திருப்புகழ் ஐயங்கள்

316 views
Skip to first unread message

Siva Siva

unread,
Jan 17, 2009, 12:50:16 PM1/17/09
to santhavasantham

திருப்புகழில் சில ஐயங்கள்

2009-01-17

1)

நாவேறு பாம ணத்த - திருவேரகம்
தானான தான தத்த தானான தான தத்த
தானான தான தத்த தனதான

நாவேறு பாம ணத்த பாதார மேநி னைத்து
....
நாலாறு நாலு பற்று வகையான
..
நாலாரும் ஆக மத்தின் நூலாய ஞான முத்தி
....
நாடோறு[ம்] நானு ரைத்த நெறியாக
நீவேறெ னாதி ருக்க நான்வேறெ னாதி ருக்க
....
நேராக வாழ்வ தற்குன் அருள்கூர
..
நீடார் ஷடாத ரத்தின் மீதேப ராப ரத்தை
....
நீகாணெ னாவ னைச்சொல் அருள்வாயே
சேவேறும் ஈசர் சுற்ற மாஞான போத புத்தி
....
சீராக வேயு ரைத்த குருநாதா
..
தேரார்கள் நாடு சுட்ட சூரார்கள் மாள வெட்டு
....
தீராகு காகு றத்தி மணவாளா
காவேரி நேர்வ டக்கி லேவாவி பூம ணத்த
....
காவார்சு வாமி வெற்பின் முருகோனே
..
கார்போலு[ம்] மேனி பெற்ற மாகாளி வாலை சத்தி
....
காமாரி வாமி பெற்ற பெருமாளே.
----

இப்பாடலைப் பாடும்பொழுது பலரும் 'பாதாரமே நினைத்து' என்ற இடத்தைப் 'பாதாரமே நினைந்து' என்று பாடுகிறார்கள். அது ஏன்? 'தத்த' என்ற சந்தத்தைத் 'தந்த' என்று பாடுவது பிழை அன்றோ?

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



--
http://www.geocities.com/nayanmars
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

Siva Siva

unread,
Jan 17, 2009, 1:03:45 PM1/17/09
to santhavasantham

2009-01-17

2)

அவனிதனி லேபிறந்து - திருவாவினன்குடி

தனனதன தான தந்த தனனதன தான தந்த
தனனதன தான தந்த தனதான

அவனிதனி லேபிறந்து மதலையென வேத வழ்ந்து
....
அழகுபெற வேநடந்து இளைஞோனாய்
..
அருமழலை யேமி குந்து குதலைமொழி யேபு கன்று
....
அதிவிதம தாய்வ ளர்ந்து பதினாறாய்
சிவகலைகள் ஆக மங்கள் மிகவுமறை யோதும் அன்பர்
....
திருவடிக ளேநி னைந்து துதியாமல்
..
தெரிவையர்கள் ஆசை மிஞ்சி வெகுகவலை யாயு ழன்று
....
திரியுமடி யேனை உன்றன் அடிசேராய்
மவுனவுப தேச சம்பு மதிய றுகு வேணி தும்பை
....
மணிமுடியின் மீத ணிந்த மகதேவர்
..
மனமகிழ வேய ணைந்து ஒருபுறம தாக வந்த
....
மலைமகள்கு மார துங்க வடிவேலா
பவனிவர வேயு கந்து மயிலின்மிசை யேதி கழ்ந்து
....
படியதிர வேந டந்த கழல்வீரா
..
பரமபத மேசெ றிந்த முருகனென வேயு கந்து
....
பழநிமலை மேல மர்ந்த பெருமாளே.
---

இப்பாடலில், சில இடங்களில் புணர்ச்சியோடு நோக்கினால் சந்தம் சிதைகிறதே.
'
தவழ்ந்து அழகுபெற வேநடந்து இளைஞோனாய்'

'புகன்று அதிவிதமதாய்'
'
மனமகிழ வேய ணைந்து ஒருபுறம தாக வந்த'

இதைக் காணும்பொழுது, இவ்வகைப் பாடல்களில், தேவைக்கேற்பப் புணர்ச்சியை விட்டுவிடலாம் என்று தோன்றுகிறதே. எங்கு இவ்வாறு ஒதுக்கலாம் என்பதற்கு ஏதேனும் விதிமுறைகள் உளவோ?

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2009/1/17 Siva Siva <naya...@gmail.com>

திருப்புகழில் சில ஐயங்கள்

--
http://www.geocities.com/nayanmars
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

Siva Siva

unread,
Jan 17, 2009, 1:18:51 PM1/17/09
to santhavasantham

2009-01-17

3)
தொங்கல் சீர்களில் பல பாடல்களில் 'தனதான' என்றும் சில பாடல்களில் 'தனதானா' என்றும் குறிப்பிடக் காண்கிறேன். இதன் காரணம் என்ன?

4)
சில பாடல்களில் 'தனனதன' என்றும் வேறு சில பாடல்களில் 'தனதனன' என்றும் சில சந்தங்கள் குறிப்பிடக் காண்கிறேன். இவற்றின் வேறுபாடு என்ன?

(
இயலிசையி லுசித வஞ்சி - திருச்செந்தூர்
தனனதன தனன தந்தத் தனதான
இயலிசையி லுசித வஞ்சிக் கயர்வாகி
..
இரவுபகல் மனது சிந்தித் துழலாதே
................................

வசனமிக வேற்றி மறவாதே - திருவாவினன்குடி
தனதனன தாத்த தனதானா

வசனமிக ஏற்றி மறவாதே
..
மனதுதுயர் ஆற்றில் உழலாதே
.....................

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்



2009/1/17 Siva Siva <naya...@gmail.com>

--
http://www.geocities.com/nayanmars
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

Siva Siva

unread,
Jan 17, 2009, 1:33:12 PM1/17/09
to santhavasantham

2009-01-17

5)

"
தமரும் அமரு மனையும் இனிய - திருவாவினன்குடி"

தனன தனன தனன தனன
தனன தனன தனதான

தமரும் அமரு[ம்] மனையும் இனிய
....
தனமும் அரசும் அயலாகத்
..
தறுகண் மறலி முறுகு கயிறு
....
தலையை வளைய எறியாதே
கமல விமல மரக தமணி
....
கனக மருவும் இருபாதம்
..
கருத அருளி எனது தனிமை
....
கழிய அறிவு தரவேணும்
குமர சமர முருக பரம
....
குலவு பழநி மலையோனே
..
கொடிய பகடு முடிய முடுகு
....
குறவர் சிறுமி மணவாளா
அமரர் இடரும் அவுணர் உடலும்
....
அழிய அமர்செய் தருள்வோனே
..
அறமு நிறமு மயிலு மயிலு
....
மழகும் உடைய பெருமாளே.
----

இப்பாடலில் வரும் 'அறமு நிறமு மயிலு மயிலு' என்ற தொடரில் 'அயிலும் மயிலும்' என்று கொள்ளவேண்டுமா, 'மயிலும் அயிலும்' என்று கொள்ளவேண்டுமா? அல்லது பாடுவோர்/படிப்போர் சித்தப்படி முறையை வைத்துக்கொள்ளலாமா?

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்

Siva Siva

unread,
Jan 17, 2009, 1:45:24 PM1/17/09
to santhavasantham

2009-01-17

6)
திருவெழுகூற்றிருக்கை

".........
ஒருவகை வடிவினில் இருவகைத் தாகிய
..
மும்மதன் தனக்கு மூத்தோ னாகி
..
நால்வாய் முகத்தோன் ஐந்துகைக் கடவுள்
..
அறுகு சூடிக் கிளையோன் ஆயினை
.........."

இந்த இடத்தில் 'ஐந்துகைக் கடவுள்' என்று வருகிறது. 'ஐந்தொகை', 'ஐம்புலம்', 'ஐங்கரம்' என்பன போல 'ஐங்கை' என்று வரவேண்டுமோ? அல்லது, 'ஐந்துகை' சரி எனில், எப்பொழுது எப்படிப் பிரயோகிக்க வேண்டும்?

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்

ananth

unread,
Jan 17, 2009, 11:56:05 PM1/17/09
to சந்தவசந்தம்
>இவ்வகைப் பாடல்களில், தேவைக்கேற்பப் புணர்ச்சியை >விட்டுவிடலாம் என்று தோன்றுகிறதே. எங்கு இவ்வாறு >ஒதுக்கலாம் என்பதற்கு ஏதேனும் விதிமுறைகள் உளவோ?

எனக்குத் தெரிந்து அத்தகைய விதி ஒன்றை யாப்பு நூல்களில் காண இயலாது.
திருப்புகழ் போன்ற வண்ணப் பாடல்கள்/துதிகள் இசைப்பதற்காக
எழுதப்பட்டிருப்பதால், சந்தக் குழிப்புக்கேற்பத் தேவையான இடங்களில்
புணர்ச்சியை விடலாம் என்று கொள்ளலாம்.

அனந்த்

> 2009/1/17 Siva Siva <nayanm...@gmail.com>


>
>
>
> > --
> >http://www.geocities.com/nayanmars
> > 12 திருமுறை உரைக்கு:http://www.thevaaram.org/
>

> --http://www.geocities.com/nayanmars

ananth

unread,
Jan 18, 2009, 12:16:42 AM1/18/09
to சந்தவசந்தம்
> 'அயிலும் மயிலும்' என்று
>கொள்ளவேண்டுமா, 'மயிலும் அயிலும்' >என்று கொள்ளவேண்டுமா?

இரண்டு வகையிலும் பிரித்துப் படித்தும் பாடியும் அப்படி அமைத்த திறத்தை
எண்ணி மகிழலாமே!

அனந்த்

> 5)
>
> "தமரும் அமரு மனையும் இனிய - திருவாவினன்குடி"
>
> தனன தனன தனன தனன
> தனன தனன தனதான
>
> தமரும் அமரு[ம்] மனையும் இனிய
> .... தனமும் அரசும் அயலாகத்
> .. தறுகண் மறலி முறுகு கயிறு
> .... தலையை வளைய எறியாதே
>

.... குறவர் சிறுமி மணவாளா
> அமரர் இடரும் அவுணர் உடலும்
> .... அழிய அமர்செய் தருள்வோனே
> .. அறமு நிறமு மயிலு மயிலு
> .... மழகும் உடைய பெருமாளே.
> ----
>
> இப்பாடலில் வரும் 'அறமு நிறமு மயிலு மயிலு' என்ற தொடரில் 'அயிலும் மயிலும்' என்று
> கொள்ளவேண்டுமா, 'மயிலும் அயிலும்' என்று கொள்ளவேண்டுமா? அல்லது பாடுவோர்/படிப்போர்
> சித்தப்படி முறையை வைத்துக்கொள்ளலாமா?
>
> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>

> 2009/1/17 Siva Siva <nayanm...@gmail.com>


>
>
>
> > --
> >http://www.geocities.com/nayanmars
> > 12 திருமுறை உரைக்கு:http://www.thevaaram.org/
>

> --http://www.geocities.com/nayanmars

naa.g...@gmail.com

unread,
Jan 18, 2009, 7:25:40 AM1/18/09
to சந்தவசந்தம்

On Jan 17, 10:56 pm, ananth <gan...@gmail.com> wrote:
> >இவ்வகைப் பாடல்களில், தேவைக்கேற்பப் புணர்ச்சியை >விட்டுவிடலாம் என்று தோன்றுகிறதே. எங்கு இவ்வாறு >ஒதுக்கலாம் என்பதற்கு ஏதேனும் விதிமுறைகள் உளவோ?
>
> எனக்குத் தெரிந்து அத்தகைய விதி ஒன்றை யாப்பு நூல்களில் காண இயலாது.
> திருப்புகழ் போன்ற வண்ணப் பாடல்கள்/துதிகள் இசைப்பதற்காக
> எழுதப்பட்டிருப்பதால், சந்தக் குழிப்புக்கேற்பத் தேவையான இடங்களில்
> புணர்ச்சியை விடலாம் என்று கொள்ளலாம்.
>

வண்ணச் சரபம் தண்டபாணி சுவாமிகள் என்பவர் 19-ஆம் நூற்றாண்டில்
வாழ்ந்தார்.

அவர் வண்ணத்தியல்பு, அறுவகை இலக்கணம் என்ற நூல்களை இயற்றினார்.
சிறிய புத்தகங்கள் அவை. பிடிஎப் செய்து இங்கே வைக்கலாம். பலருக்கும்
பயனாகும்.

வண்ணச்சரபம் 1 லட்சம் விருதம், வண்ணம் பாடியுள்ளார். பாதியை
அவரே குளத்திலும், கிணற்றிலும் எறி்ந்தார். மீதி சுமார் 50,000 வண்ணம்,
சாதா
விருத்தம் கோவை சிரவணம்பட்டி கௌமார மடத்தில் இருக்கிறது.
ஆர். கிருஷ்ணன், ப. வெ, நாகராஜராவ் இருவருக்கும் சம்பளம் கொடுத்து
சில வவருஷங்கள் அவற்றைக் காகிதத்தில் பெயர்க்க ஏற்பாடு
அருட்செல்வர் நா. மகாலிங்கம் செய்தார்கள். நான் ஒருமுறை
மடத்திற்குப் போய் கடகட என்று ஏடுகளைப் படித்தேன்
வண்ணச்சரபம் சுவாமிகள் ஏடு, காயிதம் இரண்டிலும்
முத்துமுத்தாக எழுதியயவர். ஏடு படிப்பது மிக சுலபம்.
பல தலங்களுக்கும் அங்குள்ள தெய்வதங்களுக்கும் பல பதிகங்கள்,
திருப்புகழ், ... பாடியவர். அவரது ஆங்கிலியர் அந்தாதி எல்லோரும்
இங்கே படிக்கணும் (தருவதாக உத்தேசம்). பாரதிக்கு முன்னோடி,
ஆங்கிலியர் ஆட்சியால் நேரும் வறுமை, அவர்கள்
அட்டூழியம் (உ-ம்: ஆவிறைச்சி, மது உண்ணும் களி- 'பார்ட்டிகள்')
எல்லாம் பாடியிருக்கிறார் சுவாமிகள். பாரதியார், நம் கவியோகி, இலந்தை
போல, வண்ணச்சரபமும் நெல்லைக்காரர்தான்.
அவர் பாடிய புலவர் புராணம் அழகானது (கதைகள் பல இருக்கும்,
அவருக்குத் தெரிந்ததைப் பாடினார்). உவேசா 3 தொகுதியாய்
அச்சுப்போட்டார்கள். கிடைப்பதில்லை.
7-8 வருஷம் முன்னாடி, அருட்செல்வர் நா.ம. ஒரே
புத்ததகமாய் அச்ச்சிட்டு வழங்கினார். தி.வே. கோபாலையரைக்
கொண்டு வெளியிடச் செயதார். எனக்குப் பத்திரிகையும்
நூலும் வந்தன.

ப. வெ. நாகராஜன் நான் பொள்ளாச்சி, கோவையில் இருக்கும்போது வருவார்,
பன்மொழி அறிந்தவர். தமிழ் பிரபந்தம், தலபுராணங்களில்
புலி. தெலுங்கு தாய்மொழி, அவரது பாட்டனார்தான்
மாம்பழக் கவி பாடிய பல புராணங்களை அந்தகக் கவிக்குப்
பொருள் சொன்னவர் - பின் மாம்பழக் கவி பாடியுள்ளார்.

------

ப. வெ. நா. போல ஏடுபடித்து சீர்பிரித்து புராணம், பிரபந்தம்
பதிப்பிற்குத் தயார்செய்ய தமிழ்நாட்டில் வேறு யாரும் இல்லை.
என் வருத்தமெல்லாம் ஒரு 10, 50 பேரை நல்ல
*உண்மையான* தமிழ்ப் புலமையுடன் தமிழ்நாடு
தயாரித்து அத்துறையில் ஏடு படிப்பிக்கவில்லை்யே
என்பதுதான். ப.வெ.நா. அவர்களுக்கும் உரிய மரி்யாதையை
நம் சமூகம் தரத் தவறிவிட்டது. வே.ரா. மாததவன் ப.வெ.நா. உதவியுடன்
தமிழில் தலபுராணங்கள் (2 தொகுதி)
எழுதியிருக்கிறார்.

உவேசா, எஸ். வையாபுரிப்பிள்ளை, மு/ரா. ராகவையங்கார், வே.ரா.
தெய்வசிகாமணிக்கவுண்டர்,
மு. அருணாசலம் பிள்ளை (மாயவரம்), ஔவை துரைசாமி, ப.வெ.நா,
வே.ரா.மாதவன், .... இவர்களைப் போல் ஏடு பதிக்க 7 கோடிப் பேர்
உள்ள சமூகம் ஒரு 50 பேரைத் தயார் பண்ணலையே.
அதில் அன்பும், உழைப்பும், தியாமும் செய்வோர் வவெகு சிலரே.
பசுபதியின் படிக்காசர் பாட்டுக்குப் பின்பாட்டு தான்
ஞாபகம் வருகிறது: வெறும் வாய்ப்பேச்சும், வம்புதும்புகளும்
தான் மக்களுக்கு இஷ்டமோ?


நிற்க,

ப.வெ.நா. வாழ்வுப் பணி தமிழின் வண்ணப் பாடல்களைத் தொகுத்தது.
அருட்செல்வர் சொல்லி டைப் அடித்து தஞ்ழை சரசுவதி மகாலில்
"வண்ணப் பெருந்திரட்டு" என்ற பெயரில் 800-பக்க புஸ்தகம்
அச்சடிக்க 3 வருஷம் முன் கொடுத்தார். என்ன ஆயிற்று
என்று கேட்டபோது சரசுவதி மகாலில் ஒரு அச்சகத்துக்குக்
கொடுத்தபோது தொலைத்து விட்டோம் என்று கிடப்பில்
போட்டு பல மாதங்கள் கழித்துச் சொன்னார்களாம்.
நல்ல வேளை ஒரு போட்டோ்காப்பி ப.வெ.நா. வைத்திருந்தார்.
"நீங்க கூப்பிட்டுச் சொல்லுங்கள்" என்றார்.
அப்போது சிவஞானம் என்ற ஐஏஎஸ் அதிகாரி
சரஸ்வதி மகாலுக்கு புது ஆபீசர். நான்
நம்பர் வாங்கித் தொலைபேசினேன்.
உங்கள் கையிலே வரும் ஆகஸ்ட் கொடுக்கிறோம் என்றார்.
பிறகு மமறந்துவிட்டது. உங்கள் இழையைப் பார்த்ததால்
ஞாபகம் வருது. தொலைபேசி
"வண்ணப் பெருந்திரட்டு" அச்சாகிவிட்டதா?
என்று கேட்டுச் சொல்வேன்.

----

புலவர் புராணம் நூல் எங்கே விற்பனைக்குக் கிடைக்கும்?
நூல் விவரம் தருகிறேன். வண்ணச் சசரபத்தின்
ஆங்கிலியர் அந்தாதி, வண்ணத்தியல்பு, அறுவகை இலக்கணம்
எல்லாம் 2009-க்குள் தருகிறேனே.

பழனியில் சித்திரகவி பழனிச்சாமிப் புலவர் என்ற
அமைதியான தமிழ் ஆழ்கடல் இருந்தார் (இப்போது
மறைந்துவிட்டார்). பழனி ஹைஸ்கூலில் தமிழ்ப்
பண்டிதர். பின்னர் கரூரில் சித்பவானந்தர் தொடங்கிய
சாரதா நிகேதன் ஆத்மானந்தரின் ஆதரவில்
இருந்தார் புலவர். என்னிடம் வருவார்,
ஒருமுறை அருட்செல்வரிடம் அழைத்துச் சென்றேன்.

அழகான உரை மாம்பழத்துக்கு பங்களாவில்
இருந்து எழுதுங்கள் என்றார் நா.ம.
2 வருஷம் எழுதினார், மாம்பழத்தின் பூட்டு
உடைக்க முடியாத பாடலுக்கு எல்லாம்
பூட்டுடைத்து. 2 தொகுதியாய் 1000 பக்கத்தில்
மமாம்பழத்தின் பாடல்களுக்கு உரை ஒரு
4-5 வருஷம் முன்னால் பொள்ளாச்சி
நா.க.ம. கல்லூரி வெளியீடாயிற்று.
பழனியில் ஒரு கல்யாண மண்டபத்தில்
சிறப்புச் செய்து வெளியிட்டார், வெளியீட்டு
விழாச் செலவை என் தந்தை ஏற்றார்.
பின்னர் 1,2 மாதத்தில் சித்திரகவி பனிச்சாமிப்
புலவர் மறைந்துவிட்டார்.

உவேசா மாம்பழக் கவியின் பாடல்களைத்
தேடித் தொகுத்து. வெளியிட்டார்.
அருட்செல்வர் நா. ம. கேட்டு வெளியான
சித்திரகவி உரை (2 தொகுதி) இங்கிருப்போர்
அனைவரும் படிக்கவேண்டும்.

சென்னையில் இருந்து வாஞ்சிநாதன்
போன்றோர் இருப்பது மகிழ்வடையச் செய்கிறது.
வெளியில் இருக்கும் பலரும்
அவர் போன்றோரிடம் பணம் அனுப்பி
இந்நூல்களைப் பெற்றுப் பயனடையலாமே.

அன்புடன்,
நா. கணேசன்

> > 12 திருமுறை உரைக்கு:http://www.thevaaram.org/- Hide quoted text -
>
> - Show quoted text -

Message has been deleted

naa.g...@gmail.com

unread,
Jan 18, 2009, 7:53:05 AM1/18/09
to santhav...@googlegroups.com

திருப்புகழ் பற்றி ஒன்று சொல்ல ஆசை.

இன்னும் அருணகிரியாரின் பல திருப்புகழ்கள் ஏடுகளில்
கிடக்கின்றன - அச்சே பார்க்காமல், யாரும் அறியாமல்.

திருப்புகழ் நம் கையிலும், வாயிலும் திகழ
மூலகாரணம் ஒருவர்: வ. த. சுப்பிரமணிய பிள்ளை,
ஜெயங்கொண்டார், வள்ளலார், ஔவை துரைசாமி
போல கருணீகர் மரபு. பின்னர் அவர் மகன்
செங்கல்வராய பிள்ளை ஒன்றிரண்டு கண்டார்
- வ.சு.செ. அவர்களின் பெரிய வேலை
அருணகிரிக்கு உரைகண்டது. வ.சு.செ.
கிவாஜவின் உற்ற நண்பர், திருத்தணிப்
படி உற்சவப் பங்களிப்பு, வசுசெ தான்
சென்னைப் பல்கலையின் முதல் எம். ஏ.

மர்ரே கம்பெனி முதலாளி என்ன செய்தார்
தெரியுமா? கோடை விடுமுறையில்
எல்லா பள்ளி, கல்லூரி வாத்தியார்களையும்
(உண்மையாத் தமிழறிந்தோர் கம்பராமன்,
மு. சண்முகம்பிள்ளை, ....) கோடை விடுமுறையில்
தன் பங்களாவில் கூப்பிட்டு ஹவுஸ் அர்ரெஸ்ட்
மாதிரி செய்துவிடுவார். எபொழுதும் நல்ல உணவு விருந்து. பெரிய பண்டிதர்கள்
கூட்டம், எனவே செவிக்குணவிற்குக் கேட்கவே வேண்டாம்.
தமிழின் பழைய நூல்கள் எல்லாவற்றையும்
பதம் பிரித்து, தரிப்புக் குறிகளை இட்டு
பதிப்பு வெளியே வரும். தெபொமீ, வையாபுரி, ... வழிகாட்டலில்.
வெறும் ஒரே ரூபாய்க்கு சிலம்பு, கலி., ....
என்று தருமஞ் செய்தவர் ராஜமையங்கார்.

திருப்புகழுக்கு என்ன செய்யணும்? முதலில்
இருக்கும் சுவடியெல்லாம் ஸ்கான் செய்யணும்.
அதைப் பெரிய எழுத்தில், பெரிய கணித்திரையில்
புலவர்களை வித்வத் சதஸ் மாதிரிக் கூடச் செய்து
5 -10 பேர், படிக்க வைக்கணும்.
இல்லாத திருப்புகழைத் தொகுத்து அப்
புலவர்கள் படித்து வெளியிடலாம்.

இதை எவ்வாறு செய்வது?
இரண்டு வழிகள் எனக்குத் தென்படுகின்றன,

(1) பிரெஞ்சு இந்தாலஜி நிறுவனம்,
பணம், இத்துறையில் ஆர்வம் எல்லாம்
இருக்குமிடம். அவர்களிடம் சொல்வேன்,
வே. ரா. மாதவன், ப.வெ.நா, ...
போன்றோர் ரிட்டையர்ட், அவர்களை
அழைத்து புதுகையில் வைத்து
சம்பளம் கொடுத்து ஒரு 2 வருஷம்
எல்லா உதவியும் கொடுத்தால்
தட்டச்ச, ஏடுகள் படிக்க
திருப்புகழ் ஏடுகள் உள்ள
இடங்களுக்குச் செல்லக்
கார், தங்கல் செலவினங்கள், ...
முதலில் நாமறியா 40-50 திருப்புகழை
(மூலம்) வெளியிடலாம்.

(2) இங்கிருப்போர், திருப்புகழ் அன்பர்கள்,
செல்வந்தர்கள், ... ஒரு திருப்புகழ்
ஆய்வு ட்ரஸ்ட் அமைக்கலாம்.
எல்லோரும் பங்கி இரு/3 ஓய்வுபெற்ற
நல்ல உழைப்பு, புலமை உடைய
புலவர்களை வைத்துத் தமிழ்நாட்டு
மடங்கள் (எங்கெங்கு திருப்புகழ் சுவடிகள்
உள்ளன என்று ப.வெ. நா 5 தொகுடிகள்,
தமிழ்ச் சுவடி அட்டவணையில் உள்ளன)
எல்லாம் தேடினால் கிட்டும்.

செய்தால் என்னாலான உததவி,
பணம், அருட்செல்வரிடம் போய்
பேசணும்னா ஏற்பாடு எல்லாம்
செய்துதருவேன்.

ஒரு 40-50 புதுத் திருப்புகழாவது தேறும்.

உங்கள் சிந்தனைக்கு்ச் சமர்ப்பித்தது.
என்னுடன் பேச,
281-648-8636 (இல்லம்)
832-385-2885 (செல்)

வீட்டு முகவரி:
16923 Sky Harbor Ct.
Friendswood, TX 77546

(16923 விண்முக முன்றில்
நண்பர்வனம், டெக்சாசு)

Pas Pasupathy

unread,
Jan 18, 2009, 3:15:34 PM1/18/09
to santhav...@googlegroups.com
வண்ணப் பாடல்களுக்கே அருணகிரிதான் இலக்கணமும்; இலக்கியமும்.

பசுபதி

2009/1/17 Siva Siva <naya...@gmail.com>:

Pas Pasupathy

unread,
Jan 18, 2009, 3:27:30 PM1/18/09
to santhav...@googlegroups.com
பாடுவோர்கள் எப்படி, யாரிடம் எந்த பாடத்தைக் கற்றுக் கொண்டனர், எதைப்
பார்த்துப் பாடுகின்றனர் என்று தெரியாமல் பதில் சொல்வது கடினம்.

பொதுவாக, திருப்புகழைப் பாடுவோருக்கு வண்ணம் என்றால் என்ன? என்று
தெரிந்திருக்குமா என்பது ஐயமே. சந்தம் பிறழாமல் பாடுவதே பெரிய காரியம்.
சில சமயம், கேட்போருக்குப் பொருள் விளங்கச் சொற்களைப் பிரித்துப்
பாடும்போது, பாடலில் இல்லாத வண்ணங்கள் வர வாய்ப்பு உண்டு. (
புணர்ச்சியின் பின் வரும் வல்லினம்,பிரிக்கும் போது இடையினமாக மாறும் )
.

பாடலின் நோக்கம் பல; நடைமுறையில், சந்தம் முதல் இடம், வண்ணம் இரண்டாம்
பட்சம் தான். அருணகிரி கொடுத்த சந்தத்தையே அனுசரித்துப் பலரும்
பாடுவதில்லை.
அதைச் செய்தாலே போதும்.

பசுபதி
17-1-09

2009/1/17 Siva Siva <naya...@gmail.com>:

Pas Pasupathy

unread,
Jan 18, 2009, 4:04:12 PM1/18/09
to santhav...@googlegroups.com
2009/1/17 Siva Siva <naya...@gmail.com>:

> 2009-01-17
>
> 3)
> தொங்கல் சீர்களில் பல பாடல்களில் 'தனதான' என்றும் சில பாடல்களில் 'தனதானா'
> என்றும் குறிப்பிடக் காண்கிறேன். இதன் காரணம் என்ன?//

சந்தப் பாடல்களில் கடைசியில் வரும் குறிலும் ( லகு), நெடில் போல் இரண்டு
சந்த மாத்திரைகள்(குரு) பெறும்.


>
> 4)
> சில பாடல்களில் 'தனனதன' என்றும் வேறு சில பாடல்களில் 'தனதனன' என்றும் சில

> சந்தங்கள் குறிப்பிடக் காண்கிறேன். இவற்றின் வேறுபாடு என்ன?//

சந்தத்தைப் பொறுத்தவரை இரண்டும் ஒன்றே. ( நான் வைத்திருக்கும்
நூலில், இயலிசை... தனதனன என்று தான் கொடுத்திருக்கிறது)

ஒரே பாடலில் சில 'தனதனன' சீர்கள் 2+3 ( உயர்-கருணை) என்று வரும்;
அதே பாடலில் , அதே சந்தக் குழிப்பில், 3+2 ( இரவு-பகல்) என்றும் வரும்.
அதனால், சொற்களுக்கு ஏற்ப, சில எழுத்துகளில் இசையில் அழுத்தம் சில சமயம்
மாறலாம். மேலும், அவ்வளவு துல்லியமாக எல்லாச் சீர்களையும் ஒரே
மாதிரியாக
2+3 என்றோ 3+2 என்றோ யாப்பது கடினம் தானே.

பசுபதி
18-1-09

Pas Pasupathy

unread,
Jan 18, 2009, 4:09:36 PM1/18/09
to santhav...@googlegroups.com
2009/1/17 Siva Siva <naya...@gmail.com>:

> 2009-01-17
>
> 5)
>
> "தமரும் அமரு மனையும் இனிய - திருவாவினன்குடி"
>
> தனன தனன தனன தனன
> தனன தனன தனதான
>
> தமரும் அமரு[ம்] மனையும் இனிய
> .... தனமும் அரசும் அயலாகத்
> .. தறுகண் மறலி முறுகு கயிறு
> .... தலையை வளைய எறியாதே
> கமல விமல மரக தமணி
> .... கனக மருவும் இருபாதம்
> .. கருத அருளி எனது தனிமை
> .... கழிய அறிவு தரவேணும்
> குமர சமர முருக பரம
> .... குலவு பழநி மலையோனே
> .. கொடிய பகடு முடிய முடுகு
> .... குறவர் சிறுமி மணவாளா
> அமரர் இடரும் அவுணர் உடலும்
> .... அழிய அமர்செய் தருள்வோனே
> .. அறமு நிறமு மயிலு மயிலு
> .... மழகும் உடைய பெருமாளே.
> ----
>
> இப்பாடலில் வரும் 'அறமு நிறமு மயிலு மயிலு' என்ற தொடரில் 'அயிலும் மயிலும்'
> என்று கொள்ளவேண்டுமா, 'மயிலும் அயிலும்' என்று கொள்ளவேண்டுமா? அல்லது
> பாடுவோர்/படிப்போர் சித்தப்படி முறையை வைத்துக்கொள்ளலாமா?//

இரண்டிற்கும் மரபு உள்ளது. 'மயிலு மயிலுந் துணை ' என்று சில முருக பக்தர்கள்
மடலை எழுதும்போது துவங்குவது உண்டு. சொல்லழகு உண்டு இந்தப் பழக்கத்தில்.

ஆனால், இந்தப் பாடலில் , எனக்குத் தெரிந்து, எல்லா உரையாசிரியர்களும்,
'அயிலும் மயிலும்' என்றுதான் எடுத்துக் கொண்டனர். ஏனென்றால்,
'வேலும், மயிலும் துணை' என்று சொல்வது பழம் மரபு. வேலுக்கு முதல் மரியாதை.

பசுபதி
18-1-09

Pas Pasupathy

unread,
Jan 18, 2009, 8:16:45 PM1/18/09
to santhav...@googlegroups.com
வண்ணச் சரபம் பற்றிச் சில தகவல்கள்;

வண்ணச் சரபம் பற்றி ஒரு கட்டுரை, புது நூல்:

http://groups.google.ca/group/santhavasantham/browse_thread/thread/a2a302b381a6477c/cdd62b69225b8a78
பார்க்கவும்.

மேலும், புலவர் புராணத்தைப் பற்றியும் பேசியுள்ளோம்.
( அந்த நூல் அனந்திடம் உள்ளது ) ( திகடச் சக்கரம்..இலக்கணம் பற்றிய
இழையில்)

'புலவர் புராணம்' நூலை (ஆர்.கிருஷ்ணன் தொகுப்பு ஆசிரியர்) கோவை,
இராமானந்த அறக் கட்டளை 1984-இல் வெளியிட்டனர் என்று என் குறிப்பு ஒன்று
சொல்கிறது.

'வண்ணத்தியல்பி'ன் முக்கிய விதிகளை ஏற்கனவே இங்கு
சுருக்கித் தந்துள்ளேன். 'வண்ணப் பாடல்' இழையில் சிவசிவா ஏற்கனவே
அவற்றைக் குறிப்பிட்டிருக்கிறார்.

அவருடைய 'ஆறிலக்கணம்' ... நான் பார்த்ததில்லை.

அவருடைய சித்திரக் கவிகள் பலவற்றைப் பார்த்திருக்கிறேன்.

பசுபதி
18-1-09


2009/1/18 naa.g...@gmail.com <naa.g...@gmail.com>:

>> ------

N. Ganesan

unread,
Jan 18, 2009, 8:42:31 PM1/18/09
to santhav...@googlegroups.com
2009/1/18 Pas Pasupathy <pas.pa...@gmail.com>:

> வண்ணச் சரபம் பற்றிச் சில தகவல்கள்;
>
> வண்ணச் சரபம் பற்றி ஒரு கட்டுரை, புது நூல்:
>
> http://groups.google.ca/group/santhavasantham/browse_thread/thread/a2a302b381a6477c/cdd62b69225b8a78
> பார்க்கவும்.
>
> மேலும், புலவர் புராணத்தைப் பற்றியும் பேசியுள்ளோம்.
> ( அந்த நூல் அனந்திடம் உள்ளது ) ( திகடச் சக்கரம்..இலக்கணம் பற்றிய
> இழையில்)
>
> 'புலவர் புராணம்' நூலை (ஆர்.கிருஷ்ணன் தொகுப்பு ஆசிரியர்) கோவை,
> இராமானந்த அறக் கட்டளை 1984-இல் வெளியிட்டனர் என்று என் குறிப்பு ஒன்று
> சொல்கிறது.
>

கோவையில் 4 தலைக்கட்டுக்கு முன் 300 ஏக்கர் நிலலம் கொடுத்துத்
துறவியாகி கௌமார மடலாயம் தோற்றுவித்த சாமி.
அவர் குகையில் தியானந்த்தில் இருக்கும் போது
மயில்கள் பறந்து முற்றத்தில் ஆடுமாம்.

இராமானந்த அடிகள் ட்ரஸ்ட் அருட்செல்வர் நா,ம. தோற்றுவித்தது.

> 'வண்ணத்தியல்பி'ன் முக்கிய விதிகளை ஏற்கனவே இங்கு
> சுருக்கித் தந்துள்ளேன். 'வண்ணப் பாடல்' இழையில் சிவசிவா ஏற்கனவே
> அவற்றைக் குறிப்பிட்டிருக்கிறார்.
>
> அவருடைய 'ஆறிலக்கணம்' ... நான் பார்த்ததில்லை.

அறுவகை இலக்கணம்.

ஐந்திலக்கணம் தான் முன்பு. ஆறவது இலக்கணம்
சேர்த்து அறுவகை இலக்கணம் செய்தார் வண்ணச்சரபம்.

புலவர் புராணத்தில் முதல் படலம், பொதிகை மலை,
அகத்தியர் பற்றியயது. மிக அழகான பாடல்கள்.

யாராவது தட்டெழுதலாம்.

நா. கணேசன்

Pas Pasupathy

unread,
Jan 20, 2009, 6:22:50 PM1/20/09
to santhav...@googlegroups.com
2009/1/17 Siva Siva <naya...@gmail.com>:

> 2009-01-17
>
> 6)
> திருவெழுகூற்றிருக்கை
>
> ".........
> ஒருவகை வடிவினில் இருவகைத் தாகிய
> .. மும்மதன் தனக்கு மூத்தோ னாகி
> .. நால்வாய் முகத்தோன் ஐந்துகைக் கடவுள்
> .. அறுகு சூடிக் கிளையோன் ஆயினை
> .........."
>
> இந்த இடத்தில் 'ஐந்துகைக் கடவுள்' என்று வருகிறது. 'ஐந்தொகை', 'ஐம்புலம்',
> 'ஐங்கரம்' என்பன போல 'ஐங்கை' என்று வரவேண்டுமோ? //

வர வேண்டியதில்லை. 'ஐந்துகை' என்று வரலாம்.

இத்தகைய சொற்புணர்ச்சிகளில் விகாரங்கள் தாம் வரவேண்டும் என்ற விதி இல்லை.

" இவ் விகாரங்களின்றிப் பொது விதி பற்றி, இரண்டு கழஞ்சு, மூன்று படி,
நான்கு பொருள், ஐந்து முகம், ஆறு குணம், ஏழு கடல், எட்டுத் திக்கு எனவும்
வருமெனக் கொள்க."

----ஆறுமுக நாவலர், 'இலக்கணச் சுருக்கம்' ----


//அல்லது, 'ஐந்துகை' சரி எனில்,
> எப்பொழுது எப்படிப் பிரயோகிக்க வேண்டும்?//

இதற்கு விதி ஒன்றும் இருப்பதாகத் தெரியவில்லை.

பசுபதி
20-1-09

Siva Siva

unread,
Jan 20, 2009, 10:08:45 PM1/20/09
to santhav...@googlegroups.com
விளக்கங்களுக்கும், தகவல்களுக்கும் நன்றி.

Siva Siva

unread,
Jan 21, 2009, 10:41:09 PM1/21/09
to santhav...@googlegroups.com

2009-01-21

7)
கந்தர் அலங்காரம் - 60:
சிந்திக்கிலேன்; நின்று சேவிக்கிலேன்; தண்டைச் சிற்றடியை
வந்திக்கிலேன்; ஒன்றும் வாழ்த்துகிலேன்; மயில் வாகனனைச்
சந்திக்கிலேன்; பொய்யை நிந்திக்கிலேன்; உண்மை சாதிக்கிலேன் ;
புந்திக் கிலேசமும் காயக் கிலேசமும் போக்குதற்கே.

இதில் வரும் 'சிந்திக்கிலேன்', 'சேவிக்கிலேன்', 'வந்திக்கிலேன்',,,, போன்ற சொற்களின் இலக்கண விளக்கம் என்ன?

'
சிந்திக்ககில்லேன்' என்பது 'சிந்திக்கிலேன்' என்று விகாரம் அடைந்ததா?

பாடுதல் - இது 'பாடகிலேன்' என்று ஆகுமா, 'பாடுகிலேன்' என்று ஆகுமா? அல்லது இரண்டுமே சரியா?

(
அப்பர் தேவாரம் - திருமுறை 4.1.1. - "கூற்றாயினவாறு விலக்ககிலீர்..."
சம்பந்தர் தேவாரம் - 3.121.11 - "கல்லிசை பூணக் ..... பாடல் பத்தும் வல்லவர்மேல் தொல்வினை சூழகிலாவே")

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்




--
http://www.geocities.com/nayanmars
12 திருமுறை உரைக்கு: http://www.thevaaram.org/

Siva Siva

unread,
Jan 23, 2009, 11:31:35 AM1/23/09
to santhav...@googlegroups.com
http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=4&Song_idField=4052&padhi=&startLimit=6&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

4.52.6
மாற்றமொன் றருள கில்லீர் மதியிலேன் விதியி லாமை
சீற்றமுந் தீர்த்தல் செய்யீர் சிக்கன வுடைய ராகிக்
கூற்றம்போ லைவர் வந்து குலைத்திட்டுக் கோகு செய்ய
ஆற்றவுங் கில்லே னாயே னாரூர்மூ லட்ட னீரே.

http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?thiru=4&Song_idField=4029&padhi=&startLimit=6&limitPerPage=1&sortBy=&sortOrder=DESC

4.29.6
ஞாலமு மறிய வேண்டில் நன்றென வாழ லுற்றீர்
காலமுங் கழிய லான கள்ளத்தை யொழிய கில்லீர்
கோலமும் வேண்டா வார்வச் செற்றங்கள் குரோத நீக்கில்
சீலமுந் நோன்பு மாவார் திருச்செம்பொன் பள்ளி யாரே.


2009/1/21 Siva Siva <naya...@gmail.com>

Siva Siva

unread,
Mar 4, 2009, 10:18:28 PM3/4/09
to santhav...@googlegroups.com

2009-03-04
8)
இப்பாடலில் பல இடங்களில் வல்லொற்று மிக வேண்டிய இடங்களில் மிகாது பயில்கிறதே. அது சந்தத்திற்காகவா? இவ்வாறு ஒற்று மிகாமல் வரும் வேறு பாடல்களும் உளவோ?

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்




867.
திருத்தணிகை

தனதான தனத்தன தான தனதான தனத்தன தான
தனதான தனத்தன தான .. தனதான

நிலையாத சமுத்திர மான சமுசார துறைக்கணின் மூழ்கி
......
நிசமான தெனப்பல பேசி யதனூடே
...
நெடுநாளு முழைப்புள தாகி பெரியோர்க ளிடைக்கர வாகி
......
நினைவால்நி னடித்தொழில் பேணி துதியாமல்
தலையான வுடற்பிணி யூறி பவநோயி னலைப்பல வேகி
......
சலமான பயித்திய மாகி தடுமாறித்
...
தவியாமல் பிறப்பையு நாடி யதுவேரை யறுத்துனை யோதி
......
தலமீதில் பிழைத்திட வேநி னருள்தாராய்
கலியாண சுபுத்திர னாக குறமாது தனக்குவி நோத
......
கவினாரு புயத்திலு லாவி விளையாடிக்
...
களிகூரு முனைத்துணை தேடு மடியேனை சுகப்பட வேவை
......
கடனாக மிதுக்கன மாகு முருகோனே
பலகாலு முனைத்தொழு வோர்கள் மறவாமல் திருப்புகழ் கூறி
......
படிமீது துதித்துடன் வாழ அருள்வேளே
...
பதியான திருத்தணி மேவு சிவலோக மெனப்பரி வேறு
......
பவரோக வயித்திய நாத பெருமாளே.



2009/1/21 Siva Siva <naya...@gmail.com>

Pas Pasupathy

unread,
Mar 6, 2009, 4:25:40 PM3/6/09
to santhav...@googlegroups.com


2009/3/4 Siva Siva <naya...@gmail.com>

2009-03-04
8)
இப்பாடலில் பல இடங்களில் வல்லொற்று மிக வேண்டிய இடங்களில் மிகாது பயில்கிறதே. அது சந்தத்திற்காகவா? இவ்வாறு ஒற்று மிகாமல் வரும் வேறு பாடல்களும் உளவோ?

 
இப்படிப்பட்ட இடங்களை மற்ற  பாடல்களிலும் பார்த்திருக்கிறேன். 
இது எதனால் என்பதற்குத் திருப்தியான விடை அறியேன். 'சந்தப் பாடல்களில் 
வலி மிகுதல்' போன்ற ஆய்வைத் தகுந்தவர்கள் செய்தால் விடை கிடைக்கலாம். 
 
இந்தப் பாடலில் , பல இடங்களில் உம்மைத் தொகையால் வலி மிகாமல் 
இருக்கிறது என்பது என் கருத்து. 
 
பசுபதி 
5-3-09   

Siva Siva

unread,
Mar 22, 2024, 12:02:24 PM3/22/24
to santhav...@googlegroups.com

2024-03-22


9)

நூல்களில் கீழ்க்காணும் பாடலை விநாயகர் துதியாக அருணகிரிநாதர் அருளியது என்று கொள்கின்றனர். ஆனால் இந்தப் பாடல் இடைச்செருகல் (Interpolation by an anonymous author) என்று எனக்குப் படுகின்றது. (i.e., அருணகிரிநாதர் பாடல் அன்று என்று தோன்றுகின்றது). இது குறித்துச் சில விஷயங்கள்:

  • இப்பாடலில் முருகன் குறிப்பு எதுவும் இல்லை. (விநாயகரைப் போற்றும் மற்ற 4 பாடல்களிலும் முருகன் குறிப்புகள் உள்ளன).

  • இப்பாடலில் விலைமாதர் வர்ணனை வருகின்றது. (விநாயகரைப் போற்றும் மற்ற 4 பாடல்களிலும் அத்தகைய வர்ணனை எதுவும் இல்லை).

  • இப்பாடலில் தன்னைப் படர்க்கையில் சுட்டுவது உள்ளது. ("அறிவீனன் இவனும்"). மற்றப்படி நான், அடியேனை, என்னை, முதலிய தற்சுட்டு எதுவும் இல்லை. இதுபோலத் தற்சுட்டு இன்றித் தன்னைப் படர்க்கையில் சுட்டுவது மட்டும் வரும் பாடல் திருப்புகழில் இல்லை என்று எண்ணுகின்றேன்.

  • இப்பாடலின் பிற்பகுதியின் பொருள் (கூறப்படும் வரலாறு) தமக்குத் தெளிவாகவில்லை என்று செங்கல்வராய பிள்ளை கூறியுள்ளார். வேறு எந்தத் திருப்புகழிலும் இது போலத் தெளிவின்மை இல்லை.

  • இப்பாடல் பெருமாளே என்று முடியாமல் முகவோனே என்று முடிகின்றது. (விநாயகரைப் போற்றும் மற்ற 4 பாடல்களும் பெருமாளே என்று முடிகின்றன).

V. Subramanian

----

https://kuganarul.blogspot.com/2018/05/blog-post_67.html

------------------------------------------------

(தனதனன தான தனதனன தான

தனதனன தான .. தனதான -- Syllabic pattern )


விடமடைசு வேலை அமரர்படை சூலம்

.. .. விசையன்விடு பாண .. மெனவேதான்

.. விழியுமதி பார விதமுமுடை மாதர்

.. .. வினையின்விளை வேதும் .. அறியாதே

கடியுலவு பாயல் பகலிரவெ னாது

.. .. கலவிதனில் மூழ்கி .. வறிதாய

.. கயவனறி வீனன் இவனுமுயர் நீடு

.. .. கழலிணைகள் சேர .. அருள்வாயே

இடையர்சிறு பாலை திருடிகொடு போக

.. .. இறைவன்மகள் வாய்மை .. அறியாதே

.. இதயமிக வாடி யுடையபிளை நாத

.. .. கணபதியெ னாம(ம்) .. முறைகூற

அடையலவர் ஆவி வெருவ-அடி கூர

.. .. அசலுமறி யாமல் .. அவரோட

.. அகல்வதென டாசொல் எனவுமுடி சாட

.. .. அறிவருளும் ஆனை .. முகவோனே.

---



On Fri, Mar 6, 2009 at 4:25 PM Pas Pasupathy <pas.pa...@gmail.com> wrote:

Siva Siva

unread,
Mar 22, 2024, 12:17:07 PM3/22/24
to santhav...@googlegroups.com

2024-03-22


10)

நூல்களில் கீழ்க்காணும் பாடலை அருணகிரிநாதர் அருளியது என்று கொள்கின்றனர். ஆனால் இந்தப் பாடல் இடைச்செருகலோ (Interpolation by an anonymous author) என்ற ஐயம் எனக்கு வருகின்றது.

இது குறித்துச் சில விஷயங்கள்:

  • ஐயாஎ னக்கிரங்கி வாரையா - திருப்புகழில் வேறு எங்கும் "வாரையா" போன்ற பிரயோகம் உள்ளதா?

  • உன்றன் வீடு தா - திருப்புகழில் வேறு எங்கும் "உன் வீட்டைத் தா" போன்ற பிரயோகம் உள்ளதா?

  • யானுனைப்பொல் சிந்தையாக வேகளித்து - திருப்புகழில் வேறு எங்கும் "நான் உன்னைப் போல மனம் பெற அருள்க" என்பது போன்ற வேண்டுகோள் உள்ளதா?

  • கந்த வேளெ யாமெனப்ப ரிந்து அருள்வாயே - இப்பாடலில், "வாரையா" & "அருள்வாயே" என்று இரு தனித்தனி வேண்டுகோள்கள் உள்ளன. இப்படி வேறு ஏதேனும் பாடலில் வருகின்றதா?

  • காளை யேறு கர்த்த னெந்தை யருள்பாலா - இங்கே "காளை - இடபம்" என்று பொருள் சொல்கின்றனர். திருப்புகழில் வேறு எப்பாடலிலேனும் "காளை = இடபம்" என்ற பொருளில் வருகின்றதா? (தேவாரத்தில் விடை, எருது, இடபம், ஏறு, சே, பெற்றம் என்றெல்லாம் வரும். காளை என்பது இளமையும் வலிமையும் உடைய ஆண்மகனுக்கே வரும் என்ற ஞாபகம்).

V. Subramanian

----

https://kaumaram.com/thiru/nnt0782_u.html

------------------------------------------------

(தான தான தத்த தந்த

தான தான தத்த தந்த

தான தான தத்த தந்த .. தனதான -- Syllabic pattern )


மாலி னாலெ டுத்த கந்தல் சோறி னால்வ ளர்த்த பொந்தி

மாறி யாடெ டுத்தசி ந்தை ...... யநியாய

மாயை யாலெ டுத்து மங்கி னேனை யாஎ னக்கி ரங்கி

வாரை யாயி னிப்பி றந்து ...... இறவாமல்


வேலி னால்வி னைக்க ணங்கள் தூள தாஎ ரித்து உன்றன்

வீடு தாப ரித்த அன்பர் ...... கணமூடே

மேவி யானு னைப்பொல் சிந்தை யாக வேக ளித்து கந்த

வேளெ யாமெ னப்ப ரிந்து ...... அருள்வாயே


காலி னாலெ னப்ப ரந்த சூரர் மாள வெற்றி கொண்ட

கால பாநு சத்தி யங்கை ...... முருகோனே

காம பாண மட்ட நந்த கோடி மாத ரைப்பு ணர்ந்த

காளை யேறு கர்த்த னெந்தை ...... யருள்பாலா


சேலை நேர்வி ழிக்கு றம்பெ ணாசை தோளு றப்பு ணர்ந்து

சீரை யோது பத்த ரன்பி ...... லுறைவோனே

தேவர் மாதர் சித்தர் தொண்டர் ஏக வேளு ருக்கு கந்த

சேவல் கேது சுற்று கந்த ...... பெருமாளே.

---


On Fri, Mar 22, 2024 at 12:02 PM Siva Siva <naya...@gmail.com> wrote:

2024-03-22

9)

Saranya Gurumurthy

unread,
Apr 2, 2024, 12:08:56 AM4/2/24
to சந்தவசந்தம்
Sir, 

This is an old mail in this thread that I happened to see today. Not sure if someone has replied to this. Just giving my response.

We (Thiruppugazh Anbargal) use to sing பாதாரமே நினைத்து only. 


திருப்புகழ் ஐயங்கள்

160 views
Siva Siva's profile photo

Siva Siva

unread,
1/17/09
to santhavasantham

திருப்புகழில் சில ஐயங்கள்

2009-01-17

1)

நாவேறு பாம ணத்த திருவேரகம்
தானான தான தத்த தானான தான தத்த


தானான தான தத்த தனதான

நாவேறு பாம ணத்த பாதார மேநி னைத்து
.... 
நாலாறு நாலு பற்று வகையான


.. 
நாலாரும் ஆக மத்தின் நூலாய ஞான முத்தி


.... 
நாடோறு[ம்நானு ரைத்த நெறியாக


இப்பாடலைப் பாடும்பொழுது பலரும் 'பாதாரமே நினைத்துஎன்ற இடத்தைப் 'பாதாரமே நினைந்துஎன்று பாடுகிறார்கள்அது ஏன்? 'தத்தஎன்ற சந்தத்தைத் 'தந்தஎன்று பாடுவது பிழை அன்றோ?

Saranya Gurumurthy

unread,
Apr 2, 2024, 12:12:22 AM4/2/24
to சந்தவசந்தம்
This is also an old mail.

அறமு நிறமு மயிலு மயிலு
.... மழகும் உடைய பெருமாளே

What I have learnt is 

அறமும் நிறமும் அயிலும் மயிலும் அழகும் உடைய பெருமாளே

அறம் goes with அயில் (வேல்) that establishes righteousness and நிறம் goes with மயில் which is colourful.

Saranya 

1/18/09
to santhavasantham
2009-01-17

5)

"தமரும் அமரு மனையும் இனிய - திருவாவினன்குடி"

தனன தனன தனன தனன
தனன தனன தனதான

தமரும் அமரு[ம்] மனையும் இனிய
.... தனமும் அரசும் அயலாகத்
.. தறுகண் மறலி முறுகு கயிறு
.... தலையை வளைய எறியாதே
கமல விமல மரக தமணி
.... கனக மருவும் இருபாதம்
.. கருத அருளி எனது தனிமை
.... கழிய அறிவு தரவேணும்
குமர சமர முருக பரம
.... குலவு பழநி மலையோனே
.. கொடிய பகடு முடிய முடுகு
.... குறவர் சிறுமி மணவாளா
அமரர் இடரும் அவுணர் உடலும்
.... அழிய அமர்செய் தருள்வோனே
.. அறமு நிறமு மயிலு மயிலு
.... மழகும் உடைய பெருமாளே.
----

இப்பாடலில் வரும் 'அறமு நிறமு மயிலு மயிலு' என்ற தொடரில் 'அயிலும் மயிலும்' என்று கொள்ளவேண்டுமா, 'மயிலும் அயிலும்' என்று கொள்ளவேண்டுமா? அல்லது பாடுவோர்/படிப்போர் சித்தப்படி முறையை வைத்துக்கொள்ளலாமா?


VETTAI ANANTHANARAYANAN

unread,
Apr 2, 2024, 11:04:28 PM4/2/24
to santhav...@googlegroups.com
Guruji Raghavan's Thiruppugazh anbargaL group sings this Thiruppugazh with " pAdhAra mEninaiththu' 
Also, in a recent complete collection: https://thiruppugazh-nectar.blogspot.com/2015/03/naaverupaamanaththa.html#more
Guruji Raghavan had taken enormous trouble to teach anbargal with the right chandak kuzippu and thaalam.
Others like ThiruththaNi Swaminathan may sing (wrongly) with 'ninaindhu'


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CALz5qbx-rfhKug1wPObnNgHDAnLSNVRVoKrYf02CFsGQd1Po1w%40mail.gmail.com.

Siva Siva

unread,
Apr 2, 2024, 11:10:17 PM4/2/24
to santhav...@googlegroups.com
I do not know. Maybe I am mishearing it.
Or maybe this is an older recording - and he may have changed it later.


Siva Siva

unread,
Apr 2, 2024, 11:12:37 PM4/2/24
to santhav...@googlegroups.com
Thanks.

N. Ganesan

unread,
Apr 3, 2024, 2:18:59 AM4/3/24
to சந்தவசந்தம்
Prof. S. Pasupathy answered SivaSiva's query:


---------- Forwarded message ---------
From: Pas Pasupathy <Unknown>
Date: Sunday, January 18, 2009 at 3:09:36 PM UTC-6
Subject: Re: திருப்புகழ் ஐயங்கள்
To: santhav...@googlegroups.com <Unknown>


2009/1/17 Siva Siva <naya...@gmail.com>:

> 2009-01-17
>
> 5)
>
> "தமரும் அமரு மனையும் இனிய - திருவாவினன்குடி"
>
> தனன தனன தனன தனன
> தனன தனன தனதான
>
> தமரும் அமரு[ம்] மனையும் இனிய
> .... தனமும் அரசும் அயலாகத்

> ----
>
> இப்பாடலில் வரும் 'அறமு நிறமு மயிலு மயிலு' என்ற தொடரில் 'அயிலும் மயிலும்'
> என்று கொள்ளவேண்டுமா, 'மயிலும் அயிலும்' என்று கொள்ளவேண்டுமா? அல்லது
> பாடுவோர்/படிப்போர் சித்தப்படி முறையை வைத்துக்கொள்ளலாமா?//

இரண்டிற்கும் மரபு உள்ளது. 'மயிலு மயிலுந் துணை ' என்று சில முருக பக்தர்கள்
மடலை எழுதும்போது துவங்குவது உண்டு. சொல்லழகு உண்டு இந்தப் பழக்கத்தில்.

ஆனால், இந்தப் பாடலில் , எனக்குத் தெரிந்து, எல்லா உரையாசிரியர்களும்,
'அயிலும் மயிலும்' என்றுதான் எடுத்துக் கொண்டனர். ஏனென்றால்,
'வேலும், மயிலும் துணை' என்று சொல்வது பழம் மரபு. வேலுக்கு முதல் மரியாதை.

பசுபதி
18-1-09

>


> அன்புடன்,
> வி. சுப்பிரமணியன்
>

Saranya Gurumurthy

unread,
Apr 3, 2024, 3:12:19 AM4/3/24
to சந்தவசந்தம்
We are taught ninaitthu only. The background of this recording as I came to know from my teachers who learnt from Guruji Sri Raghavan is that as below:

They were given the recording studio for a week by Sandhya Rajagopal (DD news reader) and within that week they recorded 475 songs that were being sung across the isaivazhipadu. So due to the tediousness he might have missed. 

Later some 28 songs were added (for which his recording are not available even now) to make the count as 503 which are in the current version of isaivazhipadu book.

So only in this recording it should be like this. I have heard him singing "ninaitthu" in other recordings of him in isaivazhipadu. If I could locate, I will share here.

Saranya

N. Ganesan

unread,
Apr 3, 2024, 3:54:20 AM4/3/24
to santhav...@googlegroups.com
சிவசிவா எழுதினார்:
>  உன்றன் வீடு தா திருப்புகழில் வேறு எங்கும் "உன் வீட்டைத் தாபோன்ற பிரயோகம் உள்ளதா?

கௌமாரம்.கொம் தளத்தில் கொடுத்துள்ள உரை பிழைப்பட்டது.
உன்றன் வீடு தா ... உனது மோக்ஷ வீட்டைத் தந்தருள்க.

பரித்த அன்பர் கணமூடே ... அன்பு நிறைந்த உன் அடியார்
திருக்கூட்டத்தில்

உன்றன் வீடு தாபரித்த அன்பர் கணமூடே - உனது திருக்கோவிலை இடமாகக்கொண்ட அன்பர்கள் திருக்கூட்டத்தோடே
(என்பது உரை)

தாபரித்தல் நிலைபெற்றிருத்தல்; ஆதரித்தல்.
தாபரித்தல் < ஸ்தாபர- (sthaabara-) < ஸ்தாவர- 
தாபரித்தல் பொருளுக்கு தாவரம் (< ஸ்தாவர) என்னும் சொல்லைப் பொருத்தலாம்.

இத் திருப்புகழில் தாபரித்தல் என்ற வினைச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
உன்றன் வீடு தாபரித்த அன்பர் - எனப் பொருள்கொள்ள வேண்டும்.

தாபரித்தல் வினைச்சொல்லை அருணகிரியார் பாடும் இன்னொரு திருப்புகழ்:

பிடித்து அடியேனைப் பார் அடைக்கலக் கோலமாமென ...
என்னைப் பற்றிக்கொண்டு உலகில் எனக்குப் புகலிடமாக
இருக்கும் தோற்றத்தைக் காண்பித்து,

தாபரித்து நித்த ஆரம் ஈதென ... ஆதரவுடன் யான்
நித்தியமான ஓர் ஆபரணத்தை அணிவதற்காக

தாபரித்தல் பல நூல்களில் உண்டு. உ-ம்:

பிற பின்,
நா. கணேசன்

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

N. Ganesan

unread,
Apr 3, 2024, 4:30:53 AM4/3/24
to santhav...@googlegroups.com
>  யானுனைப்பொல் சிந்தையாக வேகளித்து திருப்புகழில் வேறு எங்கும் "நான் உன்னைப் போல மனம் பெற அருள்க
> என்பது போன்ற வேண்டுகோள் உள்ளதா?
போல், போல - என்பன அசைச்சொல் ஆகவும் வரும். இங்கே அவ்வாறு கொள்ளலாம். 

On Wed, Apr 3, 2024 at 2:53 AM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
சிவசிவா எழுதினார்:
>  உன்றன் வீடு தா திருப்புகழில் வேறு எங்கும் "உன் வீட்டைத் தாபோன்ற பிரயோகம் உள்ளதா?

கௌமாரம்.கொம் தளத்தில் கொடுத்துள்ள உரை பிழைப்பட்டது.
உன்றன் வீடு தா ... உனது மோக்ஷ வீட்டைத் தந்தருள்க.

பரித்த அன்பர் கணமூடே ... அன்பு நிறைந்த உன் அடியார்
திருக்கூட்டத்தில்

N. Ganesan

unread,
Apr 3, 2024, 8:54:51 AM4/3/24
to சந்தவசந்தம்
On Friday, March 22, 2024 at 11:02:24 AM UTC-5 Siva Siva wrote:

2024-03-22


9)

நூல்களில் கீழ்க்காணும் பாடலை விநாயகர் துதியாக அருணகிரிநாதர் அருளியது என்று கொள்கின்றனர். ஆனால் இந்தப் பாடல் இடைச்செருகல் (Interpolation by an anonymous author) என்று எனக்குப் படுகின்றது. (i.e., அருணகிரிநாதர் பாடல் அன்று என்று தோன்றுகின்றது).


தாங்கள் கூறும் காரணங்கள் சரியாக இருக்கின்றன. விடமடைசு வேலை ... அருணகிரியார் வாக்கு அன்று எனக் கொள்வோம்.

நா. கணேசன்

Siva Siva

unread,
Apr 3, 2024, 9:30:16 AM4/3/24
to santhav...@googlegroups.com
Thanks Saranya for the background info of this recording.
Yes, occasional slips can occur during live performances and sometimes during recording as well.

V. Subramanian

Siva Siva

unread,
Apr 3, 2024, 9:46:21 AM4/3/24
to santhav...@googlegroups.com
Interesting angle.
Thanks.

Saranya Gurumurthy

unread,
Apr 3, 2024, 12:10:00 PM4/3/24
to சந்தவசந்தம்

N. Ganesan

unread,
Apr 3, 2024, 12:13:37 PM4/3/24
to santhav...@googlegroups.com
naaveru

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Siva Siva

unread,
Apr 3, 2024, 12:19:12 PM4/3/24
to santhav...@googlegroups.com
Thanks.

Saranya Gurumurthy

unread,
Apr 4, 2024, 7:42:16 AM4/4/24
to சந்தவசந்தம்
உன்றன் வீடு தா - திருப்புகழில் வேறு எங்கும் "உன் வீட்டைத் தா" போன்ற பிரயோகம் உள்ளதா?

I think in வஞ்சங்கொண்டும் திருப்புகழ் it comes.

தஞ்சந்தஞ் சஞ்சிறி யேன்மதி
     கொஞ்சங்கொஞ் சந்துரை யேயருள்
          தந்தென்றின் பந்தரு வீடது ...... தருவாயே

தஞ்சந்தஞ்சம் சிறியேன் மதி
கொஞ்சங்கொஞ்சம் துரையே அருள் 
தந்து என்று இன்பம் தரு வீடது தருவாயே 

சரண்யா 

Siva Siva

unread,
Apr 4, 2024, 8:00:18 AM4/4/24
to santhav...@googlegroups.com
Thanks.

Yes, praying for வீடு / முக்தி is normal.
My question was more on the qualifier "உன்றன்" used with வீடு.

V. Subramanian

Saranya Gurumurthy

unread,
Apr 4, 2024, 8:02:44 AM4/4/24
to சந்தவசந்தம்
Ok Sir. Got it.

N. Ganesan

unread,
Apr 4, 2024, 8:10:17 AM4/4/24
to santhav...@googlegroups.com
On Thu, Apr 4, 2024 at 7:00 AM Siva Siva <naya...@gmail.com> wrote:
Thanks.

Yes, praying for வீடு / முக்தி is normal.
My question was more on the qualifier "உன்றன்" used with வீடு.

பல திருப்புகழில் “உன்றன்” என உண்டு.


V. Subramanian


On Thu, Apr 4, 2024 at 7:42 AM Saranya Gurumurthy <saranya.g...@gmail.com> wrote:
உன்றன் வீடு தா - திருப்புகழில் வேறு எங்கும் "உன் வீட்டைத் தா" போன்ற பிரயோகம் உள்ளதா?

I think in வஞ்சங்கொண்டும் திருப்புகழ் it comes.

தஞ்சந்தஞ் சஞ்சிறி யேன்மதி
     கொஞ்சங்கொஞ் சந்துரை யேயருள்
          தந்தென்றின் பந்தரு வீடது ...... தருவாயே

தஞ்சந்தஞ்சம் சிறியேன் மதி
கொஞ்சங்கொஞ்சம் துரையே அருள் 
தந்து என்று இன்பம் தரு வீடது தருவாயே 

சரண்யா 

--
You received this message because you are subscribed to a topic in the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/santhavasantham/NCSuBJ5jkTw/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCP%3DNPO84MZZnBvVERr1M5uCb2xE6PgdxHQnJ_MVO6s9qA%40mail.gmail.com.

N. Ganesan

unread,
Apr 4, 2024, 8:24:22 AM4/4/24
to santhav...@googlegroups.com
On Thu, Apr 4, 2024 at 7:00 AM Siva Siva <naya...@gmail.com> wrote:
> My question was more on the qualifier "உன்றன்" used with வீடு.

உன்றன் வீடு - உனது மோட்சம் என்றால் பொருள் சிறக்கவில்லை. உன்றன் வீடு தாபரித்த அன்பர் : வீடு - கோவில் (உ-ம்: அறுபடைவீடு).

உன்தன், உன்றன் - இரண்டும் உள்ளது. சந்தத்திற்காகவா?
சிதைத்து உன்றன் பதத்து இன்பம் தருவாயே - திருப்:42/8
அறிவு அழிகின்ற குணம் அற உன்றன் அடி இணை தந்து நீ ஆண்டு அருள்வாய் - திருப்:48/4
காயமும் நாவும் நெஞ்சும் ஓர் வழியாக அன்பு காயம் விடாமல் உன்றன் நீடிய தாள் நினைந்து - திருப்:82/7
தெரிவையர்கள் ஆசை மிஞ்சி வெகு கவலையாய் உழன்று திரியும் அடியேனை உன்றன் அடி சேராய் - திருப்:110/4
மல சல சுவாச சஞ்சலம் அதால் என் மதி நிலை கெடாமல் உன்றன் அருள்தாராய் - திருப்:122/2
எஞ்சி மனம் உழலாமல் உன்றன் அன்பு உடைமை மிகவே வழங்கி - திருப்:180/7
கன பொருள் எலாம் இழந்து மயலில் மிகவே அலைந்த கசடன் எனை ஆள உன்றன் அருள்தாராய் - திருப்:195/4
கலவியிலே முயங்கி வனிதையர் பால் மயங்கு கபடனை ஆள உன்றன் அருள்கூராய் - திருப்:224/4
அறிவு இலா பித்தர் உன்றன் அடி தொழா கெட்ட வஞ்சர் அசடர் பேய் கத்தர் நன்றி அறியாத - திருப்:352/1
தெளிந்து உன்றன் பழம் தொண்டு என்று உயர்வாக - திருப்:464/4
போகம் அதிலே உழன்று பாழ் நரகு எய்தாமல் உன்றன் பூ அடிகள் சேர அன்பு தருவாயே - திருப்:703/4
வால ரவி கிரணங்களாம் என உற்ற பதங்கள் மாயை தொலைந்திட உன்றன் அருள்தாராய் - திருப்:840/4
விஞ்சவே தரும் இளம் கொங்கையார் வினை கடந்து உன்றன் மேல் உருக என்று அருள்வாயே - திருப்:1103/4
சிவம் வந்து குதி கொள அகம் வடிவு உன்றன் வடிவம் என திகழ் அண்டர் முநிவர் கணம் அயன் மாலும் - திருப்:1249/2

 மேல்
 
    உன்றனக்கே (1)
உன்றனக்கே பரமும் என்றனக்கு ஆர் துணைவர் உம்பருக்கு ஆவதினின் வந்து தோணாய் - திருப்:472/4

 மேல்
 
    உன்றனது (2)
மங்கிமங்கிவிட்டேனை உன்றனது சிந்தை சந்தோஷித்து ஆளுகொண்டு அருள - திருப்:457/3
என்றன் முந்துற தோணி உன்றனது சிந்தை தாராய் - திருப்:457/8

 மேல்
 
    உன்றனை (1)
மங்கையர் சுகத்தை வெகு இங்கிதம் என் உற்ற மனம் உன்றனை நினைத்து அமைய அருள்வாயே - திருப்:616/5

Siva Siva

unread,
Apr 4, 2024, 8:32:49 AM4/4/24
to santhav...@googlegroups.com
/ உன்தன், உன்றன் - இரண்டும் உள்ளது. சந்தத்திற்காகவா? /

உன்+தன் = உன்றன்
உம்+தம் = உந்தம்.

N. Ganesan

unread,
Apr 4, 2024, 8:36:09 AM4/4/24
to santhav...@googlegroups.com


On Thu, Apr 4, 2024 at 7:00 AM Siva Siva <naya...@gmail.com> wrote:
> My question was more on the qualifier "உன்றன்" used with வீடு.

உன்றன் வீடு - உனது மோட்சம் என்றால் பொருள் சிறக்கவில்லை. உன்றன் வீடு தாபரித்த அன்பர் : வீடு - கோவில் (உ-ம்: அறுபடைவீடு).

உன்தன், உன்றன் - இரண்டும் உள்ளது. சந்தத்திற்காகவா?

உன்+தன் = உந்தன், உன்தன், உன்றன் மூன்றும் பாவிக்கிறார் அருணகிரிநாதர்

உந்தன் (1)
உந்தன் தஞ்சம் தஞ்சம் தஞ்சம் சிவன் அருள் குருபர என முநிவரர் பணியும் - திருப்:150/16
உன்தன் (5)
இனி உன்தன் மலர்ந்து இலகும் பதம் அடைவேனோ - திருப்:14/8
மண்டு ஆசை கொண்டு விண்டு ஆவி நைந்து மங்காமல் உன்தன் அருள்தாராய் - திருப்:586/4
கொந்து ஆர் அரும்பு நின் தாள் மறந்து குன்றாமல் உன்தன் அருள்தாராய் - திருப்:587/4
வேலினால் வினை கணங்கள் தூள் அதா எரித்து உன்தன் வீடு தா பரித்த அன்பர் கணமூடே - திருப்:782/3
அழிவது யான் முன் பயந்த விதி வசமோ மற்றை உன்தன் அருள் வசமோ இ ப்ரமம் தெரிகிலேனே - திருப்:1174/4

 மேல்
 
    உன்தனை (1)
தரித்த ஊரும் மெய் என மனம் நினையாது உன்தனை
  பராவியும் வழிபடு தொழிலது தருவாயே - திருப்:109/3,4

 மேல்
 
    உன்றன் (14)

N. Ganesan

unread,
Apr 4, 2024, 8:37:20 AM4/4/24
to santhav...@googlegroups.com
On Thu, Apr 4, 2024 at 7:00 AM Siva Siva <naya...@gmail.com> wrote:
Thanks.

Yes, praying for வீடு / முக்தி is normal.
My question was more on the qualifier "உன்றன்" used with வீடு.

உன்றன் வீடு தா - இப்பொருளில் அருணகிரியார்  பாடவில்லை.
 

V. Subramanian


On Thu, Apr 4, 2024 at 7:42 AM Saranya Gurumurthy <saranya.g...@gmail.com> wrote:
உன்றன் வீடு தா - திருப்புகழில் வேறு எங்கும் "உன் வீட்டைத் தா" போன்ற பிரயோகம் உள்ளதா?

I think in வஞ்சங்கொண்டும் திருப்புகழ் it comes.

தஞ்சந்தஞ் சஞ்சிறி யேன்மதி
     கொஞ்சங்கொஞ் சந்துரை யேயருள்
          தந்தென்றின் பந்தரு வீடது ...... தருவாயே

தஞ்சந்தஞ்சம் சிறியேன் மதி
கொஞ்சங்கொஞ்சம் துரையே அருள் 
தந்து என்று இன்பம் தரு வீடது தருவாயே 

சரண்யா 

--
You received this message because you are subscribed to a topic in the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/santhavasantham/NCSuBJ5jkTw/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCP%3DNPO84MZZnBvVERr1M5uCb2xE6PgdxHQnJ_MVO6s9qA%40mail.gmail.com.

N. Ganesan

unread,
Apr 4, 2024, 8:50:03 AM4/4/24
to சந்தவசந்தம்
On Thursday, April 4, 2024 at 6:42:16 AM UTC-5 Saranya Gurumurthy wrote:
உன்றன் வீடு தா - திருப்புகழில் வேறு எங்கும் "உன் வீட்டைத் தா" போன்ற பிரயோகம் உள்ளதா?

I think in வஞ்சங்கொண்டும் திருப்புகழ் it comes.

வீடு என்ற சொல்லைத் தேடினேன்:

எங்குமே “உன்றன் வீடு” என்ற பொருளிலோ, “உன்றன் வீடு தா” என்றோ காணோம்.

“உன்றன் வீடு தாபரித்த அன்பர்” என அருணகிரிநாதர் பாடியுள்ளார். தாபரி- வினை.

Siva Siva

unread,
Apr 4, 2024, 8:57:43 AM4/4/24
to santhav...@googlegroups.com
Thanks.

Siva Siva

unread,
Nov 16, 2024, 11:05:42 AM11/16/24
to santhav...@googlegroups.com

1. கீழ்க்காணும் பாடலில் சந்தக்குழிப்பு ஒவ்வோர் அடியிலும் ஒருமுறையே வருகின்றது.
இஃது அருணகிரியார் பாடலா இடைச்செருகலா என்ற ஐயம் எழுகின்றது.

2. அது மட்டுமன்றி இப்பாடலில் கூறப்பட்ட (& கூறப்படாத) செய்திகளை எண்ணும்பொழுது அந்த ஐயம் இன்னும் வலுப்பெறுகின்றது.

3. By the way, normally the Sanskrit prefix ni ( nir. nis, etc) indicates negation / lack of of something - such as nirmala, nirguNa, etc.
But in this song the word நிர்மூடனை comes - but instead of negating it seems to emphasize the quality. Does Sanskrit have such usages of the ni prefix?

V. Subramanian

திருப்புகழ் 1197 வடிகட்டிய தேன் என  (பொதுப்பாடல்கள்)
வடிகட்டிய தேனென வாயினி
     லுறுதுப்பன வூறலை யார்தர
          வரைவிற்றிக ழூடலி லேதரு ...... மடவார்பால்

அடிபட்டலை பாவநிர் மூடனை
     முகடித்தொழி லாமுன நீயுன
          தடிமைத்தொழி லாகஎ நாளினி ...... லருள்வாயோ

பொடிபட்டிட ராவணன் மாமுடி
     சிதறச்சிலை வாளிக ளேகொடு
          பொருகைக்கள மேவிய மாயவன் ...... மருகோனே

கொடுமைத்தொழி லாகிய கானவர்
     மகிமைக்கொள வேயவர் வாழ்சிறு
          குடிலிற்குற மானொடு மேவிய ...... பெருமாளே.
===

On Thu, Apr 4, 2024 at 8:02 AM Saranya Gurumurthy <saranya.g...@gmail.com> wrote:

Siva Siva

unread,
Nov 21, 2024, 9:39:09 AM11/21/24
to santhav...@googlegroups.com
கீழ்க்காணும் பாடல் அருணகிரிநாதர் அருளியது அன்று என்று எனக்குத் தோன்றுகிறது.  இடைச்செருகல் போல் தோன்றுகின்றது.

1. இப்பாட்டில் முருகன், வேல், வள்ளி, சூரனை அழித்தது, இத்யாதி செய்திகள் இல்லை.

2. அதுமட்டுமன்றிச், சந்தக்குழிப்பு அப்படியே ஓர் அரையடியாக வந்துள்ளது. இப்படி அருணகிரியார் அருளிய திருப்புகழ்ப் பாடல்களில் வேறு எங்கும் உண்டா?


பனகப் படமிசைந்த  (திலதைப்பதி)

தனனத் தனன தந்த தனனத் தனன தந்த
     தனனத் தனன தந்த ...... தனதான

......... பாடல் .........

பனகப் படமி சைந்த முழையிற் றரள நின்று
     படர்பொற் பணிபு னைந்த ...... முலைமீதிற்

பரிவற் றெரியு நெஞ்சில் முகிலிற் கரிய கொண்டை
     படுபுட் பவன முன்றி ...... லியலாரும்

அனமொத் திடுசி றந்த நடையிற் கிளியி னின்சொல்
     அழகிற் றனித ளர்ந்து ...... மதிமோக

மளவிப் புளக கொங்கை குழையத் தழுவி யின்ப
     அலையிற் றிரிவ னென்று ...... மறிவேனோ

தனனத் தனன தந்த தனனத் தனன தந்த
     தனனத் தனன தந்த ...... தனதானா

தகிடத் தகிட தந்த திமிதத் திமித வென்று
     தனிமத் தளமு ழங்க ...... வருவோனே

செநெனற் கழனி பொங்கி திமிலக் கமல மண்டி
     செறிநற் கழைதி ரண்டு ...... வளமேவித்

திருநற் சிகரி துங்க வரையைப் பெருவு கின்ற
     திலதைப் பதிய மர்ந்த ...... பெருமாளே.

====

On Sat, Nov 16, 2024 at 11:05 AM Siva Siva <naya...@gmail.com> wrote:


VETTAI ANANTHANARAYANAN

unread,
Nov 21, 2024, 11:03:56 PM11/21/24
to santhav...@googlegroups.com
நீங்கள் தந்த இரு பாடல்களும் இடைச்செருகல்கள் எனவே தோன்றுகிறது. புகழ்பெற்ற செய்யுள் நூல்களில் இடைச்செருகல்கள் காணப்படும்; பாடலாசிரியர் போலத் தாமும் கவிதை படைக்கும் திறனுள்ளவர் என்பதைப் பிறருக்குக் காட்டச் சில புலவர்கள் இவ்வாறு செய்வதுண்டு என்பார்கள்.

அனந்த்
Message has been deleted

N. Ganesan

unread,
Nov 22, 2024, 10:07:00 AM11/22/24
to santhav...@googlegroups.com
On Sat, Nov 16, 2024 at 10:05 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

1. கீழ்க்காணும் பாடலில் சந்தக்குழிப்பு ஒவ்வோர் அடியிலும் ஒருமுறையே வருகின்றது.
இஃது அருணகிரியார் பாடலா இடைச்செருகலா என்ற ஐயம் எழுகின்றது.

எனக்கு விளங்கவில்லை. ஒரே சந்தக் குழிப்பு ஒவ்வோர் அடியிலும் 3 முறை வருகிறதே
 தனனத்தன தானன தானன
     தனனத்தன தானன தானன
          தனனத்தன தானன தானன ...... தனதான
 

2. அது மட்டுமன்றி இப்பாடலில் கூறப்பட்ட (& கூறப்படாத) செய்திகளை எண்ணும்பொழுது அந்த ஐயம் இன்னும் வலுப்பெறுகின்றது.

3. By the way, normally the Sanskrit prefix ni ( nir. nis, etc) indicates negation / lack of of something - such as nirmala, nirguNa, etc.
But in this song the word நிர்மூடனை comes - but instead of negating it seems to emphasize the quality. Does Sanskrit have such usages of the ni prefix?


Yes. we can check words starting with nir- in Sanskrit.

example:
https://jainqq.org/pagetext/Niyam_Sara/034367/165
आत्मा निर्दण्ड मन, वचन और काय के व्यापार से रहित - है, निर्द्वन्द्व (द्वैत रहित ) है, निर्मम ( ममता रहित ) है, नि:शरीर (शरीर रहित) है, निरालम्ब है, निराग (राग रहित ) है, निर्दोष (सर्वथा निर्मल) है, निर्मूढ़ ( मूढ़ता रहित ) है, और निर्भय है।

ātmā nirdaṇḍa mana, vacana aura kāya kē vyāpāra sē rahita - hai, nirdvandva (dvaita rahita ) hai, nirmama ( mamatā rahita ) hai, ni:śarīra (śarīra rahita) hai, nirālamba hai, nirāga (rāga rahita ) hai, nirdōṣa (sarvathā nirmala) hai, nirmūṛha ( mūṛhatā rahita ) hai, aura nirbhaya hai.
nirmūṛha ( mūṛhatā rahita ) hai, aura nirbhaya hai.

The soul (ātmā) in its pure, nirupādhi state has no activities of the mind, the speech, and the body; it is nirdanda. It is one-only - nirdvandva, withoutinfatuation – nirmama, without-body – nihśarīra, independent – nirālamba, without-attachment - nirāga, without-fault — nirdosa, without-delusion – nirmūḍha, and without-fear – nirbhaya.
-------------

நிர்மூடன்/நிருமூடன் - முழுமூடன் என்னும் பொருளில் தமிழில் உள்ளது. திருப்புகழ், விவிலிய மொழிபெயர்ப்பு, கல்கி ... நாற்றம் என்பது நறுமணம். ஆனால், பொருள் மாறிவிட்டது. காலப்போக்கில்  நிர்மூடன், நாற்றம் ... போல, எதிர்மறைப் பொருள் உண்டாகும் வார்த்தைகளைத் தொகுக்கலாம்.

MTL:
(1) நிர்மூடன் nirmūṭaṉ , n. < nir-mūḍha. Absolute fool, blockhead; முழுமூடன். நீணிதிதனைக் கண்டாணவமான நிர்மூடனை (திருப்பு. 44).
(2)  நிர்மூடி nirmūṭi , n. < id. Fem. of நிர் மூடன். Stupid woman; மூடப்பெண். வாழும் மனைக்கு வங்காய் வந்தாயே நிர்மூடி (ஆதியூரவதானி. 9).

திருப்புகழ்:
(1) நிர்மூடனை - திருச்செந்தூர்:
https://www.kaumaram.com/thiru/nnt0029_u.html

(2) நிர்மூடனை - பழமுதிர்சோலை
https://kaumaram.com/thiru/nnt1314_u.html
இது நாமக்கல் அருகே உள்ள தலம் என வலையப்பேட்டை கிருஷ்ணன் கருதுகிறார். என் கருத்தும் அஃதே.
https://thirupugazhtemples.blogspot.com/2018/08/blog-post_2.html

(3) நிர்மூடன் - நிருமூடன் என்று ஆகிறது:
https://kaumaram.com/thiru/nnt0307_u.html

ஆக, திருப்புகழிலே நான்கு முறை இச்சொல் வருகிறது.

NG

 

V. Subramanian

திருப்புகழ் 1197 வடிகட்டிய தேன் என  (பொதுப்பாடல்கள்)
வடிகட்டிய தேனென வாயினி
     லுறுதுப்பன வூறலை யார்தர
          வரைவிற்றிக ழூடலி லேதரு ...... மடவார்பால்

அடிபட்டலை பாவநிர் மூடனை
     முகடித்தொழி லாமுன நீயுன
          தடிமைத்தொழி லாகஎ நாளினி ...... லருள்வாயோ

பொடிபட்டிட ராவணன் மாமுடி
     சிதறச்சிலை வாளிக ளேகொடு
          பொருகைக்கள மேவிய மாயவன் ...... மருகோனே

கொடுமைத்தொழி லாகிய கானவர்
     மகிமைக்கொள வேயவர் வாழ்சிறு
          குடிலிற்குற மானொடு மேவிய ...... பெருமாளே.
===

On Thu, Apr 4, 2024 at 8:02 AM Saranya Gurumurthy <saranya.g...@gmail.com> wrote:

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAO96JCPAid_soaVxdrBfjAnEecCQmRu5z7vxrrhbdjWFaimpHg%40mail.gmail.com.

N. Ganesan

unread,
Nov 22, 2024, 12:37:46 PM11/22/24
to santhav...@googlegroups.com
(1) குப்பை - பழைய பொருள் இல்லாமல், இன்றைய பொருளில் திருப்புகழில் பயன்படுத்தி உள்ளார்.

(2) மரணப் பிரமாதம் - குற்றம், தவறு என்ற பழைய பொருள் 15-ம் நூற்றாண்டில் இருந்துள்ளது. 

இப்பொழுது நாற்றம், நிர்மூடன்,குப்பை இழிபொருட்பேறும், பிரமாதம் உயர்பொருட்பேறும் அடைந்துள. வடமொழி வார்த்தைகள் தமிழில் பொருள் மாறுபாடு - இன்னும் தொகுக்கலாம்.

Siva Siva

unread,
Nov 22, 2024, 2:40:01 PM11/22/24
to santhav...@googlegroups.com
Thanks.
Is there any critical analysis of Thiruppugazh by any scholars to identify the list of potential songs that are interpolations (i.e. not by Arunagirithar)?

V. Subramanian

VETTAI ANANTHANARAYANAN

unread,
Nov 22, 2024, 8:05:44 PM11/22/24
to santhav...@googlegroups.com
As far as I know, there has been no such attempt. 
Re insertions, there are quite a few மிகைப்பாடல்கள் in KambaramayaNam: https://vaiyan.blogspot.com/2019/05/2-1-kambaramayanam-2-1.html
ananth

Siva Siva

unread,
Nov 22, 2024, 8:35:21 PM11/22/24
to santhav...@googlegroups.com
It is unfortunate if no thiruppugazh scholars have undertaken such an effort so far to review and flag such songs.

If any of the SV members are aware of any other potentially suspect songs, please share that list in this thread.

V. Subramanian


--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

N. Ganesan

unread,
Nov 22, 2024, 9:30:15 PM11/22/24
to santhav...@googlegroups.com
On Thu, Nov 21, 2024 at 10:03 PM VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:
நீங்கள் தந்த இரு பாடல்களும் இடைச்செருகல்கள் எனவே தோன்றுகிறது. புகழ்பெற்ற செய்யுள் நூல்களில் இடைச்செருகல்கள் காணப்படும்; பாடலாசிரியர் போலத் தாமும் கவிதை படைக்கும் திறனுள்ளவர் என்பதைப் பிறருக்குக் காட்டச் சில புலவர்கள் இவ்வாறு செய்வதுண்டு என்பார்கள்.

அனந்த்

தணிகைமணி வ.சு.செ. அவர்கள் ஓரிடத்தில் குறிப்பிடுகிறார்: எந்தெந்தப் பாடல் இடைச்செருகல் என்பது தெரியவில்லை.


 

On Thu, Nov 21, 2024 at 9:39 AM Siva Siva <naya...@gmail.com> wrote:
கீழ்க்காணும் பாடல் அருணகிரிநாதர் அருளியது அன்று என்று எனக்குத் தோன்றுகிறது.  இடைச்செருகல் போல் தோன்றுகின்றது.

1. இப்பாட்டில் முருகன், வேல், வள்ளி, சூரனை அழித்தது, இத்யாதி செய்திகள் இல்லை.

2. அதுமட்டுமன்றிச், சந்தக்குழிப்பு அப்படியே ஓர் அரையடியாக வந்துள்ளது. இப்படி அருணகிரியார் அருளிய திருப்புகழ்ப் பாடல்களில் வேறு எங்கும் உண்டா?


பனகப் படமிசைந்த  (திலதைப்பதி)

தனனத் தனன தந்த தனனத் தனன தந்த
     தனனத் தனன தந்த ...... தனதான

......... பாடல் .........

பனகப் படமி சைந்த முழையிற் றரள நின்று
     படர்பொற் பணிபு னைந்த ...... முலைமீதிற்

பரிவற் றெரியு நெஞ்சில் முகிலிற் கரிய கொண்டை
     படுபுட் பவன முன்றி ...... லியலாரும்

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

N. Ganesan

unread,
Nov 22, 2024, 10:00:40 PM11/22/24
to santhav...@googlegroups.com
VS:  > 2. அதுமட்டுமன்றிச், சந்தக்குழிப்பு அப்படியே ஓர் அரையடியாக வந்துள்ளது. 
> இப்படி அருணகிரியார் அருளிய திருப்புகழ்ப் பாடல்களில் வேறு எங்கும் உண்டா?

சந்தக் குழிப்பு உள்ள திருப்புகழ்ப் பாடல்கள்:

தனனத் தனன தந்த தனனத் தனன தந்த
     தனனத் தனன தந்த ...... தனதானா
  தகிடத் தகிட தந்த திமிதத் திமித வென்று
     தனிமத் தளமு ழங்க ...... வருவோனே

(2) https://www.kaumaram.com/thiru/nnt0422_u.html
தனனதன தனனதன தந்தனந் தந்தனந்
     தகுகுகுகு குகுகுகுகு டங்குடங் குந்தடந்
          தவில்முரசு பறைதிமிலை டிங்குடிங் குந்தடர்ந் ...... தண்டர்பேரி
   தடுடுடுடு டுடுடுடுடு டுண்டுடுண் டுண்டுடுண்
         டிமிடிமிட டகுர்திகுகு சங்குவெண் கொம்புதிண்
            கடையுகமொ டொலியகட லஞ்சவஞ் சன்குலஞ் ...... சிந்திமாளச்

(3) https://kaumaram.com/thiru/nnt0456_u.html
திந்திமி திந்திமி தோதி மிந்திமி
  தீத திதிந்தித தீதி திந்திமி
    தந்தன தந்தன னாத னந்தன
      தான தனந்தன னாவெ னும்பறை
        செந்தவில் சங்குட னேமு ழங்கசு
          ரார்கள் சிரம்பொடி யாய்வி டுஞ்செயல் ...... கண்டவேலா
 
(4)  https://www.kaumaram.com/thiru/nnt0247_u.html
தத்தனத னாத னத்தந் தத்தனத னாத னத்தந்
     தத்தனத னாத னத்தந் ...... தகுதீதோ
தக்குகுகு டூடு டுட்டுண் டிக்குகுகு டீகு தத்தந்
     தத்தனத னான னுர்த்துஞ் ...... சதபேரி

(5) https://kaumaram.com/thiru/nnt0520_u.html
தனன தந்தன தானனா தனதனன
     தினன திந்தன தீததோ திகுததிகு
          தகுத குந்ததி தாகுதோ வெனமுழவு ...... வளைபேரி
 
(6) https://www.kaumaram.com/thiru/nnt0624_u.html
 தனனதன தனதனன தெனனதென தெனதெனன
      தந்தத்த னத்தனன தெந்தத்தெ னத்தெனன ...... தனனானா
           தகுததகு தகுதகுதி திகுதிதிகு திகுதிகுதி
              தங்குத்த குத்தகுகு திங்குத்தி குத்திகுகு

(7) https://www.kaumaram.com/thiru/nnt0022_u.html
தந்தன தனந்தனந் தனவெனச்
     செஞ்சிறு சதங்கைகொஞ் சிடமணித்
          தண்டைகள் கலின்கலின் கலினெனத் ...... திருவான

(8) https://www.kaumaram.com/thiru/nnt0060_u.html
தகுடதகு தாந்த தந்தத்
     திகுடதிகு தீந்த மிந்தித்
          தகுகணக தாங்க ணங்கத் ...... தனதான
தனனதன தாந்த னந்தத்
     தெனநடன மார்ந்த துங்கத்

(9) https://kaumaram.com/thiru/nnt0720_u.html
தனதாந்தன தான தனந்தன
     தெனதோங்கிட தோன துனங்கிட

இவற்றைப் பார்க்கும் போது வண்ணச்சரபம், பாம்பன் சுவாமிகள் இலக்கணம் எழுதுவதற்கு நான்கு நூற்றாண்டு முன்னரே, பாடல்களில் சந்தக்குழிப்பையும் தந்து பாடத் தொடங்கியவர் அருணகிரிநாதர் எனத் தோன்றுகிறது.

நா. கணேசன்

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.

Siva Siva

unread,
Nov 22, 2024, 10:55:58 PM11/22/24
to santhav...@googlegroups.com
Thanks.

V. Subramanian

On Fri, Nov 22, 2024 at 10:00 PM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
VS:  > 2. அதுமட்டுமன்றிச், சந்தக்குழிப்பு அப்படியே ஓர் அரையடியாக வந்துள்ளது. 
> இப்படி அருணகிரியார் அருளிய திருப்புகழ்ப் பாடல்களில் வேறு எங்கும் உண்டா?

சந்தக் குழிப்பு உள்ள திருப்புகழ்ப் பாடல்கள்:

(1) https://kaumaram.com/thiru/nnt0803_u.html
தனனத் தனன தந்த தனனத் தனன தந்த
     தனனத் தனன தந்த ...... தனதானா
  தகிடத் தகிட தந்த திமிதத் திமித வென்று
     தனிமத் தளமு ழங்க ...... வருவோனே

==> By the way, The above song is what I had mentioned in my question. As per my thinking & Anath's feedback, it appears as an இடைச்செருகல்.


....

நா. கணேசன்

N. Ganesan

unread,
Nov 23, 2024, 11:30:43 AM11/23/24
to santhav...@googlegroups.com
On Fri, Nov 22, 2024 at 9:55 PM Siva Siva <naya...@gmail.com> wrote:
Thanks.

V. Subramanian

On Fri, Nov 22, 2024 at 10:00 PM N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
VS:  > 2. அதுமட்டுமன்றிச், சந்தக்குழிப்பு அப்படியே ஓர் அரையடியாக வந்துள்ளது. 
> இப்படி அருணகிரியார் அருளிய திருப்புகழ்ப் பாடல்களில் வேறு எங்கும் உண்டா?

சந்தக் குழிப்பு உள்ள திருப்புகழ்ப் பாடல்கள்:

(1) https://kaumaram.com/thiru/nnt0803_u.html
தனனத் தனன தந்த தனனத் தனன தந்த
     தனனத் தனன தந்த ...... தனதானா
  தகிடத் தகிட தந்த திமிதத் திமித வென்று
     தனிமத் தளமு ழங்க ...... வருவோனே

==> By the way, The above song is what I had mentioned in my question. As per my thinking & Anath's feedback, it appears as an இடைச்செருகல்.


Not sure, while looking at all Tiruppukaz songs that have sandhak kuzippu words in them.

Siva Siva

unread,
Dec 5, 2024, 2:04:59 PM12/5/24
to santhav...@googlegroups.com
கீழ்க்காணும் பாடல் அருணகிரிநாதர் அருளியது அன்று என்று எனக்குத் தோன்றுகிறது.  இடைச்செருகல் போல் தோன்றுகின்றது.

1. The song seems to have a different feel compared to other nAyakan - nAyaki themed thiruppugazh songs.
2. In many places in this song the vallotRu aspect in sandhi has been disregarded. See the highlighted places. (Occasional disregarding is OK but in this song that frequency is high).
3. In line-3 one word deviates from the pattern specified. - கரந்துள்ள - is not தனந்தத்த (it is தனந்தய்ய).
4. விடைமேவு ...... மணியாலும் == Sounds odd. I wonder if viraham is aroused by hearing bells on cow-necks. Also, why call out bull? If one were to refer to bells on cattle, normal would be to say பசு (instead of எருது / விடை). By the way, பசு would have fit syllabic pattern as well.
5. / மதுமாலை ...... தரவேணும் / - The song does not explicitly refer to the garland as the one Murugan is wearing or the one on His chest.

V. Subramanian

சுரும்பு உற்ற  (சிதம்பரம்)
தனந்தத்த தனதான தனந்தத்த தனதான
     தனந்தத்த தனதான ...... தனதான

......... பாடல் .........

சுரும்புற்ற பொழில்தோறும் விரும்புற்ற குயில்கூவ
     துர
ந்துற்ற குளிர்வாடை ...... யதனாலுந்
துலங்குற்ற மருவாளி விரைந்துற்ற படியால
     தொட
ர்ந்துற்று வருமாதர் ...... வசையாலும்

அரும்புற்ற மலர்மேவு செழுங்கொற்ற அணையாலு
     மடைந்திட்ட விடைமேவு ...... மணியாலும்
அழிந்துற்ற மடமானை யறிந்தற்ற மதுபேணி
     அசைந்துற்ற மதுமாலை ...... தரவேணும்

கருங்கொற்ற மதவேழ முனிந்துற்ற கலைமேவி
     கரந்துள்ள மடமானி ...... னுடனேசார்
கரும்புற்ற வயல்சூழ பெரும்பற்ற புலியூரில்
     
களம்பற்றி நடமாடு ...... மரன்வாழ்வே

இருந்துற்று மலர்பேணி யிடும்பத்தர் துயர்தீர
     இதம்பெற்ற மயிலேறி ...... வருகோவே
இனந்துற்ற வருசூர னுருண்டிட்டு விழவேல்கொ
     டெறிந்திட்டு விளையாடு ...... பெருமாளே.

=========


On Thu, Nov 21, 2024 at 11:03 PM VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:

Siva Siva

unread,
Dec 5, 2024, 5:30:09 PM12/5/24
to santhav...@googlegroups.com
கீழ்க்காணும் பாடல் அருணகிரிநாதர் அருளியதுதானா?

Some reasons for my doubt:

1. "    பயந்து காலனுக் குயிர்கொடு ...... தவியாமல்
     வரந்த ராவிடிற் பிறரெவர் ...... தருவாரே" 

- This phrasing sounds a bit different to me compared to his usual style.

2. "மாமுலை" 
- this phrase comes twice in this relatively short song - once for worldly women and once for vaLLi.
Do we have any other thiruppugazh where similar usage - of describing low class women and vaLL with same adjectives - occurs?

3. "பிறரெவர் ...... தருவாரே"
- The request comes in the middle of line-3 instead of the usual place at the end of line-2. 

V. Subramanian

தரங்க வார்குழல்  (குளந்தைநகர்)

தனந்த தானனத் தனதன ...... தனதான

......... பாடல் .........

தரங்க வார்குழற் றநுநுதல் ...... விழியாலம்
    தகைந்த மாமுலைத் துடியிடை ...... மடமாதர்
பரந்த மாலிருட் படுகுழி ...... வசமாகிப்
    பயந்து காலனுக் குயிர்கொடு ...... தவியாமல்
வரந்த ராவிடிற் பிறரெவர் ...... தருவாரே
    மகிழ்ந்து தோகையிற் புவிவலம் ...... வருவோனே
குரும்பை மாமுலைக் குறமகள் ...... மணவாளா
    குளந்தை மாநகர்த் தளியுறை ...... பெருமாளே.

======

On Thu, Dec 5, 2024 at 2:04 PM Siva Siva <naya...@gmail.com> wrote:

Siva Siva

unread,
Dec 10, 2024, 11:43:36 AM12/10/24
to santhav...@googlegroups.com
கீழ்க்காணும் பாடல் அருணகிரிநாதர் அருளியதுதானா?

Some reasons for my doubt:

1. இப்பாடலில் "தந்த" சந்தம் வரவேண்டிய பல இடங்களில் "தன்ன" சந்தம் வந்துள்ளது!
- See the highlighted places below.

2. முதலடியில் பல இடங்களில் புணர்ச்சி விடப்பட்டுள்ளது.
- See the highlighted places below. While such sandhi relaxation may be seen occasionally in thiruppugazh or thevaram songs, the frequency seen in line-1 of this song seems to be unusually high.

V. Subramanian

அளகபாரமும் குலைந்து  (பொதுப்பாடல்கள்)

தனன தான தந்த தந்த தனன தான தந்த தந்த
     தனன தான தந்த தந்த ...... தனதான

......... பாடல் .........

அளக பார முங்கு லைந்து அரிய பார்வை யுஞ்சி வந்து
     அணுகி
யாக மும்மு யங்கி ...... யமுதூறல்
அதர பான மும்நு கர்ந்து அறிவு சோர வும்மொ ழிந்து
     அவச
மாக வும்பு ணர்ந்து ...... மடவாரைப்

பளக னாவி யுந்த ளர்ந்து பதறு மாக மும்ப யந்து
     பகலி ராவை யும்ம றந்து ...... திரியாமற்
பரம ஞான முந்தெ ளிந்து பரிவு நேச முங்கி ளர்ந்து
     பகரு மாறு செம்ப தங்கள் ...... தரவேணும்

துளப மாய னுஞ்சி றந்த கமல வேத னும்பு கழ்ந்து
     தொழுது தேட ரும்ப்ர சண்ட ...... னருள்பாலா
சுரர்கள் நாய கன்ப யந்த திருவை மாம ணம்பு ணர்ந்து
     சுடரு மோக னம்மி குந்த ...... மயில்பாகா

களப மார்பு டன்த யங்கு குறவர் மாது டன்செ றிந்து
     கலவி நாட கம்பொ ருந்தி ...... மகிழ்வோனே
கடிய பாத கந்த விர்ந்து கழலை நாடொ றுங்கி ளர்ந்து
     கருது வார்ம னம்பு குந்த ...... பெருமாளே.
=====

Siva Siva

unread,
Dec 16, 2024, 10:36:26 PM12/16/24
to santhav...@googlegroups.com

2024-12-16

16)

பூத கலாதிகள் (பொதுப்பாடல்கள்)


கீழ்க்காணும் பாடல் அருணகிரிநாதர் அருளியதுதானா?


Some reasons for my doubt:


1. The request is in third person (படர்க்கை) & not in second person (முன்னிலை)

--- நாயகர் பாதமி ரண்டு ...... மடைவேனோ


2. இரண்டாம் பாதி முற்றிலும் அம்பாளின் நாமங்கள் / வர்ணனையாக வந்து முடிவில் அவள் பெற்ற பெருமாளே என்று கூறுகின்றது.

முருகனது வடிவம், செயல், வேல், மயில், வள்ளி, சூரனை அழித்தது, இத்யாதி விஷயங்களில் எதுவும் இப்பாடலில் இல்லை!


V. Subramanian



====
பூத கலாதிகள்  (பொதுப்பாடல்கள்)

தானன தானன தந்த தானன தானன தந்த
     தானன தானன தந்த ...... தனதான

......... பாடல் .........

பூதக லாதிகள் கொண்டு யோகமு மாகம கிழ்ந்து
     பூசைகள் யாதுநி கழ்ந்து ...... பிழைகோடி

போம்வழி யேதுதெ ரிந்து ஆதிய நாதியி ரண்டு
     பூரணி காரணி விந்து ...... வெளியான

நாதப ராபர மென்ற யோகியு லாசம றிந்து
     ஞானசு வாசமு ணர்ந்து ...... வொளிகாண

நாடியொ ராயிரம் வந்த தாமரை மீதில மர்ந்த
     நாயகர் பாதமி ரண்டு ...... மடைவேனோ

மாதுசர் வேஸ்வரி வஞ்சி காளிபி டாரிவி பஞ்சி
     வாணிவ ராகிம டந்தை ...... யபிராமி

வாழ்சிவ காமச வுந்த்ரி யாலமெ லாமுக பஞ்ச
     வாலைபு ராரியி டந்த ...... குமையாயி

வேதபு ராணம்வி ளம்பி நீலமு ராரியர் தங்கை
     மேலொடு கீழுல கங்கள் ...... தருபேதை

வேடமெ லாமுக சங்க பாடலொ டாடல்ப யின்ற
     வேணியர் நாயகி தந்த ...... பெருமாளே.
====

On Tue, Dec 10, 2024 at 11:43 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

Siva Siva

unread,
Dec 19, 2024, 2:27:43 PM12/19/24
to santhav...@googlegroups.com

2024-12-19


ஆதிமுதல் நாளில் (கோடைநகர்)


"ஆதிமுதல் நாளில்" என்று தொடங்கும் பாடலில்

முதலடியில் - "என்றன் தாயுடலி" என்ற இடத்திலும்,

2-ஆம் அடியில் "உன்றன் பூவடிகள்" என்ற இடத்திலும்,

"தந்தந் தானதன" என்பது போலச் சந்தம் சற்றே மாறுபடுகின்றதோ?

ஏடுகளில் ஏதேனும் எழுத்துப்பிழை இருக்கக்கூடுமோ?


V. Subramanian


https://kaumaram.com/thiru/nnt0703_u.html



தானதன தான தந்த தானதன தான தந்த
     தானதன தான தந்த ...... தனதான

......... பாடல் .........

ஆதிமுத னாளி லென்றன் தாயுடலி லேயி ருந்து
     ஆகமல மாகி நின்று ...... புவிமீதில்

ஆசையுட னேபி றந்து நேசமுட னேவ ளர்ந்து
     ஆளழக னாகி நின்று ...... விளையாடிப்

பூதலமெ லாம லைந்து மாதருட னேக லந்து
     பூமிதனில் வேணு மென்று ...... பொருள்தேடிப்

போகமதி லேயு ழன்று பாழ்நரகெய் தாம லுன்றன்
     பூவடிகள்
சேர அன்பு ...... தருவாயே

சீதைகொடு போகு மந்த ராவணனை மாள வென்ற
     தீரனரி நார ணன்றன் ...... மருகோனே.

தேவர்முநி வோர்கள் கொண்டல் மாலரிபிர் மாவு நின்று
     தேடஅரி தான வன்றன் ...... முருகோனே

கோதைமலை வாழு கின்ற நாதரிட பாக நின்ற
     கோமளிய நாதி தந்த ...... குமரேசா

கூடிவரு சூரர் தங்கள் மார்பையிரு கூறு கண்ட
     கோடைநகர் வாழ வந்த ...... பெருமாளே.
============

On Mon, Dec 16, 2024 at 10:36 PM Siva Siva <naya...@gmail.com> wrote:


Siva Siva

unread,
Dec 19, 2024, 11:34:33 PM12/19/24
to santhav...@googlegroups.com

When I thought further about this, some potential phrasing that could fit the sandham in those places:


1 - முதலடியில்)

ஆதிமுத னாளில் எந்தை தாயுடலி லேயி ருந்து


2-ஆம் அடியில்)

போகமதி லேயு ழன்று பாழ்நரகெய் தாதி ரண்டு

பூவடிகள் சேர அன்பு ...... தருவாயே


V. Subramanian

Siva Siva

unread,
Dec 22, 2024, 10:31:27 AM12/22/24
to santhav...@googlegroups.com

2024-12-22

18)

புலைய னான மாவீனன் (திருவண்ணாமலை)


"புலையனான மாவீனன்" என்று தொடங்கும் பாடலில்

முதலடியில் - "வினையி லேகு மாபாதன் பொறையி லாத" என்ற இடத்தில்

"தானாதந் தனன" என்பது போலச் சந்தம் சற்றே மாறுபடுகின்றதோ?

ஏடுகளில் ஏதேனும் எழுத்துப்பிழை இருக்கக்கூடுமோ?


For example, some potential phrasing such as ... மாபாவி பொறை... could fit the sandham in that place.


V. Subramanian


https://kaumaram.com/thiru/nnt0435_u.html



தனன தான தானான தனன தான தானான
     தனன தான தானான ...... தனதான

......... பாடல் .........

புலைய னான மாவீனன் வினையி லேகு மாபாதன்
     பொறை
யி லாத கோபீகன் ...... முழுமூடன்

புகழி லாத தாமீகன் அறிவி லாத காபோதி
     பொறிக ளோடி போய்வீழு ...... மதிசூதன்

நிலையி லாத கோமாளி கொடையி லாத ஊதாரி
     நெறியி லாத வேமாளி ...... குலபாதன்

நினது தாளை நாடோறு மனதி லாசை வீடாமல்
     நினையு மாறு நீமேவி ...... யருள்வாயே

சிலையில் வாளி தானேவி யெதிரி ராவ ணார்தோள்கள்
     சிதையு மாறு போராடி ...... யொருசீதை

சிறையி லாம லேகூடி புவனி மீதி லேவீறு
     திறமி யான மாமாயன் ...... மருகோனே

அலைய மேரு மாசூரர் பொடிய தாக வேலேவி
     அமர தாடி யேதோகை ...... மயிலேறி

அதிக தேவ ரேசூழ உலக மீதி லேகூறும்
     அருணை மீதி லேமேவு ...... பெருமாளே.
====

On Thu, Dec 19, 2024 at 11:34 PM Siva Siva <naya...@gmail.com> wrote:


Siva Siva

unread,
Mar 10, 2025, 5:47:55 PMMar 10
to santhav...@googlegroups.com

2025-03-10

19)

பரிவுறு நாரற்று (சேலம்)


"பரிவுறு நாரற் றழல்மதி" என்று தொடங்கும் பாடலில்

எல்லா அடிகளிலும் பொதுவாக மோனை அமையும் பல இடங்களில் மோனை இன்மையைக் காண்கின்றேன்.

X X X Y - என்ற சந்த அமைப்புள்ள பாடல்களில் அரையடிகள்தோறும் 1, 3-ஆம் X தொடக்கத்தில் மோனை வரும். ஆனால் இப்பாடலில் அப்படி இல்லை.

அக்காரணத்தால், இப்பாடல் வேறு ஒரு புலவரால் இயற்றப்பட்டிருக்குமோ என்ற ஐயம் எனக்கு ஏற்படுகின்றது.


V. Subramanian


https://kaumaram.com/thiru/nnt0934_u.html

தனதன தானத் தனதன தானத்

தனதன தானத் ...... தனதான


பரிவுறு நாரற் றழல்மதி வீசச்

..  சிலைபொரு காலுற் ...... றதனாலே

பனிபடு சோலைக் குயிலது கூவக்

..  குழல்தனி யோசைத் ...... தரலாலே


மருவியல் மாதுக் கிருகயல் சோரத்

..  தனிமிக வாடித் ...... தளராதே

மனமுற வாழத் திருமணி மார்பத்

..  தருள்முரு காவுற் ...... றணைவாயே


கிரிதனில் வேல்விட் டிருதொளை யாகத்

..  தொடுகும ராமுத் ...... தமிழோனே

கிளரொளி நாதர்க் கொருமக னாகித்

..  திருவளர் சேலத் ...... தமர்வோனே


பொருகிரி சூரக் கிளையது மாளத்

..  தனிமயி லேறித் ...... திரிவோனே

புகர்முக வேழக் கணபதி யாருக்

..  கிளையவி நோதப் ...... பெருமாளே.

=========================


On Sun, Dec 22, 2024 at 10:31 AM Siva Siva <naya...@gmail.com> wrote:

2024-12-22

Siva Siva

unread,
Oct 18, 2025, 11:19:48 PM (3 days ago) Oct 18
to santhav...@googlegroups.com

2025-10-18

20)

முடித்த குழலினர் (திருத்தணிகை)


"முடித்த குழலினர்" என்று தொடங்கும் பாடலில்

திருமால் மருகன் என்ற குறிப்பைத் தவிர முருகன் புகழ் எதுவும் காண்கிலேன்.

முதற்பாதியிலும் விலைமாதர் வர்ணனையும் மற்றத் திருப்புகழ்ப் பாடல்களில் காண்பது போல இல்லையோ என்று தோன்றுகின்றது. (அதாவது, பெண்களின் அங்கவர்ணனையும் அவர்கள் செயல் வர்ணனையும் யாரோ ஒருவர் தம்மால் இயன்ற அளவில் ஏதோ எழுதியது போல இருக்கின்றது).

இக்காரணங்களால், இப்பாடல் வேறு ஒரு புலவரால் இயற்றப்பட்டிருக்குமோ என்ற ஐயம் எனக்கு ஏற்படுகின்றது.


V. Subramanian


https://kaumaram.com/thiru/nnt0293_u.html


தனத்த தனதன தனத்த தனதன

தனத்த தனதன ...... தனதான


......... பாடல் .........


முடித்த குழலினர் வடித்த மொழியினர்

..  ..  முகத்தி லிலகிய ...... விழியாலும்

..  முலைக்கி ரிகள்மிசை யசைத்த துகிலினும்

..  இளைத்த இடையினு ...... மயலாகிப்


படுத்த அணைதனி லணைத்த அவரொடு

..  ..  படிக்கு ளநுதின ...... முழலாதே

..  பருத்த மயில்மிசை நினைத்த பொழுதுன

..  ..  பதத்து மலரிணை ...... யருள்வாயே


துடித்து தசமுகன் முடித்த லைகள்விழ

..  ..  தொடுத்த சரம்விடு ...... ரகுராமன்

..  துகைத்தி வுலகையொ ரடிக்கு ளளவிடு

..  ..  துலக்க அரிதிரு ...... மருகோனே


தடத்து ளுறைகயல் வயற்கு ளெதிர்படு

..  ..  தழைத்த கதலிக ...... ளவைசாயத்

..  தருக்கு மெழிலுறு திருத்த ணிகையினில்

..  ..  தழைத்த சரவண ...... பெருமாளே.

=========================


On Mon, Mar 10, 2025 at 5:47 PM Siva Siva <naya...@gmail.com> wrote:

2025-03-10

Reply all
Reply to author
Forward
0 new messages