திருப்புகழ் – திருச்செந்தூர்., ராகம்: வலஜி
ஏவினை நேர்விழி மாதரை மேவியஆரம மோடிணை ஆகர மேயுறை
… ஆசல(ம்) மாறனு முறுநாளில்
…. ஆதர வேகொள ஆதர னேவர
… ஆசில தாகவு மவர்காண
ஆரிரு ளாயினு வேர்கொடு சாலியை
… ஆடவ ரீவரு(ம்) மகிழ்வோடே
… ஆரிழை ஆகிடும் போனக மால்மகிழ்
… ஆதபன் மேலுல கருள்வோனே
ஊர்விடை யேறினை ஓர்விழி மூடினை
… ஊருணி நீர்மலி வினையோனே
… ஊனவன் ஏகியன் ஏதில னாகிட
… ஓகம மாயுனை யடைவேனே
வார்சடை மேனியன் ஈருரி மேலினன்
… வாளரி வீறுடை வனவாசன்
… வாணகன் நீர்மலர் ஆயிர மேதர
… மாணுறு வீழியின் பெருமானே
பதம் பிரித்து:
ஆரமம் ஓடு இணை ஆகரமே உறை
… ஆசலம் மாறனும் உறுநாளில்
… ஆதரவே கொள ஆதரனே வர
… ஆசில தாகவும் அவர்காண
ஆரிருள் ஆயினும் வேர்கொடு சாலியை
… ஆடவர் ஈவரும் மகிழ்வோடே
… ஆரிழை ஆகிடும் போனக மால்மகிழ்
… ஆதபன் மேலுலகு அருள்வோனே
ஊர்விடை யேறினை ஓர்விழி மூடினை
… ஊருணி நீர்மலி வினையோனே
… ஊனவன் ஏகியன் ஏதிலன் ஆகிட
… ஓகம மாய் உனை அடைவேனே
வார்சடை மேனியன் ஈருரி மேலினன்
… வாளரி வீறுடை வனவாசன்
… வாணகன் நீர்மலர் ஆயிர மேதர
… மாணுறு வீழியின் பெருமானே.
ஆரமம் ஓடு இணை ஆகரமே உறை
ஆசலம் மாறனும் உறுநாளில்
ஆதரவே கொள ஆதரனே வர
ஆசில தாகவும் அவர்காண
ஆரிருள் ஆயினும் வேர்கொடு சாலியை
ஆடவர் ஈவரும் மகிழ்வோடே
ஆரிழை ஆகிடும் போனக மால்மகிழ்
ஆதபன் மேலுலகு அருள்வோனே
(இளையாங்குடி மாறனார் வரலாறு – சுருக்கமாக: செல்வந்தர் என்ற நிலையில் அடியார்களைப் போற்றிய மாறனார்க்கு வறுமை வரச் செய்த இறைவன் நள்ளிரவில் பெருமழையில் மாறன் வீடுசேர்ந்துதன் பசிக்கொடுமையைத் தீர்க்க வேண்டினார். அகத்தில் ஒன்றும் இல்லாத நிலையிலும், மாறனார், வீடிடுப் பின்புறத்தில் நீர் நிரம்பிய வயலில் இருந்து வேருடன் நெற்கதிர்களைக் கொணர, அவர்தம் மனைவி, அதனைக் கொண்டு விருந்து சமைத்தளிக்க, சிவபெருமான் மனம் மகிழ்ந்து அவர்களுக்கு மோட்சமளித்தார்).
ஆரமம் – சோலை., ஆராமம் என்பதன் இடைக்குறை., ஆகரம் – வீடு, இருப்பிடம்., ஆசலம் – துன்பம் – இவ்வித்தில் வறுமையைக் குறித்தது.,ஆதரவு – உதவி., ஆதரன் – வயதில் பெரியோன், மூப்பினன்.,ஆசிலது – மதிப்பிற்குரியது. சாலி – நெற்கதிர்., ஆயிழை – அணிகலனுடைய பெண்., இவ்வித்தில், மாறனாரின் மனைவி.,ஆகிடும் – ஆக்கிடும் என்பதன் இடைக்குறை., போனகம் – சுவையான உணவு
ஊர்விடை யேறினை ஓர்விழி மூடினை
… ஊருணி நீர்மலி வினையோனே
(இடபத்தில் ஏறிச் செல்பவனும், நெற்றில் மூடியிக்கின்ற மூன்றாம் விழியினை உடையவனும், ஊருணியில் நீர் நிறைதலைச் செய்வோனும் ஆகியவனே)
ஊனவன் ஏகியன் ஏதிலன் ஆகிட
… ஓகம மாய் உனை அடைவேனே
(மானிடன் (ஆகிய என்) தோழன், நான் குற்றமற்றானக
அடைக்கலமாய் உன்னை அடைவேன்)
ஊனவன் – மானிடன்., ஏகியன் – தோழன்., ஏதம் – குற்றம்., ஓகம் – அடைக்கலம்
வார்சடை மேனியன் ஈருரி மேலினன்
… வாளரி வீறுடை வனவாசன்
(வார்சடையுடைய மேனியும், யானையதன் மற்றும் புலித்தோலையும் மேலணிந்த சிங்கம் போன்ற வலிமை யுடைய வனத்தில் வசிப்பவன்)
வாணகன் நீர்மலர் ஆயிர மேதர
… மாணுறு வீழியின் பெருமானே
(திருமால் ஆயிரம் தாமரை மலர்களால் பூசித்து வணங்கிய மட்சிமை பொருந்திய திருவீழிமைழலை தலத்தில் எழுந்தருளும் பெருமானே)
வாணகன் – திருமால்.,மாணுறு – மாட்சிமை பொருந்திய., வீழியின் – திருவீழிமிழலையின்
அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)
26/09/2025
On Sep 27, 2025, at 01:13, Siva Siva <naya...@gmail.com> wrote:
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCMMfit5pNZEO8mq_dDU0-aGP7QsLFUeJB5r6hWs-6qVXw%40mail.gmail.com.
வண்ண விருத்தம் – முயற்சி – 7 (ராம்)
தானன தானன
தானன தானன
தானன தானன ...... தனதானா
திருப்புகழ் – திருச்செந்தூர்., ராகம்: வலஜி
ஏவினை
நேர்விழி மாதரை மேவிய
ஏதனை மூடனை ...... நெறிபேணா
ஆரம மோடிணை ஆகர மேயுறை
… ஆசல(ம்) மாறனு முறுநாளில்
…. ஆதர வேகொள ஆதர னேவர
… ஆசில தாகவு மவர்காண
ஆரிரு ளாயினு வேர்கொடு சாலியை
… ஆடவ ரீவரு(ம்) மகிழ்வோடே
… ஆயிழை ஆகிடும் ஊணத னால்மகிழ்
… ஆதபன் மேலுல கருள்வோனே
ஊர்விடை யேறினை ஓர்விழி மூடினை
… ஊருணி நீர்மலி வினையோனே
… ஊனவன் ஏகியன் ஏதில னாகிட
… ஓகம மாயுனை யடைவேனே
வார்சடை மேனியன் ஈருரி மேலினன்
… வாளரி வீறுடை வனவாசன்
… வாணகன் நீர்மலர் ஆயிர மேதர
… மாணுறு வீழியர் பெருமானே.
பதம் பிரித்து:
ஆரமம் ஓடு இணை ஆகரமே உறை
… ஆசலம் மாறனும் உறுநாளில்
… ஆதரவே கொள ஆதரனே வர
… ஆசில தாகவும் அவர்காண
ஆரிருள் ஆயினும் வேர்கொடு சாலியை
… ஆடவர் ஈவரும் மகிழ்வோடே
… ஆயிழை ஆகிடும் ஊணத னால்மகிழ்
… ஆதபன் மேலுலகு அருள்வோனே
ஊர்விடை யேறினை ஓர்விழி மூடினை
… ஊருணி நீர்மலி வினையோனே
… ஊனவன் ஏகியன் ஏதிலன் ஆகிட
… ஓகம மாய் உனை அடைவேனே
வார்சடை மேனியன் ஈருரி மேலினன்
… வாளரி வீறுடை வனவாசன்
… வாணகன் நீர்மலர் ஆயிர மேதர
… மாணுறு வீழியர் பெருமானே.
பொருள் விளக்கம்:
ஆரமம் ஓடு இணை ஆகரமே உறை
ஆசலம் மாறனும் உறுநாளில்
ஆதரவே கொள ஆதரனே வர
ஆசில தாகவும் அவர்காண
ஆரிருள் ஆயினும் வேர்கொடு சாலியை
ஆடவர் ஈவரும் மகிழ்வோடே
ஆயிழை ஆகிடும் ஊணத னால்மகிழ்
ஆதபன் மேலுலகு அருள்வோனே
(இளையாங்குடி மாறனார் வரலாறு – சுருக்கமாக: செல்வந்தர் என்ற நிலையில் அடியார்களைப் போற்றிய மாறனார்க்கு வறுமை வரச் செய்த இறைவன் நள்ளிரவில் பெருமழையில் மாறன் வீடுசேர்ந்துத் தன் பசிக்கொடுமையைத் தீர்க்க வேண்டினார். அகத்தில் ஒன்றும் இல்லாத நிலையிலும், மாறனார், வீட்டுப் பின்புறத்தில் நீர் நிரம்பிய வயலிலிருந்து வேருடன் நெற்கதிர்களைக் கொணர, அவர்தம் மனைவி, அதனைக் கொண்டு விருந்து படைத்தளிக்க, சிவபெருமான் மனம் மகிழ்ந்து அவர்களுக்கு மோட்சமளித்தார்).
ஆரமம் – சோலை., ஆராமம் என்பதன் இடைக்குறை., ஆகரம் – வீடு, இருப்பிடம்., ஆசலம் – துன்பம் – இவ்விடத்தில் வறுமையைக் குறித்தது., ஆதரவு – உதவி., ஆதரன் – வயதில் பெரியோன், மூப்பினன்., ஆசிலது – மதிப்பிற்குரியது. சாலி – நெற்கதிர்., ஆயிழை – அணிகலனுடைய பெண்., இவ்வித்தில், மாறனாரின் மனைவி., ஆகிடும் – ஆக்கிடும் என்பதன் இடைக்குறை., ஊண் – உணவு
ஊர்விடை யேறினை ஓர்விழி மூடினை
… ஊருணி நீர்மலி வினையோனே
(இடபத்தில் ஏறிச் செல்பவனும், நெற்றில் மூடியிருக்கின்ற மூன்றாம் விழியினை உடையவனும், ஊருணியில் நீர் நிறைதலைச் செய்வோனும் ஆகியவனே)
ஊனவன் ஏகியன் ஏதிலன் ஆகிட
… ஓகம மாய் உனை அடைவேனே
(மானிடன் (ஆகிய என்) தோழன், நான் குற்றமற்றானாகிட,
அடைக்கலமாய் உன்னை அடைவேன்)
ஊனவன் – மானிடன்., ஏகியன் – தோழன்., ஏதம் – குற்றம்., ஓகம் – அடைக்கலம்
வார்சடை மேனியன் ஈருரி மேலினன்
… வாளரி வீறுடை வனவாசன்
(வார்சடையுடைய மேனியும், யானையதன் மற்றும் புலியின்தோலையும் மேலணிந்த சிங்கம் போன்ற வலிமை யுடைய வனத்தில் வசிப்பவன்)
வாளரி – சிங்கம்., வீறு - வலிமை
வாணகன் நீர்மலர் ஆயிர மேதர
… மாணுறு வீழியர் பெருமானே
(திருமால் ஆயிரம் தாமரை மலர்களால் பூசித்து வணங்கிய மாட்சிமை பொருந்திய திருவீழிமிழலை தலத்தில் எழுந்தருளும் பெருமானே)
வாணகன் – திருமால்., மாணுறு – மாட்சிமை பொருந்திய., வீழியர் – திருவீழிநாதேஸ்வரர் எனப்படும் இறைவன்.
அன்பன்
ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)
26/09/2025
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAENLqtiYFWfX%2BCY-6qrT_bK%2Bp6xGFU7aG1-GX2SBqsSd1c2pbQ%40mail.gmail.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CABMnAXbjwTXTZ-dRuHMRW7RfqrPMOfc26XOsfqh3w_HYZc7z3A%40mail.gmail.com.
On Sep 27, 2025, at 18:32, Siva Siva <naya...@gmail.com> wrote:
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCPevMDCWPHhO7H3-eQrhZ8c_i3tr7ymfcUJVP0%3DyizYDQ%40mail.gmail.com.
வண்ண விருத்தம் – முயற்சி – 7 (ராம்)
தானன தானன
தானன தானன
தானன தானன ...... தனதானா
திருப்புகழ் – திருச்செந்தூர்., ராகம்: வலஜி
ஏவினை
நேர்விழி மாதரை மேவிய
ஏதனை மூடனை ...... நெறிபேணா
ஆரம மோடிணை ஆகர மேயுறை
… ஆசல(ம்) மாறனு முறுநாளில்
…. ஆதர வேகொள ஆதர னேவர
… ஆசில தாகவு மவர்காண
ஆரிரு ளாயினு வேர்கொடு சாலியை
… ஆடவ ரீவரு(ம்) மகிழ்வோடே
… ஆயிழை ஆகிடும் ஊணத னால்மகிழ்
… ஆதிபன் மேலுல கருள்வோனே
ஊர்விடை வாகனன் ஓர்விழி மூடினன்
… ஊருணி நீர்மலி வினையோனே
… ஊனவன் வாகையில் ஏதில னாகிட
… ஓமிடி யேகிடும் நிலையோனே
( ஊனவன் - மானிடன்., வாகை - நல்லொழுக்கம்., ஏதிலன் - குற்றமற்றவன்., ஓமிடி - துன்பம், இன்னல்)
வார்சடை மேனியன் ஈருரி மேலினன்
… வாளரி வீறுடை வனவாசன்
… வாணகன் நீர்மலர் ஆயிர மேதர
… மாணுறு வீழியர் பெருமானே
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCPVRBDE7vOuWgEDoOCgkgii3cfvzqHFZSn4Drn-ffYGKw%40mail.gmail.com.
On Sep 30, 2025, at 09:14, இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/6B204F0A-33F0-4E85-90FA-E8E975B7E4CE%40gmail.com.
On Oct 1, 2025, at 07:59, VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAF%2Bqia1xhtcPNAsMjqvQK6tVXoTK2dMb4k1VQZdbhEQh9UiAEA%40mail.gmail.com.