அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன். 

On Oct 22, 2024, at 2:58 AM, Mohanarangan V Srirangam <ranga...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Mohanarangan V Srirangam

unread,
Oct 22, 2024, 10:11:08 AM10/22/24
to santhav...@googlegroups.com
நன்றி ஐயா! தங்களின் வார்த்தைகள் உற்சாகம் ஊட்டுவனவாக இருக்கின்றன.
🙏

Mohanarangan V Srirangam

unread,
Oct 22, 2024, 10:14:15 AM10/22/24
to santhav...@googlegroups.com
’மாறும் கருத்துகளும், மாறாக் கருத்துகளும்’ என்னும் பதிவின் தொடர்ச்சிகள்



***

Mohanarangan V Srirangam

unread,
Oct 25, 2024, 12:40:31 AM10/25/24
to santhav...@googlegroups.com
மாறும் கருத்துகளும், மாறாக் கருத்துகளும் - தொடர்ச்சி



***

இமயவரம்பன்

unread,
Oct 25, 2024, 3:59:12 PM10/25/24
to சந்தவசந்தம்
வழக்கம்போல் இரண்டு பதிவுகளும் படிப்பவரின் சிந்தனையை விரிவடையச் செய்யும் வரையில் அமைந்திருக்கின்றன.

அருமையான வரலாற்று/புராண நிகழ்வுகளை இலக்கிய மேற்கோள்களுடன் விவரித்து அவை யாவும் சுட்டிக் காட்டுவது யாவரும் கேளிர் என்னும் ஒன்றைத்தான் என்பதை வலியுறுத்திச் சொல்லி, ‘ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்’ என்னும் திருமந்திர வாக்கியத்தின் எதிரொலிப்பாகத் தங்கள் கட்டுரைகள் மிளிர்வதைக் காண்கிறேன். 

மேலும், தங்கள் எழுத்து நடையைப் பார்க்கும்போது எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளாரான திரு Yual Noah Harari அவர்களின் Sapiens, Homo Deus முதலிய புத்தகங்களில் ஒன்றின் பக்கங்களைப் புரட்டிப் பார்க்கும் இனிய உணர்வு ஏற்படுகிறது.

இலக்கியங்களின் ஒத்திசைவைக் குறித்த தங்கள் பதிவைப் படிக்கும்போது, 12-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சேக்கிழாருக்கும் சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த Thomas Hywel Hughes என்னும் தத்துவப் பேரறிஞருக்கும் இடையே உள்ள எண்ண ஒற்றுமை எனக்கு நினைவுக்கு வருகிறது.

தில்லை ஆண்டவனின் திருநடனத்தைக் காண வந்த ஆரூரர், அத்திருக்காட்சியைக் கண்டு அன்பே உருவாய் அசைவற்று நின்ற நிகழ்ச்சியைச் சேக்கிழார் பெருமான் அழகாக இங்குக் காட்டுகிறார்.

ஐந்துபேர் அறிவும் கண்களே கொள்ள
    அளப்பரும் கரணங்கள் நான்கும்
சிந்தையே ஆகக் குணம்ஒரு மூன்றும்
    திருந்துசாத் துவிகமே ஆக
இந்துவாழ் சடையான் ஆடும் ஆனந்த
    எல்லையில் தனிப்பெருங்கூத்தின்
வந்தபேர் இன்ப வெள்ளத்துள் திளைத்து
    மாறிலா மகிழ்ச்சியின் மலர்ந்தார்.

- பெரிய புராணம்

இதே கருத்தை மொழிபெயர்த்ததுபோல், டி. எச். ஹியூக்ஸ் பின்வருமாறு கூறுகிறார்:

When the soul is said to be passive, the passivity is not a state of inactivity or lassitude. The will is not in abeyance, nor the various faculties inert. All the faculties are directed to one centre, so that there is a narrowing of the field of consciousness through the intense concentration of the will to one focal point.

T.H. Hughes (The Philosophic Basis of Mysticism Page.50)

பக்தனுக்கு ஆன்மா ஒருமுகப்பட்டு அமைதியாக இருக்கிறது என்றால் அந்த அடக்கம் செயல் ஆற்றாமலும் சோம்பியும் இருக்கும் அடக்கம் அல்ல. பொறி புலன்கள் ஆகிய அனைத்தும் ஓரிடத்தில் குவிதலால், சித்தம் (consciousness) குவிதலும், உறுதி முதலிய கரணங்கள் ஒரே நிலையில் ஓரிடத்தில் ஒருமுகப்பட்டிருத்தலுமே ஆகும்.

- டி. எச். ஹியூக்ஸ்

இவ்வாறு பெரிய புராணமும், The Philosophic Basis of Mysticism என்னும் நூலும்  ஒத்து இசைந்து உரையாடுவது மனித குலம் ஒன்று தான் என்பதை நிரூபிக்கிறது என்று நினைக்கிறேன்.

- இமயவரம்பன்


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Mohanarangan V Srirangam

unread,
Oct 26, 2024, 2:55:46 AM10/26/24
to santhav...@googlegroups.com
Wonderful feedback. I am happy to note, reading what I wrote brought to your
mind parallels and comparisons which are ennobling. Thank you for sharing such nice comments.

***

Mohanarangan V Srirangam

unread,
Oct 26, 2024, 3:00:08 AM10/26/24
to santhav...@googlegroups.com
மாறும் கருத்துகளும், மாறாக் கருத்துகளும் - தொடர்ச்சி


இமயவரம்பன்

unread,
Oct 26, 2024, 9:33:56 PM10/26/24
to இமயவரம்பன், சந்தவசந்தம்
பதிவுகள் இரண்டும் சொல்லும் கருத்துகள் பளிச்சிடுகின்றன.

முதல் பதிவில் “என்றும் புலராது யாணர் நாள் செல்லுகினும் நின்று அலர்ந்து தேன் பிலிற்றும்” தன்மை உடைய தமிழ்மொழியில் வேதம் விரித்துரைக்கப் பொதுமையும் புதுமையும் சிறந்து விளங்கும் என்னும் கருத்தை முன்வைத்த விதம் அருமை. அதேபோல், மூல மொழியிலிருந்து எவ்வொன்றையும் பிறமொழியில் எடுத்துச் சொல்லும்போது தற்காலத்துக்கேற்ற புதிய பொருளுடன் விளங்கும் என்பதையும்
விளக்கியது சிறப்பு.

அதற்கு அடுத்த பதிவில், நீட்ஷே சொல்லும் தத்துவத்துடன் உபநிடதக் கருத்தை ஒப்பிட்டுப் பார்க்கும் விதம் அழகு! காரைக்கால் அம்மையார் சொல்வது போல் “அறிவானும் தானே அறிவிப்பான் தானே

அறிவாய் அறிகின்றான் தானே” என்று நமக்குள் இருந்து அனைத்தையும் அறிவிக்கும் 

இறைவன் “பிறர்அறிய லாகாப் பெருமையன்”

என்னும் உபநிடதக் கருத்தை விளக்கியது அருமை. 


மேலும், அறிவு என்பது சோகமே என்னும் பைரனின் கருத்தையும் நோக்கும்போது, வடமொழியில் “வேதனா” என்னும் சொல்லும் “வேதா” (அறிதல்) என்னும் சொல்லும் ஒன்றுக்கொன்று தொடர்புடையனவோ என்று நினைக்கத் தோன்றுகிறது. 


அருமையான பதிவுகள்! வாழ்த்துகள்!


On Oct 25, 2024, at 3:59 PM, இமயவரம்பன் <AnandBl...@gmail.com> wrote:

வழக்கம்போல் இரண்டு பதிவுகளும் படிப்பவரின் சிந்தனையை விரிவடையச் செய்யும் வரையில் அமைந்திருக்கின்றன.

Mohanarangan V Srirangam

unread,
Oct 27, 2024, 2:28:52 AM10/27/24
to santhav...@googlegroups.com
ஆழ்ந்தும், கூர்ந்தும் படித்துத் தாங்கள் இடும் பின்னூட்டக் கருத்துகள் அருமை.
வேதனா = பைரன் = அருமை.

இமயவரம்பன்

unread,
Oct 27, 2024, 7:42:15 AM10/27/24
to santhav...@googlegroups.com
மிக்க நன்றி ஐயா! 

On Oct 27, 2024, at 2:28 AM, Mohanarangan V Srirangam <ranga...@gmail.com> wrote:



Mohanarangan V Srirangam

unread,
Nov 20, 2024, 10:04:19 AM11/20/24
to santhav...@googlegroups.com
என்னுடைய நிலைப்பாடு என்ன என்பதைக் குறித்துச் சில சமயம்
வெளிப்படையாகச் சொல்லிவிடுவதுண்டு. குறைந்தபட்சம்
நமக்கு நிம்மதி.



***

இமயவரம்பன்

unread,
Nov 20, 2024, 6:27:20 PM11/20/24
to santhav...@googlegroups.com

தங்கள் நிலைப்பாட்டுப் பதிவுகள் இரண்டு படித்து ரசித்தேன்.


ஒரு குறிப்பிட்ட நெறியிலோ சித்தாந்தத்திலோ

கோட்பாட்டிலோ மூழ்கும் போது

 சாதாரணமான பல விஷயங்களைக் கூடக் கவனிக்கத் தவறுகிறோம் என்று சொன்ன விதம் சிறப்பு.


“நல்ல கருத்தாக ஒன்று பழைமையில் இருந்தால் அதை ரசிப்பதும், பொருந்தாத, மானிடத்திற்கு முரணான கருத்தாக இருந்தால் அதை விமரிசன புத்தியோடு விட்டுவிட்டு வேலையைப் பார்ப்பதும்” 

தங்களின் இவ்வாசகம்  உமாபதி சிவாசாரியாரின் கவிதை வரிகளை ஒத்துள்ளதாகத் தெரிகிறது:


‘தொன்மையவாம் எனும்எவையும் நன்றாகா இன்று
தோன்றியநூல் எனும்எவையும் தீதாகா

உமாபதி சிவாசாரியார் 


எழுத்துச் சித்தர் பாலகுமாரன் - எனக்குத் தியானம் என்றால் என்ன என்று அறிவுறுத்திய குருவாவார். மேலும் ஓஷோ, ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி, நீட்ஷே போன்றோரையும் எனக்கு அறிமுகப் படுத்தியவர்.  எதையும் வெளிப்படையாகப் பேசும் இயல்புடையவர்.   இத்தகைய மாபெரும் எழுத்தாளரை நினைவுறுத்துகின்றன தங்கள் எழுத்துகள். 


- இமயவரம்பன்


On Nov 20, 2024, at 10:04 AM, Mohanarangan V Srirangam <ranga...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Mohanarangan V Srirangam

unread,
Nov 21, 2024, 2:38:25 AM11/21/24
to santhav...@googlegroups.com

‘தொன்மையவாம் எனும்எவையும் நன்றாகா இன்று
தோன்றியநூல் எனும்எவையும் தீதாகா

உமாபதி சிவாசாரியார் '


Oh what lines! Beautiful. Thank you.


***


Ramamoorthy Ramachandran

unread,
Nov 21, 2024, 3:26:39 AM11/21/24
to santhav...@googlegroups.com

ஐயா,மோகனரங்கா, உங்களை மொட்டை மாடியில் கண்டேன் அப்படியே ஆகாசதாதில் நில எல்லை கால எல்லை கடந்து எங்கோ போய் விட்டீரே என்று பார்த்தால் மடியில் குழந்தைய்


Ramamoorthy Ramachandran

unread,
Nov 21, 2024, 3:28:12 AM11/21/24
to santhav...@googlegroups.com

குழந்தையாய் காதைத் திருகி மார்பில் உதைக்கிரீரே! - புலவர் இராமமூர்த்தி

Mohanarangan V Srirangam

unread,
Nov 21, 2024, 8:18:18 AM11/21/24
to santhav...@googlegroups.com
புலவருக்கு என்னையும் ஞாபகம் இருக்கிறது என்பது
மகிழ்ச்சிக்குரிய விஷயமே 🙏😃

Mohanarangan V Srirangam

unread,
Nov 22, 2024, 7:13:48 AM11/22/24
to santhav...@googlegroups.com
சுய நிலைப்பாடு குறித்த தொடர்ச்சி --


***

இமயவரம்பன்

unread,
Nov 22, 2024, 9:53:19 AM11/22/24
to சந்தவசந்தம்
வழக்கம்போல் சிந்தனையைத் தூண்டும் அருமையான பதிவு:

ஸ்ரீராமானுஜர் விஷயத்தில் சமத்துவம் என்பதை மணிப்பிரவாள நூல்களின்படிச் சொன்னாலும் கூட அது பிரபத்தி என்னும் மார்க்கத்தை ஏற்றுக்கொண்ட பாகவதர்கள் என்ற எல்லைக்குள்தான்

ஶ்ரீராமானனுஜரின் சமத்துவமும் ஓர் எல்லைக்குட்பட்டதே என்று வெளிப்படையாகச் சொல்வது பாராட்டுக்குரியது.

மேலும்சாதாரண ஹிந்துவாய் இருக்கும் போது மறுத்து, விமரிசனம் செய்து எதையும் பொருந்தாது என்றால் விட்டுவிட்டு முன்னேற முடியும்.” என்பதும் மிக மிக உண்மை
இவ்வாறு ஐடியாலஜி என்னும் கடிவாளம் போட்டுக் கொள்ளாமல் வாழ்ந்த மகாமனிதனான பாரதியைத் தங்கள் வாக்கியங்கள் நினைவுபடுத்துகின்றன.  

தான் பெரிதும் மதித்துப் போற்றிய விவேகானந்தருடன் பெண் விடுதலை தொடர்பாகக் கருத்து வேறுபட்டபோது, ‘விதவை மறுமணம் கூடாது என்னும் நீசத்தனமான வழக்கத்துக்கு விவேகானந்தர் தம்மை அறியாமலே பொய் முகாந்தரம் கூறத் தலைப்பட்டார்என்று சொன்ன பாரதி, விவேகானந்தர் ஏன் இப்படி எழுதினார் என்பதற்கும் தானே விளக்கம் கொடுக்கிறான்:

மேல் நாட்டு வேலையை முடித்து இந்தியாவுக்குத் திரும்பிய அளவில் விவேகானந்தருடைய ஹிருதயம் சோர்வெய்திப் போய்விட்டது. அவருடைய உத்ஸாகம் குன்றிவிட்டதுஅமெரிக்க வேலையும் இங்கிலாந்து வேலையும் அவரை உடைத்துவிட்டன. ஸாரத்தைப் பிழிந்து கொண்டு சக்கையை விடுத்தன. எனவே ஸ்வாமி அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கெழுதிய கடிதங்களில் உள்ள வேகமும், திறமையும், சக்தியும், தெளிவும், ஆண்மையும் சுடரும் பிந்திய கடிதங்களிலே காணப் படவில்லை”. - பாரதி
(திரு கே.ரவி அவர்கள் எழுதியமின்னற் சுவைஎன்னும் நூலிலிருந்து கண்டறிந்த செய்தி இது)

- இமயவரம்பன்

-- 
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Mohanarangan V Srirangam

unread,
Nov 23, 2024, 3:27:21 AM11/23/24
to santhav...@googlegroups.com
நன்றி ஐயா. தங்களின் பின்னூட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.🙏

Mohanarangan V Srirangam

unread,
Nov 23, 2024, 3:28:36 AM11/23/24
to santhav...@googlegroups.com
நிலைப்பாடு என்ற தொடரின் தொடர்ச்சி --


***

Ramamoorthy Ramachandran

unread,
Nov 23, 2024, 6:53:04 AM11/23/24
to santhav...@googlegroups.com
மின்னாமல்  இடி இடித்தது  போல்  திடீரென்று புகுந்து அகத்துப்  பாத்திர(ற )ங்களை எல்லாம் 
அலைக்கழித்து மாற்றிப்போட்ட யானையாக   ஸ்ரீரங்கத்து மோகனரங்கன் வந்து சென்றார்!
அடைமழை விட்டது ! அமைதியைத்தான்  காணோம்! -] புலவர்  இராமமூர்த்தி 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

இமயவரம்பன்

unread,
Nov 23, 2024, 6:37:00 PM11/23/24
to santhav...@googlegroups.com

“இடிபட்ட சுவர்போலே கலிவிழுந்தான்!

கிருத யுகம் எழுக மாதோ!” 

என்று முழங்கினான் பாரதி.


இதுபோல, மனத்தைச் சுற்றி எழும்பியுள்ள மடமை என்னும் சுவர் இடிந்து விழுந்து, விடுதலை என்னும் கிருத யுகம் பிறக்க நமக்குள்  ஒரு புரட்சிகரமான மாற்றம் (radical  transformation) நிகழ்ந்தே ஆகவேண்டும்.  


அத்தகைய மாற்றம் நிகழ்வதற்கு

விமரிசனமும் கண்டனமும் “சிறுமைகண்டு பொங்குதலும்” “வெடிப்புறப் பேசுதலும்” மிக முக்கியமானவை ஆகும்.


அவ்வாறு மேற்சென்று இடித்துரைக்கும் சீரிய பாங்கைத் தங்கள் பதிவில் கண்டு மகிழ்ந்தேன்.  வாழ்த்துகள்!


On Nov 23, 2024, at 3:28 AM, Mohanarangan V Srirangam <ranga...@gmail.com> wrote:


--

Mohanarangan V Srirangam

unread,
Nov 24, 2024, 5:22:44 AM11/24/24
to santhav...@googlegroups.com
நிலைப்பாடு தொடர்கிறது - பகுதி 5


***

இமயவரம்பன்

unread,
Nov 24, 2024, 9:19:58 PM11/24/24
to santhav...@googlegroups.com
தொன்மை யாவும் நன்மை என்றே கருதினால் சமுதாயத்தில் 
எந்த மாற்றமும் ஏற்படாது என்றும் 
கண்டனத்தால் கிளரப் பட்ட மனித மனமே புதுமைகள் படைக்கும் வல்லமை வாய்ந்தது என்றும் தெளிவிக்கும் மற்றுமோர் அருமையான பதிவுக்கு நன்றி! 


On Nov 24, 2024, at 5:22 AM, Mohanarangan V Srirangam <ranga...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Mohanarangan V Srirangam

unread,
Nov 25, 2024, 3:54:49 AM11/25/24
to santhav...@googlegroups.com
நிலைப்பாடு - பகுதி 6


***

Mohanarangan V Srirangam

unread,
Nov 26, 2024, 6:02:34 AM11/26/24
to santhav...@googlegroups.com
நிலைப்பாடு - பகுதி 07


***

Mohanarangan V Srirangam

unread,
Nov 27, 2024, 4:40:28 AM11/27/24
to santhav...@googlegroups.com
நிலைப்பாடு தொடர்ச்சி - பகுதி 08


***

Mohanarangan V Srirangam

unread,
Nov 28, 2024, 3:26:45 AM11/28/24
to santhav...@googlegroups.com
நிலைப்பாடு மேலும் தொடர்கிறது --


***

இமயவரம்பன்

unread,
Nov 28, 2024, 5:35:58 PM11/28/24
to santhav...@googlegroups.com
 சாத்திரம் ஓதும் சதுர்களை விட்டு நீர்
மாத்திரைப் போது மறித்து உள்ளே நோக்குமின்”
என்பார் திருமூலர்.

சாத்திரங்கள் சொல்லும் கருத்துகளை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல்  எது நன்று எது தீது என்று தேர்ந்து தெளியும் ஒரு சாதாரண இந்துவாக  இருப்பதன் அவசியத்தை உணர்த்தும் பதிவுகள் யாவும் மிகவும் அருமை!

குறிப்பாக, பற்றுகளிலிருந்து விடுதலையைப் போதிக்கும் விவேகானந்தரின் நூல்களே ஒரு புதிய பற்றாக மாறிவிடும் அபாயத்தைச் சுட்டிக் காட்டி எச்சரிக்கும் சகோதரி நிவேதிதை அவர்களின் எழுத்தை மேற்கோளாகக் காட்டிய விதம் சிறப்பு.

- இமயவரம்பன்

On Nov 28, 2024, at 3:26 AM, Mohanarangan V Srirangam <ranga...@gmail.com> wrote:


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Mohanarangan V Srirangam

unread,
Nov 29, 2024, 4:37:43 AM11/29/24
to santhav...@googlegroups.com
நிலைப்பாடு தொடர்ச்சி -

Mohanarangan V Srirangam

unread,
Nov 30, 2024, 4:18:18 AM11/30/24
to santhav...@googlegroups.com
நிலைப்பாடு தொடர்ச்சி --


***

Mohanarangan V Srirangam

unread,
Dec 3, 2024, 5:16:49 AM12/3/24
to santhav...@googlegroups.com
தொடர்கிறது நிலைப்பாடு --


***

இமயவரம்பன்

unread,
Dec 10, 2024, 2:56:34 PM12/10/24
to சந்தவசந்தம்
“சாதாரண இந்து” யார் என்பதைத் தெளிவுபடுத்தும் அருமையான பதிவு.

“நேதி நேதி” என்று சொல்வதைப் போல, முதலில் யார் சாதாரண இந்து அல்லர் என்பதைப் புரியவைத்தவிதம் சிறப்பு. மதநூல்களை ஆராய்ந்து படித்துத் தெரிந்து கொள்ள முயலாமல், அவற்றை ஓர் அதாரிட்டியாகவே எடுத்துக்கொள்ளும்போது சிந்திக்கும் திறனும் உணர்ந்து அனுபவிக்கும் திறனும் இழக்கின்றோம். அப்போது திறந்த மனத்துடன் பரந்த சிந்தனையுடன் எதையும் நோக்கும் சாதாரணத்தன்மை மறைந்து போகிறது.

சிந்திக்கவைத்து மனத்தைச் செம்மைப் படுத்தும் சிறப்பான பதிவு.

-- 
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

இமயவரம்பன்

unread,
Dec 10, 2024, 3:10:37 PM12/10/24
to santhav...@googlegroups.com
"எந்த வழியானாலும், எந்த ஆன்மிகப் பாதையானாலும், சாதாரண மனித மனநிலைக்கு இயல்பான பொது அறிவும், பரிவு உணர்வும், மனிதாபிமானமும் - இவற்றுக்கு மிஞ்சிய ஆன்மிகம் எங்கும் இல்லை”

மிக மிக உண்மை! “நுமர்களைப் பழிப்பராகில் நொடிப்பதோர் அளவில் ஆங்கே அவர்கள் தாம் புலையர் போலும்” என்னும் தொண்டரடிப்பொடியாழ்வாரின் பாடல் வரிகள் நினைவில் வருகின்றது. பழியும் பகையும் நீங்கிப் பரிவும் தொண்டும் நிறைந்ததே ஆன்மிகம் என்பதை உணர்த்தும் தங்கள் பதிவுகள் யாவும் மிக அருமை!


-- 
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Mohanarangan V Srirangam

unread,
Dec 11, 2024, 3:39:12 AM12/11/24
to santhav...@googlegroups.com
தொடர்கிறது நிலைப்பாடு -- 

Mohanarangan V Srirangam

unread,
Dec 12, 2024, 7:27:53 AM12/12/24
to santhav...@googlegroups.com
தொடர்கிறது நிலைப்பாடு -- 


Mohanarangan V Srirangam

unread,
Dec 14, 2024, 6:52:03 AM12/14/24
to santhav...@googlegroups.com
தொடர்கிறது நிலைப்பாடு -- 

N. Ganesan

unread,
Dec 14, 2024, 7:18:49 AM12/14/24
to santhav...@googlegroups.com
சநாதன தருமத்தில் இருந்த குறைபாடுகளை நீக்க இராமகிருஷ்ணர் இயக்கம் தோன்றியது. உலக மயமாக்கல், காலனிய ஆட்சிகளின் விரிவு, மேலை நாட்டுக் கல்லூரிக் கல்வி இந்தியாவை வந்தடைந்ததால் நேர்ந்த விளைவுகள்.

நா. கணேசன்
அருந்தவப்பன்றி முழுப்பாடலும் தட்டச்சுகிறேன். 

பண்டள ராமசாமி நாயக்கர், கணித தீபிகை, 1825 முக்கியமான நூல். குறிப்பு சிறப்பு. இந்த நூலில் உள்ள செய்தியைப் பயன்படுத்தித்தான், தமிழ் யூனிகோடுக்கு (மலையாளத்துக்கும் சேர்த்து) பூஜ்யம் தனியிடம் பெற முயற்சி எடுத்தேன். வெற்றி கிட்டியது. முதலில் பல ஆண்டுகள் யூனிகோட் தமிழில் பூஜ்யம் இல்லை. ~NG

On Sat, Dec 14, 2024 at 5:52 AM Mohanarangan V Srirangam <ranga...@gmail.com> wrote:
தொடர்கிறது நிலைப்பாடு -- 


***


On Thu, Dec 12, 2024 at 5:57 PM Mohanarangan V Srirangam <ranga...@gmail.com> wrote:
தொடர்கிறது நிலைப்பாடு -- 



***


On Wed, Dec 11, 2024 at 2:08 PM Mohanarangan V Srirangam <ranga...@gmail.com> wrote:
தொடர்கிறது நிலைப்பாடு -- 


***

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

இமயவரம்பன்

unread,
Dec 14, 2024, 8:35:58 AM12/14/24
to santhav...@googlegroups.com
சிறப்பான சிந்தனை!

பொதுவான நன்மையைக் கருதும் போது சில சமயங்களில்  தனிமனித நலன் சிதைந்து போகின்றது என்பது உண்மையே. 

"The more I love humanity in general the less I love man in particular. என்னும் Fyodor Dostoevsky அவர்களின் கருத்தை நினைவுறுத்துகிறது.


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Mohanarangan V Srirangam

unread,
Dec 15, 2024, 3:35:34 AM12/15/24
to santhav...@googlegroups.com
தொடர்கிறது நிலைப்பாடு -- 

Mohanarangan V Srirangam

unread,
Dec 15, 2024, 10:26:53 PM12/15/24
to santhav...@googlegroups.com
தொடர்கிறது நிலைப்பாடு -- 


Ramamoorthy Ramachandran

unread,
Dec 16, 2024, 10:27:56 AM12/16/24
to santhav...@googlegroups.com

வாழ்த்துகள்! திருவள்ளுவர் அனுபவ பூர்வமாகவே சிந்திப்பார்!  உறங்குவது போலும் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு என்ற குறளில் உயிர்வாழும்
மனிதன் இறப்பு பற்றியே  முதலில் சிந்திக்கிறான்.


On Mon, Dec 16, 2024, 08:56 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com> wrote:
தொடர்கிறது நிலைப்பாடு -- 



***


On Sun, Dec 15, 2024 at 2:04 PM Mohanarangan V Srirangam <ranga...@gmail.com> wrote:
தொடர்கிறது நிலைப்பாடு -- 


***



On Sat, Dec 14, 2024 at 5:21 PM Mohanarangan V Srirangam <ranga...@gmail.com> wrote:
தொடர்கிறது நிலைப்பாடு -- 


***


On Thu, Dec 12, 2024 at 5:57 PM Mohanarangan V Srirangam <ranga...@gmail.com> wrote:
தொடர்கிறது நிலைப்பாடு -- 



***


On Wed, Dec 11, 2024 at 2:08 PM Mohanarangan V Srirangam <ranga...@gmail.com> wrote:
தொடர்கிறது நிலைப்பாடு -- 


***

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Mohanarangan V Srirangam

unread,
Dec 29, 2024, 3:36:07 AM12/29/24
to santhav...@googlegroups.com
திருப்பாவையை ரசித்துச் செய்த ஒரு திருப்பாவை


***

Mohanarangan V Srirangam

unread,
Jan 20, 2025, 2:39:44 AMJan 20
to santhav...@googlegroups.com
நான் எழுதியது என்று என் அறிவுக்குத் தெரிகிறது.
ஆனால் ஒவ்வொரு முறையும் படிக்கும் போது
அழுகின்ற என் கண்களுக்கு அது ஏன்
புரியமாட்டேனென்கிறது?


***

Ramamoorthy Ramachandran

unread,
Jan 20, 2025, 9:48:53 PMJan 20
to santhav...@googlegroups.com

அடியேன்னும் அந்த ஈடுபாட்டால் அவ்வப்போது அழுகிறேன். சான்றோர் பாடல்களைப் படிக்கும்போது!


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Mohanarangan V Srirangam

unread,
Feb 7, 2025, 11:20:52 AMFeb 7
to santhav...@googlegroups.com

Kaviyogi Vedham

unread,
Feb 7, 2025, 11:56:05 AMFeb 7
to santhav...@googlegroups.com
Romba nanri   mohan..
 yogiyar

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Swaminathan Sankaran

unread,
Feb 7, 2025, 12:28:15 PMFeb 7
to santhav...@googlegroups.com
அருமையான பதிவு.
சுட்டியை சுட்டிக் காட்டியதற்கு நன்றி.

சங்கரன் 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.


--
 Swaminathan Sankaran

VETTAI ANANTHANARAYANAN

unread,
Feb 7, 2025, 10:49:55 PMFeb 7
to santhav...@googlegroups.com
எளிய நடையில் அமைக்கப்பட்ட, பயனுள்ள நூல். 
அனந்த்

Ram Ramakrishnan

unread,
Feb 8, 2025, 1:52:12 AMFeb 8
to santhav...@googlegroups.com
அருமை.

சேமிந்தேன். படித்தின்புறுவேன்.

நனி நன்றி, பகிர்ந்தமைக்கு.

அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)

On Feb 7, 2025, at 21:50, Mohanarangan V Srirangam <ranga...@gmail.com> wrote:



Imayavaramban

unread,
Feb 8, 2025, 8:20:55 AMFeb 8
to சந்தவசந்தம்

அருமையான நூல்! பகிர்ந்தமைக்கு நன்றி!


அடியேனும் சிலவாண்டுகளுக்கு முன் இதுபோல் குறள் விருத்தம் எழுத முயன்றேன். முதல் அதிகாரத்துக்குமேல்  தொடர்ந்து எழுதவில்லை.

அந்த முயற்சியை மீண்டும் தொடர இந்நூல் எனக்கு மிகவும் ஊக்கம் அளிக்கிறது.


எனது குறள் விருத்தங்களை இங்கே காணலாம் : https://www.imayavaramban.com/kural-viruttam/


இமயவரம்பன் 

Mohanarangan V Srirangam

unread,
Feb 8, 2025, 8:38:33 AMFeb 8
to santhav...@googlegroups.com
தாங்கள் கண்டிப்பாகத் தொடர்ந்து முடிக்க வேண்டும். மிகவும சிறப்பாக இருக்கிறது. அருமையான ஓசை. ஒத்து விரியும் கருத்து. 

ஓரிடம் கண்ணில் பட்டது. ' தூய வினைப் பயன்' என்று பயன்படுத்துகிறீர்கள். அது சரிதானா? ஏனெனில் கீதை சொல்லும் சுபம் கர்மம் - பந்தப் படுத்தாத கர்மம் என்பதைச் சொல்ல 'தூய வினை' தோதாக இருக்கும். 

சீரிய முயற்சி. தொடருங்கள்., 🙏

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

இமயவரம்பன்

unread,
Feb 8, 2025, 11:18:03 AMFeb 8
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
எனது குறள் விருத்தங்களைப் படித்துக் கருத்துரைத்து இவ்விருத்தங்களைத் தொடர்ந்து எழுத ஊக்கம் அளித்தமைக்கு மிக்க நன்றி!

தாங்கள் குறித்துக்காட்டிய திருத்தத்துக்கும் நன்றி! 
 “வினைப்பலனும்” என்பதை “வினையதுவும்” என்று மாற்றுகிறேன். 

🙏

இமயவரம்பன் 

On Feb 8, 2025, at 8:38 AM, Mohanarangan V Srirangam <ranga...@gmail.com> wrote:


You received this message because you are subscribed to a topic in the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/santhavasantham/p55yvuZRnlI/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CADDmYbHkJ5c88Lue%2BB1GafByd_ZYfQeRckAHB3K18L5dMy6VJg%40mail.gmail.com.

M. Viswanathan

unread,
Feb 8, 2025, 4:56:45 PMFeb 8
to santhav...@googlegroups.com

அருமையான நூலின் சுட்டியைப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.

அன்பன்,
மீ. விசுவநாதன்
09.02.2025 03.25 am


Mohanarangan V Srirangam

unread,
Feb 9, 2025, 2:35:20 AMFeb 9
to santhav...@googlegroups.com
வினைப் பலனா வினைப் பயனா என்பதை அல்ல நான் குறிப்பிட்டது ஐயா.

தூயவினை என்று நல்ல சொற்கோவையைச் செய்திருக்கிறீர்கள். அது கீதையில்
பந்தப் படுத்தும் கர்மம் அசுபம் கர்மம் என்றும், பந்தப் படுத்தாத கர்மம் சுபம் கர்மம் என்று
காட்டப் படுவதில் சுபம் கர்மம் என்பதற்கு ஏற்ற தமிழாக அமையும் என்று நினைக்கிறேன்.

இங்கு தாங்கள் இருள்சேர் இருவினை என்பதை எளிமை விளக்கமாகப் பாடல் அமைக்கும் போது

அறிவை மயக்கி இருள்பெருக்கி
   அழுத்தும் தீய வினைப்பலனும்
பிறவிச் சுழலில் தளைப்படுத்திப் 
    பிணைக்கும் தூய வினைப்பலனும்


என்று சொல்கிறீர்கள். பாபம், புண்ணியம் என்பதைக் குறிப்பதாக இருக்கும். பாபம் என்பதைத்
தமிழில் நலியும் வினை என்றும், புண்ணியம் என்பதை நயக்கும் வினை என்றும் சொல்லலாம்.

நயக்கும் வினையை விட நலியும் வினை மேலானது. ஆனால் இரண்டுமே இருளில் செலுத்துவது.
நலியும் வினையில் நமக்கு விடுதலையுற விருப்பம் எழும். ஆனால் நயக்கும் வினையில் மேலும்
துய்ப்பில் உய்ப்பதால் இருளிலிருந்து விடுதலைக்கான விருப்பமே எழ வாய்ப்பின்றி ஒழியும்.
இந்தச் சிந்தனையின் பின்னணியில் என் கருத்தைத் தெரிவித்தேன் ஐயா. மற்றபடி உள்ளவாறே
தங்கள் பாடல் சிறப்பாக இருக்கிறது.

***

இமயவரம்பன்

unread,
Feb 9, 2025, 6:05:01 AMFeb 9
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
 நயக்கும் வினையில் மேலும் 
துய்ப்பில் உய்ப்பதால் இருளிலிருந்து விடுதலைக்கான விருப்பமே எழ வாய்ப்பின்றி ஒழியும்.”

தூய வினையும் (சுபம் கர்மம்) இருளில் ஆழ்த்தும் என்பதற்கான தங்கள் விளக்கம் மிக அருமை!

மாற்றப்பட்ட பாடல் (மாற்றங்களை அடிக்கோடிட்டுள்ளேன்):

அறிவை மயக்கி இருள்பெருக்கி
   அழுத்தும் தீய வினையதுவும்

பிறவிச் சுழலில் தளைப்படுத்திப் 
    பிணைக்கும் தூய வினையதுவும்
அறவே விலக அகமகிழ்வார்
    அறிவும் சிறக்க நலமுறுவார்
இறவாப் புகழ்சேர் இறையருளை
    எண்ணித் துதிக்கும் மனத்தவரே. 

நன்றி!

Mohanarangan V Srirangam

unread,
Feb 11, 2025, 5:00:56 AMFeb 11
to santhav...@googlegroups.com
அதிர்ஷ்டம் என்றால் இப்படி அன்றோ இருக்க வேண்டும்! வெகுநாளாகத் தேடிக்கொண்டு இருந்தேன். ஸ்ரீ ரா கணபதி அவர்கள் எழுதிய ‘சுவாமி விவேகானந்தர்’ ஆன்லைனில் படிக்கவோ அல்லது பிடிஎஃபோ கிடைக்குமா என்று. அந்த ஒரு நூல் மட்டும் அன்று ரா கணபதி எழுதிய, வெளிவந்த, வெளிவராத நூல்கள் அனைத்தையும் அவர் பெயரில் ஒரு தளம் உண்டாக்கி அதில் ஏற்றியிருக்கிறார்கள். சுவாமி விவேகானந்தர், அறிவுக்கனலே அருட்புனலே, ஸ்ரீரமணர் இன்னும் இன்னும். என் சிறு வயதில் அவருடைய விவேகானந்தர் நூலை வாங்க திருச்சி மலைக்கோட்டை தபோவன புக்ஸ்டாலுக்கு ஓட்டமும் நடையுமாக அன்று இருந்த பழைய ஆடும் பாலத்தில், ஒருவர் போகலாம் ஒருவர் வரலாம் என்ற பாலம், அதில் ஓடிப் போய், நானும் நண்பனும் வாங்கி வந்த ஞாபகம். பிறகு சென்னை போன பொழுது அவரை எப்படியோ தேடி அம்பத்தூரில் சென்று பார்த்த ஞாபகம். பிறகு 1990களில் டி நகரில் அவருடைய வீட்டுக்குச் சென்று பார்த்த ஞாபகம்.... எல்லாம் சேர்ந்து இந்தத் தளத்தில் இப்பொழுது பார்க்கும் பொழுது, வாழ்க வாழ்க இதைச் செய்த நல்ல மனிதர்கள்🙏
***

Siva Siva

unread,
Feb 11, 2025, 11:06:24 AMFeb 11
to santhav...@googlegroups.com
Thanks for the info.



V. Subramanian

இமயவரம்பன்

unread,
Feb 11, 2025, 8:08:07 PMFeb 11
to santhav...@googlegroups.com, santhav...@googlegroups.com
மிகப் பயனுள்ள வலைத்தளம்! 

சுவாமி விவேகானந்தர் புத்தகம் மிக அருமை! சிறு வயதில் “ஶ்ரீ ராமகிருஷ்ண விஜயம்” இதழைப் படித்த அனுபவத்தை நினைவுறுத்துகிறது.

பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி!

On Feb 11, 2025, at 5:00 AM, Mohanarangan V Srirangam <ranga...@gmail.com> wrote:


அதிர்ஷ்டம் என்றால் இப்படி அன்றோ இருக்க வேண்டும்! வெகுநாளாகத் தேடிக்கொண்டு இருந்தேன். ஸ்ரீ ரா கணபதி அவர்கள் எழுதிய ‘சுவாமி விவேகானந்தர்’ ஆன்லைனில் படிக்கவோ அல்லது பிடிஎஃபோ கிடைக்குமா என்று. அந்த ஒரு நூல் மட்டும் அன்று ரா கணபதி எழுதிய, வெளிவந்த, வெளிவராத நூல்கள் அனைத்தையும் அவர் பெயரில் ஒரு தளம் உண்டாக்கி அதில் ஏற்றியிருக்கிறார்கள். சுவாமி விவேகானந்தர், அறிவுக்கனலே அருட்புனலே, ஸ்ரீரமணர் இன்னும் இன்னும். என் சிறு வயதில் அவருடைய விவேகானந்தர் நூலை வாங்க திருச்சி மலைக்கோட்டை தபோவன புக்ஸ்டாலுக்கு ஓட்டமும் நடையுமாக அன்று இருந்த பழைய ஆடும் பாலத்தில், ஒருவர் போகலாம் ஒருவர் வரலாம் என்ற பாலம், அதில் ஓடிப் போய், நானும் நண்பனும் வாங்கி வந்த ஞாபகம். பிறகு சென்னை போன பொழுது அவரை எப்படியோ தேடி அம்பத்தூரில் சென்று பார்த்த ஞாபகம். பிறகு 1990களில் டி நகரில் அவருடைய வீட்டுக்குச் சென்று பார்த்த ஞாபகம்.... எல்லாம் சேர்ந்து இந்தத் தளத்தில் இப்பொழுது பார்க்கும் பொழுது, வாழ்க வாழ்க இதைச் செய்த நல்ல மனிதர்கள்🙏
***

--
You received this message because you are subscribed to a topic in the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/santhavasantham/p55yvuZRnlI/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to santhavasanth...@googlegroups.com.

Lalitha & Suryanarayanan

unread,
Feb 11, 2025, 8:31:04 PMFeb 11
to santhav...@googlegroups.com

Mohanarangan V Srirangam

unread,
Feb 12, 2025, 5:32:11 AMFeb 12
to santhav...@googlegroups.com
ஆஹா! இப்படியன்றோ ஆசீர்வாதம் கிடைக்க வேண்டும். எந்தைக்குதான் இதற்கு நன்றி சொல்ல வேண்டும். 🙏

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
It is loading more messages.
0 new messages