--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/0E0CE5C0-FCE9-4819-BB2A-1A606E80984F%40gmail.com.
--
On Jul 25, 2026, at 06:42, இமயவரம்பன் <anandbl...@gmail.com> wrote:
--
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAOJiLF2Zrvs%3D%2Bxz2wZjM6oaVGYV9HN4o7JWrMFDQ2%3DG7owWyDA%40mail.gmail.com.
On Jul 25, 2026, at 10:34 AM, Siva Siva <naya...@gmail.com> wrote:Nice
(பல்லவி)
குருவருள் நமைக்காக்கும் சோதி - நெஞ்சில்
… குருவரன் பதம்நாட்டும் சோதி
(அனு பல்லவி)
இருள்மிகும் இடர்சூழ்ந்த போதும் - நம்பும்
… இதயத்தில் அணையாத சோதி
(சரணம்)
மிகுந்திடும் மயலொழிய விழிப்பூட்டும் சோதி
அகந்தையின் மிகையொழிய அறிவேற்றும் சோதி
சுகமெனப் புகுந்ததொரு துயர்போக்கும் சோதி
மகிழ்வுறும் நிலையடைய வழிகாட்டும் சோதி. (1) (குருவருள்)
கலங்கிடும் உளங்களுக்கோர் கதியாகும் சோதி
கலங்கரை விளக்கமெனக் கரம்காட்டும் சோதி
துலங்கிடும் முழுநிலவாய்ச் சுடர்வார்க்கும் சோதி
இலங்கிடும் மனக்குடிலில் இறைகாட்டும் சோதி. (2) (குருவருள்)
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/7ADE8F58-1878-44A8-829D-BCD7E88D5B92%40gmail.com.