உ
ஆஷாட நவராத்திரி -2026
13-4-2026
பாடல் 1
அன்னையே என்னவே உன்னையே
வேண்டியே
அம்மா வரவேற்கிறேன்
ஆதார பீடமாய்ச் சேதாரமின்றியே
ஆசனம் நான் தருகிறேன்
என்னயிது என்னயிது என்னயிது என்னவே
என்னையே நான் பார்க்கிறேன்
ஏதுமே எனதில்லை யாவுமே உனதென்றே
என்கரம் நான்சேர்க்கிறேன்
உன்னதம் உன்றனின் சன்னதி என்னுளம்
உன்னையே நான் பார்க்கிறேன்
உட்கார்ந்திருக்கின்ற பெட்பினைக் காண்கிறேன்
உற்சாகம் கொள்ளுகின்றேன்
என்னரும் வாராகி இன்னரும் வார்த்தாலி
ஏனமா முகப்பூரணி
ஏர்க்கலப் பையுடன் கூர் உலக்கை கரம்
ஏற்றிடும் சேனாபதி
இலந்தை
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2BPSDBCwyxLG_DbHQEx%2B76XaOY7VRVUWpwqPvpw2tc6cOidzZg%40mail.gmail.com.
On Jul 13, 2026, at 22:02, Siva Siva <naya...@gmail.com> wrote:
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCOH9NEiE8GCAexBbUmkeCrax6u2F19PXrzLqzsF2CHK9A%40mail.gmail.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2BPSDBCDP7M-GHQU3EVvOGRijANVREFOFwRz%2BowFycsZsJB8CA%40mail.gmail.com.
| கற்றாங் கெரியோம்பிக் கலியை வாராமே செற்றார் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய முற்றா வெண்டிங்கண் முதல்வன் பாதமே பற்றா நின்றாரைப் பற்றா பாவமே. |
முந்தித் தானே முளைத்தானை, மூரி வெள்ளே(று) ஊர்ந்தானைஅந்திச் செவ்வான் படியானை, அரக்கன் ஆற்றல் அழித்தானைச்சிந்தை வெள்ளப் புனலாட்டிச் செஞ்சொல் மாலை அடிசேர்த்தி,எந்தை பெம்மான் என்னெம்மான் என்பார் பாவம் நாசமே -
Thanks.
ஆஷாட நவராத்திரி – பாடல் 2
பாவகை பற்பல பாவைவ டித்திடப்
பைந்தமிழில் பார்க்கிறேன்
பாவெடுத்துத் தர நீவருவாயென
பாதையிற் கண்சேர்க்கிறேன்
தேவைய றிந்ததைத் தேர்ந்துகொ டுத்திடும்
தெய்வமே வாராகியே
சித்திக்கும் எத்தகு வித்தைக்கும் நாயகி
சிந்தனையில் வருவாய்
நாவைய சைத்திடு காவியம் பாடுவேன்
நம்முளேன் சச்சரவு?
நான்விழும் போதிலே நீவந்து காப்பதும்
நானறி யாதவொன்றோ?
ஏதெது தக்கதென் றாதரித் தேதரும்
ஏனமுகத் தரசி
ஏர்க்கலப்பையுடன் கூர் உலக்கைகரம்
ஏந்திடும் சேனாபதி!
இலந்தை
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCOsQKTuo45RQkniXtaBPANSni6fS2onOObovKQzBHeLVQ%40mail.gmail.com.
உ
ஆஷாட நவராத்திரி- பாடல் 3
மண்டபம் அமைத்தல்
15-7-2026
அம்மையே வாராகி செம்மையாய்
மண்டபம்
ஆக்கியே நான் வைக்கிறேன்
ஆசன மாகவே வாசமாய்ச் சந்தனத்(து)
ஆன எழிற்பீடமே
அம்மவோ கால்களாய் செம்மர
யானைகள்
யாவும லங்காரமே
அற்புத மாகவே சிற்பவிசித்திரம்
ஆயிரம் ஆயிரம்மே
பொம்மைகள் பற்பல செம்பொனில் செய்தவை
புத்தழகேறிடுமே
புத்தம் புதியதாய் ரத்தின மாலையும்
பொங்கிப் பொலிந்திடுமே
எம்மரும் அம்மையே உம்மையே வேண்டினேன்
ஏன முகத்தரசி
இம்மணி மண்டபம் அம்மநீ ஏறியே
எங்களை வாழ்த்துகவே!
இலந்தை


ஆஷாட நவராத்திரி- 4
அபிஷேகம்
அற்புதக் கங்கைநீர் பொற்குடத்
தில் திசை
யானைகள்
தூக்கிவரும்
அள்ளிடும்வாசனை கொள்ளும் தை லங்களை
அப்ஸரஸ் தாம்கொணர்வர்
பொற்புள சந்தனம் முற்றும ரைத்தது
பூசிட அங்கிருக்கும்
பூசுமஞ்சள் தூளும் வாசனை மிக்கதாய்
பொற்கிண்ணத்திலிருக்கும்
கற்பனைக் கெட்டாத காட்டுமலைத்தேனை
கானவர் தாம் கொணர்வர்
காராம்ப
சுப் பாலும் தாராளமாய்க்கிட்டும்
கட்டித் தயிரிருக்கும்
எற்றிறத்தும் புகழ் பெற்றபஞ் சாமிர்தம்
ஏராளமாயிருக்கும்
ஏர்க்கலப்பையுடன் கூர் உலக்கைகரம்
ஏந்திடும் சேனாபதி!
இலந்தை
ஆஷாட நவராத்திரி- 5
அலங்காரம்
அழகிய சிரசினில் எழில்மிகு கரண்டாகம்

பச்சைநி றத்திலே கச்சைகள்
வைத்துளோம்
பட்டிலே பொற்சரிகை
பாரிலே இதுநிகர் யாரிட முமிலா
பச்சைநி றப்புடவை
மெச்சும் வகையிலே விச்சையி தோவென
மெல்லிய லார்வியக்க
மேகலையில் எழி லாகவே குஞ்சங்கள்
வேண்டியி ணைத்துள்ளோம்
உச்சமாய் மாலைகள் இச்சையாய் கட்டிடும்
உயர்கலைப் பெண்டிரெலாம்
உன்னத மாகவே இன்னறும் மாலைகள்
ஒளிமிகக் கட்டியுளார்
எச்சம யத்திலும் நிச்சய மாகவே
எங்களைக் காப்பவளே
ஏர்க்க லப் பையுடன் கூர் உலக்கைகரம்
ஏந்திடும் சேனாபதி!

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2BPSDBCWRWxD_D6knP7PmyEzVeR-DFuhGrF5AGh6OnTPsaJV3A%40mail.gmail.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CACXjW-sdPUpOV8%2BZ4eW%3D23iyXriXjdVEwmgLvmGhjK9Ut9Sghw%40mail.gmail.com.
ஆஷாட நவராத்திரி-7
மண்ணுக்கடியிலே உண்ணுதற் கேற்றதாய்ஆஷாட நவராத்திரி 8
சூரியன் தன்னுடை வீரியச் சோதியால்
உ
வேண்டினேன் வேண்டினேன் வேண்டத் தெரியாமல்
உ
ஆஷாட நவராத்திரி -2026
13-4-2026பாடல் 1
அன்னையே என்னவே உன்னையே வேண்டியே
அம்மா வரவேற்கிறேன்
ஆதார பீடமாய்ச் சேதாரமின்றியே
ஆசனம் நான் தருகிறேன்
என்னயிது என்னயிது என்னயிது என்னவே
என்னையே நான் பார்க்கிறேன்
ஏதுமே எனதில்லை யாவுமே உனதென்றே
என்கரம் நான்சேர்க்கிறேன்
உன்னதம் உன்றனின் சன்னதி என்னுளம்
உன்னையே நான் பார்க்கிறேன்
உட்கார்ந்திருக்கின்ற பெட்பினைக் காண்கிறேன்
உற்சாகம் கொள்ளுகின்றேன்
என்னரும் வாராகி இன்னரும் வார்த்தாலி
ஏனமா முகப்பூரணி
ஏர்க்கலப் பையுடன் கூர் உலக்கை கரம்
ஏற்றிடும் சேனாபதி
இலந்தை