தொல்காப்பியத்தில் மூன்று சூத்திரங்கள்:
#12
யாடும் குதிரையும் நவ்வியும் உழையும்
ஓடும் புல்வாய் உளப்பட மறியே
ஆடு, குதிரை, நவ்வி (Chinkara), உழை (புள்ளிமான்),
ஓடும் புல்வாய் (Blackbuck) - இவ்வைந்து விலங்குகளின்
குட்டிகளுக்கு மறி என்ற பெயர் என்கிறார் தொல்காப்பியர்.
ஓடும் புல்வாய் : Blackbuck - இரலை, செம்மான் ஓட்டம்,
Meet Blackbucks, Sprinters of Our Golden Grasslands
https://youtu.be/hzuKz-mFR-k
Blackbuck : Fastest running Indian animal
https://youtu.be/Vz6xWJzqZmE
https://youtu.be/YctyqgmpO5c
https://youtu.be/KKs6u8qUkwY
எனவே, “ஓடும் புல்வாய்” என்கிறார் தொல்காப்பியர்.
========================
#60
பெற்றமும் எருமையும் மரையும் ஆவே
#62
எருமையும் மரையும் பெற்றமும் நாகே
மேற்கண்ட இரண்டு சூத்திரங்களில் மரை என்பது என்ன விலங்கு?
நாகு என்பது இதன் குட்டியின் பெயர் என்கிறார் தொல்காப்பியர்.
பெயர்க்காரணம்: மரை - antelope எனத் தமிழர் அழைத்தமை பற்றி அறிய:
http://nganesan.blogspot.com/2021/06/navvi-chinkara-antelope.html
NG