I know these lines well, https://www.tamilvu.org/slet/l9100/l9100pd1.jsp?bookid=146&pno=88
பத்தன்று; நூறன்று; பன்னூ றன்று;
பல்லாயி ரத்தாண்டாய்த் தமிழர் வாழ்வில்
*புத்தாண்டு, தைம்முதல்நாள், பொங்கல்நன்னாள்*,
போற்றிவிழாக் கொண்டாடி உன்ந லத்தைச்
செத்தவரை மறந்தாலும் மறவா வண்ணம்
செய்தமிழால் வானிலெல்லாம் செதுக்கிவைத்தோம்!
பத்தரைமாற் றுத்தங்கம் ஒளிமாய்ந் தாலும்
பற்றுளத்தில் உன்பழஞ்சீர் மங்கிற்றில்லை.
https://www.tamilvu.org/slet/l9100/l9100pd1.jsp?bookid=146&pno=89
உய்யோமோ செங்கதிரே நீடுபனி ஒட்டிவந்த
தையே முதற்றிங்கள் தைம்முதலே ஆண்டுமுதல்
கையே துணையாகும் கைத்தொழிலே ஆக்கமென்று
செய்ய தரும்செந்நெல் சேயிழையார் குற்றினரே!
Taking these lines, the quotation given was generated around the year, 2008 CE or later.
New creation in 2008 or later,
"நித்திரையில் இருக்கும் தமிழா!,
சித்திரையல்ல உனக்குத் தமிழ்ப் புத்தாண்டு,
அண்டிப் பிழைக்கவந்த ஆரியர் கூட்டம் காட்டியதே
அறிவுக் கொவ்வாத அறுபது ஆண்டுகள்
தரணியாண்ட தமிழருக்கு
தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு!''-
Dr. N. Ganesan