சந்தேகம்

6,172 views
Skip to first unread message

Ganapathy SankaraSubramanian

unread,
Dec 5, 2011, 4:21:15 AM12/5/11
to santhav...@googlegroups.com
சந்தேகம்: அனுப்புநர் , பெறுநர் என்பது சரியா இல்லை அனுப்புனர் ,பெறுனர் என்பது சரியா? அனுப்புநர் என்ற சொல்லின் ந எழுத்து எப்படி வருகிற்து?

கோ.கணபதி சங்கர சுப்பிரமனியண்.

Pas Pasupathy

unread,
Dec 5, 2011, 8:32:10 AM12/5/11
to santhav...@googlegroups.com
'ந’ தான் வரவேண்டும்.
 
சங்க காலத்திலிருந்தே (பொருநர்) வரும் மரபு.
 
வினைச்சொல்லைப் பெயர்ச்சொல்லாக ஆக்கும்போது,
‘ந’ போடுதல் மரபு.
 
இலக்கண ஐயங்களை grammar doubts என்ற இழையில் கேட்கலாம்;
பிறகு படிப்பவர்க்கு உத்வும்.

2011/12/5 Ganapathy SankaraSubramanian <ganapathysank...@gmail.com>
சந்தேகம்: அனுப்புநர் , பெறுநர் என்பது சரியா இல்லை அனுப்புனர் ,பெறுனர் என்பது சரியா? அனுப்புநர் என்ற சொல்லின் ந எழுத்து எப்படி வருகிற்து?

கோ.கணபதி சங்கர சுப்பிரமனியண்.

--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta



--

Reply all
Reply to author
Forward
0 new messages