santha vasantham meet on 29th

305 views
Skip to first unread message

Subbaiyar Ramasami

unread,
Apr 12, 2018, 5:18:27 AM4/12/18
to santhavasantham

சந்தவசந்த அன்பர்கள் சந்திப்பு

சந்த வசந்த அன்பர்கள் சந்திப்பு 29-4-2018 அன்று ஏற்பாடு செய்யப்படுகிறது.

இடம்: 2,29வது தெரு தில்லை கங்கா நகர், சென்னை-61

கவிஞர் புதுச்சேரி இராஜ. தியாகராஜனுக்குக் கவிப்பெருஞ் சுடர் விருது வழங்கப் படுகிறது.

நிகழ்ச்சிகள் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை.

வேதத்தின்  ஒரு குக்கிராமத்திலிருந்து புத்தக விமரிசனத்திற்கு 15 நிமிடங்கள் ஒதுக்கப்படுகின்றன.

சந்திப்பில் கலந்து கொள்ள விரும்புகிறவர்கள். உடனடியாகப் பெயர் கொடுக்கவும். உணவு ஏற்பாட்டிற்கு இது அவசியம்.

இலந்தை


Ravi Subramanian

unread,
Apr 12, 2018, 5:22:38 AM4/12/18
to santhav...@googlegroups.com
சந்திப்பு சிறப்பாக நடக்க வாழ்த்துகிறேன்.
புனே வில் இருப்பதால் வர இயலவில்லை.
சு.ரவி

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
Su.Ravi +91 9922446887 Sent from Gmail Mobile

Vivek Bharathi

unread,
Apr 12, 2018, 5:23:37 AM4/12/18
to santhav...@googlegroups.com
அடியேனும் கலந்துகொண்டு அணில் தொண்டாற்ற விழைகிறேன். நன்றி

"ஓம் சக்தி"
விவேக்பாரதி
9940474202

2018-04-12 14:52 GMT+05:30 Ravi Subramanian <ravi...@gmail.com>:
சந்திப்பு சிறப்பாக நடக்க வாழ்த்துகிறேன்.
புனே வில் இருப்பதால் வர இயலவில்லை.
சு.ரவி
On Thu, 12 Apr 2018 at 2:48 PM, Subbaiyar Ramasami <kavim...@gmail.com> wrote:

சந்தவசந்த அன்பர்கள் சந்திப்பு

சந்த வசந்த அன்பர்கள் சந்திப்பு 29-4-2018 அன்று ஏற்பாடு செய்யப்படுகிறது.

இடம்: 2,29வது தெரு தில்லை கங்கா நகர், சென்னை-61

கவிஞர் புதுச்சேரி இராஜ. தியாகராஜனுக்குக் கவிப்பெருஞ் சுடர் விருது வழங்கப் படுகிறது.

நிகழ்ச்சிகள் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை.

வேதத்தின்  ஒரு குக்கிராமத்திலிருந்து புத்தக விமரிசனத்திற்கு 15 நிமிடங்கள் ஒதுக்கப்படுகின்றன.

சந்திப்பில் கலந்து கொள்ள விரும்புகிறவர்கள். உடனடியாகப் பெயர் கொடுக்கவும். உணவு ஏற்பாட்டிற்கு இது அவசியம்.

இலந்தை


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.
--
Su.Ravi +91 9922446887 Sent from Gmail Mobile

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.

Subbaraman NV

unread,
Apr 12, 2018, 5:36:41 AM4/12/18
to santhav...@googlegroups.com
I would like to have the benefit of hearing the scholars for  second time.
N  V Subbaraman

On Thu, 12 Apr 2018, 14:53 Vivek Bharathi, <tamiludanvi...@gmail.com> wrote:
அடியேனும் கலந்துகொண்டு அணில் தொண்டாற்ற விழைகிறேன். நன்றி

"ஓம் சக்தி"
விவேக்பாரதி
9940474202

2018-04-12 14:52 GMT+05:30 Ravi Subramanian <ravi...@gmail.com>:
சந்திப்பு சிறப்பாக நடக்க வாழ்த்துகிறேன்.
புனே வில் இருப்பதால் வர இயலவில்லை.
சு.ரவி
On Thu, 12 Apr 2018 at 2:48 PM, Subbaiyar Ramasami <kavim...@gmail.com> wrote:

சந்தவசந்த அன்பர்கள் சந்திப்பு

சந்த வசந்த அன்பர்கள் சந்திப்பு 29-4-2018 அன்று ஏற்பாடு செய்யப்படுகிறது.

இடம்: 2,29வது தெரு தில்லை கங்கா நகர், சென்னை-61

கவிஞர் புதுச்சேரி இராஜ. தியாகராஜனுக்குக் கவிப்பெருஞ் சுடர் விருது வழங்கப் படுகிறது.

நிகழ்ச்சிகள் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை.

வேதத்தின்  ஒரு குக்கிராமத்திலிருந்து புத்தக விமரிசனத்திற்கு 15 நிமிடங்கள் ஒதுக்கப்படுகின்றன.

சந்திப்பில் கலந்து கொள்ள விரும்புகிறவர்கள். உடனடியாகப் பெயர் கொடுக்கவும். உணவு ஏற்பாட்டிற்கு இது அவசியம்.

இலந்தை


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.
--
Su.Ravi +91 9922446887 Sent from Gmail Mobile

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.

Girija Varadharajan

unread,
Apr 12, 2018, 6:06:46 AM4/12/18
to santhavasantham
அன்புள்ள இலந்தை,
கம்பனின் இராமன் மானுடனா , மாலவனா என்ற தலைப்பில் நான் எழுதி வானதி  பதிப்பகத்தாரின் வெளியீடாக வந்துள்ள, இலங்கைக் கம்பன் கழகத்தின் கம்பன் விழாவில் மார்ச் 29 அன்று  கொழும்பு நகரில் வெளியிடப்பட்ட நூலின் படிகள் 30 உங்கள் விலாசத்திற்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்கிறேன். 
வரும் நண்பர்களுக்கு இலவசமாக வழங்க ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன். 
சம்மதம் தானே? 

அன்புள்ள 

வரதராஜன். 

 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
Thanks and Regards 

Girija Varadharajan
Executive Life Planner
Great Eastern Life Assurance Co Ltd
HP:  91852063
Email:  girijavar...@gmail.com

Ramamoorthy Ramachandran

unread,
Apr 12, 2018, 6:28:11 AM4/12/18
to santhav...@googlegroups.com
அன்று காலையா? மாலையா?

On Thu, Apr 12, 2018, 15:36 Girija Varadharajan <girijavar...@gmail.com> wrote:
அன்புள்ள இலந்தை,
கம்பனின் இராமன் மானுடனா , மாலவனா என்ற தலைப்பில் நான் எழுதி வானதி  பதிப்பகத்தாரின் வெளியீடாக வந்துள்ள, இலங்கைக் கம்பன் கழகத்தின் கம்பன் விழாவில் மார்ச் 29 அன்று  கொழும்பு நகரில் வெளியிடப்பட்ட நூலின் படிகள் 30 உங்கள் விலாசத்திற்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்கிறேன். 
வரும் நண்பர்களுக்கு இலவசமாக வழங்க ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன். 
சம்மதம் தானே? 

அன்புள்ள 

வரதராஜன். 

 
2018-04-12 17:18 GMT+08:00 Subbaiyar Ramasami <kavim...@gmail.com>:

சந்தவசந்த அன்பர்கள் சந்திப்பு

சந்த வசந்த அன்பர்கள் சந்திப்பு 29-4-2018 அன்று ஏற்பாடு செய்யப்படுகிறது.

இடம்: 2,29வது தெரு தில்லை கங்கா நகர், சென்னை-61

கவிஞர் புதுச்சேரி இராஜ. தியாகராஜனுக்குக் கவிப்பெருஞ் சுடர் விருது வழங்கப் படுகிறது.

நிகழ்ச்சிகள் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை.

வேதத்தின்  ஒரு குக்கிராமத்திலிருந்து புத்தக விமரிசனத்திற்கு 15 நிமிடங்கள் ஒதுக்கப்படுகின்றன.

சந்திப்பில் கலந்து கொள்ள விரும்புகிறவர்கள். உடனடியாகப் பெயர் கொடுக்கவும். உணவு ஏற்பாட்டிற்கு இது அவசியம்.

இலந்தை


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
Thanks and Regards 

Girija Varadharajan
Executive Life Planner
Great Eastern Life Assurance Co Ltd
HP:  91852063
Email:  girijavar...@gmail.com

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.

Subbaiyar Ramasami

unread,
Apr 12, 2018, 8:15:17 AM4/12/18
to santhavasantham
காலை 9 முதல் 2 மணி வரை

2018-04-12 15:57 GMT+05:30 Ramamoorthy Ramachandran <rawmu...@gmail.com>:
அன்று காலையா? மாலையா?
On Thu, Apr 12, 2018, 15:36 Girija Varadharajan <girijavar...@gmail.com> wrote:
அன்புள்ள இலந்தை,
கம்பனின் இராமன் மானுடனா , மாலவனா என்ற தலைப்பில் நான் எழுதி வானதி  பதிப்பகத்தாரின் வெளியீடாக வந்துள்ள, இலங்கைக் கம்பன் கழகத்தின் கம்பன் விழாவில் மார்ச் 29 அன்று  கொழும்பு நகரில் வெளியிடப்பட்ட நூலின் படிகள் 30 உங்கள் விலாசத்திற்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்கிறேன். 
வரும் நண்பர்களுக்கு இலவசமாக வழங்க ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன். 
சம்மதம் தானே? 

அன்புள்ள 

வரதராஜன். 

 
2018-04-12 17:18 GMT+08:00 Subbaiyar Ramasami <kavim...@gmail.com>:

சந்தவசந்த அன்பர்கள் சந்திப்பு

சந்த வசந்த அன்பர்கள் சந்திப்பு 29-4-2018 அன்று ஏற்பாடு செய்யப்படுகிறது.

இடம்: 2,29வது தெரு தில்லை கங்கா நகர், சென்னை-61

கவிஞர் புதுச்சேரி இராஜ. தியாகராஜனுக்குக் கவிப்பெருஞ் சுடர் விருது வழங்கப் படுகிறது.

நிகழ்ச்சிகள் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை.

வேதத்தின்  ஒரு குக்கிராமத்திலிருந்து புத்தக விமரிசனத்திற்கு 15 நிமிடங்கள் ஒதுக்கப்படுகின்றன.

சந்திப்பில் கலந்து கொள்ள விரும்புகிறவர்கள். உடனடியாகப் பெயர் கொடுக்கவும். உணவு ஏற்பாட்டிற்கு இது அவசியம்.

இலந்தை


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
Thanks and Regards 

Girija Varadharajan
Executive Life Planner
Great Eastern Life Assurance Co Ltd
HP:  91852063
Email:  girijavar...@gmail.com

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.

Subbaiyar Ramasami

unread,
Apr 12, 2018, 8:15:56 AM4/12/18
to santhavasantham
அனுப்பச் சொல்லுங்கள். கொடுத்துவிடுகிறேன் 

ramaNi

unread,
Apr 12, 2018, 9:02:06 AM4/12/18
to சந்தவசந்தம்
நான் கலந்துகொள்கிறேன்.
அன்புடன், ரமணி

Subbaiyar Ramasami

unread,
Apr 12, 2018, 11:11:48 PM4/12/18
to santhavasantham
அ.கி.வ் வின் புத்தகமும் நமக்குக் கிடைப்பதால் அதைப்பற்ரியும் 15 நிமிடங்கள் விமரிசனம் நடைபெறும்

Ramamoorthy Ramachandran

unread,
Apr 12, 2018, 11:27:03 PM4/12/18
to santhav...@googlegroups.com
ஸ்வாமி சரணம்!  எளியேன் கலந்து கொள்கிறேன். சபரிமலை செல்ல 
மாலையணிந்துள்ளேன். அன்புடன் - புலவர் இராமமூர்த்தி  

Dr Subramanian

unread,
Apr 12, 2018, 11:54:11 PM4/12/18
to santhav...@googlegroups.com
அன்பு இலந்தை
நிகழ்ச்சியில் கலந்து கொள்வேன்
வவேசு


2018-04-13 8:41 GMT+05:30 Subbaiyar Ramasami <kavim...@gmail.com>:



--
Dr.V.V.Subramanian -Prof Va.Ve.Su.
Educationist.

41/1, Ashok Balaji Apartments, 48th Street
9th Avenue, Ashok Nagar, Chennai, 600083
Land: 044-24748674
Mobile: 9381044470

Skype ID vavesu1

Kavip-perum-sudar Hari Krishnan

unread,
Apr 13, 2018, 7:01:35 AM4/13/18
to சந்தவசந்தம்
மிக அதிகமான நெருக்கடிகள் இருந்தபோதிலும் சந்தவசந்தச் சந்திப்பைத் தவறவிட மனமில்லை.  இன்னும் ஓரிரு தினங்களில் உறுதி செய்கிறேன். 

--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

Kaviyogi Vedham

unread,
Apr 13, 2018, 12:13:31 PM4/13/18
to santhavasantham
 தலைவரே!,
என்னையும் ஒருபொருட்டாய்க் கருதி அவ்வுயர் அரங்கில்
 யான் வாராதிருந்த போதும் என் நூலைப் ப டித்து விமர்சனம் செய்யும் தங்கள் பெருந்தன்மைக்கு என் நன்றி வணக்கம்,
 யோகியார்

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
     

 

 

 

  




Nagoji

unread,
Apr 16, 2018, 3:58:46 AM4/16/18
to santhav...@googlegroups.com
உள்ளேன் அய்யா.

- சங்கர தாஸ்

Subbaiyar Ramasami

unread,
Apr 16, 2018, 9:04:25 AM4/16/18
to santhavasantham
santhavasntham meet

kaviyarangath thalaippu: ஆட்டம் தொடங்கட்டும்

நான் “கம்பனில் சந்தவசந்தம்” எனும் தலைப்பில் 15 நிமிடங்கள் பேசுகிறேன்.

என்னுடைய புதுப்புத்தகம் விண்ணோக்கிய வேர்கள் - சிறுகதைத் தொகுதி அன்று வெளியிடப் படுகிறது

மற்ற நிகழ்ச்சிகள் போகப் போகத் தெரியும்.



On Mon, Apr 16, 2018 at 1:28 PM, Nagoji <nag...@gmail.com> wrote:
உள்ளேன் அய்யா.

- சங்கர தாஸ்

--

Vivek Bharathi

unread,
Apr 16, 2018, 12:54:09 PM4/16/18
to santhav...@googlegroups.com
ஆஹா...கம்பனில் சந்தவசந்தம்...ஆனந்தமோ ஆனந்தம்...ஆவல் பொங்குகிறது...

On Mon, 16 Apr 2018 6:34 pm Subbaiyar Ramasami, <kavim...@gmail.com> wrote:
santhavasntham meet

kaviyarangath thalaippu: ஆட்டம் தொடங்கட்டும்

நான் “கம்பனில் சந்தவசந்தம்” எனும் தலைப்பில் 15 நிமிடங்கள் பேசுகிறேன்.

என்னுடைய புதுப்புத்தகம் விண்ணோக்கிய வேர்கள் - சிறுகதைத் தொகுதி அன்று வெளியிடப் படுகிறது

மற்ற நிகழ்ச்சிகள் போகப் போகத் தெரியும்.


On Mon, Apr 16, 2018 at 1:28 PM, Nagoji <nag...@gmail.com> wrote:
உள்ளேன் அய்யா.

- சங்கர தாஸ்

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.

Ramamoorthy Ramachandran

unread,
Apr 16, 2018, 11:52:14 PM4/16/18
to santhav...@googlegroups.com
ஆட்டத்தைத் தொடங்கி விட்டோம்  அப்புறந்தான் அவ்வாட்டம் 
காட்டத்தில்  வந்ததுவா? காட்சிக்காய்  செய்ததுவா?
ஏட்டுக்குள் அடங்குவதா? என்னவென்றே  புரிந்து விடும்!
பாட்டின்றி  ஆட்டமில்லை! ஆட்டமின்றிப் பாட்டில்லை !
 அன்புடன் புலவர் இராமமூர்த்தி. 
 

2018-04-16 22:23 GMT+05:30 Vivek Bharathi <tamiludanvi...@gmail.com>:
ஆஹா...கம்பனில் சந்தவசந்தம்...ஆனந்தமோ ஆனந்தம்...ஆவல் பொங்குகிறது...
On Mon, 16 Apr 2018 6:34 pm Subbaiyar Ramasami, <kavim...@gmail.com> wrote:
santhavasntham meet

kaviyarangath thalaippu: ஆட்டம் தொடங்கட்டும்

நான் “கம்பனில் சந்தவசந்தம்” எனும் தலைப்பில் 15 நிமிடங்கள் பேசுகிறேன்.

என்னுடைய புதுப்புத்தகம் விண்ணோக்கிய வேர்கள் - சிறுகதைத் தொகுதி அன்று வெளியிடப் படுகிறது

மற்ற நிகழ்ச்சிகள் போகப் போகத் தெரியும்.


On Mon, Apr 16, 2018 at 1:28 PM, Nagoji <nag...@gmail.com> wrote:
உள்ளேன் அய்யா.

- சங்கர தாஸ்

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.

Subbaiyar Ramasami

unread,
Apr 17, 2018, 12:36:54 AM4/17/18
to santhavasantham
😅

Subbaiyar Ramasami

unread,
Apr 24, 2018, 11:21:04 AM4/24/18
to santhavasantham

சந்தவசந்த அன்பர்கள் சந்திப்பு 29-4-2018

நிகழ்ச்சி நிரல்

காலை 8-30 -9-00  - சிற்றுண்டி

9-00- 9-05    இறைவணக்கம்
9.06- 9-15    வரவேற்பு

9-16- 10-00 – விமரிசன அரங்கம்

1கம்பனின் இராமன் மாலவனா மானுடனா?-   அ.கி.வ

விமர்சகர்: புலவர் இராம மூர்த்தி

2- குக்கிராமத்திலிருந்து குகை பாபாஜிவரை-   கவியோகி
விமரிசனம்: கவிஞர் சுதா வேதம்

3ககனத் துளி  - கவிஞர் விவேக் பாரதி

விமரிசனம்: கவிஞர் கார்த்திக் இமயா

10-00 – 10-20-  கம்பனில் சந்தவசந்தம் – இலந்தை –உரை

10-20- 11 விருது வழங்கும் விழா

கவிஞர் புதுச்சேரி இராஜ.தியாகராஜன் கவிபெருஞ்சுடர் விருது பெருகிறார்

விருது வழங்கி உரை:  கவிமாமணி க. இரவி

  ஏற்புரை  : கவிப்பெருஞ்சுடர் இராஜ. தியாகராஜன்

11-11-30  நூல் வெளியீடு

இலந்தை இராமசாமி எழுதியுள்ள “விண்ணோக்கிய வேர்கள்”- கதைத்தொகுதி

வெளியிடுபவர்: கவிமாமணி வ.வே.சு
விமரிசனம்:  கவிஞர் இரமணி

11-30முதல் -  கவியரங்கம்

தலைமை-  கவிப்பெருஞ்சுடர் தியாகராஜன்

தலைப்பு: ஆட்டம் தொடங்கட்டும்

பங்கேற்போர்: சந்தவசந்தக் கவிஞர்கள்.

நன்றியுரை

மதிய உணவு

கலந்துரையாடல்

கவிஞர்களுக்குத் தாங்கள் எழுதியுள்ள புத்தகங்களைக் கொடுக்க விரும்புகிறவர்கள் கொண்டுவரலாம்





--
     

 

 

 

  




ramaNi

unread,
Apr 24, 2018, 11:35:04 AM4/24/18
to சந்தவசந்தம்
சந்திப்பில் கலந்துகொள்ளும் அன்பர்கள் பட்டியலும் தாருங்களேன்!
ரமணி

Vivek Bharathi

unread,
Apr 24, 2018, 11:47:53 AM4/24/18
to santhav...@googlegroups.com
ஆஹா! அற்புதமான நிகழ்ச்சி நிரல். கவியரங்கில் அடியேன் கலந்துகொள்ள அவா. இப்போதே துண்டு போட்டு இடம்பிடித்துக் கொள்கிறேன் ஐயா!! ஹிஹிஹி!

"ஓம் சக்தி"
விவேக்பாரதி
9940474202

Subbaiyar Ramasami

unread,
Apr 24, 2018, 11:12:37 PM4/24/18
to santhavasantham
சந்திப்பில் கலந்து கொள்பவர்கள்

1- இலந்தை
2 ராசீரா
3 இரமணி
4சுப்பராமன்
5 விவேக்
6புலவர்
7 ஹரிகி?
8  கார்த்திக் இமயா
11 வெண்கொற்றன்
12 தியாகராஜன்
13 சாந்தி மீனாக்ஷி
14 க.இரவி
15 வ.வே.சு

பெயர் விடுபட்டிருந்தாலோ இன்னும் எவரேனும் கலந்துகொள்ள விரும்பினாலோ உடனே பெயர் கொடுப்பது நல்லது. 
உணவு ஏற்பாடுகள் செய்ய வசதியாக இருக்கும்

Subbaiyar Ramasami

unread,
Apr 24, 2018, 11:41:22 PM4/24/18
to santhavasantham
இசைக்கவி இராணன் கலந்துகொள்கிறார்.

2018-04-25 8:42 GMT+05:30 Subbaiyar Ramasami <kavim...@gmail.com>:
சந்திப்பில் கலந்து கொள்பவர்கள்

1- இலந்தை
2 ராசீரா
3 இரமணி
4சுப்பராமன்
5 விவேக்
6புலவர்
7 ஹரிகி?
8  கார்த்திக் இமயா
11 வெண்கொற்றன்
12 தியாகராஜன்
13 சாந்தி மீனாக்ஷி
14 க.இரவி
15 வ.வே.சு

பெயர் விடுபட்டிருந்தாலோ இன்னும் எவரேனும் கலந்துகொள்ள விரும்பினாலோ உடனே பெயர் கொடுப்பது நல்லது. 
உணவு ஏற்பாடுகள் செய்ய வசதியாக இருக்கும்

ramaNi

unread,
Apr 25, 2018, 12:01:32 AM4/25/18
to சந்தவசந்தம்
சென்றமுறை அரிமா இளங்கண்ணன் கலந்துகொண்டார். இப்போது அவர் நம்மிடையே இல்லை. சந்திப்பில் அவர் ஆத்மசாந்திக்காக இரண்டு நிமிடங்கள் மௌனம் அனுஷ்டிக்கலாம்.
ரமணி

Govindaraju Arunachalam

unread,
Apr 25, 2018, 3:00:54 AM4/25/18
to சந்தவசந்தம்
Dr.A.Govindaraju(poet Indian) from Karur participates in the meet.

To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.

Kavip-perum-sudar Hari Krishnan

unread,
Apr 25, 2018, 3:43:02 AM4/25/18
to சந்தவசந்தம்
2018-04-25 8:42 GMT+05:30 Subbaiyar Ramasami <kavim...@gmail.com>:
சந்திப்பில் கலந்து கொள்பவர்கள்

7 ஹரிகி?


நேற்று திடீரென்று பெய்த பெரு மழையில் மாடிப்படி இறங்கும்போது வழுக்கி விழுந்து லேசாக அடிபட்டுக்கொண்டிருக்கிறேன்.  இருப்பினும் விட மனமில்லை.


28 காலை கிளம்பி வந்துவிட்டு, 29 மாலை 5,30 ஷதாப்தியில் திரும்புகிறேன். பயணச் சீட்டு வெயிட்டிங் லிஸ்ட்டில் இருக்கிறது. கன்ஃபர்ம் ஆகிவிடும் என்று நம்புகிறேன்.

Subbaiyar Ramasami

unread,
Apr 25, 2018, 4:43:55 AM4/25/18
to santhavasantham
welcome

To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.

Subbaiyar Ramasami

unread,
Apr 25, 2018, 4:45:38 AM4/25/18
to santhavasantham
வருக, வருக!

Ramamoorthy Ramachandran

unread,
Apr 25, 2018, 5:08:33 AM4/25/18
to santhav...@googlegroups.com
கவிப்பெருஞ்சுடர் வருவதில் பெருமகிழ்ச்சி. உடல்நலம் பேணுக.  -புலவர் இராமமூர்த்தி.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.

Kavingar Jawaharlal

unread,
Apr 25, 2018, 5:52:48 AM4/25/18
to santhavasantham
சந்தவசந்தச் சந்திப்பும் நிகழ்சசிகளும் சிறக்க வாழ்த்துகள் .

2018-04-25 14:38 GMT+05:30 Ramamoorthy Ramachandran <rawmu...@gmail.com>:
கவிப்பெருஞ்சுடர் வருவதில் பெருமகிழ்ச்சி. உடல்நலம் பேணுக.  -புலவர் இராமமூர்த்தி.
On Wed, Apr 25, 2018, 13:13 Kavip-perum-sudar Hari Krishnan <hari.har...@gmail.com> wrote:


2018-04-25 8:42 GMT+05:30 Subbaiyar Ramasami <kavim...@gmail.com>:
சந்திப்பில் கலந்து கொள்பவர்கள்

7 ஹரிகி?


நேற்று திடீரென்று பெய்த பெரு மழையில் மாடிப்படி இறங்கும்போது வழுக்கி விழுந்து லேசாக அடிபட்டுக்கொண்டிருக்கிறேன்.  இருப்பினும் விட மனமில்லை.


28 காலை கிளம்பி வந்துவிட்டு, 29 மாலை 5,30 ஷதாப்தியில் திரும்புகிறேன். பயணச் சீட்டு வெயிட்டிங் லிஸ்ட்டில் இருக்கிறது. கன்ஃபர்ம் ஆகிவிடும் என்று நம்புகிறேன்.

--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
பொற்கிழிக்கவிஞர்
டாக்டர். ச.சவகர்லால்
கைபேசி : +91- 9790846119

Subbaiyar Ramasami

unread,
Apr 25, 2018, 9:38:14 AM4/25/18
to santhavasantham
நானும் வழிமொழிகிறேன்.வருவது மகிழ்ச்சிதான் ஆயினும்  உடல் நலம் ஒத்துழைத்தால் மட்டுமே வருக.

2018-04-25 14:38 GMT+05:30 Ramamoorthy Ramachandran <rawmu...@gmail.com>:
கவிப்பெருஞ்சுடர் வருவதில் பெருமகிழ்ச்சி. உடல்நலம் பேணுக.  -புலவர் இராமமூர்த்தி.
On Wed, Apr 25, 2018, 13:13 Kavip-perum-sudar Hari Krishnan <hari.har...@gmail.com> wrote:


2018-04-25 8:42 GMT+05:30 Subbaiyar Ramasami <kavim...@gmail.com>:
சந்திப்பில் கலந்து கொள்பவர்கள்

7 ஹரிகி?


நேற்று திடீரென்று பெய்த பெரு மழையில் மாடிப்படி இறங்கும்போது வழுக்கி விழுந்து லேசாக அடிபட்டுக்கொண்டிருக்கிறேன்.  இருப்பினும் விட மனமில்லை.


28 காலை கிளம்பி வந்துவிட்டு, 29 மாலை 5,30 ஷதாப்தியில் திரும்புகிறேன். பயணச் சீட்டு வெயிட்டிங் லிஸ்ட்டில் இருக்கிறது. கன்ஃபர்ம் ஆகிவிடும் என்று நம்புகிறேன்.

--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.

Kavip-perum-sudar Hari Krishnan

unread,
Apr 25, 2018, 11:58:37 AM4/25/18
to சந்தவசந்தம்
2018-04-25 13:13 GMT+05:30 Kavip-perum-sudar Hari Krishnan <hari.har...@gmail.com>:


2018-04-25 8:42 GMT+05:30 Subbaiyar Ramasami <kavim...@gmail.com>:
சந்திப்பில் கலந்து கொள்பவர்கள்

7 ஹரிகி?


நேற்று திடீரென்று பெய்த பெரு மழையில் மாடிப்படி இறங்கும்போது வழுக்கி விழுந்து லேசாக அடிபட்டுக்கொண்டிருக்கிறேன்.  இருப்பினும் விட மனமில்லை.


28 காலை கிளம்பி வந்துவிட்டு, 29 மாலை 5,30 ஷதாப்தியில் திரும்புகிறேன். பயணச் சீட்டு வெயிட்டிங் லிஸ்ட்டில் இருக்கிறது. கன்ஃபர்ம் ஆகிவிடும் என்று நம்புகிறேன்.


'இடுப்பில் அடிபட்டு, நடக்கச் சிரமப்படும் சமயத்தில் தனியே அனுப்ப மாட்டேன்' என்று மனைவி உத்தரவிட்டுவிட்டதாலும், அவரால் உடன்வர இயலாத சூழ்நிலை இருப்பதாலும், 'இப்படிப்பட்ட நிலையில் பயணத்தைத் தவிர்க்கவும்' என்று மருத்துவர் அறிவுரை சொல்லியிருப்பதாலும் பயணச் சீட்டை ரத்து செய்தே ஆகவேண்டியதாயிற்று.

இந்த முறை என்னால் பங்கேற்க முடியாத சூழலாக இருக்கிறது.  மன்னிக்கவும்.  யாராவது பதிவுசெய்து வலையேற்றவும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

Ramamoorthy Ramachandran

unread,
Apr 25, 2018, 1:29:27 PM4/25/18
to santhav...@googlegroups.com
ஹரிகிக்கு அடிபட்டதுஎனக்கு அதிர்ச்சி. நல்ல ஓய்வுதேவை. 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.

Ms. Tamil

unread,
Apr 28, 2018, 5:42:21 AM4/28/18
to santhav...@googlegroups.com
நாளை சந்திப்பில் நானும் கலந்துகொள்ள விரும்புகிறேன் ஐயா.  தாமதித்த பதில் பொறுத்தருள்க -- சில பிரயாண ஏற்பாடுகள் இன்று தான் முடிவாயின!

சில மாதங்களாக ஒரு பத்திய உணவு முறையைப் பின்பற்றி வருவதால் காலை & மதிய உணவிற்கு என்னைக் கணக்கில் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். :-)

நன்றி.
அர்விந்த்

Subbaraman NV

unread,
Apr 28, 2018, 5:53:35 AM4/28/18
to santhav...@googlegroups.com
மன்னிக்கவும்; ஏமாற்றத்தில் உள்ளேன்.
என் வி சுப்பராமன்

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
N V Subbaraman,
Editor, Young Poet,
12 / 1045 Jeevan Bhima Nagar,
Chennai - 600101


Visit my blog: http://nvsr.wordpress.com
Facebok:  http://facebook.com/subbaraman.nagapatnamviswanathan

Kavip-perum-sudar Hari Krishnan

unread,
Apr 28, 2018, 8:18:09 AM4/28/18
to சந்தவசந்தம்
2018-04-28 15:12 GMT+05:30 Ms. Tamil <mst...@mstamil.com>:


காதில் புகையுடன். 😤😤😤😤

யாராவது நிகழ்ச்சி முழுவதையும் பதிவாக்கி வலையேற்றுவீர்களா?

sankara dass nagoji

unread,
Apr 29, 2018, 9:02:24 AM4/29/18
to சந்தவசந்தம்
காலை 830க்குச் சென்றேன். சுவையான சிற்றுண்டி. இட்லி, சாம்பார், சட்னி, காஃபி.

9.10க்கு நிகழ்ச்சி ஆரம்பம்.
சுதாவேதம் இறைவணக்கம் பாடினார். தேடியுனைச் சரணடைந்தேன், யாதுமாகி நின்றாய் காளி - 2 அருமையான பாடல்கள்.
பிறகு இலந்தையாரின் வரவேற்புரை. 
உறுப்பினர்கள் எல்லோரும் அறிமுகம் செய்து கொண்டனர்.

விழாவுக்கு வந்தவர்கள் -  இலந்தையார், வவேசு,  விவேக், ரவி, இனியன், ரமணி, சுதா வேதம், மிஸ் தமிழ், சந்தர், ஸ்ரீதரன், ரா கி, ஜயஸ்ரீ, சங்கர், ராசீரா, திருச்சி புலவர், ராஜ தியாகராஜன், அவரது துணைவியார், ஸ்ரீகாந்த், நாகோஜி.

ராசீரா தன் அன்னையைப் பற்றி எழுதிய கவிதையை வாசித்தார். அடுத்த ஜன்மம் இருப்பின், என்னைத் திரும்ப சுமப்பாயோ என்ற வரி மிக அருமை.

அரிமா இளங்கண்ணனை எண்ணி ஒரு நிமிடம் மௌனம்.
அவர் வீட்டில் நாய்கள் பூனைகளைப் பிள்ளைகள் போல் பேணியதை இலந்தை குறிப்பிட்டார்.

சுப்புராமன் அவர்களின் blog  ஒரு சாதனை படைத்துள்ளதை இலந்தை குறிப்பிட்டார்.

பிறகு வேதம் அவர்களின் புத்தக விமரிசனம். சுதாவேதம் பேசினார். சந்தர் அவர்கள் கொடுத்த ஊக்கம் பற்றிச் சொன்னார். கர்கர் தாத்தாவின் டெர்ரர், கடற்கரையில் இசைக்கவி பாரதி போலவே பரவசம் அடைந்து கத்தியது, அவர்கள் வீட்டில் முன்பு நடந்த கவியரங்கம் பற்றி சொன்னார்.  சுதாவேதம் குடும்பத்தாருக்கு நடந்த ஒரு விபத்தில் 2 உயிரிழப்பு  நேரிட்ட போதும், அந்த விபத்தி, பாபாஜி லஹரி மஹஸ்யா தன் மகன் உருவில் வந்து காப்பாற்றியதைச் சொன்னார். ஒரு யோகியின் சுயசரிதம் புத்தகம் பற்றி சொன்னார்.

தொடர்ந்து நாகோஜி ஒரு யோகியின் சுயசரிதம் புத்தகத்துக்கும் steve jobs, mark zuckerburg, mark benioff  இவர்களுக்கும் உள்ள தொடர்பையும், தான் எவ்வாறு அந்தப் புத்தகத்தினை முதுகு வலியின் போது படித்து முடித்ததையும் சொன்னார்.

10.10am.

புலவர் கம்பன் மானுடனா மாலவனா என்ற புத்தக விமரிசனம் செய்தார். அருமையான பேச்சு. சாஸ்தாரம் சரணம் ப்ரபத்யே என்பதன் தமிழாக்கப் பாடலுடன் தொடங்கினார். குருவி வந்து முட்டிமுட்டி என்னும் சுதா வேதத்தின் வரிகளைச் சொன்னார்.
நியாயமானவர்கள் இந்தப் பக்கம் வருக, புலவர்கள் அந்தப் பக்கம் வருக என்றால் என்ன அர்த்தம் என்று கேட்டு, சிரிக்க வைத்தார்.
பெருமாளின் 5 நிலைகளை விளக்கினார். பரமபதம் தொடங்கி பத்தனின் மனம் வரை அவன் இருக்குக் நிலைகளைச் சொன்னார்.
எந்த கடவுள் உருவுக்கும் 2 பாதம் தான், ஏனெனில் பிடிக்க நமக்கு இரு கைகள் தானே என்றார், 
பேசவும் வேண்டுமோ என்ற கம்பன் வரிக்கு, யார் பேச வேண்டும், வாய்ச்சொற்கள் எந்த பயனும் இல என்பதைக் காட்டி, அது நாயகன் நாயகி சொற்கள் இல்லை, உலக மக்களின் சொற்கள் என்று விளக்கினார்.
கன்னி மாடத்தில் சீதையை இராமன் காணும் போது ஐம்பொறிகளில் மெய்யை விட்டுக் கம்பன் சொன்னான் என்பதை காட்டினார். 

பயிர்ப்பு என்பது ஆண்களுக்கும் உண்டு என்றார்.
அண்னலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்......அப்பனும் நோக்கினான் அடித்து நொறுக்கினான் என்று சிரிக்க வைத்தார்.
இராமன் மாலவன் என்று வரும் இடங்களையும் காட்டினார். வசிட்டன் அவன் பேரன் என்னும் வரிகளைக் காட்டினார்.

5 நிமிடம் இடைவெளி. கரையும் கருப்பட்டி, கடலை மிட்டாய் வந்தன...

10.30. ராஜ தியாக ராஜனுக்கு, ரவி கவிப்பெரும் சுடர் விருது வழங்கினார்.
பேரா. பசுபதி அய்யா அவர்களுக்கு ராஜ தியாகராஜன், பாவலர் மணி என்னும் விருதை, புதுவை மன்றம் சார்பில் வழங்க, இலந்தையார் அதைப் பெற்றுக் கொண்டார்.

இலந்தையார் சந்த வசந்தத்தின் தொண்டுகளை விவரித்தார். பல்கலைக்கழகங்கள் செய்ய வேண்டிய பலவற்றைச் சந்த வசந்தம் செய்து வருகிறது என்றார். சித்திரக் கவியரங்கம் ஒரு சாதனை என்பதை எடுத்துக் காட்டினார். ரமணி அவர்களின் மகன் சித்திரக் கவிக்காகவே ஒரு மென்பொருள் எழுதி உள்ளார் என்பதை அறிந்தோம்.

ராஜ தியாகராஜனுக்கு ரா கி அவர்கள் வாழ்த்துக் கவிதை வாசித்தார்.

11.00 மணிக்கு ரவி வாழ்த்துரை தொடங்கினார்.

.....தொடரும்....

- sankara dass

Nagoji

unread,
Apr 29, 2018, 11:28:18 AM4/29/18
to santhav...@googlegroups.com
11.00மணிக்கு ரவி அவர்களின் வாழ்த்துரை.
ஒரு கவிதையைக் கேட்டால், அதிலிருந்து இன்னொரு கவிதை பிறக்கவேண்டும். ராஜதியாகராஜன் அப்படிப்பட்ட கவிதைகளைத் தந்துள்ளார்.
ஒரு பாட்டின் சந்த வீச்சைச் சொல்லி, குமரகுருபரர் ரேஞ்சில் புனைந்துள்ள தங்கையைக் காண்பித்தார்.
முற்று மோனையின் சிறப்பைச் சொன்னார். ரா-தி அவர்களின் பாடல்களில் அவர் எப்படி அதைக் கையாண்டுள்ளார் என்று காண்பித்தார். அதைக் கம்பன், சீதையின் சோகத்தைச் சொல்லும் பாடல் மூலம் எடுத்துக் காட்டினார்.

கள்ளமாய்ப் பறையுமோ என்னும் ரா-தியின் வரிகளை சிலாகித்தார். ரமணனின் பாடல்களில் பிடரியில் குடிகொண்ட பயம் என்னும் தொடர் எப்படிப் பல இடங்களில் வருமோ அது போல, ரா-தியின் படைப்புகளில் இருந்திறத்தல் என்னும் தொடர் வருவதைச் சொன்னார்.

கடல்கடந்து செல்லவே செலாவணி மாற்ற வேண்டியுள்ளது, ரூபாய் டாலராக மாற வேண்டியுள்ளது, உடல்கடந்து போகும் போதும் அப்படியே எது செலாவணியாக இருக்கும் என்று கேட்டது சிந்திக்க வைக்கும் ஒன்று.

மானுடனா  மாலவனா என்பதில் சம்பவாமி யுகே யுகே என்பதை விவரித்து, என்றைக்கு பகவான் தேவர்களுக்கு வாக்களித்தானோ அன்றே மானுடம் வென்று விட்டது, இராவணனைக் கொன்ற அன்று என்று நினைக்க வேண்டாம் என்றார்.

கண்ணன் மல்லர்களை அடித்தது - WWF RAW  சண்டைகள் பற்றி ராகி சொன்னது ரொம்ப ஹாஸ்யம்.

11.20. ரா தி ஏற்புரை.
புதுக்கவிதை வழி சென்றுகொண்டிருந்தவரை இழுத்தவர் பழமலய் அவர்களளென்றும், சொடுக்கி விட்டவர் பேரா. பசுபதி என்றும் சொன்னார்.
சந்த வசந்தம் தரும் பயிற்சிகளைச் சிலாகித்தார்.
சமூக அக்கறை கொண்ட பாடல்களே அதிகம் எழுதுவதையும் சொன்னார்.
தன் கவிதைகளின் பிழைகளும் தூற்றல்களும் தனக்கு, நிறைகளும் ஏத்தல்களும் தமிழுக்கு என்று அடக்கமுடன் கூறினார்.
தனது உடல் நலக் குறைவு பற்றி அவர் சொன்னபோது, இலந்தையார் சந்த வசந்தம் எப்படி சில கவிஞர்களின் உடல் நலத்தைத் தூக்கி நிறுத்தியுள்ளது என்று எடுத்துக் காட்டினார். கிரிகாசன் அவர்களின் மரணத்தின் முன்பு, மாமி இலந்தையாரின் கனவில் வந்ததைக் கூறும்போது சக கவிஞர் மீதுள்ள அவரின் அக்கறையைக் கண்டோம். 

11.40. ககனத்துளி புத்தக விமரிசனம். கார்த்திக் இமையா.
திருக்குறள் உணவக நிறுவனர். தொல்காப்பியர் விருந்து, நம்மாழ்வார் விருந்து படைக்கிறார்.
வாரம் தோறும் கவியரங்கம் நடத்துகிறார். கவிப்போம் என்ற இயக்கம் மூலம்.
250 இளைஞர்கள் இதில் பங்கேற்பது சந்தோஷமான விஷயம்.
Pfizer pharmaவில் 10 வருடம் project manager ஆக இருந்தவர் இப்போது தமிழ், இயற்கை உணவு - இதில் இறங்கி விட்டார், முழு மூச்சுடன்.

இளைஞர்கள் விவாதம் ஒட்டிய கவிபாடுவதில் ஆர்வம் காட்டுவதால் அதன் படியே 5 பேர்கள் சேர்ந்து செய்யும் அரங்குகளை நடத்துகிறார்.

எப்படி தான் தன்னை விட மூத்தவர்களிடம் கற்றுக் கொள்கிறேனோ,  அந்த அளவு தன்னை விட இளையவர்களிடமும் கற்றுக் கொள்கிறேன்; விவேக்பாரதி அதில் ஒருவர் என்றார்.

விவேக்கின் கவிதைகளை படக்கவியாக youtubeல் போட வேண்டும் என்றது ஒரு நல்ல கருத்து.
பாகுபலி படத்தில் ஒரு இடத்தில் நிலம் அதிரும், யானைகள் மிரளும். இது ஒரு பழந்தமிழ்ப் பாடலில் இருந்துதான் தான் எடுத்ததாக அந்த இயக்குனர் சொன்னாராம். வரியில் வலிமையை, படக்காட்சி பன்மடங்கு உயர்த்தும் என்றார்.

11.57. விண்ணோக்கிய வேர்கள் - விமரிசனம் - வவேசு.

Subbaiyar Ramasami

unread,
Apr 29, 2018, 1:21:35 PM4/29/18
to santhavasantham
இன்று சந்தவசந்தச் சந்திப்பில் நான் படித்த கவிதை

 அன்று திறந்து விடு ஆட்டம் தொடங்கட்டும்

 

முன்னம் ஒருநாள் கவிவடித்தேன் மனம்
   மூளும்கோ பத்தினைத் தள்ளிவைத்தேன்

பின்னுமொருநாள் சமயம்வரும் போது

   பிய்த்தே உதறிடச் சொல்லிவைத்தேன்

 

இன்னும் வேண்டும் மட நெஞ்சமே நானுனக்(கு)

எத்தனை வாட்டிதான் சொல்லுவது ?

இன்னசெய்தேன் இவர் என்ன செய்தார் என

ஏனடா உன்னுள் நீ மெல்லுவது ?

 

நன்மைக் கெதிர் பிறர் தீமையே செய்யினும்

நன்மையே செய்து சிற்துவிடு,

சின்னக் குழந்தை உதைப்பதாய் எண்ணிடு

சீறி விடாதே, மறந்துவிடு.

 

சீற்றம் இருக்கட்டும், தேவைப்படும், பின்பு

செப்புவேன், அன்று திறந்துவிடு.

ஆற்ற முடிகிற நேரம் மட்டும், வேண்டாம்

ஆவேசம், அன்பில் நிறைந்துவிடு

 

அன்றுதிறந்திடச் சொன்ன தருணமும்
   அந்தோ இந் நாளினில் வந்ததடா
இன்றிந்த நாட்டில் நடக்கும் நடப்புகள்
   எண்ணியென் நெஞ்சமும் நொந்ததடா!

 

காலிப் பயல்களின் கூடாரம் கூடாரம்
   கண்ணியம் எங்கோ தொலையுதடா!
சேலை கட்டியுள பொம்மையினைக் கூடச்
   சீண்டிடக் கூட்டம் அலையுதடா!

 

பத்துமாச மான பெண்குழந்தையையும்

      பாலியல் வன்மையில் வீழ்த்துவதா?
இத்தரைப் பண்புகள் எங்குத் தொலைந்தன
      இப்படிக் கெட்டிடத் தாழ்த்துவதா?

 

வேட்டிசட்டை துண்டு மட்டும்வெள் ளையடா

       வீணர் இவர்தொழில் கொள்ளையடா!
நாட்டின் செல்வங்களை வீட்டில் பதுக்கிடும்
       நாசகாரன் பெரும் புள்ளியடா!

நீதிமன் றங்களின் தீர்ப்பை மதிக்காத
       நீசத்தனம் மிக உச்சமடா!
நாதியற்றா போனோம் நாட்டினை ஆளுவோர்
       நாற்ற மடிக்கிற எச்சமடா!

 

காலம் காலமாகக் காத்திருந்த தீர்ப்பு
      கண்டிடில் மட்டுமே போதாது

காலினில் போட்டு மிதித்திடும் ஆளுவோர்
      காரியத்தை விடத் தீதேது?

 

நீதியை விற்கிற நீதிபதி தொகை
      நீண்டுகொண்டேபோகப் பார்ப்பதுவா?
சூதினை வெல்லப் புதுப்புதுச் சூதுகள்
      தோன்றப் புழுங்கிநாம் வேர்ப்பதுவா?

 

கற்றுக் கொடுத்திடும் ஆசிரி யர்களும்
       காமக்களியாட்டம் போடுகிறார்
பெற்றுப் பெற்றுப் பெற்றரசியலார் என்றும்
       பெற்றுக்கொண்டே லஞ்சத் தாடுகிறார்.

 

தாங்க முடியலை நெஞ்சகமே இந்தா
       சாவி உன் பூட்டைத் திறந்துவிடு
ஈங்கிதுநாள்வரை பொத்திப் பொத்திவைத்த
      இங்கிதம் சற்றே மறந்துவிடு.

 

சங்கம் முழங்கிடு பொங்கியெழு சொல்
      சம்மட்டி ஏந்து நொறுக்கிவிடு
எங்கும் நடக்கிற தீமை எரித்திட
      இங்குன்றன் சொற்கள் பொறுக்கியெடு

அம்மா பராசக்தி என்றனின் சொற்களில்
      ஏறி அமர்ந்து நடத்திவிடு

சும்மா இருந்தது போதுமென் சொற்களில்
      சூட்டைப் புகுத்தி வெடிக்கவிடு

தீமை அழியட்டும், தேசம் செழிக்கட்டும்
     சீற்றம் தணியா திருந்திடட்டும்
சாமி, விழி,உன்றன்செய்கை இனிவரும்

     சந்ததி வாழ விருந்திட்ட்டும்!

இலந்தை

--

Subbaraman NV

unread,
Apr 29, 2018, 7:31:23 PM4/29/18
to santhav...@googlegroups.com
அருமையான தொகுப்பு; கலந்துகொள்ள இயலாமையின் வேதனை அதிகரித்தது. கொடுப்பினை வேண்டும் எதற்கும். இலந்தையார் அப்பொழுது .என்னையும் நினைவு கூர்ந்தமைக்கு நன்றி.இன்னும் ஓராண்டு காத்திருக்க வேண்டுமே!
அன்புடன்
என் வி சுப்பராமன்

On Sun, Apr 29, 2018 at 10:51 PM, Subbaiyar Ramasami <kavim...@gmail.com> wrote:
Boxbe This message is eligible for Automatic Cleanup! (kavim...@gmail.com) Add cleanup rule | More info

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Pas Pasupathy

unread,
Apr 29, 2018, 8:21:42 PM4/29/18
to Santhavasantham
>>
10.30. ராஜ தியாக ராஜனுக்கு, ரவி கவிப்பெரும் சுடர் விருது வழங்கினார்.
பேரா. பசுபதி அய்யா அவர்களுக்கு ராஜ தியாகராஜன், பாவலர் மணி என்னும் விருதை, புதுவை மன்றம் சார்பில் வழங்க, இலந்தையார் அதைப் பெற்றுக் கொண்டார்.>>

அருமையான தொகுப்பு. நன்றி, நாகோஜி.

கவிப்பெரும்சுடர் இராஜ.தியாகராஜனுக்கு மீண்டும் என் மனமார்ந்த வாழ்த்துகள்! 

அவர் என்மேல் வைத்துள்ள அன்பிற்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.  பாடல்களால்.... அதுவும் சந்த வசந்தப் பாடல்களால் ... வளர்ந்த என்னை ‘ பாவளர் பசுபதி’ என்று அழைத்தல் பொருத்தமாய் இருக்கலாம்; ‘பாவலர்’ விருது? 

படங்கள், காணொளிக் காட்சிகள் வரக் காத்துள்ளேன். 

 

2018-04-29 9:02 GMT-04:00 sankara dass nagoji <nag...@gmail.com>:
காலை 830க்குச் சென்றேன். சுவையான சிற்றுண்டி. இட்லி, சாம்பார், சட்னி, காஃபி.

9.10க்கு நிகழ்ச்சி ஆரம்பம்.
சுதாவேதம் இறைவணக்கம் பாடினார். தேடியுனைச் சரணடைந்தேன், யாதுமாகி நின்றாய் காளி - 2 அருமையான பாடல்கள்.
பிறகு இலந்தையாரின் வரவேற்புரை. 
உறுப்பினர்கள் எல்லோரும் அறிமுகம் செய்து கொண்டனர்.

விழாவுக்கு வந்தவர்கள் -  இலந்தையார், வவேசு,  விவேக், ரவி, இனியன், ரமணி, சுதா வேதம், மிஸ் தமிழ், சந்தர், ஸ்ரீதரன், ரா கி, ஜயஸ்ரீ, சங்கர், ராசீரா, திருச்சி புலவர், ராஜ தியாகராஜன், அவரது துணைவியார், ஸ்ரீகாந்த், நாகோஜி.



Kaviyogi Vedham

unread,
Apr 29, 2018, 8:35:29 PM4/29/18
to santhavasantham
ஆம் டாக்டர் பசுபதி சொன்னபடியே கேட்டு விருது கொடுத்திருக்கலாம்.
 பாவளர் பசுபதி.. சரியான டைட்டில் 
 மணி என்பது ஒருத்தர் பெயரைக் குறிப்பதுபோல் உளதே?
 யோகியார்

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
     

 

 

 

  




VETTAI ANANTHANARAYANAN

unread,
Apr 29, 2018, 10:12:15 PM4/29/18
to சந்தவசந்தம்
நிகழ்ச்சிக்கு வர இயலாமல் போன வருத்தத்தை  நாகோஜியின் அருமையான தொகுப்புச் சற்று மறக்க வைக்கிறது, அதே வேளை சற்று அதிகரிக்கவும் செய்கிறது! விருது பெற்ற திரு. தியாகராஜனுக்கும் அவரளித்த விருதைப் பெற்ற  பேராசிரியர் பசுபதிக்கும் வாழ்த்துகள். 
நாகோஜியிடமிருந்து தொடர்ந்து வரவிருப்பதை எதிர்பார்த்திருக்கிறோம்.

-

VETTAI ANANTHANARAYANAN

unread,
Apr 29, 2018, 10:14:08 PM4/29/18
to சந்தவசந்தம்
பாவளர் என்பதைப் பாவலர் என்பதன் தட்டச்சுப்  பிழை வடிவமோ என்று சிலர் ஐயமுற வாய்ப்பிருக்கிறது! :-)

அனந்த்
2018-04-29 20:21 GMT-04:00 Pas Pasupathy <pas.pa...@gmail.com>:

Ramamoorthy Ramachandran

unread,
Apr 30, 2018, 2:40:57 AM4/30/18
to santhav...@googlegroups.com
நாகோஜி அவர்களின் தொகுப்பு அவர்பால் பாசத்தை வளர்த்து நன்றியுடையேன் ஆக்கி விட்டது. -புலவர் இராமமூர்த்தி (கைப்பேசியிலிருந்து)

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.

இராஜ தியாகராஜன்

unread,
Apr 30, 2018, 3:06:33 AM4/30/18
to santhav...@googlegroups.com
பாவளர் மணி என்பதும் சரியாய்த் தானிருக்கும்.  மரபியற் பாடல்களை வளர்த்த/வளர்க்கும்/ இனியும் வளர்க்கப் போகும் மணி.  பாவர்க்கெல்லாம் மணிமகுடமெனத் திகழ்கின்றவர் என்ற பொருள்ப்தரும் பாவலர்மணி என்பதும் பொருத்தமான பட்டம் தானே!  கீழிருக்கும் படம், கவிவேழம் அவர்கள் உங்கள் சார்பில் விருதினைப் பெறும் காட்சி.
அன்பன்
இராஜ. தியாகராஜன்

--
IMG-20180430-WA0038.jpg

Subbaiyar Ramasami

unread,
Apr 30, 2018, 3:38:29 AM4/30/18
to santhavasantham

கம்பனில் இராமசாமியின் சந்தவசந்தம்  என்ற தலைப்பில் கவியரங்கத்தின்
பின் பேசுவதற்கு நேரம் ஒதுக்கியிருந்தேன். ஆனால் உண்ட மயக்கம்( சொற்சுவையும் அறுசுவையும்) எல்லோர் கண்களிலும் தெரிந்ததால் பேசவேண்டாம் என்று நிறுத்திக்கொண்டேன். ஆனால் நான் பேச நினைத்ததைச் சுருக்கமாக இங்கே அளிக்கிறேன்.

இராமசாமி என்று இங்கே நான் குறிப்பிடுவது அந்த இராமன் என்ற இராமசாமியை. எனக்கும் வைத்தபேர் இராமன் தான். வழங்கும் பேர்தான் இராமசாமி.

கம்பராமாயணத்தில் இராமன் பேசுவதாகப் பல இடங்கள் வருகின்றன. அவற்றில் பல இடங்களில் சந்தமாகப் பேசுகிறான். இராமன் பேசுகிற சந்தங்களில் சில இடங்களைத் தவிரப் பெரும்பாலும் ஒரே மாதிரிச் சந்தங்களாக அமைகின்றன. அவற்றைப் பாடிக்காட்டி விளக்கினால்தான் அதன் அருமை விளங்கும்.  ஒவ்வொரு வகைக்கும் ஒரு மாதிரிப்பாடல் பின்பு கொடுக்கிறேன்.

அடுத்து டீராமசாமியின் வசந்தம். கம்பனில் இளவேனில் என்ற சொல் ஒரே ஒரு முறை பயன்படுத்தப் பட்டிருக்கிறது. ஆனால் வசந்த கால  இயற்கை வர்ணனைகள் பல இடங்களில் வருகின்றன. ஆனால் இராமசாமியின் வசந்தம் என்று தலைப்பில் கொடுக்கப்பட்டிருப்பதால் இராமன் உருவாக்கிய வசந்தம் ஒன்றைப் பற்றி மட்டும் குறிப்பிட விரும்புகிறேன். அதற்குத் தொடக்கமாக புலவர் சொன்ன ஒரு விளக்கம் என் சிந்தனையைத் தூண்டியது.

கைகேயி இராமனிடம்” பூழி வெங்கானம் நண்ணிப் புண்ணிய துறைகள் ஆடி ஏழிரண்டாண்டின்வா” என்று சொல்லுகிறாள். இராமன் அதற்கு மாற்றாக மின்னொளிர் கானமின்றே போகின்றேன் “ என்று சொல்கிறான். தாயின் ஆணைக்கு மாறுபட்டதுபோல் தெரிகிறதல்லவா?  அதன் உட்பொருள் இராமன் நினைத்தால் பூழி  வெங்கானம் மின்னொளிர் கானமாக மாறிவிடும் என்பதுதான்   இதன் அடிப்படையில்  சிந்தனை சென்றது. பூழிவெங்கானம் மின்னொளிர் கானமாக மாறுவது கம்பனால் மெய்ப்பிக்கப்படுகிறது

வனத்துக்குள் புகுந்த மூவரும் ஒரு கட்டத்தில் வெஞ்சுரமாகிய பாலை நிலத்துக்குள் செல்லுகிறார்கள்.

மூவரும் பாலை நிலத்தை அடைதல்


அனையர், அப் புனல் ஏறினர்; அக் கரை அணைந்தார்;
புனையும் வற்கலைப் பொற்பினர் நெடு நெறி போனார்;
சினையும் மூலமும் முகடும் வெந்து, இரு நிலம் தீய்ந்து,
நினையும் நெஞ்சமும் சுடுவது ஓர் நெடுஞ் சுரம் நேர்ந்தார். 38

மின்னொளிர்கானம் போகின்றேன் என்று இராமன் சொன்ன பிறகு பூழிவெங்கானம் அங்கு வரலாமா? 

சீதை வருந்துவாளே என்று இராமன் நினைக்கிறான். அந்த நினைப்பே பாலையில் வசந்தத்தைக் கொண்டுவந்துவிடுகிறது. இதோ சில பாடல்களைப் பாருங்கள்.

இராமன் நினைவால் பாலை மாறிக் குளிர்தல்


'நீங்கல் ஆற்றலள் சனகி' என்று, அண்ணலும் நினைந்தான்;
ஓங்கு வெய்யவன், உடுபதி எனக் கதிர் உகுத்தான்;
தாங்கு வெங் கடத்து உலவைகள் தழை கொண்டு தழைத்த;
பாங்கு வெங் கனல்; பங்கய வனங்களாய்ப் பரந்த; 39

வறுத்து வித்திய அனையன வல் அயில் பரல்கள்,
பறித்து வித்திய மலர் எனக் குளிர்ந்தன; பசைந்த;
இறுத்து எறிந்தன வல்லிகள் இளந் தளிர் ஈன்ற;
கறுத்த வாள் அரவு எயிற்றினூடு அமுது உகக் களித்த; 40

குழுமி மேகங்கள் குமுறின, குளிர் துளி கொணர்ந்த;
முழு வில் வேடரும், முனிவரின் முனிகிலர், உயிரை;
தழுவி நின்றன, பசி இல, பகை இல, தணிந்த
உழுவையின் முலை மான் இளங் கன்றுகள் உண்ட; 41

கல் அளைக் கிடந்து அகடு வெந்து அயர்கின்ற கதழ் பாம்பு,
அல்லல் உற்றில, அலை புனல் கிடந்தன அனைய;
வல்லை உற்ற வேய், புற்றொடும் எரிவன, மணி வாழ்
புல் எயிற்று இளங் கன்னியர் தோள் எனப் பொலிந்த; 42

படர்ந்து எழுந்த புல், பசு நிறக் கம்பளம் பரப்பிக்
கிடந்த போன்றன; கேகயம் தோகைகள் கிளர,
மடந்தைமார் என, நாடகம் வயிந்தொறும் நவின்ற;
தொடர்ந்து பாணரின் பாங்கு இசை முரன்றன தும்பி; 43

காலம் இன்றியும் கனிந்தன கனி; நெடுங் கந்தம்,
மூலம் இன்றியும் முகிழ்த்தன, நிலன் உற முழுதும்;
கோல மங்கையர் ஒத்தன, கொம்பர்கள்;-இன்பச்
சீலம் அன்றியும், செய் தவம் வேறும் ஒன்று உளதோ? 44

எயினர் தங்கு இடம் இருடிகள் இருப்பிடம் ஏய்ந்த;
வயின் வயின்தொறும், மணி நிறக் கோபங்கள் மலர்ந்த;
பயில் மரம்தொறும், பரிந்தன பேடையைப் பயிலும்
குயில் இரங்கின; குரங்கின; குருந்தம் நின்று அரும்பின முருந்தம். 45

பந்த ஞாட்புறு பாசறை, பொருள்வயின், பருவம்
தந்த கேள்வரை உயிர் உறத் தழுவினர், பிரிந்த
கந்த ஓதியர் சிந்தையின் கொதிப்பது-அக் கழலோர்
வந்த போது, அவர் மனம் எனக் குளிர்ந்தது-அவ் வனமே! 46

 

ஆகா! வசந்தம் எப்படி இறங்கிவந்து மின்னொளிர் கானமாக மாறிவிடுகிறது!. இதுதான் இராமசாமியின் வசந்தம்!

இனி இராமசாமியின் சந்தத்தைப் பார்க்கலாம். இதை ஒலியோடு சேர்த்துக் கொடுத்தால்தான் இரசிக்க முடியும்!. இராமன் பேசுகிற பெரும்பாலான சந்தங்கள்  கம்பராமயணத்தின் கடவுள் வாழ்த்துப் பாடலான உலகம் யாவையும் என்ற பாடலின் சந்தமாக அமைகின்றன. சில பாடல்கள் பஞ்சியொளிர் விஞ்சுகுளிர் சந்தத்தில் அமைந்துள்ளன. கும்பகர்ணனிடம் பேசுகிறபோது அமைந்த சந்தமும்  சீதைக்கு வனத்தின் அழகைக் காட்டும் போது சொல்கிற சந்தமும் வழக்கமான சந்தத்திலிருந்து மாறு பட்டமைந்துள்ளன. ஆடுகொடிப்படை சாடி சந்தம் ஒருசில இடங்களில் வருகிறது

சீதையைப் பார்த்தபின்பு அவள் கன்னியா என ஐயம் வந்து பின்னர் அவள் கன்னிதான் என்று மனம் தெளியும் பாடலும் அதற்கு முந்திய பாடலும்.

கொள்ளை கொள்ளக் கொதித்து எழு பாற்கடல்
பள்ள வெள்ளம் எனப் படரும் நிலா,
உள்ள உள்ள உயிரைத் துருவிட,
வெள்ளை வண்ண விடமும் உண்டாம்கொலோ? 64

'ஆகும் நல்வழி; அல்வழி என் மனம்
ஆகுமோ? இதற்கு ஆகிய காரணம்,
பாகுபோல் மொழிப் பைந்தொடி, கன்னியே
ஆகும்; வேறு இதற்கு ஐயுறவு இல்லையே!'

 

தாடகையின் உறைவிடத்தை இராமன் வினாவுதல்

அங்கு, உறுவன் அப் பரிசு உரைப்ப, அது கேளா
கொங்கு உறை நறைக் குல மலர்க் குழல் துளக்கா,
'எங்கு உறைவது, இத் தொழில் இயற்றுபவள்?' என்றான் -
சங்கு உறை கரத்து ஒரு தனிச் சிலை தரித்தான். 2

இது பஞ்சியொளிர் சந்தம்

அடுத்து வருவதும் அதே சந்தம். சூர்ப்பணகையைப் பார்த்து இராமன் புகல்வது

தீதில் வரவு ஆக, திரு! நின் வரவு; சேயோய்!
போத உளது, எம்முழை ஓர் புண்ணியம் அது அன்றோ?
ஏது பதி? ஏது பெயர்? யாவர் உறவு?' என்றான்,
வேத முதல்; பேதை அவள் தன் நிலை விரிப்பாள்: 38

 

சுக்ரீவன் காலத்தில் வராததால் இராமன் சினமுற்று இலக்குவன்பால் சொன்னது

வெம்பு கண்டகர் விண் புக வேர் அறுத்து,
இம்பர் நல் அறம் செய்ய எடுத்த விற்
கொம்பும் உண்டு; அருங் கூற்றமும் உண்டு; உங்கள்
அம்பும் உண்டு" என்று சொல்லு, நம் ஆணையே. 4       (உலகம் யாவையும் சந்தம்)

பின்வருவன ஒரே மாதிரிச் சந்தங்கள்

வேந்தன் வீயவும், யாய் துயர் மேவவும்,
ஏந்தல் எம்பி வருந்தவும், என் நகர்
மாந்தர் வன் துயர் கூரவும், யான் வனம்
போந்தது, என்னுடைப் புண்ணியத்தால்' என்றான்

சூர் அறுத்தவனும், சுடர் நேமியும்,
ஊர் அறுத்த ஒருவனும், ஓம்பினும்,
ஆர் அறத்தினொடு அன்றி நின்றார் அவர்
வேர் அறுப்பென்; வெருவன்மின் நீர்'என்றான்.

தாயின், நீங்க அருந் தந்தையின், தண் நகர்
வாயின், நீங்கி, வனம் புகுந்து, எய்திய
நோயின் நீங்கினெம் நுன்னின்" என் எங்களை
நீயும் நீங்குதியோ?-நெறி நீங்கலாய்!' 29

ஊண் திறம் உவந்தனை; ஒழுக்கம் பாழ்பட,
மாண்டிலை; முறை திறம்பு அரக்கன் மா நகர்
ஆண்டு உறைந்து அடங்கினை; அச்சம் தீர்ந்து, இவண்
மீண்டது என் நினைவு? "எனை விரும்பும்" என்பதோ

 

கீழே வருவன கலித்துறைச் சந்தங்கள்- ஆடுகொடிப்படை, பெண்ணே வண்மைக் கேகயன் மானே போன்றவை

'"எந்தை இறந்தான்" என்றும் இருந்தேன்; உலகு எல்லாம்
தந்தனென் என்னும் கொள்கை தவிர்ந்தேன்; தனி அல்லேன்;
உய்ந்தும் இருந்தாய் நீ என நின்றேன்; உரை காணேன்;
வந்தனென், ஐயா! வந்தனென், ஐயா! இனி வாழேன்! 202

'தாயோ நீயே; தந்தையும் நீயே; தவம் நீயே;
சேயோ நீயே; தம்பியும் நீயே; திரு நீயே;
போயோ நின்றாய்; என்னை இகந்தாய்; புகழ் பாராய்,
நீயோ; யானோ, நின்றனென்; நெஞ்சம் வலியேனால்

இராமன் ஐயம் நீங்கி, சாரதியின் பெயரைக் கூறு என, மாதலி தன் பெயரை வெளியிடுதல்


'இல்லை இனி, ஐயம்' என எண்ணிய இராமன்,
நல்லவனை, 'நீ உனது நாமம் நவில்க!' என்ன,
'வல் இதனை ஊர்வது ஒரு மாதலி எனப் பேர்
சொல்லுவர்' எனத் தொழுது, நெஞ்சினொடு சொன்னான்.- பஞ்சியொளிர் சந்தம்

இராமன் கும்பகருணன் உரையாடல்


'ஏதியோடு எதிர் பெருந் துணை இழந்தனை; எதிர் ஒரு தனி நின்றாய்;
நீதியோனுடன் பிறந்தனை ஆதலின், நின் உயிர் நினக்கு ஈவென்;
போதியோ? பின்றை வருதியோ? அன்று எனின், போர் புரிந்து இப்போதே
சாதியோ? உனக்கு உறுவது சொல்லுதி, சமைவுறத் தெரிந்து, அம்மா! 323

இராமன் சீதைக்கு வனத்தின் அழகைக் காட்டுதல்.  ஒவ்வொரடியிலும் கடைசிச்சீரை வித்ப்படித்தால் வழக்கமான உலகம் யாவையும் சந்தம் அதனோடு கடைசியில் தனனா சேர்த்துக்கொள்ளவ்வேண்டும்.

சுழித்த செம்பொனின் தொளைபுரை உந்தியின் துணையே!
கொழித்த மா மணி அருவியொடு இழிவன, கோலம்
அழித்து மேவிய அரம்பையர் அறல் புரை கூந்தல்
கழித்து நீக்கிய கற்பக நறு மலர்-காணாய்! 21

நினைந்த போதினும் அமிழ்து ஒக்கும் நேரிழை! நிறை தேன்
வனைந்த வேங்கையில், கோங்கினில், வயிந்தொறும் தொடுத்துக்
குனிந்த ஊசலில், கொடிச்சியர் எடுத்த இன் குறிஞ்சி
கனிந்த பாடல் கேட்டு, அசுணமா வருவன-காணாய்! 24

'இலவும் இந்திரகோபமும் புரை இதழ் இனியோய்!
அலவும் நுண் துளி அருவி நீர், அரம்பையர் ஆட,
கலவை, சாந்து, செங் குங்குமம், கற்பகம் கொடுத்த
பலவும் தோய்தலின் பரிமளம் கமழ்வன-பாராய்! 25

 

இவற்றின் வேறுபாட்டை உணர ஒலிப்பதிவு செய்து இட முயல்கிறேன்

இலந்தை



To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.

Subbaraman NV

unread,
Apr 30, 2018, 3:45:53 AM4/30/18
to santhav...@googlegroups.com
அருமை; இடுகைக்கு நன்றி.
என். வி சுப்பராமன்

To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

Nagoji

unread,
Apr 30, 2018, 5:24:00 AM4/30/18
to santhav...@googlegroups.com
விண்ணோக்கிய வேர்கள்.
வவேசு வழங்கினார்; பெற்றவர்கள் - ராகி, இனியன், ஸ்ரீகாந்த், சந்தர். 
வவேசு அவர்களின் அமர்க்களமான உரை.
விவேக்கைப் பற்றிச் சொல்லும் போது, சூரியனைப் புசிக்கத் துடிக்கிறான் என்கிறார்!
ராமன் மானுடனா மாலவனா என்பதை இலங்கை ஜயராஜை வைத்துக் கொண்டு பேச வேண்டும் என்றார்!
ஒரு வெண்பாவில் சிறுகதையைக் காட்ட/காண முட்டியும் என்பதை விளக்கினார்.
ப்ரொடீன் சிந்தசிஸ் என்பதை எப்படி வயது மாணவர்களுக்கு விளக்கவேண்டும் என்பதைச் சொன்னார்.

விண்ணோக்கிய வேர்கள் - விண்ணை நோக்கும் வேர்கள், வேரை நோக்கும் விண் - இந்தமாதிரி ஒரு தலைப்பை ஒரு கவிஞன் தான் தரமுடியும் என்றார்.

அடிக்கும் அடி வலிமை இன்றி இருக்க ஒரு சிற்பி பட்டினி கிடந்தார் என்பதை இவர் எப்படி எழுதினார் என்று வியந்தார்.
நூலில் ஆங்காங்கே கவிஞன் என்னும் முத்திரை உள்ளது.
பக்கங்களைச் சொல்லி விமரிசித்ததால் கேட்போருக்கு மிகவும் சுலபமாக இருந்தது.

சாலையோர சமத்துவம். பிச்சைக்காரர்களின் டெமாண்டு அதிகம். செல்வராமன் என்பவர் காரில் சென்று சித்தர்
போல் காணப்படும் பிச்சைக்காரர்களுக்கு உணவளிக்க முயன்றதையும் அவர்கள் அதை லட்சியம் செய்யாமல் 
இருந்ததையும் நினைவு கூர்ந்தார்.

கவிஞர் இமையாவிடம் எங்களைக் கூப்பிடுங்கள் உங்கள் கவிப்போம் அரங்குக்கு. விவேக் எங்கள் தோள் மேல்
கிளியாக ஒட்டிக் கொண்டு விட்டான் என்றார். அதற்கு இமையா எங்களிடம் 250 கிளிகள் உள்ளன என்றார்!
இளம் கவிகளே வருக வருக!

மீனாட்சி சுந்தரம்பிள்ளையிடம் ஒரு மாணவர் - செம்பாக இருந்த எங்களைத் தங்கமாக மாற்றி விட்டீர்கள் என்றாராம். அதற்கு அவர் - செம்பைத் தங்கமாக மாற்றும் திறமையை உங்களுக்கு அளித்திருப்பின் இன்னும் மகிழ்வேன் என்றாராம்!

12.30. ரமணி விண்ணோக்கிய வேர்கள் விமரிசனம்.
விமரிசனம் இல்லை. சிறந்த ஆய்வுக்கட்டுரை. பின்னிப் பெடல் எடுத்து விட்டார்.
புலவர் பொய் பேச மாட்டார்....ஆனால் பொடி வைத்துப் பேசுவார் என்றார்.

முரண், உச்ச நெருக்கடி, தீர்வு - சிறுகதை இலக்கணம் சொல்லி, நூலின் தலைப்பிலேயே முரண் உள்ளது என்றார்.

பாத்திரம், கதைத்திட்டம், சூழ் நிலை, தொடர்பு, நோக்கு எல்லாவற்றையும் விளக்கினார். சிறு சிறுகதை, கதைக்குள் கதை உத்திகளைக் காட்டினார்.

சரிவில் சிகரம் - இவ்வளவு சோகம் தேவையா, உடன்பாடு இல்லை என்று தன்னுள் இருந்த சுப்புடுவைக் கொணர்ந்தார்.

சாம்பார் இட்லி - இட்லிக்காகத்தான் சாம்பார் என்று விளக்கினார். ஜெமினி கணேசன் இல்லை!

பம்பரம் வேகமாக ஆடாமல் அசையாமல் சுழற்சியின் உச்ச கட்டத்தில் இருக்கும் நிலையை விளக்கி, நூலில் வரும் இடங்களை ஒப்பிட்டார்.

அருமையான அற்புதமான அலசல்.

1.00pm. பசுபதி அவர்களின் ஆசியுரையை இலந்தையார் வாசித்தார்.
புலவர் வேலன்பால் மாலன்பால் என்று இழையின் பெயரை அறிவித்தார். 
நாகோஜி பரங்குன்றப் பரமனின் முதல் பாடலை வாசித்தார்.
சந்தவசந்தத்துக்கு என்றென்றும் கடன்பட்டுள்ளேன்.

1.03pm. இனியன் அவர்களின் உரை.
நினைவு வழிச் சந்திப்பு - இப்போது நேரில் சந்திப்பு என்றார்
இமயங்களைப் பார்த்த வியப்பு இந்த அரங்கைக் காணும் போது என்றார்.

தமிழைச் சொல்லிக் கேட்பதில் உள்ள இனிமையைக் காட்டினார். படிப்பதை விடக் கேட்கும் போது இன்னும் இனிக்கும் என்றார்.

1.05pm to 1.50pm  மதிய உணவு.
மொட்டைமாடியில்.
வடை, சாம்பார் சாதம், எலுமிச்சம் பழ சாதம், தயிர் சாதம், அப்பளம், ஊறுகாய், காஜு கத்லி இனிப்பு, இலந்தையார் தயார்செய்த பலாப்பழத்தைத் தீய்த்து அதில் தேங்காய் துருவலை இட்டுச் செய்த அருமையான இனிப்பு.
புலவர் சபரிமலை செல்வதால் எதிலும் வெங்காயம் இல்லை.

ரவி அடுத்த கூட்டம் அவரது வீட்டில் நடக்கவேண்டும் என்று ரிசர்வேஷன் செய்தார்.

1.50pm.  கவியரங்கம்.
ராதி தலைப்புக் கவிதை.
ராசீரா முதலில் வாசித்தார்.
பழைய ஆட்டம் புதிய ஆட்டம் வரிசைப்படுத்தினார். அதில் முக நூலில் லைக் ஆட்டம், ஷேர் ஆட்டம் என்றார்!

புலவர் மாதவியின் 11 வகை ஆட்டங்களைச் சொல்லி, காட்டம் (கோபம்) காட்டம் (விறகு) சொல்லி, அருமையாக 
விருந்தளித்தார்.

வித்தகக் கவி, மீசை உண்டு என்றெல்லாம் சொல்லி, ராதி அழைக்க இருக்கும் போது, விவேக் எழவும், வருக இலந்தையாரே! என்றார் ராதி! குழந்தை கேகே காண்பிப்பது போல் விவேக்கைப் பார்த்து இளங்கவி என்று சொல்லவில்லையே! இப்படி நாங்கள் விலையாடுவோம் என்றது அருமையான ஒன்று.

இலந்தையாருக்குப் பின் விவேக் பாரதி.

பிறகு வவேசு. 

பிறகு ராகி.

பிறகு சந்தர்.

பிறகு நாகோஜி.

2.38. விழா இனிது நிறைவேறியது.

சுபம்.

கவியரங்கில் வாசித்ததை இங்கே இட வேண்டுகிறேன்.

- sankara dass

Vivek Bharathi

unread,
Apr 30, 2018, 7:32:48 AM4/30/18
to santhav...@googlegroups.com
ஆஹா! என்னவொரு கண்ணோட்டம் இட்டுக் காட்டிவிட்டீர். இப்போது காதில் புகையோடிருக்கும் நமது ஹரிகி ஐயா சாந்தமடைவார் என்று நினைக்கிறேன். (ஓம் ஷாந்தி ஷாந்தி ஷாந்திஹி). நாகோஜி அண்ணனின் அழகான பார்வை, அகலமான பார்வை, பதியவைத்துப் பதிவிட்டு அசத்திவிட்டார். அவருக்கு சபாஷ்! என்னை விளிப்பது போல இராஜதியாகராஜன் ஐயா செய்த உத்தியை நான் இலந்தை ஐயா சொல்லியே கேட்டிருக்கிறேன். முதன்முதலாய் நேரில் கண்டேன். சுவையான உத்தி (அசட்டுச் சிரிப்புடன்). இதோ கவியரங்கில் நான் வாசித்த கவிதையைக் கீழே இடுகிறேன். நன்றி.

கவியரங்கக் கவிதை

இறை வணக்கம்

கால்தூக்கி ஆடுகின்ற காளனுடன் சூலமெனும்
வேல்தூக்கி ஆடுகின்ற வேட்கையினாள் - மேல்தூக்க
நாட்டியவி நாயகனாய் நாடுவந்த தெய்வதமே
பாட்டிதுவும் பீடுறவே பார்!

தலைவர் வணக்கம்

புதுவைக் குயிலைப் புதுவிதப் பாக்கள் புனைந்தளித்து
மதுவைக் கவிழ்க்கும் மலையை இந்நாள் மகத்துவமாய்
புதுமைக் கவிதைப் பெருஞ்சுட ரான புனிதமிகு
கதிரை தியாகத் தரசரை வாழ்த்திக் கவிப்பவனே!

அவைக்கு நன்றி

செந்தமிழ்ச் சொற்கள் ஆடும்
   செழுமிகு மரபுக் கூடம்
பைந்தமிழ்க் கவிஞர் ஆடும்
   பழகுநல் அரங்கக் கூடம்
நந்தமிழ்ச் சான்றோர் ஆடும்
   நாவுடை மன்றில் இங்கே
எந்தமிழ் ஆடு தற்கும்
   எமக்கிடம் தந்தீர் நன்றி!

ஆட்டம் தொடங்கட்டும்


கொடுத்திருக்கும் தலைப்பைத்தான் எண்ணிப் பார்த்தால்
   கொள்ளைகொள்ளை ஆனந்தம் மனத்துக் குள்ளே
விடுத்திருக்கும் கட்டளையோ கவிதை யாக்க,
   விளையாடிப் பார்த்திடவோ நெஞ்சம் சொல்ல,
எடுத்திருக்கும் எண்ணத்தை ஏற்ற வாறாய்
   ஏற்றிட நினைக்கின்றேன்! செவிகள் தம்மை
மடுத்திருக்கும் உளங்களுக்கென் வணக்கம்! இந்த
   மகத்தான தலைப்புதந்த வர்க்கோ நன்றி!

ஆட்டந்தொ டங்கட்டும் எனும்த லைப்பை
   ஆர்தருவார் கூறுங்கள்! எண்ணிப் பார்த்தால்
நாட்டுக்குள் ஆயிரம்பேர் சொன்ன வார்த்தை
   நாடகத்தில் காவியத்தில் உள்ள வார்த்தை!
பாட்டுக்குள் செயலுக்குள் பல்லோர் சேர்த்துப்
   பகிர்ந்திட்ட நல்வார்த்தை! இதனை இந்த
வேட்டுக்குக் குதிபோடும் சிறியன் முன்பு
   வைத்துவிட்டார் தொடங்கட்டும் என்றன் ஆட்டம்!

முதன்முதலாய்ச் சிலம்பிசைத்த இளங்கோ அந்நாள்
   முத்தமிழின் வாழ்த்துதனைக் கேட்டி ருந்தால்
இதுதொடக்கம் தொடங்கட்டும் ஆட்டம் என்றே
   இன்றமிழாள் வாய்திறந்து மொழிந்தி ருப்பாள்!
விதவிதமாய்ச் சந்தங்கள் இசைத்த கம்பன்
   வினைமுன்னம் வாணிதமைக் கேட்டி ருந்தால்
சதமடிப்பாய் தொடங்கட்டும் ஆட்டம் என்றே
   சத்துடைய மொழிசொல்லி மகிழ்ந்தி ருப்பாள்!

தொடங்கட்டும் ஆட்டமெனும் வார்த்தை தானே
   தொல்லைதரும் பகடைதனைத் தூக்க வைத்து
முடங்கட்டும் சூதுடைய மக்கள் வாழ்க்கை
   முழங்கட்டும் போர்முரசம் என்ற தங்கே!
தொடங்கட்டும் ஆட்டமெனும் வார்த்தை தானே
   தொட்டாலே தீயாகும் அசுரன் சக்தி
அடங்கட்டும் எனமாலன் சூழ்ச்சி செய்ய
   அரக்கன்தமை அழித்தற்கு நின்ற தங்கே!

சதிராடும் ஆட்டங்கள் தொடங்க வென்றே
   சரியாகக் கைகாலில் நூல்கள் கட்டி
விதியென்று பொம்மைகளை ஆட்டி வைக்கும்
   வித்தையுடை யோன்வாழ்க்கை நடத்து கின்றான்!
அதிர்ஷ்ட்டமெனும் ஒருபொருளை நம்பிக் கொண்டு
   அணியிரண்டும் முன்னிருந்து காசைச் சுண்டி
பதில்பார்த்தல் சொல்வதென்ன அந்த ஆட்டம்
   பக்குவமாய்த் தொடங்கட்டும் என்று தானே!

திரைதிறந்து மேடையிலே விளக்க ணைத்தல்
   திரளாக மக்களுந்தம் கைகள் தட்டல்
வரைவிக்கும் செய்தியென்ன வண்ணம் மிக்க
   வளையாட்டம் சிலம்பாட்டம் தொடங்க வென்றே!
நரைவந்து மொழிமாறி  நடைத ளர்ந்து
   நமக்குரைக்கும் பொருளென்ன தலையைத் தொட்டு
விரைவாக பிறவுறுப்பின் ஆட்டம் அங்கே
   வினைபோலே தொடங்கிவிடும் என்று தானே!

காக்கைகளின் சிறகாட்டம் தொடங்கி விட்டால்
   காற்றெல்லாம் அதனாட்சி! நெஞ்சுக் குள்ளே
பாக்களதன் பொருளாட்டம் தொடங்கி விட்டால்
   பக்குவங்கள் உள்ளங்கைக் கனியைப் போன்று!
நாக்குகளும் தம்மாட்டம் தொடங்கி விட்டால்
   நம்மெண்ணம் சொல்வடிவை ஏற்கு மன்றோ?
பூக்களின்மேல் தேனீக்கள் தொடங்கும் ஆட்டம்
   பூந்தேனின் போதையினால் நிகழ்வ தன்றோ!

பிறந்தவுடன் தொடங்குகிற மனத்தின் ஆட்டம்
   பிரிவுவரை நாளெல்லாம் தொடரும் கூத்து! 
இறந்தவுடன் தொடங்குவது நினைவாய் ஆட்டம்
   இயலன்பு கொண்டவரின் நினைப்பில் மட்டும்!
சிறந்தவுடன் தொடங்குகிற தலையின் ஆட்டம்
   சீரழிக்கும் கர்வத்தின் அறிக்கை கண்டீர்!
மறந்திங்கே மனிதர்கள் திரிந்தால் கூட
   மாநிலத்தில் ஆடாதான் வாழ்க்கை இல்லை!

ஆதலினால் ஆடிடுவோம் உலகம் உய்ய,
   அன்பென்னும் இசைகேட்டுத் தொடங்கும் ஆட்டம்!
காதலினால் பருவங்கள் கொள்ளும் ஆட்டம்!
   கருத்துக்குள் எண்ணங்கள் எழுப்பும் ஆட்டம்!
நாதமெனும் இசையாட்டம் இறைவன் ஆட்டம்
   நாளெல்லாம் மனத்தாட்டம் அவனின் ஆட்டம்
மீதமுள்ள நாள்வரையில் ஆடி நிற்போம்
   மீண்டுவந்தால் நம்மாட்டம் தொடரும் தானே!!

-விவேக்பாரதி
29.04.2018

"ஓம் சக்தி"
விவேக்பாரதி
9940474202


Sridharan N

unread,
Apr 30, 2018, 7:50:06 AM4/30/18
to santhav...@googlegroups.com
'இராமசாமியின்  சந்த  வசந்தம்'  இடுகைக்கு மிக்க நன்றி.

என். ஸ்ரீதரன் 

திங்., 30 ஏப்., 2018, பிற்பகல் 1:08 அன்று, Subbaiyar Ramasami <kavim...@gmail.com> எழுதியது:
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.


--
Dear Sir,




Regards
N . Sridaran
9790791965 ,

Pas Pasupathy

unread,
Apr 30, 2018, 8:01:34 AM4/30/18
to Santhavasantham
மிக்க நன்றி! நீங்களும், இரா.கி.யும் பலகாலமாகவே என்னை முகநூலில் இவ்விதம் அழைப்பதைக் கவனித்திருக்கிறேன். உங்கள் அன்புக்கு மீண்டும் நன்றி. 
இலந்தையின் கைபட்டுவிட்டதால் விருது மேலும்  அன்பில் தோய்கிறது. என் தமிழ்ப் பற்றின் அடையாளமான   “கவிதை இயற்றிக் கலக்கு” நூலும் அவர் கைபட்டுத்தான் வெளியானது என்பதும் ஒரு பொருத்தமே. ( கீழே படம்).

தலைதாழ்த்தி ஏற்றுக்கொள்கிறேன். 


2018-04-30 3:06 GMT-04:00 இராஜ தியாகராஜன் <tyag...@gmail.com>:
பாவளர் மணி என்பதும் சரியாய்த் தானிருக்கும்.  மரபியற் பாடல்களை வளர்த்த/வளர்க்கும்/ இனியும் வளர்க்கப் போகும் மணி.  பாவர்க்கெல்லாம் மணிமகுடமெனத் திகழ்கின்றவர் என்ற பொருள்ப்தரும் பாவலர்மணி என்பதும் பொருத்தமான பட்டம் தானே!  கீழிருக்கும் படம், கவிவேழம் அவர்கள் உங்கள் சார்பில் விருதினைப் பெறும் காட்சி.
அன்பன்
இராஜ. தியாகராஜன்


On Mon, 30 Apr 2018, 5:51 am Pas Pasupathy, <pas.pa...@gmail.com> wrote:
>>
10.30. ராஜ தியாக ராஜனுக்கு, ரவி கவிப்பெரும் சுடர் விருது வழங்கினார்.
பேரா. பசுபதி அய்யா அவர்களுக்கு ராஜ தியாகராஜன், பாவலர் மணி என்னும் விருதை, புதுவை மன்றம் சார்பில் வழங்க, இலந்தையார் அதைப் பெற்றுக் கொண்டார்.>>

அருமையான தொகுப்பு. நன்றி, நாகோஜி.

கவிப்பெரும்சுடர் இராஜ.தியாகராஜனுக்கு மீண்டும் என் மனமார்ந்த வாழ்த்துகள்! 

அவர் என்மேல் வைத்துள்ள அன்பிற்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.  பாடல்களால்.... அதுவும் சந்த வசந்தப் பாடல்களால் ... வளர்ந்த என்னை ‘ பாவளர் பசுபதி’ என்று அழைத்தல் பொருத்தமாய் இருக்கலாம்; ‘பாவலர்’ விருது? 

படங்கள், காணொளிக் காட்சிகள் வரக் காத்துள்ளேன். 

 


kik_release.JPG

Pas Pasupathy

unread,
Apr 30, 2018, 8:02:58 AM4/30/18
to Santhavasantham
அற்புதம்! நிதானமாய்ச் சுவைப்பேன். பிரமாதமான ஆய்வு.

2018-04-30 3:38 GMT-04:00 Subbaiyar Ramasami <kavim...@gmail.com>:

கம்பனில் இராமசாமியின் சந்தவசந்தம்  என்ற தலைப்பில் கவியரங்கத்தின்
பின் பேசுவதற்கு நேரம் ஒதுக்கியிருந்தேன். ஆனால் உண்ட மயக்கம்( சொற்சுவையும் அறுசுவையும்) எல்லோர் கண்களிலும் தெரிந்ததால் பேசவேண்டாம் என்று நிறுத்திக்கொண்டேன். ஆனால் நான் பேச நினைத்ததைச் சுருக்கமாக இங்கே அளிக்கிறேன்.


Pas Pasupathy

unread,
Apr 30, 2018, 8:04:56 AM4/30/18
to Santhavasantham
ஆகா! மிக அமர்க்களமான   தொகுப்பு.  

2018-04-30 5:23 GMT-04:00 Nagoji <nag...@gmail.com>:
விண்ணோக்கிய வேர்கள்.
வவேசு வழங்கினார்; பெற்றவர்கள் - ராகி, இனியன், ஸ்ரீகாந்த், சந்தர். 
வவேசு அவர்களின் அமர்க்களமான   உரை.

Dr Subramanian

unread,
Apr 30, 2018, 8:17:05 AM4/30/18
to santhav...@googlegroups.com
அன்பர்களே
இந்த ஆண்டும் முழுமையாக, இலந்தையார் எடுக்கும் சந்தவசந்தத் திருவிழாவில் பங்கு கொள்ளும் வாய்ப்பை இறையருள் உவந்தளித்தது. நிகழ்வை அருமையான வரிகளில் படம்பிடித்துக் காட்டினார் நாகோஜி. படம் எடுத்த மிஸ் தமிழ் விரைவில் காணொளி அனுப்புவார் என நம்புகிறோம்.

கவியரங்கில் என் கவிதை.

ஆட்டம் தொடங்கட்டும்  29/04/2018

 

ஆட்டம்   தொடங்கட்டும்என்று

ஆண்டவன்  கட்டளையிட்டான்;

கூட்டமெனக்  கூடி   அமர்ந்திருந்த   அணுக்கள் எல்லாம்

நாட்டத்தில் இதை   ஏற்று நடனமிடத் தொடங்கியன;

இடுப்பை அசைத்து இடவலம் ஆடியன;

முண்டியடித்து மூலக்கூறாகியன.

மூலக் கூறுகள் முற்றிச் செறிந்து

கண்டு கண்டு அண்டிப் புணர்ந்து

தேவ ரகசியத்தின்  தெய்வப் பதங்களினை

ஜீவ வடிவாக்கிச் சித்து விளையாடியன.

நீரிலே மீன்கள் நீந்தின;

நிலத்திலே விலங்குகள் போந்தன;

வானிலே புள்ளினம் ஆர்த்தன;

சின்னஞ் சிறியனவாய்ப்  பென்னம் பெரியனவாய்

அண்ட முழுதும்  ஆயிரம் கோடி உயிரினங்கள்

ஊர்ந்து பரந்து உலவிக் கடந்தன.

கோடிவகை  உயிரினங்கள்  கொண்டுநிதம் உழன்றாலும்

கோடாது நேர் நெறியில்  குவலயம் சுழன்றது காண் !

அகில  அமைதியை  ஆண்டவன் நோக்கினான்;

ஆட்டம்  இன்னும்  தொடங்கவில்லையா ?

மறுபடி எண்ணி  மனிதனைப்  படைத்துப் பின்

ஆட்டம் தொடங்கென  ஆணயிட முயன்றான்;

அதற்குள்

ஆட்ட போராட்டங்கள்  அணிவகுக்கத்  தொடங்கியன.

ஆம் !

மனிதன் பிறந்துவிட்டான்இங்கே

ஆணையிடும் உரிமையினை ஆண்டவன் மறந்துவிட்டான்;

அலகிலா விளையாட்டை அவனாடத் தொடங்கிவிட்டான்.

 

வவேசு.

 

 

 



--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
Dr.V.V.Subramanian -Prof Va.Ve.Su.
Educationist.

41/1, Ashok Balaji Apartments, 48th Street
9th Avenue, Ashok Nagar, Chennai, 600083
Land: 044-24748674
Mobile: 9381044470

Skype ID vavesu1

Siva Siva

unread,
Apr 30, 2018, 8:27:24 AM4/30/18
to santhavasantham
Very nice report.
Thanks.

2018-04-30 5:23 GMT-04:00 Nagoji <nag...@gmail.com>:
விண்ணோக்கிய வேர்கள்.
வவேசு வழங்கினார்; பெற்றவர்கள் - ராகி, இனியன், ஸ்ரீகாந்த், சந்தர். 
வவேசு அவர்களின் அமர்க்களமான உரை.
.......

Swaminathan Sankaran

unread,
Apr 30, 2018, 9:12:41 AM4/30/18
to santhav...@googlegroups.com
இலந்தையாரின் ஆய்வு மிக அருமை. படிக்கப் படிக்க இனிக்கிறது. மேலும், மேலும், திரும்பத் திரும்பப் படித்துப் புரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகிறது. பாலை வனத்தை மின்னொளிர் காணமாக மாற்றும் இடத்தில் வால்மீகி என்ன சொல்கிறார் என்று திரும்பப் போய் படிக்க வேண்டும்.

சங்கரன் 


ramaNi

unread,
Apr 30, 2018, 9:21:56 AM4/30/18
to சந்தவசந்தம்
ஓர் அருமையான தொகுப்புக்கு மிக்க நன்றி, நாகோஜி.
ரமணி

ramaNi

unread,
Apr 30, 2018, 9:25:32 AM4/30/18
to சந்தவசந்தம்
இலந்தையாரின் சிறுகதைத் தொகுப்பை ஆராய்ந்து நான் செய்த விமரிசன் உரை, PDF கோப்பாக.
அன்புடன்,
ரமணி
 
cv-ilandhai-ss-review.pdf

ramaNi

unread,
Apr 30, 2018, 9:27:53 AM4/30/18
to சந்தவசந்தம்
இன்றைய சீரழிவான ஆட்டத்தைச் சொற்களில் வெடித்தது அருமை.
ரமணி

ramaNi

unread,
Apr 30, 2018, 9:29:21 AM4/30/18
to சந்தவசந்தம்
(யாப்பிலக்கண ஆசானாய்ப்) பாவளர் பாவலர் மணி பசுப்தி என்று இரு விருதுகளும் பொருந்துகின்றன.
ரமணி

ramaNi

unread,
Apr 30, 2018, 9:30:33 AM4/30/18
to சந்தவசந்தம்
பாவளர் பாவாளர் பாவலர் மணி பசுபதி என்று விரித்துக்கொள்வோம் இவ்விருதை.
ரமணி

Vivek Bharathi

unread,
Apr 30, 2018, 9:37:10 AM4/30/18
to santhav...@googlegroups.com
Therefore the doctorate can be given எனும்படிக்கான உரை! எழுத்தில் படிக்கவும் தந்தமைக்கு நன்றி ஐயா! 

"ஓம் சக்தி"
விவேக்பாரதி
9940474202

--

ramaNi

unread,
Apr 30, 2018, 9:44:40 AM4/30/18
to சந்தவசந்தம்
மிக்க நன்றி, விவேக். நீயும் சிறுகதைகள் முயலவேண்டும்.
ரமணி

Ashok Subramaniam

unread,
Apr 30, 2018, 9:49:10 AM4/30/18
to santhavasantham
அருமை, அற்புதம்... ஏறக்குறைய ஒரு 15 நாட்களுக்கும் மேலாக சந்தவசந்தத்தின் பக்கமே வரமுடியாத அளவுக்குச் சோர்வு, காய்ச்சல், சள்ளை இருமல்.. ஒரு இடைவெளி விட்டு வரும்போதுதான் தெரிகிறது, எவ்வளவு அதற்குள் இங்கு நடக்கிறது என்று...! 

சந்தவசந்த அன்பர்கள் சந்திப்பின் விவரங்களை நாகோஜி தொகுத்துக் கொடுத்தவிதமே அழகாக இருந்தது..

ramaNi

unread,
Apr 30, 2018, 9:50:58 AM4/30/18
to சந்தவசந்தம்
கவிவேழம் இராமசாமியின் கைவண்ணம் காட்டும் கவிச்சக்கரவர்த்தி கம்பரின் காவிய இரமாசாமியின் சந்தவசந்தம் மனதை அள்ளுகிறது.
ரமணி

Vivek Bharathi

unread,
Apr 30, 2018, 9:51:04 AM4/30/18
to santhav...@googlegroups.com
பராசக்தி சித்தம்! விரைவில் அதுவும் எழுதுவேன் ஐயா! Classical short story! "சிறுகதை உத்திகள்" உபயம்!

"ஓம் சக்தி"
விவேக்பாரதி
9940474202

ramaNi

unread,
Apr 30, 2018, 9:53:29 AM4/30/18
to சந்தவசந்தம்
எண்சீர் விருத்தக்கால் பதித்தும் உயர்த்தியும் நீ ஆடிய ஆட்டம் அழகு, விவேக்.
ரமணி

ramaNi

unread,
Apr 30, 2018, 9:57:33 AM4/30/18
to சந்தவசந்தம்
பரீட்சையில் பிட் போன்று வவேசு ஒரு சின்னக் காகிததை வைத்துக் காட்டிய ஆட்டம்--அண்டம் முழுதும் ஆடியுருவாக்கும் அணுவாட்டம்--அருமை. மனிதனால் அந்த ஆட்டம் நின்றுபோய் ஆண்டவனும் தன் ஆணையுரிமையை இழந்தான் என்னும் கசப்பான உண்மையைச் சொல்லி முடித்தது அழகு.
ரமணி

Pas Pasupathy

unread,
Apr 30, 2018, 11:20:34 AM4/30/18
to Santhavasantham
உங்கள் “இலக்கியவேல்” ஆய்வுத்தொடருக்கு ஓர் அருமையான அனுபந்தம்.

ramaNi

unread,
Apr 30, 2018, 11:24:02 AM4/30/18
to சந்தவசந்தம்
மிக்க நன்றி, பசுபதி ஸார்.
ரமணி

Kaviyogi Vedham

unread,
Apr 30, 2018, 11:26:00 AM4/30/18
to santhavasantham
வவேசு கவிதை அருமை.
 சொற்கள் எல்லாம் இவர் சொன்னபடி கூத்தாடுகின்றனவே!,
 வாழ்க,
 யோகியார்

Kaviyogi Vedham

unread,
Apr 30, 2018, 11:32:23 AM4/30/18
to santhavasantham
அருமையான கவிதை. சொற்களும் நீயும் துள்ளும் காட்சியினைக் கனடாவில் 
இருந்து காண்கிறேன், மகிழ்கின்றேன். வாழ்க உன் திறம்,
 யோகியார்

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
     

 

 

 

  




Kaviyogi Vedham

unread,
Apr 30, 2018, 11:38:53 AM4/30/18
to santhavasantham
அருமை இலந்தை. நல்ல ஆய்வு. படிக்கப்படிக்க அவன் பாட்டில் இவ்வளோ இருக்கா எனும் வியப்பு
 வாழ்க,
 யோகியார்

2018-04-30 3:38 GMT-04:00 Subbaiyar Ramasami <kavim...@gmail.com>:

கம்பனில் இராமசாமியின் சந்தவசந்தம்  என்ற தலைப்பில் கவியரங்கத்தின்


பசுபதி

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
     

 

 

 

  




Subbaiyar Ramasami

unread,
Apr 30, 2018, 12:00:52 PM4/30/18
to santhavasantham
kambanil iramanin santham

I HAVE GIVEN AS amr file to reduce the file size. AUDIO QUALITY WILL A LITTLE LESS
kambanil iraman santham.amr

Siva Siva

unread,
Apr 30, 2018, 12:10:31 PM4/30/18
to santhavasantham
Please upload mp3 file into your google drive and generate a shareable link and provide that link in the mail.

Subbaiyar Ramasami

unread,
Apr 30, 2018, 12:43:36 PM4/30/18
to santhavasantham

Siva Siva

unread,
Apr 30, 2018, 8:43:26 PM4/30/18
to santhavasantham
Thanks.

Swaminathan Sankaran

unread,
Apr 30, 2018, 9:59:18 PM4/30/18
to santhav...@googlegroups.com

"மின்னொளிர்கானம் போகின்றேன் என்று இராமன் சொன்ன பிறகு பூழிவெங்கானம் அங்கு வரலாமா? 

சீதை வருந்துவாளே என்று இராமன் நினைக்கிறான். அந்த நினைப்பே பாலையில் வசந்தத்தைக் கொண்டுவந்துவிடுகிறது. இதோ சில பாடல்களைப் பாருங்கள்.

இராமன் நினைவால் பாலை மாறிக் குளிர்தல்"

இந்தக் காட்சியும் கவிதைகளும் கம்பனின் கற்பனா சக்தியின் விளைவுகள். வால்மீகியில்  காணக் கிடைக்காதவை. அதேபோல,

"சீதையைப் பார்த்தபின்பு அவள் கன்னியா என ஐயம் வந்து பின்னர் அவள் கன்னிதான் என்று மனம் தெளியும் பாடலும் அதற்கு முந்திய பாடலும்."

இவையும் வால்மீகி ராமாணயத்தில் இல்லை என்று நினைக்கிறேன். எல்லாம் கம்பன் செயல். தமிழில் நாம் கொடுத்து வைத்தவர்கள்.

என் பாடம் சரியா?


சங்கரன் 







2018-04-30 3:38 GMT-04:00 Subbaiyar Ramasami <kavim...@gmail.com>:

கம்பனில் இராமசாமியின் சந்தவசந்தம்  என்ற தலைப்பில் கவியரங்கத்தின்
பின் பேசுவதற்கு நேரம் ஒதுக்கியிருந்தேன். ஆனால் உண்ட மயக்கம்( சொற்சுவையும் அறுசுவையும்) எல்லோர் கண்களிலும் தெரிந்ததால் பேசவேண்டாம் என்று நிறுத்திக்கொண்டேன். ஆனால் நான் பேச நினைத்ததைச் சுருக்கமாக இங்கே அளிக்கிறேன்.

இராமசாமி என்று இங்கே நான் குறிப்பிடுவது அந்த இராமன் என்ற இராமசாமியை. எனக்கும் வைத்தபேர் இராமன் தான். வழங்கும் பேர்தான் இராமசாமி.

கம்பராமாயணத்தில் இராமன் பேசுவதாகப் பல இடங்கள் வருகின்றன. அவற்றில் பல இடங்களில் சந்தமாகப் பேசுகிறான். இராமன் பேசுகிற சந்தங்களில் சில இடங்களைத் தவிரப் பெரும்பாலும் ஒரே மாதிரிச் சந்தங்களாக அமைகின்றன. அவற்றைப் பாடிக்காட்டி விளக்கினால்தான் அதன் அருமை விளங்கும்.  ஒவ்வொரு வகைக்கும் ஒரு மாதிரிப்பாடல் பின்பு கொடுக்கிறேன்.

[...]

sudhavedham2008 sudhavedham2008

unread,
Apr 30, 2018, 11:22:23 PM4/30/18
to santhav...@googlegroups.com
Dear Nagoji sir...I think I can call you Anna...please give your personal phone number with WhatsApp...so that I can have kavithai contacts...your varnanai on function is extraordinary....I have not come out from that pleasant vibration.....boost maltova Horlicks ellam kalakki kuditha thembaga Irunthathu...
Thanks Anna for the narcissistic and my appa felt very happy..
Thanks a lot
Sudha vedham

On Mon, Apr 30, 2018, 2:54 PM Nagoji <nag...@gmail.com> wrote:
விண்ணோக்கிய வேர்கள்.
வவேசு வழங்கினார்; பெற்றவர்கள் - ராகி, இனியன், ஸ்ரீகாந்த், சந்தர். 
வவேசு அவர்களின் அமர்க்களமான உரை.
விவேக்கைப் பற்றிச் சொல்லும் போது, சூரியனைப் புசிக்கத் துடிக்கிறான் என்கிறார்!
ராமன் மானுடனா மாலவனா என்பதை இலங்கை ஜயராஜை வைத்துக் கொண்டு பேச வேண்டும் என்றார்!
ஒரு வெண்பாவில் சிறுகதையைக் காட்ட/காண முட்டியும் என்பதை விளக்கினார்.
ப்ரொடீன் சிந்தசிஸ் என்பதை எப்படி வயது மாணவர்களுக்கு விளக்கவேண்டும் என்பதைச் சொன்னார்.

விண்ணோக்கிய வேர்கள் - விண்ணை நோக்கும் வேர்கள், வேரை நோக்கும் விண் - இந்தமாதிரி ஒரு தலைப்பை ஒரு கவிஞன் தான் தரமுடியும் என்றார்.

அடிக்கும் அடி வலிமை இன்றி இருக்க ஒரு சிற்பி பட்டினி கிடந்தார் என்பதை இவர் எப்படி எழுதினார் என்று வியந்தார்.
நூலில் ஆங்காங்கே கவிஞன் என்னும் முத்திரை உள்ளது.
பக்கங்களைச் சொல்லி விமரிசித்ததால் கேட்போருக்கு மிகவும் சுலபமாக இருந்தது.

சாலையோர சமத்துவம். பிச்சைக்காரர்களின் டெமாண்டு அதிகம். செல்வராமன் என்பவர் காரில் சென்று சித்தர்
போல் காணப்படும் பிச்சைக்காரர்களுக்கு உணவளிக்க முயன்றதையும் அவர்கள் அதை லட்சியம் செய்யாமல் 
இருந்ததையும் நினைவு கூர்ந்தார்.

கவிஞர் இமையாவிடம் எங்களைக் கூப்பிடுங்கள் உங்கள் கவிப்போம் அரங்குக்கு. விவேக் எங்கள் தோள் மேல்
கிளியாக ஒட்டிக் கொண்டு விட்டான் என்றார். அதற்கு இமையா எங்களிடம் 250 கிளிகள் உள்ளன என்றார்!
இளம் கவிகளே வருக வருக!

மீனாட்சி சுந்தரம்பிள்ளையிடம் ஒரு மாணவர் - செம்பாக இருந்த எங்களைத் தங்கமாக மாற்றி விட்டீர்கள் என்றாராம். அதற்கு அவர் - செம்பைத் தங்கமாக மாற்றும் திறமையை உங்களுக்கு அளித்திருப்பின் இன்னும் மகிழ்வேன் என்றாராம்!

12.30. ரமணி விண்ணோக்கிய வேர்கள் விமரிசனம்.
விமரிசனம் இல்லை. சிறந்த ஆய்வுக்கட்டுரை. பின்னிப் பெடல் எடுத்து விட்டார்.
புலவர் பொய் பேச மாட்டார்....ஆனால் பொடி வைத்துப் பேசுவார் என்றார்.

முரண், உச்ச நெருக்கடி, தீர்வு - சிறுகதை இலக்கணம் சொல்லி, நூலின் தலைப்பிலேயே முரண் உள்ளது என்றார்.

பாத்திரம், கதைத்திட்டம், சூழ் நிலை, தொடர்பு, நோக்கு எல்லாவற்றையும் விளக்கினார். சிறு சிறுகதை, கதைக்குள் கதை உத்திகளைக் காட்டினார்.

சரிவில் சிகரம் - இவ்வளவு சோகம் தேவையா, உடன்பாடு இல்லை என்று தன்னுள் இருந்த சுப்புடுவைக் கொணர்ந்தார்.

சாம்பார் இட்லி - இட்லிக்காகத்தான் சாம்பார் என்று விளக்கினார். ஜெமினி கணேசன் இல்லை!

பம்பரம் வேகமாக ஆடாமல் அசையாமல் சுழற்சியின் உச்ச கட்டத்தில் இருக்கும் நிலையை விளக்கி, நூலில் வரும் இடங்களை ஒப்பிட்டார்.

அருமையான அற்புதமான அலசல்.

1.00pm. பசுபதி அவர்களின் ஆசியுரையை இலந்தையார் வாசித்தார்.
புலவர் வேலன்பால் மாலன்பால் என்று இழையின் பெயரை அறிவித்தார். 
நாகோஜி பரங்குன்றப் பரமனின் முதல் பாடலை வாசித்தார்.
சந்தவசந்தத்துக்கு என்றென்றும் கடன்பட்டுள்ளேன்.

1.03pm. இனியன் அவர்களின் உரை.
நினைவு வழிச் சந்திப்பு - இப்போது நேரில் சந்திப்பு என்றார்
இமயங்களைப் பார்த்த வியப்பு இந்த அரங்கைக் காணும் போது என்றார்.

தமிழைச் சொல்லிக் கேட்பதில் உள்ள இனிமையைக் காட்டினார். படிப்பதை விடக் கேட்கும் போது இன்னும் இனிக்கும் என்றார்.

1.05pm to 1.50pm  மதிய உணவு.
மொட்டைமாடியில்.
வடை, சாம்பார் சாதம், எலுமிச்சம் பழ சாதம், தயிர் சாதம், அப்பளம், ஊறுகாய், காஜு கத்லி இனிப்பு, இலந்தையார் தயார்செய்த பலாப்பழத்தைத் தீய்த்து அதில் தேங்காய் துருவலை இட்டுச் செய்த அருமையான இனிப்பு.
புலவர் சபரிமலை செல்வதால் எதிலும் வெங்காயம் இல்லை.

ரவி அடுத்த கூட்டம் அவரது வீட்டில் நடக்கவேண்டும் என்று ரிசர்வேஷன் செய்தார்.

1.50pm.  கவியரங்கம்.
ராதி தலைப்புக் கவிதை.
ராசீரா முதலில் வாசித்தார்.
பழைய ஆட்டம் புதிய ஆட்டம் வரிசைப்படுத்தினார். அதில் முக நூலில் லைக் ஆட்டம், ஷேர் ஆட்டம் என்றார்!

புலவர் மாதவியின் 11 வகை ஆட்டங்களைச் சொல்லி, காட்டம் (கோபம்) காட்டம் (விறகு) சொல்லி, அருமையாக 
விருந்தளித்தார்.

வித்தகக் கவி, மீசை உண்டு என்றெல்லாம் சொல்லி, ராதி அழைக்க இருக்கும் போது, விவேக் எழவும், வருக இலந்தையாரே! என்றார் ராதி! குழந்தை கேகே காண்பிப்பது போல் விவேக்கைப் பார்த்து இளங்கவி என்று சொல்லவில்லையே! இப்படி நாங்கள் விலையாடுவோம் என்றது அருமையான ஒன்று.

இலந்தையாருக்குப் பின் விவேக் பாரதி.

பிறகு வவேசு. 

பிறகு ராகி.

பிறகு சந்தர்.

பிறகு நாகோஜி.

2.38. விழா இனிது நிறைவேறியது.

சுபம்.

கவியரங்கில் வாசித்ததை இங்கே இட வேண்டுகிறேன்.

- sankara dass

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.

Dr Subramanian

unread,
May 1, 2018, 12:18:45 AM5/1/18
to santhav...@googlegroups.com
அன்பு வேதம்
உங்களை நேரில் சந்திக்க முடியாத குறையை, சுதாவைப் பார்த்தும் கேட்டும் தீர்த்துக் கொண்டேன்.  சுதாவின் கவிதையும் பாட்டும் அருமை. அதைவிட அவள் தன் தந்தையின் நூலைப் பற்றியும் பழைய நினைவுகளைப் பற்றிப் பேசியதும் மிக அருமை. மனத்தை நெகிழ வைத்தது. பையனை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வருகிறேன் என்று சொல்லியிருக்கிறாள். என் சிறிய கவிதையைப் பாராட்டியதற்கு மிக்க நன்றி
அன்புடன்
வவேசு


To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

Ms. Tamil

unread,
May 1, 2018, 1:30:23 AM5/1/18
to santhav...@googlegroups.com


2018-04-28 17:48 GMT+05:30 Kavip-perum-sudar Hari Krishnan <hari.har...@gmail.com>:


யாராவது நிகழ்ச்சி முழுவதையும் பதிவாக்கி வலையேற்றுவீர்களா?


Audio recording of the கவியரங்கம் is available here: https://drive.google.com/a/a-30.net/file/d/1YbbpV4FbFBIQ8d0Ke5Caq6gnOFtA6k74/view?usp=drivesdk.

Got a 25GB video recording of the rest of the events.  Will upload it after returning to Chennai (later this week.)

அன்புடன்,
அர்விந்த்

Kaviyogi Vedham

unread,
May 1, 2018, 11:17:32 AM5/1/18
to santhavasantham
 My Dear Vavesu,
 AsikaL. That of Babaji also. I am pleased to see yur email. Yes. By all of yur blessings Sudha is growing fast
 in delivering her Speeches& poems in kumbai Arima sangam & other stages as well. I cant  forget her  mass meeting in Mumbai in 2015
(when i was there) when she conducted a Beautiful Women Seminar on behalf of CUB..(her Bank) & delivered speeches both in Hindi & english.to an audience of 300 ladies & gents.
 She is a blessed child of Kamakshi Ammai.

And then, i want yu to keep my Narrated book on my Guruji in yur Home library& read once again. all my narrations about Guru BHakthi..  if kept bu yu,
 truly some of yur readers will be transformed in their INNER..
 I had added there the actual,practical  spiritual jurny to Babaji Gugai also & some AruLi cheyalkaL of Lahari Babaji thro me.
.
 I can give yu a good disc. of rs 80 Rs& Free courier charges etc.& yu can buy from me at rs 190 only instead of rs 270 charged by Notion press or Amazon.
 pl. credit rs 190.. to A R Subramanian.. Sb acct no-106201506699-(12 digits)-- ICICI bank Thiruvanmiyur br-- iFSC code- ICIC0001062
 and Inform me immly by email. I will send the book within 4 days  to reach yu,
 Thanks for yur Anbu+ Paraattu.
 Nanri maravaatha unran 
Vedham
 Miga anbudan

Pas Pasupathy

unread,
May 1, 2018, 11:23:01 AM5/1/18
to Santhavasantham
நன்றி, அர்விந்த்.

On 1 May 2018 at 01:30, Ms. Tamil <mst...@mstamil.com> wrote:



Audio recording of the கவியரங்கம் is available here: https://drive.google.com/a/a-30.net/file/d/1YbbpV4FbFBIQ8d0Ke5Caq6gnOFtA6k74/view?usp=drivesdk.


Subbaiyar Ramasami

unread,
May 1, 2018, 12:41:22 PM5/1/18
to santhavasantham
On Mon, Apr 30, 2018 at 9:40 PM, Siva Siva <naya...@gmail.com> wrote:
kabanil iraman satam.mp3

RAJAGOPALAN APPAN

unread,
May 1, 2018, 11:19:38 PM5/1/18
to santhav...@googlegroups.com
நானும் கலந்து கொள்ள ஆசை. சேர்ந்து கொள்ள முடியுமா? 
அ.ரா.

On Wed, Apr 25, 2018, 10:59 PM Ramamoorthy Ramachandran <rawmu...@gmail.com> wrote:
ஹரிகிக்கு அடிபட்டதுஎனக்கு அதிர்ச்சி. நல்ல ஓய்வுதேவை. 

On Wed, Apr 25, 2018, 21:28 Kavip-perum-sudar Hari Krishnan <hari.har...@gmail.com> wrote:


2018-04-25 13:13 GMT+05:30 Kavip-perum-sudar Hari Krishnan <hari.har...@gmail.com>:


2018-04-25 8:42 GMT+05:30 Subbaiyar Ramasami <kavim...@gmail.com>:
சந்திப்பில் கலந்து கொள்பவர்கள்

7 ஹரிகி?


நேற்று திடீரென்று பெய்த பெரு மழையில் மாடிப்படி இறங்கும்போது வழுக்கி விழுந்து லேசாக அடிபட்டுக்கொண்டிருக்கிறேன்.  இருப்பினும் விட மனமில்லை.


28 காலை கிளம்பி வந்துவிட்டு, 29 மாலை 5,30 ஷதாப்தியில் திரும்புகிறேன். பயணச் சீட்டு வெயிட்டிங் லிஸ்ட்டில் இருக்கிறது. கன்ஃபர்ம் ஆகிவிடும் என்று நம்புகிறேன்.


'இடுப்பில் அடிபட்டு, நடக்கச் சிரமப்படும் சமயத்தில் தனியே அனுப்ப மாட்டேன்' என்று மனைவி உத்தரவிட்டுவிட்டதாலும், அவரால் உடன்வர இயலாத சூழ்நிலை இருப்பதாலும், 'இப்படிப்பட்ட நிலையில் பயணத்தைத் தவிர்க்கவும்' என்று மருத்துவர் அறிவுரை சொல்லியிருப்பதாலும் பயணச் சீட்டை ரத்து செய்தே ஆகவேண்டியதாயிற்று.

இந்த முறை என்னால் பங்கேற்க முடியாத சூழலாக இருக்கிறது.  மன்னிக்கவும்.  யாராவது பதிவுசெய்து வலையேற்றவும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.

Kaviyogi Vedham

unread,
May 1, 2018, 11:40:09 PM5/1/18
to santhavasantham
 Puriyavillai. Ethil kalandhu kalakkap pogireer? A RAA?
 ellorum vandhu sappittuttu poyachche??
 yogiyar

2018-05-01 23:19 GMT-04:00 RAJAGOPALAN APPAN <appan.ra...@gmail.com>:
நானும் கலந்து கொள்ள ஆசை. சேர்ந்து கொள்ள முடியுமா? 
அ.ரா.

On Wed, Apr 25, 2018, 10:59 PM Ramamoorthy Ramachandran <rawmu...@gmail.com> wrote:
ஹரிகிக்கு அடிபட்டதுஎனக்கு அதிர்ச்சி. நல்ல ஓய்வுதேவை. 

On Wed, Apr 25, 2018, 21:28 Kavip-perum-sudar Hari Krishnan <hari.har...@gmail.com> wrote:


2018-04-25 13:13 GMT+05:30 Kavip-perum-sudar Hari Krishnan <hari.har...@gmail.com>:


2018-04-25 8:42 GMT+05:30 Subbaiyar Ramasami <kavim...@gmail.com>:
சந்திப்பில் கலந்து கொள்பவர்கள்

7 ஹரிகி?


நேற்று திடீரென்று பெய்த பெரு மழையில் மாடிப்படி இறங்கும்போது வழுக்கி விழுந்து லேசாக அடிபட்டுக்கொண்டிருக்கிறேன்.  இருப்பினும் விட மனமில்லை.


28 காலை கிளம்பி வந்துவிட்டு, 29 மாலை 5,30 ஷதாப்தியில் திரும்புகிறேன். பயணச் சீட்டு வெயிட்டிங் லிஸ்ட்டில் இருக்கிறது. கன்ஃபர்ம் ஆகிவிடும் என்று நம்புகிறேன்.


'இடுப்பில் அடிபட்டு, நடக்கச் சிரமப்படும் சமயத்தில் தனியே அனுப்ப மாட்டேன்' என்று மனைவி உத்தரவிட்டுவிட்டதாலும், அவரால் உடன்வர இயலாத சூழ்நிலை இருப்பதாலும், 'இப்படிப்பட்ட நிலையில் பயணத்தைத் தவிர்க்கவும்' என்று மருத்துவர் அறிவுரை சொல்லியிருப்பதாலும் பயணச் சீட்டை ரத்து செய்தே ஆகவேண்டியதாயிற்று.

இந்த முறை என்னால் பங்கேற்க முடியாத சூழலாக இருக்கிறது.  மன்னிக்கவும்.  யாராவது பதிவுசெய்து வலையேற்றவும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
     

 

 

 

  




Ramamoorthy Ramachandran

unread,
May 2, 2018, 12:42:03 AM5/2/18
to santhav...@googlegroups.com
என்ன கேள்வி ?  ' வேலன்பால் மாலன்பால் ' இழையில் தானே? 
 புள்ளிமானுக்கு மற்றொரு புள்ளி அழகூட்டுமல்லவா?
வருக, தருக. அன்புடன் புலவர் இராமமூர்த்தி. 

Ms. Tamil

unread,
May 2, 2018, 2:43:54 PM5/2/18
to santhav...@googlegroups.com
Video: https://youtu.be/DSlPri9EBHY

சந்திப்பைப் பதிந்து வலையேற்றும் ஊக்கம் அளித்த ஹரி ஐயாவிற்கு நன்றி! :-) 

Vivek Bharathi

unread,
May 2, 2018, 9:35:58 PM5/2/18
to santhav...@googlegroups.com
ஆஹா...நல்ல வடிவமைப்பு! பலே பலே! மிக்க நன்றி மிஸ் தமிழ் அவர்களே

On Thu, 3 May 2018 12:13 am Ms. Tamil, <mst...@mstamil.com> wrote:
Video: https://youtu.be/DSlPri9EBHY

சந்திப்பைப் பதிந்து வலையேற்றும் ஊக்கம் அளித்த ஹரி ஐயாவிற்கு நன்றி! :-) 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.

VETTAI ANANTHANARAYANAN

unread,
May 2, 2018, 9:50:26 PM5/2/18
to சந்தவசந்தம்
நல்ல பணி. மிக்க நன்றி.
On Wed, May 2, 2018 at 2:43 PM, Ms. Tamil <mst...@mstamil.com> wrote:
Video: https://youtu.be/DSlPri9EBHY

சந்திப்பைப் பதிந்து வலையேற்றும் ஊக்கம் அளித்த ஹரி ஐயாவிற்கு நன்றி! :-) 

-- 

Dr Subramanian

unread,
May 2, 2018, 9:55:19 PM5/2/18
to santhav...@googlegroups.com
அன்பு தமிழ்
தாங்கள் மேற்கொண்ட பணியை மிக அற்புதமாகச் செய்து முடித்துள்ளீர்கள். வாழ்க “தமிழ்த் தொண்டு “ வளர்க “தமிழின் தொண்டு “
அன்புடன்
வவேசு

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

ramaNi

unread,
May 2, 2018, 11:06:16 PM5/2/18
to சந்தவசந்தம்
ஒலியும் ஒளியும் தரமாக அமைந்த காணொளித் தொடர் மிக அருமை. வாழ்த்துகள், அரவிந்த் அவர்களே.
ரமணி

Govindaraju Arunachalam

unread,
May 3, 2018, 1:24:06 AM5/3/18
to சந்தவசந்தம்
இங்கே இணையத் தொடர்பு இன்னும் சரியாக இயங்கவில்லை. சந்த வசந்தம் சந்திப்பில் பங்கேற்றதை எண்ணி எண்ணி மகிழ்கிறேன். இணையம் சரியானதும் விரிவாக எழுதுவேன். இலந்தையாரின் பணி மகத்தானது. தொடரட்டும் அவரது தொண்டு.
கவிஞர் இனியன், கரூர்.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
rgds,
 
Dr. A. GOVINDARAJU,
Retired Principal - National Awardee,

sudhavedham2008 sudhavedham2008

unread,
May 3, 2018, 1:28:37 AM5/3/18
to santhav...@googlegroups.com
Dear Tamil sir...
Thanks a lot for sending..
Sudha vedham

On Thu, May 3, 2018, 12:13 AM Ms. Tamil <mst...@mstamil.com> wrote:
Video: https://youtu.be/DSlPri9EBHY

சந்திப்பைப் பதிந்து வலையேற்றும் ஊக்கம் அளித்த ஹரி ஐயாவிற்கு நன்றி! :-) 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.

Siva Siva

unread,
May 3, 2018, 8:45:10 PM5/3/18
to santhavasantham
Thank you for recording and uploading.

On Wed, May 2, 2018 at 2:43 PM, Ms. Tamil <mst...@mstamil.com> wrote:

Subbaiyar Ramasami

unread,
May 6, 2018, 1:30:37 AM5/6/18
to santhavasantham
excellent video and the audio quality also is good. thank you ARVIND

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.
Reply all
Reply to author
Forward
0 new messages