தண்டா மரைக்கன்றி யார்தகுதி தேவிபதம்?
வண்டாருக் கன்றி மலர்தேனும்?-கொண்டானே
செம்மைமுகம் நாணுவதும் சேர்த்தறிவான்! என்றாலும்
வெம்மைக்குத் >>>>>>> ...கு?
.
(வெண்பா-வேதம் 24-06-26)- புதிர்போட்டு சந்தவசந்தம்-இல்+சென்னை நண்பருக்கு.(அவருக்கு சவால் என்றால் பிடிக்கும்)-
. க்ளூ--விடுபட்ட இடத்திற்கு..
1)-கொண்டான் முயல்கிறபோது.. இரவில் யாரோ இரண்டு தடவை நாயை அழைப்பது கேட்டது.
2)-எனக்கும் ஐயம்.. இப்படி யாராவது.. உருகுவார்களா/
என் அன்பர்கள் முயன்று பூர்த்தி செய்க... ஒரு வாரம் கழித்து நான் விடை சொல்வேன்.