--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
--
எழுதப்படிக்கத் தெரிந்தவை 7பேசத்தெரிந்தவை 2பேசினால் அறிந்துகொள்ளத்தெரிந்தவை 2மொத்தம் 11 என்பது என் கணிப்பு.இலந்தை
"எனக்கு இத்தனை மொழிகள் தெரியும்" எனப் பாரதியே ஆங்கிலத்தில் ஓரிடத்தில் எழுதியிருப்பதாகப் படித்த நினைவு. ஹரீ, ஹரீ விண்டுரையும்!
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களுக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
---
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
அரவிந்தர் பாரதியைப்பற்றி எழுதியுள்ளதெல்லாம் மிகவும் குறைவே.
அனைவருக்கும் நன்றி. இதற்கான ஆவணங்கள் உள்ளனவா?பாரதியே எழுதியது / சொன்னது.அல்லது அவருடன் மிக நன்கு நெருங்கிப் பழகியவர்களின் கூற்று அல்லது எழுத்து ?
அல்லது அவரது வரலாற்று நூல்களில் குறிப்பாக இது பற்றி.புதிய மொழிகளை அவன் கற்கும் வாய்ப்பு கிடைத்த வகை- எங்கே / எப்பொழுது/ எப்படி/ யார் மூலம் கற்றுக்கொண்டான் ? - இவை போன்ற விவரங்கள் ?இந்தப் பாடல் சொல்லப்படும் போதெல்லாம் பாரதிக்கு இத்தனை மொழிகள் தெரியுமாக்கும் என்று பலரும் மிகையாகக் கூறுவதைக் கேட்டுள்ளேன். ஆனால் யாரும் அந்த மொழிகள் இவை, அவற்றை இவன் கற்க நேர்ந்த வாய்ப்பு இவைகள் என்று குறிப்பிட்டுச் சொல்வதே இல்லை.வரதராசன். அ.கி
--
அன்புள்ள இலந்தையார், ஹரியண்ணா அவர்கட்கு,இராஜ.தியாகராஜனின் வணக்கம்.அரவிந்தரின் சில கட்டுரைகளின் படி, பாரதிக்கு வங்க மொழியிம் தெரியும் என்பதாக புதுவை ஃப்ரஞ்ச் இன்ஸ்டிடியுடில் பணி புரிந்த திரு இராம்மோகன் சொல்லக் கேட்டிருக்கிறேன். விரைவில் ஆதாரத்தை அளிக்க முயலுகிறேன்.
நான் இதுபற்றி அதிகம் அறிந்தவன் அல்லன். எனவே இது பற்றி விவாதிக்க வரவில்லை இன்கு.15-9-2013 அன்று இங்கே ஒரு கூட்டத்தில் கேட்ட செய்தி என்னைச் சற்று சிந்திக்க வைத்தது. அதன் விளைவாக இங்கே ஒரு மடல் இட்டேன். பலர் விவரம் சொன்னீர்கள் . மிக்க நன்றி.என்னுடைய ஆதங்கமே அவரவர் அந்தக் கவிஞன் மீது கொண்ட பக்தி மேலீட்டால் பாரதிக்கு 15 மொழி தெரியும் / 20 மொழி தெரியும் என்று ரீல் விடுகிறார்களே என்பது தான். இதன் உண்மை என்ன என்று கண்டறிய ஆசைப்பட்டேன். அவ்வளவே.இது தொடர்பாக மேலும் சில செய்திகளை அறிந்து கொள்ளலாமே என்ற ஆர்வத்துடன் கூகிளில் ” பாரதிக்குத் தெரிந்த மொழிகள் “ என்ற தலைப்பில் தேடினேன்.அங்கு கண்ட ஒரு விவரம் கீழே:
"யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்’ என்று பாடிய பாரதிக்கே நான்கு மொழிகள்தான் தெரியும். பதினெட்டு மொழிகள் தெரிந்த பேரா. ஹார்ட் சொன்னது அதிகாரபூர்வமாகவும் நடுநிலையாகவும் மிகச் செம்மையாகவும் உள்ளத்தைத் தொடும் வகையிலும் அமைந்திருக்கிறது" என்று நெகிழ்கிறார் பேரா. மறைமலை.
பாரதியின் இந்துஸ்தானிப்பேச்சின் சிறப்பை வ.ரா. குறிப்பிட்டிருக்கிறாரே?
பாரதியின் இந்துஸ்தானிப்பேச்சின் சிறப்பை வ.ரா. குறிப்பிட்டிருக்கிறாரே?
பாரதியின் இந்துஸ்தானிப்பேச்சின் சிறப்பை வ.ரா. குறிப்பிட்டிருக்கிறாரே?
எழுதவில்லையா? இம் மடலில் கேட்டிருந்தேன்:’இந்தி/உர்து, தெலுங்கு, ... பேசத் தெரிந்தவர் போலும். ஏதாவது அம்மொழிகளில் எழுதியுள்ளாரா?’
2013/9/20 N. Ganesan <naa.g...@gmail.com>
எழுதவில்லையா? இம் மடலில் கேட்டிருந்தேன்:’இந்தி/உர்து, தெலுங்கு, ... பேசத் தெரிந்தவர் போலும். ஏதாவது அம்மொழிகளில் எழுதியுள்ளாரா?’
ஆராய்ச்சி நூல்களைப் படிக்கவும். (நான் எழுதியிருப்பதையெல்லாம் தேடிப் படித்துக் கொள்ளவும் என்ற சொல்லும் அளவுக்கு எனக்குத் திமிர் போதவில்லை. :D)
--
அன்புடன்,
ஹரிகி.நட்பும் சுற்றமும் நலமே என்பதைமட்டும் கேட்க வாணி அருள்கவே.God bless all of us. May we hear from everyone in our life that they are good and prosperous.
--
நீங்கள் எழுதியதைப் படித்ததில்லை. ஆனால், இங்கிருப்போர் இந்தி/உர்து பாரதியார் எழுதியுள்ளாரா என்று விளக்குவார்கள் என நினைக்கிறேன்.
2013/9/20 N. Ganesan <naa.g...@gmail.com>நீங்கள் எழுதியதைப் படித்ததில்லை. ஆனால், இங்கிருப்போர் இந்தி/உர்து பாரதியார் எழுதியுள்ளாரா என்று விளக்குவார்கள் என நினைக்கிறேன்.
ஆராய்ச்சி நூல்களைப் படிக்கவும். (நான் எழுதியிருப்பதையெல்லாம் தேடிப் படித்துக் கொள்ளவும் என்ற சொல்லும் அளவுக்கு எனக்குத் திமிர் போதவில்லை. :D)
--
எங்களுக்குப் பாரதியார் கவிதையும் எழுத்துக்களும் போதும். தேவையில்லாமல் ஒன்றிலிருந்து ஒன்றைப்பற்றி விதண்டா விவாதங்களுக்குத் தளம் அமைத்துக்கொண்டிருப்பதுபோல் தெரிகிறது.
On Friday, September 20, 2013 8:16:12 AM UTC-7, Ram wrote: