பாட்டினால் உன்னைப் பரவிய பழவடியார்
காட்டிய வழியில் கடையனும் நடந்துபர
வீட்டினை அடைய விண்ணவர் புடைசூழ
நாட்டியம் புரியும் நாதநீ அருளாயோ?
… அனந்த் 15-3- 2026