--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta


5 லிருந்து 10 வரையிலான எண்களின் பெருக்கல் :
எடுத்துக்காட்டு = 9 x 7
செய்முறை :
1]வலப் பக்க 10 விரல்கள் (கால் 5 விரல்கள், கை 5 விரல்கள்) ஒரு இணையாகவும், இடப்பக்க 10 விரல்கள் ஒரு இணையாகவும் கொள்ளவும் .
2]முதல் எண்ணை (9) விரல்களில் ஒரு பக்கமாக எடுக்கவும்
காலில் 5 + கையில் 4 ( 4 நேராக, 1 மடக்கிய நிலையில்)
3]இரண்டாம் எண்ணை (7) விரல்களில் மறு பக்கம் எடுக்கவும்
காலில் 5 + கையில் 2 ( 2 நேராக, 3 மடக்கிய நிலையில்)
4]அடுத்து கை விரல்களை மட்டும் கவனத்தில் கொள்வோம்

நிமிர்ந்த விரல்கள் 10 இலக்க எண்கள்
இவற்றைக் கூட்டவேண்டும் ie., .40+20 = 60
5]மடங்கிய விரல்கள் ஒற்றை இலக்க எண்கள்
இவற்றைப் பெருக்க வேண்டும் ie., 1x3 = 3 இரண்டும் சேர்ந்து மொத்தம் / விடை = 60+3 = 63
6)
10 லிருந்து 15 வரையிலான எண்களின் பெருக்கல் :
எடுத்துக்காட்டு = 14 x 12
செய்முறை :
1]இரு 10 இலக்க எண்களையும் பெருக்கவும் = 10 x 10 = 100
2]மீதமுள்ள ஒற்றை இலக்க எண்களை கைகளில் எடுக்கவும் .
ஒரு கையில் 4 ,மறு கையில் 2

3]நிமிர்ந்த விரல்கள் 10 இலக்க எண்கள்
இவற்றைக் கூட்டவேண்டும் ie., .40+20 = 60
4]நிமிர்ந்த விரல்களே ஒற்றை இலக்க எண்கள்
இவற்றைப் பெருக்க வேண்டும் ie., 4 x 2 = 8
மூன்றும் சேர்ந்து மொத்தம் / விடை = 100 + 60 + 8 = 168
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
![knob2[1].gif knob2[1].gif](https://groups.google.com/group/santhavasantham/attach/662ede3f1a61a51/knob2%5B1%5D.gif?part=0.1)

அனைவருக்கும் தெரிந்த ஒரு கணித சூத்திரத்தை(ஃபார்முலா) உங்கள்முன் கொடுக்க அனுமதி தாருங்கள்
’ ஒரு செங்கோண் முக்கோணத்தின் கர்ணம் என்பது பெரிய பக்கத்தின் வர்க்கத்தையும் சிறிய பக்கத்தின் வர்க்கத்தையும் கூட்டி வரும் எண்ணின் வர்க்க மூலமாகும் ’.
இதற்கான விடையை கையில் கணிப்பொறி இன்றி கணக்கிடுவது என்பது இன்றையக் காலக்கட்டத்தில் மிகக் கடினமான செயலாகும்
ஆனால் இதனை மனக் கணக்கிலேயே கண்டுபிடிக்கும் வழிமுறை, மிக மிக எளிய வடிவில் தமிழனிடம் அதற்கு முந்தைய காலக்கட்டத்திலேயே இருந்திருக்கிறது.
இன்று நாம் அனைவரும் பயன்படுத்திக் கொண்டிருக்கும் பிதாகரஸ் தியரம் (Pythagoras Theorem) என்ற கணித முறையை, பிதாகரஸ் என்னும் கிரேக்க அறிஞர் (கி.மு.569 - 475) கண்டறிவதற்கு முன்னரே, போதையனார் என்னும் தமிழ்ப் புலவர் ( கி.மு.2000 )தனது பாடலில் பதிவுசெய்திருக்கிறார்
ஓடும் நீளம் தனை ஒரேஎட்டுக்
கூறு ஆக்கி கூறிலே ஒன்றைத்
தள்ளி குன்றத்தில் பாதியாய்ச் சேர்த்தால்
வருவது கர்ணம் தானே.
விளக்கம் : பெரிய பக்கத்தின் எட்டின் ஏழுபாகமும் ,சிறிய பக்கத்தின் பாதியும் சேர்ந்தால் கர்ணம்

எவ்வளவு எளிமை , மனதுக்குள் கணக்கிட்டே கண்டுவிடலாமே விடையை .
பொறியியல்துறையில் மிகமுக்கியமான பாடம் இது...ஆனாலும
கையில் வெண்ணையை வைத்துக் கொண்டிருக்கிறோம் நாம்...........
பயன்படுத்தாமலேயே !!!!
அன்பானவர்களே.... ஒருவருக்காவது இந்த சொல்லிக் கொடுப்போம்.
மறைக்கப்பட்ட/மறக்கப்பட்ட உண்மையை உலகறியச் செய்வோம் !
:-))
இந்த சூத்ரம் எல்லா செங்கோண முக்கோணங்களுக்கும் சரியான விடைகளைத் தராது.
( யாரோ இதைப் பற்றி ஆய்வு செய்திருக்க வேண்டும் என்று எண்ணுகிறேன்? )
உதாரணமாக, (7,24,25) (8,15,17) .... விடை சரியாக இல்லை.
100-ஐ விடக் குறைவான கர்ணம் உள்ள எல்லா முக்கோணங்களின் பக்கங்கள் இதோ:
( 3 , 4 , 5 ) ( 5, 12, 13) ( 7, 24, 25) ( 8, 15, 17)
( 9, 40, 41) (11, 60, 61) (12, 35, 37) (13, 84, 85)
(16, 63, 65) (20, 21, 29) (28, 45, 53) (33, 56, 65)
(36, 77, 85) (39, 80, 89) (48, 55, 73) (65, 72, 97)
எவற்றிற்கெல்லாம் சரியான விடை வருகிறது என்று பாருங்கள்!
பசுபதி
--
நீங்கள் "சந்தவசந்தம்" குழுமத்தின் உறுப்பினர் என்பதால், இம்மடலைப் பெறுகிறீர்கள்:
இக்குழுமத்தில் மின்மடல் முகவரி: santhav...@googlegroups.com
இக்குழுமத்திலிருந்து விலக வேண்டுமெனில்,
santhavasanth...@googlegroups.com.
இன்னும் மேல் விவரங்களூக்கு அணுகவும்:
http://groups.google.com/group/santhavasantham?hl=ta
இந்த சூத்ரம் எல்லாச் செங்கோண முக்கோணங்களுக்கும் சரியான விடைகளைத் தராது என்பதைக் காண்பீர்கள்.
( உதாரணமாக,
| ( 3 , 4 , 5 ) | ( 5, 12, 13) | ( 7, 24, 25) | ( 8, 15, 17) |
என்ற செங்கோண முக்கோணங்களில் கர்ணம் முதலிரண்டிற்குச் சரியாக
வரும்; கடை இரண்டிற்குச் சரியாக வராது.
வேண்டுமானால், நான் கொடுத்தவற்றில் எவற்றிற்கு வராது என்பதைத் துரை பட்டியலிடலாம்.
நீங்கள் துரையின் மடல் சொல்லும் சூத்திரத்தைச் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்று நினைக்கிறேன். மீண்டும் படிக்கவும்.
1) ஒரு செங்கோண முக்கோணத்தின் 3 பக்கங்கள் : b= சின்ன பக்கம்,a= பெரிய பக்கம்,c =கர்ணம் என்று கொள்வோம். (3,4,5) ஓர் உதாரணம்.
பைதாகொராஸ் தேற்றம் சொல்வது: cxc = axa + bxb
இது நான் கொடுத்த எல்லா உதாரணங்களுக்கும் பொருந்தும். சரியாக இருக்கும். ஆனால், இது அல்ல துரை கொடுத்த சூத்திரம்.
http://www.hitxp.com/zone/tutorials/mathematics/ancient-chinese-proof-of-pythagoras-theorem/
The graphical proof, ascribed to Chinese and described in the above link is a great way to demonstrate the beauty of the theorem in terms of its practical relevance. I wish students get to know this when they are taught this theorem.
ananth| a | b | c | diff | orignal value |
| 0 | ||||
| 3 | 4 | 5 | 0 | 5 |
| 5 | 12 | 13 | 0 | 13 |
| 7 | 24 | 25 | -0.5 | 24.5 |
| 8 | 15 | 17 | 0.13 | 17.13 |
| 9 | 40 | 41 | -1.5 | 39.5 |
| 11 | 60 | 61 | -3 | 58 |
| 12 | 35 | 67 | -30.38 | 36.63 |
| 13 | 84 | 85 | -5 | 80 |
| 16 | 63 | 65 | -1.88 | 63.13 |
| 20 | 21 | 29 | -0.63 | 28.38 |
| 28 | 45 | 53 | 0.38 | 53.38 |
| 33 | 56 | 65 | 0.5 | 65.5 |
| 36 | 77 | 85 | 0.38 | 85.38 |
| 39 | 80 | 89 | 0.5 | 89.5 |
| 48 | 55 | 73 | -0.88 | 72.13 |
| 65 | 72 | 97 | -1.5 | 95.5 |
I'm taking the liberty of fwding a letter written by our member, Nagupoliyan (Balu)to both Durai and myself . ( the formula does not work , because it is not correctfor arbitrary a and b )====================="(பெரிய பக்கம்)x(பெரிய பக்கம்) + "சிறிய பக்கம்)x(சிறிய பக்கம்) = (கர்ணம்)x(கர்ணம்)"
என்கிற பைத்தாகோராஸ் தியரத்தின்படிஅந்தச் செய்யுள் தரும்
(7/8).(பெரிய பக்கம்) + (1/2) (சிறிய பக்கம்) = கர்ணம்" எனும் சூத்திரம் தவறு -
ஏதேனும் குறிப்பிட்ட முக்கோணத்திற்கு ஒவ்வலாமே தவிர
எல்லாச் செங்கோண முக்கோணங்களுக்குமே பொதுச் சூத்திரமாகச் சரி வராது என்பது பள்ளிமாணவமட்டத்திலேயே நிரூபிக்கமுடிகிற உண்மை.
பள்ளி அல்ஜீப்ரா மொழியில் சொன்னால்.
axa + bxb -உம் {(7/8)a + (1/2)b} x {(7/8)a + (1/2)b}-உம் சர்வசமம் என்று அச் செய்யுள் சொல்கிறது.
அதாவது எந்த a,b யை எடுத்துக்கொண்டாலும் 15axa + 48bxb = 56ab ஆக இருக்குமாம். அப்பட்டத் தவறு.
அடுத்து:- அவர் 'பௌதையனார்' அல்ல - போதாயனர். ஸம்ஸ்க்ருதத்தில் 'வேதி' யாகமேடைகள் வடிவமைக்கும் கணித சூத்திரங்களில் ஒன்றாகப் பைத்தாகொராஸ்(பித்தகரஸ் அல்ல) பெயரில் இன்று வெள்ளைக்காரர்கள் வழங்கும் தியரத்தை முற்கூறிய முனிவர். அவர் தமிழராயிருந்தால் நமக்குப் பெருமைதான்.
அதற்குப் பைத்தாகொராஸ் தியரம் என்று குறிப்பிட்டது வெகு பின் வந்த யூக்ளிடுதான். அவரும் அதை பைத்தாகோராஸின் நோட்டுகளில் காணப் பெற்ற தியரம் என்ற பொருளில்தான் குறிப்பிட்டார்..
ஆனால் இந்தக்காலத்து 'ஐரோப்பிய மறுமலர்ச்சிக்காலத்து' [கடந்த 3 நூற்றாண்டைய] வெள்ளைக்காரரும் அவர்தம் புதிய தலைமுறையான அமெரிக்கரும் சேர்ந்துதான் அதை ஏதோ
பைத்தாகோரஸ்தான் கண்டுபிடித்தமாதிரி [உண்மை தெரிய வந்த பின்பும்] எழுதிப்போட்டுக்கொண்டிருக்கிறார்கள். பைத்தகோராஸே தான் கண்டுபிடித்ததாக ஒரிடத்தும் குறிப்பிட்டுள்ளதாகத் தெரியவரவில்லை.
The theorem appears to have been known to the Chinese also before Pythogoras'
இது போன்ற இன்னும் ஓரிரண்டு சூத்திரச் செய்யுள்களை ஔவையார் பேரில் எங்கோ படித்த நினைவு. விவரமாக அடுத்த மடலில் போடுகிறேன்.
On Jan 24, 9:23 am, Raja sankar <errajasankarc...@gmail.com> wrote:
> நன்றி அன்பின் பசுபதி.
>
> போதாயனார் பற்றி தெரியும். எதுக்கு வம்புன்னு தான் சொல்ல. துரையின் நல்ல இழையை
> கெடுக்க வேண்டாமேன்னுதான். :-)))
>
நீயூட்டனின் கால்குலஸ் நீயூட்டனுக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே
கேரளாவில்
கண்டுபிடிக்கப்பட்டது. அது அரேபியர்கள் மூலமாகவோ நேரிடையாகவோ ஐரோப்பா
போனது.
> நீயூட்டன் அழகா எடுத்து அவர் பேர போட்டுகிட்டார். :-)))) இந்திய எண்களை
> இன்றைக்கும் அரேபிய எண்கள் என்று தான் சொல்கிறார்கள். சீனர்கள்
> கண்டுபிடித்தையாவது இப்போது ஓப்புகொள்ள ஆரம்பித்துள்ளனர். இன்னொரு பத்து இருவது
> வருடம் கழித்து நம்மையும் அறிவாளி என ஒப்புக்கொள்வார்கள். :-)))
>
கணித சிற்ப நூல்கள் பற்றி சொல்லுக்கொண்டு போகலாம். பண்புடனிலோ அல்லது
இங்கோ இழை
ஆரம்பித்தால் நன்றாக இருக்கும். உடன் யாராது உதவிக்கு வந்தால்
ஆரம்பிக்கலாம்.
தனியா கம்பு சுத்தற ஆகாது. :-))))
>
> ராஜசங்கர்
>
> 2011/1/24 Pas Pasupathy <pas.pasupa...@gmail.com>
> > 2011/1/23 Raja sankar <errajasankarc...@gmail.com>
>
> >> a b c diff orignal value
>
> >> 0
> >> 3 4 5 0 5 5 12 13 0 13 7 24 25 -0.5 24.5 8 15 17 0.13 17.13 9 40 41 -1.5
> >> 39.5 11 60 61 -3 58 12 35 67 -30.38 36.63 13 84 85 -5 80 16 63 65 -1.88
> >> 63.13 20 21 29 -0.63 28.38 28 45 53 0.38 53.38 33 56 65 0.5 65.5 36 77 85
> >> 0.38 85.38 39 80 89 0.5 89.5 48 55 73 -0.88 72.13 65 72 97 -1.5 95.5
> >> துரை அவர்கள் தந்த சூத்திரம் இரண்டை தவிர எதற்கும் வேலை செய்யவில்லை. ஏன்
> >> என்று பார்க்கவேண்டும்.
>
> >> ராஜசங்கர்
>
> >> 2011/1/24 Pas Pasupathy <pas.pasupa...@gmail.com>
>
> >>> நீங்கள் துரையின் மடல் சொல்லும் *சூத்திரத்தைச்* சரியாகப்
> >>> புரிந்துகொள்ளவில்லை என்று நினைக்கிறேன். மீண்டும் படிக்கவும்.
>
> >>> 1) ஒரு செங்கோண முக்கோணத்தின் 3 பக்கங்கள் : b= சின்ன பக்கம்,a= பெரிய
> >>> பக்கம்,c =கர்ணம் என்று கொள்வோம். (3,4,5) ஓர் உதாரணம்.
> >>> பைதாகொராஸ் தேற்றம் சொல்வது: cxc = axa + bxb
> >>> *இது நான் கொடுத்த எல்லா உதாரணங்களுக்கும் பொருந்தும். சரியாக
> >>> இருக்கும். ஆனால், இது அல்ல துரை கொடுத்த சூத்திரம்*.
> >>> 2) பொதுவாக, a, b -ஐக் கொடுத்தால் , c -ஐக் கண்டுபிடிக்க மேற்கண்ட
> >>> தேற்றத்தைத் *தான் *பயன்படுத்த வேண்டும். வேறு
> >>> வழியில்லை.
>
> >>> ஆனால், *அந்தச் சூத்திரம் சொல்வது* *: பெரிய பக்கத்தின் எட்டின் ஏழுபாகமும்
> >>> ,சிறிய பக்கத்தின் பாதியும் சேர்ந்தால் கர்ணம்.
> >>> அதாவது, c = a7/8 + b/2 *
> >>> **
> >>> ( 3,4,5) உதாரணத்தில் இது சரியாக இருப்பதைப் பார்க்கலாம்*.*
> >>> அதாவது,
> >>> *5 = 4x7/8 + 3/2 * இது போலவே ( ( 5, 12, 13) -க்கும் கர்ணம்
> >>> 13 = 12x7/8 + 5/2 .
>
> >>> ஆனால், செங்கோண முக்கோணங்களான ( 7, 24, 25) ( 8, 15, 17) -இவற்றில்
> >>> கர்ணத்தின் நீளத்தைச் சூத்திரம் சரியாகக் கொடுக்கவில்லை*.*
> >>> அதாவது, 24x7/8 + 7/2 என்பது 25 அன்று. இது போலவே இன்னும்
> >>> சிலவற்றிற்கும், சூத்திரம் கர்ணத்தின் நீளத்தைச் சரியாகக் கொடுக்கவில்லை
> >>> என்பதை நீங்களே கணிக்கலாம்.
>
> >>> *அதனால், நான் சொன்னது: இந்தச் சூத்திரம் சில செங்கோண முக்கோணங்களுக்குச்
> >>> சரியாகக் கர்ணத்தின் நீளத்தைக் கொடுக்கும். எல்லாவற்றிற்கும் அல்ல.*
>
> >>> Only general way to find the hypotenuse of a right-angled triangle is to
> >>> take the
> >>> square-root of axa +bxb.
>
> >>> c= ax7/8 + b/2 will NOT be true for ALL right-angled
> >>> triangles.
>
> >>> சரியா?
>
> >>> 2011/1/23 Raja sankar <errajasankarc...@gmail.com>
>
> >>>> இல்லையே சரியாத்தானே வருது.
>
> >>>> 49+576=625
> >>>> 64+225=289
>
> >>>> 7^2+24^2=25^2
>
> >>>> ராஜசங்கர்
>
> >>>> 2011/1/24 Pas Pasupathy <pas.pasupa...@gmail.com>
>
> >>>> நான் கொடுத்த உதாரணங்கள் யாவும் செங்கோண முக்கோணங்கள்
> >>>>> தாம்.:-))
>
> >>>>>http://en.wikipedia.org/wiki/Pythagorean_triple
>
> >>>>> பாருங்கள்.
>
> >>>>> இந்த சூத்ரம் எல்லாச் செங்கோண முக்கோணங்களுக்கும் சரியான விடைகளைத் தராது
> >>>>> என்பதைக் காண்பீர்கள்.
>
> >>>>> ( உதாரணமாக,
> >>>>> ( 3 , 4 , 5 ) ( 5, 12, 13) ( 7, 24, 25) ( 8, 15, 17)
> >>>>> என்ற செங்கோண முக்கோணங்களில் கர்ணம் முதலிரண்டிற்குச் சரியாக
>
> >>>>> வரும்; கடை இரண்டிற்குச் சரியாக வராது.
>
> >>>>> வேண்டுமானால், நான் கொடுத்தவற்றில் எவற்றிற்கு வராது என்பதைத் துரை
> >>>>> பட்டியலிடலாம்.
> >>>>> பசுபதி
>
> >>>>> 2011/1/23 Raja sankar <errajasankarc...@gmail.com>
>
> >>>>> செங்கோண முக்கோணம் படம் வரைந்து பாருங்கள் சரியாக வரும்.
>
> >>>>>> எந்த ஒரு முக்கோணத்திலும் மூலையில் கோணங்கள் கூட்டுத்தொகை 180 டிகிரிக்கு
> >>>>>> மேல் போகாது. செங்கோணமுக்கோணத்தில் ஒரு கோணம் 90 என்பதால் மற்றைய கோணங்கள் 90
> >>>>>> ரூக்கும் குறைவாக இருக்கவேண்டும். அப்படி இல்லை என்றால் நீங்கள் வரைவது
> >>>>>> முக்கோணம் அல்ல. :-))))
>
> >>>>>>http://en.wikipedia.org/wiki/Triangle
>
> >>>>>>http://en.wikipedia.org/wiki/Pythagorean_theorem
>
> >>>>>> ராஜசங்கர்
>
> >>>>>> 2011/1/22 Pas Pasupathy <pas.pasupa...@gmail.com>
>
> >>>>>>> :-))
>
> >>>>>>> இந்த சூத்ரம் எல்லா செங்கோண முக்கோணங்களுக்கும் சரியான விடைகளைத் தராது.
>
> >>>>>>> ( யாரோ இதைப் பற்றி ஆய்வு செய்திருக்க வேண்டும் என்று எண்ணுகிறேன்? )
>
> >>>>>>> உதாரணமாக, (7,24,25) (8,15,17) .... விடை சரியாக இல்லை.
>
> >>>>>>> 100-ஐ விடக் குறைவான கர்ணம் உள்ள எல்லா முக்கோணங்களின் பக்கங்கள் இதோ:
> >>>>>>> ( 3 , 4 , 5 ) ( 5, 12, 13) ( 7, 24, 25) ( 8, 15, 17)
> >>>>>>> ( 9, 40, 41) (11, 60, 61) (12, 35, 37) (13, 84, 85)
> >>>>>>> (16, 63, 65) (20, 21, 29) (28, 45, 53) (33, 56, 65)
> >>>>>>> (36, 77, 85) (39, 80, 89) (48, 55, 73) (65, 72, 97)
>
> >>>>>>> எவற்றிற்கெல்லாம் சரியான விடை வருகிறது என்று பாருங்கள்!
>
> >>>>>>> பசுபதி
>
> >>>>>>> 2011/1/22 துரை.ந.உ <vce.proje...@gmail.com>
>
> >>>>>>> கற்போம் , கற்பிப்போம் : கணக்கு ..(5) ம[ற]றைக்கப்பட்ட உண்மை...!<http://duraikavithaikal.blogspot.com/2011/01/5.html>
> >>>>>>>> *
>
> >>>>>>>> அனைவருக்கும் தெரிந்த ஒரு கணித சூத்திரத்தை(ஃபார்முலா) உங்கள்முன்
> >>>>>>>> கொடுக்க அனுமதி தாருங்கள்
>
> >>>>>>>> 1. பித்தகோரஸ் தேற்றம் / எல்லாருக்கும் தெரிந்ததுதான் ...ஆனாலும்
> >>>>>>>> ஒரு சிறு அறிமுகம்
>
> >>>>>>>> ’ ஒரு செங்கோண் முக்கோணத்தின் கர்ணம் என்பது பெரிய பக்கத்தின்
> >>>>>>>> வர்க்கத்தையும் சிறிய பக்கத்தின் வர்க்கத்தையும் கூட்டி வரும் எண்ணின் வர்க்க
> >>>>>>>> மூலமாகும் ’.
>
> >>>>>>>> [image: pp5 f.JPG]
>
> >>>>>>>> இதற்கான விடையை கையில் கணிப்பொறி இன்றி கணக்கிடுவது என்பது இன்றையக்
> >>>>>>>> காலக்கட்டத்தில் மிகக் கடினமான செயலாகும்
>
> >>>>>>>> ஆனால் இதனை மனக் கணக்கிலேயே கண்டுபிடிக்கும் வழிமுறை, மிக மிக எளிய
> >>>>>>>> வடிவில் தமிழனிடம் அதற்கு முந்தைய காலக்கட்டத்திலேயே இருந்திருக்கிறது.
>
> >>>>>>>> இன்று நாம் அனைவரும் பயன்படுத்திக் கொண்டிருக்கும் பிதாகரஸ் தியரம் (Pythagoras
> >>>>>>>> Theorem) என்ற கணித முறையை, பிதாகரஸ் என்னும் கிரேக்க அறிஞர்
> >>>>>>>> (கி.மு.569 - 475) கண்டறிவதற்கு முன்னரே, போதையனார் என்னும் தமிழ்ப்
> >>>>>>>> புலவர் ( கி.மு.2000 )தனது பாடலில் பதிவுசெய்திருக்கிறார்
>
> >>>>>>>> ஓடும் நீளம் தனை ஒரேஎட்டுக்
>
> >>>>>>>> கூறு ஆக்கி கூறிலே ஒன்றைத்
>
> >>>>>>>> தள்ளி குன்றத்தில் பாதியாய்ச் சேர்த்தால்
>
> >>>>>>>> வருவது கர்ணம் தானே.
>
> >>>>>>>> விளக்கம் : பெரிய பக்கத்தின் எட்டின் ஏழுபாகமும் ,சிறிய பக்கத்தின்
> >>>>>>>> பாதியும் சேர்ந்தால் கர்ணம்
>
> >>>>>>>> [image: pp6.jpg]
>
> >>>>>>>> எவ்வளவு எளிமை , மனதுக்குள் கணக்கிட்டே கண்டுவிடலாமே விடையை .
>
> >>>>>>>> பொறியியல்துறையில் மிகமுக்கியமான பாடம் இது...ஆனாலும
> >>>>>>>> *
> >>>>>>>> *
>
> >>>>>>>> கையில் வெண்ணையை வைத்துக் கொண்டிருக்கிறோம் நாம்...........
> >>>>>>>> **
> >>>>>>>> **
>
> >>>>>>>> பயன்படுத்தாமலேயே !!!!
> >>>>>>>> **
>
> >>>>>>>> அன்பானவர்களே.... ஒருவருக்காவது இந்த சொல்லிக் கொடுப்போம்.
>
> >>>>>>>> மறைக்கப்பட்ட/மறக்கப்பட்ட உண்மையை உலகறியச் செய்வோம் !
> >>>>>>>> *
> >>>>>>>> --( நன்றி : இணையத் தமிழ் வலைப்பதிவுகள்....)
>
> >>>>>>>> --
> >>>>>>>> *என்றும் அன்புடன் -- துரை --*
> >>>>>>>> *கவிதை *: 'கனவு மெய்ப்பட வேண்டும்' :
> >>>>>>>>http://duraikavithaikal.blogspot.com
> >>>>>>>> *படம் *: ‘எனது கோண(ல்)ம் :http://duraian.wordpress.com/
> >>>>>>>> *வெண்பா * : ‘மரபுக் கனவுகள்’ :
> >>>>>>>>http://marabukkanavukal.blogspot.com/
> >>>>>>>> *ஹைகூ *: 'வானம் வசப்படும்' :http://duraihaikoo.blogspot.com
> >>>>>>>> *பதிவு *: 'வல்லமை தாராயோ' :
> >>>>>>>>http://duraipathivukal.blogspot.com
> >>>>>>>> *கதை *: 'நானோ கனவுகள்' :http://duraikanavukal.blogspot.com
> >>>>>>>> <http://duraikanavukal.blogspot.com/>*குழுமம்:*'தமிழ்த்தென்றல்':
இன்று நாம் அனைவரும் பயன்படுத்திக் கொண்டிருக்கும் பிதாகரஸ் தியரம் (Pythagoras Theorem) என்ற கணித முறையை, பிதாகரஸ் என்னும் கிரேக்க அறிஞர் (கி.மு.569 - 475) கண்டறிவதற்கு முன்னரே, போதையனார் என்னும் தமிழ்ப் புலவர் ( கி.மு.2000 )தனது பாடலில் பதிவுசெய்திருக்கிறார். தற்பொழுது பயன்பாட்டில் இருக்கும் சூத்திரத்தின் முன்னோடியாக இது இருந்திருக்கலாம் .அன்றைய நடைமுறை(ப்ராக்டிக்கல்)யில் தூரங்களை 99% துல்லியமாகக் கணிக்கும் பயன்பாட்டில் இருந்திருக்கலாம்.///
Dear Rajasankar,I'm taking the liberty of fwding a letter written by our member, Nagupoliyan (Balu)to both Durai and myself . ( the formula does not work , because it is not correctfor arbitrary a and b )====================="(பெரிய பக்கம்)x(பெரிய பக்கம்) + "சிறிய பக்கம்)x(சிறிய பக்கம்) = (கர்ணம்)x(கர்ணம்)"
என்கிற பைத்தாகோராஸ் தியரத்தின்படிஅந்தச் செய்யுள் தரும்
(7/8).(பெரிய பக்கம்) + (1/2) (சிறிய பக்கம்) = கர்ணம்" எனும் சூத்திரம் தவறு -
ஏதேனும் குறிப்பிட்ட முக்கோணத்திற்கு ஒவ்வலாமே தவிர
எல்லாச் செங்கோண முக்கோணங்களுக்குமே பொதுச் சூத்திரமாகச் சரி வராது என்பது பள்ளிமாணவமட்டத்திலேயே நிரூபிக்கமுடிகிற உண்மை.
பள்ளி அல்ஜீப்ரா மொழியில் சொன்னால்.
axa + bxb -உம் {(7/8)a + (1/2)b} x {(7/8)a + (1/2)b}-உம் சர்வசமம் என்று அச் செய்யுள் சொல்கிறது.
அதாவது எந்த a,b யை எடுத்துக்கொண்டாலும் 15axa + 48bxb = 56ab ஆக இருக்குமாம். அப்பட்டத் தவறு.
அடுத்து:- அவர் 'பௌதையனார்' அல்ல - போதாயனர். ஸம்ஸ்க்ருதத்தில் 'வேதி' யாகமேடைகள் வடிவமைக்கும் கணித சூத்திரங்களில் ஒன்றாகப் பைத்தாகொராஸ்(பித்தகரஸ் அல்ல) பெயரில் இன்று வெள்ளைக்காரர்கள் வழங்கும் தியரத்தை முற்கூறிய முனிவர். அவர் தமிழராயிருந்தால் நமக்குப் பெருமைதான்.
அதற்குப் பைத்தாகொராஸ் தியரம் என்று குறிப்பிட்டது வெகு பின் வந்த யூக்ளிடுதான். அவரும் அதை பைத்தாகோராஸின் நோட்டுகளில் காணப் பெற்ற தியரம் என்ற பொருளில்தான் குறிப்பிட்டார்..
ஆனால் இந்தக்காலத்து 'ஐரோப்பிய மறுமலர்ச்சிக்காலத்து' [கடந்த 3 நூற்றாண்டைய] வெள்ளைக்காரரும் அவர்தம் புதிய தலைமுறையான அமெரிக்கரும் சேர்ந்துதான் அதை ஏதோ
பைத்தாகோரஸ்தான் கண்டுபிடித்தமாதிரி [உண்மை தெரிய வந்த பின்பும்] எழுதிப்போட்டுக்கொண்டிருக்கிறார்கள். பைத்தகோராஸே தான் கண்டுபிடித்ததாக ஒரிடத்தும் குறிப்பிட்டுள்ளதாகத் தெரியவரவில்லை.
The theorem appears to have been known to the Chinese also before Pythogoras'
இது போன்ற இன்னும் ஓரிரண்டு சூத்திரச் செய்யுள்களை ஔவையார் பேரில் எங்கோ படித்த நினைவு. விவரமாக அடுத்த மடலில் போடுகிறேன்.
|
hide details Jan 23 (3 days ago)
| ||||||||||||||||||||||||||||
ஏதேனும் குறிப்பிட்ட முக்கோணத்திற்கு ஒவ்வலாமே தவிர
எல்லாச் செங்கோண முக்கோணங்களுக்குமே பொதுச் சூத்திரமாகச் சரி வராது
என்பது பள்ளிமாணவமட்டத்திலேயே நிரூபிக்கமுடிகிற உண்மை.
பள்ளி அல்ஜீப்ரா மொழியில் சொன்னால்.
axa + bxb -உம் {(7/8)a + (1/2)b} x {(7/8)a + (1/2)b}-உம் சர்வசமம் என்று அச் செய்யுள் சொல்கிறது.
அதாவது எந்த a,b யை எடுத்துக்கொண்டாலும் 15axa + 48bxb = 56ab ஆக இருக்குமாம்.
அப்பட்டத் தவறு.
அடுத்து:- அவர் 'பௌதையனார்' அல்ல - போதாயனர். ஸம்ஸ்க்ருதத்தில் 'வேதி' யாகமேடைகள் வடிவமுக்கும் கணித சூத்திரங்களில் ஒன்றாகப் பைத்தாகொராஸ்(பித்தகரஸ் அல்ல) பெயரில் இன்று வெள்ளைக்காரர்கள் வழங்கும் தியரத்தை முற்கூரிய முனிவர். அவர் தமிழராயிருந்தால் நமக்குப் பெருமைதான்.
இது போன்ற இன்னும் ஓரிரண்டு சூத்திரச் செய்யுள்களை ஔவையார் பேரில் எங்கோ படித்த நினைவு. விவரமாக அத்த்த மடலில் போடுகிறேன்.
பாலு
"(பெரிய பக்கம்)x(பெரிய பக்கம்) + "சிறிய பக்கம்)x(சிறிய பக்கம்) = (கர்ணம்)x(கர்ணம்)"
என்கிற பைத்தாகோராஸ் தியரத்தின்படி
அந்தச் செய்யுள் தரும்
(7/8).(பெரிய பக்கம்) + (1/2) (சிறிய பக்கம்) = கர்ணம்" எனும் சூத்திரம் தவறு -ஏதேனும் குறிப்பிட்ட முக்கோணத்திற்கு ஒவ்வலாமே தவிர
எல்லாச் செங்கோண முக்கோணங்களுக்குமே பொதுச் சூத்திரமாகச் சரி வராது
என்பது பள்ளிமாணவமட்டத்திலேயே நிரூபிக்கமுடிகிற உண்மை.
பள்ளி அல்ஜீப்ரா மொழியில் சொன்னால்.axa + bxb -உம் {(7/8)a + (1/2)b} x {(7/8)a + (1/2)b}-உம் சர்வசமம் என்று அச் செய்யுள் சொல்கிறது.
அதாவது எந்த a,b யை எடுத்துக்கொண்டாலும் 15axa + 48bxb = 56ab ஆக இருக்குமாம்.
அப்பட்டத் தவறு.
அடுத்து:- அவர் 'பௌதையனார்' அல்ல - போதாயனர். ஸம்ஸ்க்ருதத்தில் 'வேதி' யாகமேடைகள் வடிவமுக்கும் கணித சூத்திரங்களில் ஒன்றாகப் பைத்தாகொராஸ்(பித்தகரஸ் அல்ல) பெயரில் இன்று வெள்ளைக்காரர்கள் வழங்கும் தியரத்தை முற்கூரிய முனிவர். அவர் தமிழராயிருந்தால் நமக்குப் பெருமைதான்.
அதற்குப் பைத்தாகொராஸ் தியரம் என்று குறிப்பிட்டது வெகு பின் வந்த யூக்ளிடுதான்.
அவரும் அதை பைத்தாகோராஸின் நோட்டுகளில் காணப் பெற்ற தியரம் என்ற பொருளில்தான் குறிப்பிட்டார்..
ஆனால் இந்தக்காலத்து 'ஐரோப்பிய மறுமலர்ச்சிக்காலத்து' [கடந்த 3 நூற்றாண்டைய] வெள்ளைக்காரரும் அவர்தம் புதிய தலைமுறையான அமெரிக்கரும் சேர்ந்துதான் அதை ஏதோ
பைத்தாகோரஸ்தான் கண்டுபிடித்தமாதிரி [உண்மை தெரிய வந்த பின்பும்] எழுதிப்போட்டுக்கொண்டிருக்கிறார்கள். பைத்தகோராஸே தான் கண்டுபிடித்ததாக ஒரிடத்தும் குறிப்பிட்டுள்ளதாகத் தெரியவரவில்லை.
The theorem appears to have been known to the Chinese also before Pyrgogoras'இது போன்ற இன்னும் ஓரிரண்டு சூத்திரச் செய்யுள்களை ஔவையார் பேரில் எங்கோ படித்த நினைவு. விவரமாக அத்த்த மடலில் போடுகிறேன்.
பாலு
2011/1/22 Pas Pasupathy <pas.pa...@gmail.com>
| ||
ஐரோப்பியர்களின் இனவெறியே இந்தியாவிலும் சீனாவிலும் இருந்த அறிவியல் கண்டுபிடிப்புக்களை ஒப்புக்கொள்ள மறுத்தது. இன்றைக்கும் நோபல் பரிசு தருவததிலும் இந்த இனவெறி நிறைய உண்டு. ஐரோப்பிய அல்லது அமெரிக்கராக இருந்தால் நோபலுக்கான சாத்தியக்கூறுகள் மிக அதிகம்.
--
ராஜசங்கர் அய்யா,
பொதுவாக வெள்ளையர்கள் எதையும் ரசிப்புத் தன்மையுடனும், சற்றே
கவனத்துடனும் நோக்குபவர்கள். இந்தியர்கள் ஒரு ஒழுங்கற்ற 'என்ன பெரிய
இது?' என்ற திமிரான எண்ணத்துடன் பார்ப்பவர்கள். ஒரு ஜோக் சொன்னால்
வெள்ளைக்காரர் விழுந்து விழுந்து சிரிப்பார்.. ஆனால் இந்தியர்களில் பலர்
தாங்கள் ஏதோ ஒரு ஜோக்கரிடம் பேசிக்கொண்டிருப்பது போல் நினைப்பார்கள். ஒரு
வெள்ளைக்காரர் பெயிண்ட் செய்வதற்கு முன்னால் துரு அகற்ற ரசாயனம்
பூசுவார். உப்பு காகிதம் போட்டு கரைந்த துருவை அறவே அகற்றுவார்..
பெயிண்ட் அடிக்கும் முன் நேர் மின்னியக்கத்தைப் போட்டு, பின் பெயிண்ட்
அடித்து, காய வைக்க சரியான சீதோஷ்ணம் இருக்கிறதா என்று பார்ப்பார்..
ஆனால் இந்தியரோ சாதாரணமாக பெயிண்ட் அடித்துவிட்டு 'இன்னா இப்போ? நாங்க
எத்தினி பெயிண்ட் அடிச்சிருப்போம்' என்பார்.. அவ்வளவுதான்...
வெள்ளையருக்கு எதையும் விற்றுப் பணம் செய்யும் நோக்கமும் உண்டு..
அதற்காகவே யோகம் பயிலுபவரும் உண்டு..
On Jan 25, 10:15 am, Raja sankar <errajasankarc...@gmail.com> wrote:
> ஏஞ்செல்ஸ் அண்ட் டீம்ன்ஸில் இதை கோல்டன் ரேஷியோ என்று அளந்து
> விட்டுருப்பார்கள்.
>
> ஆனால் ஏன் நம்மவர்களால் ஐரோப்பியர் அளவுக்கு விஞ்ஞானத்தை எடுத்து செல்ல
> முடிவதில்லை என்பது தனிக்கதை. விரிவாக எழுதுகிறேன்.
>
> ராஜசங்கர்
>
> 2011/1/25 Hari Krishnan <hari.harikrish...@gmail.com>
>
>
>
>
>
>
>
>
>
> > 2011/1/25 Raja sankar <errajasankarc...@gmail.com>
.gif?part=0.1)
ஆக என் எண்ணம் என்னவென்றால், நம்ம ஆளுகளுக்கு கொஞ்சம் தெரிஞ்சாலும்
போச்ச்சு.. தெனாவெட்டாக இருப்பார்கள்.. குரு பக்தி என்பதெல்லாம் குருவின்
மேல்தானே தவிர, குரு சொல்லிக் கொடுத்த தத்துவத்தில் அல்ல.. பெரிய
அறிவாளிகளையே தலை குனியவைத்தவர்கள் நாம்... பாரதியாரும், விவேகானந்தரும்,
ராமானுஜமும் கிட்டத்தட்ட பிச்சைக்காரன் மாதிரியில்ல நடத்தப் பட்டு
இருக்காங்க... ஆக நம் அறிவியல் முன்னேறாமல் போனதற்குக் காரணம்
நம்மவர்களின் எடுத்தெறிந்து திமிராக கையாளும் மனப்பாங்கே என
நினைக்கிறேன்..
> > >http://groups.google.com/group/santhavasantham?hl=ta- Hide quoted text -
>
> - Show quoted text -
யாராவது இருக்கீங்களா................................?.gif?part=0.1)
எ.கா 1): 12 x 13
முதல் எண்ணுடன் (12).... பெருக்கும்எண்ணின் ஒற்றைஇலக்கஎண் (03)ணைக் கூட்டி
.பத்திலக்க எண் மதிப்பால்(1) பெருக்கவும் = [12 + 03 ] x 1 = 15_
இரு எண்களின் ஒற்றை இலக்க எண்களைப் பெருக்கிவரும்
எண்ணின் பத்திலக்கத்தை , முதலில் வந்த எண்ணின்
ஒற்றை இலக்கத்திற்குக் கீழே அமைத்து......... .............................. = 02 x 03 = 06
கூட்டினால் வந்துவிடும் விடை..................................................................... = 156
இன்னும் விளக்கமாக :


(முக்கியக் குறிப்பு : வழக்கமாக விடைகாண...பெருக்கிவரும் முதலெண்ணுக்கு கீழே ..அடுத்த எண்ணை வலமிருந்து இடமாக ஒரிலக்கம் தள்ளி எழுதிக் கூட்டுவோம் .....
இனி வரும் எளியமுறை(சார்ட்க்கட்)முறைகளில் ..இடமிருந்து வலமாக ஒரிலக்கம் தள்ளி அமைத்துக் கூட்ட வேண்டும்..)
எ.கா 1): 22 x 23
முதல் எண்ணுடன் (22).... பெருக்கும்எண்ணின் ஒற்றைஇலக்கஎண் (03)ணைக் கூட்டி .பத்திலக்க எண் மதிப்பால்(2) பெருக்கவும் = [22 + 03 ] x 2 = 50_
இரு எண்களின் ஒற்றை இலக்க எண்களைப் பெருக்கிவரும்
எண்ணின் பத்திலக்கத்தை , முதலில் வந்த எண்ணின்
ஒற்றை இலக்கத்திற்குக் கீழே அமைத்து........................................ = 02 x 03 = 06
கூட்டினால் வந்துவிடும் விடை.......................................... = 506
மேற்கண்ட முதல்(ஸ்டெப்) நடைமுறையில் 2க்குப் பதிலாக 3 ஆல் பெருக்கிக் கொள்ளவும் ........
ஈ) 40 முதல் 49 வரைக்கும் 4 ஆலும் ...........
தொடர்ந்து...............
ஐ) 90 முதல் 99 வரைக்கும் 9 ஆலும் பெருக்கினால் போதும் .
அவ்வளவுதான் ..வாசிக்கும்போது கடினமாகத் தெரியலாம்...
இரண்டு முறை மனக்கணக்காகவே செய்துபாருங்களேன் ......மிகமிக எளிதாகிவிடும் ....
வாழ்த்துகள் ....:)

ஏதேனும் இரண்டு முழுவெண்களை எடுத்துக் கொள்க.
அவற்றின் பெருக்குத்தொகையின் இருமடங்கையும்,
அவற்றின் தன்மடங்குகளினிடையான 'வித்தியாசத்தை'யும்
இருபக்கங்களாகக்கொண்ட செங்கோணமுக்கோணத்தின் கர்ணமும் ஒரு முழு எண்ணாக
இருக்கும்.
சூத்திரமொழியில்,
{2mn, (m^2 - n^2), (m^2+n^2)} எனும் முழுவெண் முக்கை
செங்கோணமுக்கோணங்கள் எல்லாவற்றையும் தோற்றுவிக்கும்.
இது கணிதவழிநிரூபணங்கொண்ட தேற்றம்.
m=1 n=2 => [4,3,5] ..... 4x4+3x3=5x5
m=1 n=3 => [6,8,10] ... scaled version of the previous case!
m=1 n=4 => [8,15,17]...different from them.
You can obtain enormous size right triangles by suitable choice of
m,n.
Take any value for m and any different value for m. The resulting
right triangle may be a scaled version of another right triangle. The
number-enthusiast's interest is in realising that every right triangle
is generated by some pair of values for m and n and in listing out all
the right triangles that are not scaled versions of one another.
பாலு
On Jan 24, 8:21 am, Pas Pasupathy <pas.pasupa...@gmail.com> wrote:
> Dear Rajasankar,...
>
> read more »
> 2011/1/23 Raja sankar <errajasankarc...@gmail.com>
>
>
>
> > a b c diff orignal value
>
> > 0
> > 3 4 5 0 5 5 12 13 0 13 7 24 25 -0.5 24.5 8 15 17 0.13 17.13 9 40 41 -1.5
> > 39.5 11 60 61 -3 58 12 35 67 -30.38 36.63 13 84 85 -5 80 16 63 65 -1.88
> > 63.13 20 21 29 -0.63 28.38 28 45 53 0.38 53.38 33 56 65 0.5 65.5 36 77 85
> > 0.38 85.38 39 80 89 0.5 89.5 48 55 73 -0.88 72.13 65 72 97 -1.5 95.5
> > துரை அவர்கள் தந்த சூத்திரம் இரண்டை தவிர எதற்கும் வேலை செய்யவில்லை. ஏன்
> > என்று பார்க்கவேண்டும்.
>
> > ராஜசங்கர்
>
> > 2011/1/24 Pas Pasupathy <pas.pasupa...@gmail.com>
>
> >> நீங்கள் துரையின் மடல் சொல்லும் *சூத்திரத்தைச்* சரியாகப்
> >> புரிந்துகொள்ளவில்லை என்று நினைக்கிறேன். மீண்டும் படிக்கவும்.
>
> >> 1) ஒரு செங்கோண முக்கோணத்தின் 3 பக்கங்கள் : b= சின்ன பக்கம்,a= பெரிய
> >> பக்கம்,c =கர்ணம் என்று கொள்வோம். (3,4,5) ஓர் உதாரணம்.
> >> பைதாகொராஸ் தேற்றம் சொல்வது: cxc = axa + bxb
> >> *இது நான் கொடுத்த எல்லா உதாரணங்களுக்கும் பொருந்தும். சரியாக
> >> இருக்கும். ஆனால், இது அல்ல துரை கொடுத்த சூத்திரம்*.
> >> 2) பொதுவாக, a, b -ஐக் கொடுத்தால் , c -ஐக் கண்டுபிடிக்க மேற்கண்ட
> >> தேற்றத்தைத் *தான் *பயன்படுத்த வேண்டும். வேறு
> >> வழியில்லை.
>
> >> ஆனால், *அந்தச் சூத்திரம் சொல்வது* *: பெரிய பக்கத்தின் எட்டின் ஏழுபாகமும்
> >> ,சிறிய பக்கத்தின் பாதியும் சேர்ந்தால் கர்ணம்.
> >> அதாவது, c = a7/8 + b/2 *
> >> **
> >> ( 3,4,5) உதாரணத்தில் இது சரியாக இருப்பதைப் பார்க்கலாம்*.*
> >> அதாவது,
> >> *5 = 4x7/8 + 3/2 * இது போலவே ( ( 5, 12, 13) -க்கும் கர்ணம்
> >> 13 = 12x7/8 + 5/2 .
>
> >> ஆனால், செங்கோண முக்கோணங்களான ( 7, 24, 25) ( 8, 15, 17) -இவற்றில்
> >> கர்ணத்தின் நீளத்தைச் சூத்திரம் சரியாகக் கொடுக்கவில்லை*.*
> >> அதாவது, 24x7/8 + 7/2 என்பது 25 அன்று. இது போலவே இன்னும்
> >> சிலவற்றிற்கும், சூத்திரம் கர்ணத்தின் நீளத்தைச் சரியாகக் கொடுக்கவில்லை
> >> என்பதை நீங்களே கணிக்கலாம்.
>
> >> *அதனால், நான் சொன்னது: இந்தச் சூத்திரம் சில செங்கோண முக்கோணங்களுக்குச்
> >> சரியாகக் கர்ணத்தின் நீளத்தைக் கொடுக்கும். எல்லாவற்றிற்கும் அல்ல.*
>
> >> Only general way to find the hypotenuse of a right-angled triangle is to
> >> take the
> >> square-root of axa +bxb.
>
> >> c= ax7/8 + b/2 will NOT be true for ALL right-angled
> >> triangles.
>
> >> சரியா?
>
> >> 2011/1/23 Raja sankar <errajasankarc...@gmail.com>
>
> >>> இல்லையே சரியாத்தானே வருது.
>
> >>> 49+576=625
> >>> 64+225=289
>
> >>> 7^2+24^2=25^2
>
> >>> ராஜசங்கர்
>
> >>> 2011/1/24 Pas Pasupathy <pas.pasupa...@gmail.com>
>
> >>> நான் கொடுத்த உதாரணங்கள் யாவும் செங்கோண முக்கோணங்கள்
> >>>> தாம்.:-))
>
> >>>>http://en.wikipedia.org/wiki/Pythagorean_triple
>
> >>>> பாருங்கள்.
>
> >>>> இந்த சூத்ரம் எல்லாச் செங்கோண முக்கோணங்களுக்கும் சரியான விடைகளைத் தராது
> >>>> என்பதைக் காண்பீர்கள்.
>
> >>>> ( உதாரணமாக,
> >>>> ( 3 , 4 , 5 ) ( 5, 12, 13) ( 7, 24, 25) ( 8, 15, 17)
> >>>> என்ற செங்கோண முக்கோணங்களில் கர்ணம் முதலிரண்டிற்குச் சரியாக
>
> >>>> வரும்; கடை இரண்டிற்குச் சரியாக வராது.
>
> >>>> வேண்டுமானால், நான் கொடுத்தவற்றில் எவற்றிற்கு வராது என்பதைத் துரை
> >>>> பட்டியலிடலாம்.
> >>>> பசுபதி
>
> >>>> 2011/1/23 Raja sankar <errajasankarc...@gmail.com>
>
> >>>> செங்கோண முக்கோணம் படம்- Hide quoted text -
ஏதேனும் இரண்டு முழுவெண்களை எடுத்துக் கொள்க.
அவற்றின் பெருக்குத்தொகையின் இருமடங்கையும்,
அவற்றின் தன்மடங்குகளினிடையான 'வித்தியாசத்தை'யும்
இருபக்கங்களாகக்கொண்ட செங்கோணமுக்கோணத்தின் கர்ணமும் ஒரு முழு எண்ணாக
இருக்கும்.
சூத்திரமொழியில்,
{2mn, (m^2 - n^2), (m^2+n^2)} எனும் முழுவெண் முக்கை
செங்கோணமுக்கோணங்கள் எல்லாவற்றையும் தோற்றுவிக்கும்.
இது கணிதவழிநிரூபணங்கொண்ட தேற்றம்.
m=1 n=2 => [4,3,5] ..... 4x4+3x3=5x5
m=1 n=3 => [6,8,10] ... scaled version of the previous case!
m=1 n=4 => [8,15,17]...different from them.
You can obtain enormous size right triangles by suitable choice of
m,n.
Take any value for m and any different value for m. The resulting
right triangle may be a scaled version of another right triangle. The
number-enthusiast's interest is in realising that every right triangle
is generated by some pair of values for m and n and in listing out all
the right triangles that are not scaled versions of one another.
பாலு
On Jan 24, 6:21 pm, Pas Pasupathy <pas.pasupa...@gmail.com> wrote:
> Dear Rajasankar,...
>
> read more »
>
> 2011/1/23 Raja sankar <errajasankarc...@gmail.com>
>
>
>
> > a b c diff orignal value
>
> > 0
> > 3 4 5 0 5 5 12 13 0 13 7 24 25 -0.5 24.5 8 15 17 0.13 17.13 9 40 41 -1.5
> > 39.5 11 60 61 -3 58 12 35 67 -30.38 36.63 13 84 85 -5 80 16 63 65 -1.88
> > 63.13 20 21 29 -0.63 28.38 28 45 53 0.38 53.38 33 56 65 0.5 65.5 36 77 85
> > 0.38 85.38 39 80 89 0.5 89.5 48 55 73 -0.88 72.13 65 72 97 -1.5 95.5
> > துரை அவர்கள் தந்த சூத்திரம் இரண்டை தவிர எதற்கும் வேலை செய்யவில்லை. ஏன்
> > என்று பார்க்கவேண்டும்.
>
> > ராஜசங்கர்
>
> > 2011/1/24 Pas Pasupathy <pas.pasupa...@gmail.com>
>
> >> நீங்கள் துரையின் மடல் சொல்லும் *சூத்திரத்தைச்* சரியாகப்
> >> புரிந்துகொள்ளவில்லை என்று நினைக்கிறேன். மீண்டும் படிக்கவும்.
>
> >> 1) ஒரு செங்கோண முக்கோணத்தின் 3 பக்கங்கள் : b= சின்ன பக்கம்,a= பெரிய
> >> பக்கம்,c =கர்ணம் என்று கொள்வோம். (3,4,5) ஓர் உதாரணம்.
> >> பைதாகொராஸ் தேற்றம் சொல்வது: cxc = axa + bxb
> >> *இது நான் கொடுத்த எல்லா உதாரணங்களுக்கும் பொருந்தும். சரியாக
> >> இருக்கும். ஆனால், இது அல்ல துரை கொடுத்த சூத்திரம்*.
> >> 2) பொதுவாக, a, b -ஐக் கொடுத்தால் , c -ஐக் கண்டுபிடிக்க மேற்கண்ட
> >> தேற்றத்தைத் *தான் *பயன்படுத்த வேண்டும். வேறு
> >> வழியில்லை.
>
> >> ஆனால், *அந்தச் சூத்திரம் சொல்வது* *: பெரிய பக்கத்தின் எட்டின் ஏழுபாகமும்
> >> ,சிறிய பக்கத்தின் பாதியும் சேர்ந்தால் கர்ணம்.
> >> அதாவது, c = a7/8 + b/2 *
> >> **
> >> ( 3,4,5) உதாரணத்தில் இது சரியாக இருப்பதைப் பார்க்கலாம்*.*
> >> அதாவது,
> >> *5 = 4x7/8 + 3/2 * இது போலவே ( ( 5, 12, 13) -க்கும் கர்ணம்
> >> 13 = 12x7/8 + 5/2 .
>
> >> ஆனால், செங்கோண முக்கோணங்களான ( 7, 24, 25) ( 8, 15, 17) -இவற்றில்
> >> கர்ணத்தின் நீளத்தைச் சூத்திரம் சரியாகக் கொடுக்கவில்லை*.*
> >> அதாவது, 24x7/8 + 7/2 என்பது 25 அன்று. இது போலவே இன்னும்
> >> சிலவற்றிற்கும், சூத்திரம் கர்ணத்தின் நீளத்தைச் சரியாகக் கொடுக்கவில்லை
> >> என்பதை நீங்களே கணிக்கலாம்.
>
> >> *அதனால், நான் சொன்னது: இந்தச் சூத்திரம் சில செங்கோண முக்கோணங்களுக்குச்
> >> சரியாகக் கர்ணத்தின் நீளத்தைக் கொடுக்கும். எல்லாவற்றிற்கும் அல்ல.*
>
> >> Only general way to find the hypotenuse of a right-angled triangle is to
> >> take the
> >> square-root of axa +bxb.
>
> >> c= ax7/8 + b/2 will NOT be true for ALL right-angled
> >> triangles.
>
> >> சரியா?
>
> >> 2011/1/23 Raja sankar <errajasankarc...@gmail.com>
>
> >>> இல்லையே சரியாத்தானே வருது.
>
> >>> 49+576=625
> >>> 64+225=289
>
> >>> 7^2+24^2=25^2
>
> >>> ராஜசங்கர்
>
> >>> 2011/1/24 Pas Pasupathy <pas.pasupa...@gmail.com>
>
> >>> நான் கொடுத்த உதாரணங்கள் யாவும் செங்கோண முக்கோணங்கள்
> >>>> தாம்.:-))
>
> >>>>http://en.wikipedia.org/wiki/Pythagorean_triple
>
> >>>> பாருங்கள்.
>
> >>>> இந்த சூத்ரம் எல்லாச் செங்கோண முக்கோணங்களுக்கும் சரியான விடைகளைத் தராது
> >>>> என்பதைக் காண்பீர்கள்.
>
> >>>> ( உதாரணமாக,
> >>>> ( 3 , 4 , 5 ) ( 5, 12, 13) ( 7, 24, 25) ( 8, 15, 17)
> >>>> என்ற செங்கோண முக்கோணங்களில் கர்ணம் முதலிரண்டிற்குச் சரியாக
>
> >>>> வரும்; கடை இரண்டிற்குச் சரியாக வராது.
>
> >>>> வேண்டுமானால், நான் கொடுத்தவற்றில் எவற்றிற்கு வராது என்பதைத் துரை
> >>>> பட்டியலிடலாம்.
> >>>> பசுபதி
>
முறை 1 :
எ.கா 1): 58 x 58
· இரு இலக்கங்களையும் பெருக்கி 20 ஆல் தொடர்ந்து பெருக்கவும் . ( இங்கே 20 எல்லா ஈரிலக்க எண்களுக்கும் பொதுஎண்/ஸ்டாண்டர்டு நம்பர்) =5 x 8 x 20 = 800
-------------------
இரண்டையும் கூட்டினால் விடை = (2564 + 800) = 3364
எ.கா 2): 36 x36
3 x 3 = 9 ...........6 x 6 = 36 .......................... = 936
3 x 6 x 20 ..................................................................... = 360
----------
விடை . = 1296
முறை 2 :
கணக்கு (10)ல் காட்டி இருக்கும் முறையிலும் விடை காணலாம் .

நமக்கெல்லாம் (a+b) * (a-b) = a^2 - b^2 = a*a - b*b; எனபது
தெரியும்...
eg. 13 * 7 = (10+3) * (10-3) = 10^2 - 3^2 = 100 - 9 = 91 .
ஆனால் ஒரு கெட்டிக்கார நண்பர் இதை வைத்து 1 = 2 என நிரூபித்து என்னை சில
நிமிடங்கள் திகைக்க வைத்தார் :
(a+b) x (a-b) = a^2 - b^2
a=1 , b=1 எனக்கொண்டால் இந்த சூத்திரம் :
(1+1) * (1-1 ) = 1^2 - 1^2
=> (1+1) * ( 1-1 ) = 1*1 - 1*1
=> (1+1) * ( 1-1 ) = 1 * ( 1-1 )
=> (1+1) = 1 (removing ( 1-1 ) from both the sides )
=> 2 = 1
On Feb 8, 6:54 am, துரை.ந.உ <vce.proje...@gmail.com> wrote:
> *
> கற்போம் , கற்பிப்போம் : கணக்கு ..(11) ஈரிலக்க எண்களின் வர்க்கம் (ஸ்குயர்)
> :
>
> முறை 1 :
> ***
>
> *எ.கா** **1):** **58 x 58*
>
- முதல் இலக்கத்தின் வர்க்கத்தையும்( 5 x 5 = *25*), அடுத்த
இலக்கத்தின்
வர்க்கத்தையும்(8 x 8 = 64) தொடர்ந்து எழுதிக் கொள்ளவும் = 2564
>
· இரு இலக்கங்களையும் பெருக்கி *20* ஆல் தொடர்ந்து பெருக்கவும் .
( இங்கே *20* எல்லா ஈரிலக்க
எண்களுக்கும் பொதுஎண்/ஸ்டாண்டர்டு
நம்பர்) =5 x 8 x *20* = *800***
> -------------------
>
> இரண்டையும் கூட்டினால் விடை = (2564 + 800) = 3364
>
> *எ.கா** 2**):** **36** x**36***
>
> 3 x 3 = 9 ...........6 x 6 = 36 .......................... = 936
>
> 3 x 6 x *20*
> .....................................................................
> = 360
>
> ----------
>
> விடை . = 1296
>
> *முறை 2 :*
>
> **கணக்கு (10)ல் காட்டி இருக்கும் முறையிலும் விடை காணலாம் .
> [image: m11.jpg]
> சில பயிற்சிகளில் எல்லாம் எளிதாய் அமைந்துவிடும் ...வாழ்த்துகள்
>
> --
> *என்றும் அன்புடன் -- துரை --*
> *கவிதை *: 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.com
> *படம் *: ‘எனது கோண(ல்)ம் :http://duraian.wordpress.com/
> *வெண்பா * : ‘மரபுக் கனவுகள்’ :http://marabukkanavukal.blogspot.com/
> *ஹைகூ *: 'வானம் வசப்படும்' :http://duraihaikoo.blogspot.com
> *பதிவு *: 'வல்லமை தாராயோ' :http://duraipathivukal.blogspot.com
> *கதை *: 'நானோ கனவுகள்' :http://duraikanavukal.blogspot.com
> <http://duraikanavukal.blogspot.com>*குழுமம்:*'தமிழ்த்தென்றல்':http://groups.google.co.in/group/thamizhthendral
>
> m11.jpg
> 76KViewDownload
செங்கோண முக்கோணம் ::
பக்கங்கள் X,Y : எனவும்
[X = 2ab ; Y = ( a²~b²) = a²,b² இடையிலான வித்தியாசம்.]
கர்ணம் Z: [Z = (a²+b²)] எனவும் கொள்வோம்.
(a,b – இரண்டிற்கும் 1லிருந்து மதிப்பு கொடுத்தோமானால்
முழு எண்களால் அமையும் செங்கோண முக்கோணத்தின் அளவுகள் கிடைக்கும்)
(வழக்கமான கர்ணத்திற்கான சூத்திரத்திலிருந்து இது மாறி இருப்பதைக் கவனிக்கவும்)

|
a ≠ b
|
|
|
|
|
|
|
|
a |
b |
பக்கம் X |
பக்கம் Y |
கர்ணம் Z |
|
|
|
|
(2 x a x b) |
(a² ~ b²) |
(a² + b²) |
|
|
1 |
1 |
|
|
|
|
|
1 |
2 |
4 |
3 |
5 |
|
|
1 |
3 |
6 |
8 |
10 |
|
|
1 |
4 |
8 |
15 |
17 |
|
|
1 |
5 |
10 |
24 |
26 |
|
|
1 |
6 |
12 |
35 |
37 |
|
|
1 |
7 |
14 |
48 |
50 |
|
|
1 |
8 |
16 |
63 |
65 |
|
|
1 |
9 |
18 |
80 |
82 |
|
|
1 |
10 |
20 |
99 |
101 |
|
|
2 |
1 |
4 |
3 |
5 |
|
|
2 |
2 |
|
|
|
|
|
2 |
3 |
12 |
5 |
13 |
|
|
2 |
4 |
16 |
12 |
20 |
|
|
2 |
5 |
20 |
21 |
29 |
|
|
2 |
6 |
24 |
32 |
40 |
|
|
2 |
7 |
28 |
45 |
53 |
|
|
2 |
8 |
32 |
60 |
68 |
|
|
2 |
9 |
36 |
77 |
85 |
|
|
2 |
10 |
40 |
96 |
104 |
|
|
|
|
|
|
|
நன்றி : nahupoliyan N. பாலசுப்பிரமணியன் /சந்தவசந்தம்
பிப்.7 அன்று ஒருவர் {m^2 - n^2}^2 + {2mn}^2 = {m^2 + n^2}^2 என்கிற
பள்ளிப்பாடத்துச் சூத்திரத்தை வெளியிட்டு
"இதுதான் இந்தப் பித்தாகோராஸ்-முக்கைகளின் அடிப்படை" என்று
விளக்கியபின்
மீண்டும் அதையே இன்னொருவர் [Feb 17]
"நகுபோலியனுக்கு நன்றி" என்று சொல்லிவிட்டு
a,b என்றெல்லாம் போட்டு நீளமாக வர்ணித்திருக்கிறதன் உட்கருத்தென்ன,
புரியவில்லையே?
அதையெல்லாம் விட முக்கியமாக என் மனத்தில் எழும் ஐயம்::-
துரையவர்கள் இழைத்துவரும் மந்திர / மாய / ஆச்சரிய / விந்தைக் கணக்குகள்
எல்லாமே
பள்ளிக்கல்வி மட்டத்தினவாக 1000 சொச்சம் 'பாப்புலர்' புத்தகங்களில்
பரவலாக வெளிவந்திருக்கின்றனவே?
உ-ம் மனக்கணக்கு-மேதை சகுந்தலா தேவியின் நூல்கள்.
இந்த கணித 'சப்ஜெக்ட்' எப்படிச் சந்தவசந்தத்தில் இடத்தகைமை பெறுகிறது
என்று குழுத்தலைமையிடமிருந்து விளக்கமறிய அவா.
யாரையும் குறைகூறுவதாகவோ மட்டந்தட்டுவதாகவோ என் வினாவை
எடுத்துக்கொள்ளவேண்டாம், இது ஒரு dispassionately technical discussion,
என்று என் tone-ஐ விளக்கிக்கொள்கிறேன்.
பாலசுப்பிரமணியன்
****************************************************************************************************
On Feb 17, 10:25 am, துரை.ந.உ <vce.proje...@gmail.com> wrote:
> *கற்போம்,கற்பிப்போம் : (12) : செங்கோண முக்கோணம் [*எளிய வழியில் முழு எண்களால்
> ஆன ( பின்னங்கள்/fractions இல்லாத )செங்கோண முக்கோணம் அமைக்கும் முறை *]*
>
> m11.jpg
> 76KViewDownload
>
> m 12.jpg
> 6KViewDownload
>
> (கற்போம் , கற்பிப்போம் : கணக்கு ..(5) ம[ற]றைக்கப்பட்ட
> உண்மை...<http://duraikavithaikal.blogspot.com/2011/01/5.html>
> !
> --இதன் தொடர்ச்சியாக கிடைத்த இந்த மிக முக்கியமான உண்மையை/சூத்திரத்தை
> உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன் ...மிக ஆர்வமுடன் ஊக்கமளித்து
> செய்திகளைப் பறிமாறிக்கொள்ளும் அன்பர்கள்/பெரியவர்கள் அனைவருக்கும் நன்றி
>
> *செங்கோண முக்கோணம் :*:**
>
> * *
>
> *பக்கங்கள் **X,Y :** *எனவும்
>
> [X = 2ab ; Y = ( a²~b²) = a²,b² இடையிலான வித்தியாசம்.]
>
> *கர்ணம் ** Z**:* [Z = (a²+b²)] எனவும் கொள்வோம்.
>
> (a,b – இரண்டிற்கும் 1லிருந்து மதிப்பு கொடுத்தோமானால்
>
> முழு எண்களால் அமையும் செங்கோண முக்கோணத்தின் அளவுகள் கிடைக்கும்)
>
> (வழக்கமான கர்ணத்திற்கான சூத்திரத்திலிருந்து இது மாறி இருப்பதைக் கவனிக்கவும்)
>
> [image: m 12.jpg]
>
> *a **≠** b*
>
> a
>
> b
>
> *பக்கம் **X*
>
> *பக்கம் **Y*
>
> *கர்ணம் **Z*
>
> (2 x a x b)
>
> (a² ~ b²)
>
> (a² + b²)
>
> 1
>
> 1
>
> 1
>
> 2
>
> *4*
>
> *3*
>
> *5*
>
> 1
>
> 3
>
> *6*
>
> *8*
>
> *10*
>
> 1
>
> 4
>
> *8*
>
> *15*
>
> *17*
>
> 1
>
> 5
>
> *10*
>
> *24*
>
> *26*
>
> 1
>
> 6
>
> *12*
>
> *35*
>
> *37*
>
> 1
>
> 7
>
> *14*
>
> *48*
>
> *50*
>
> 1
>
> 8
>
> *16*
>
> *63*
>
> *65*
>
> 1
>
> 9
>
> *18*
>
> *80*
>
> *82*
>
> 1
>
> 10
>
> *20*
>
> *99*
>
> *101*
>
> 2
>
> 1
>
> *4*
>
> *3*
>
> *5*
>
> 2
>
> 2
>
> 2
>
> 3
>
> *12*
>
> *5*
>
> *13*
>
> 2
>
> 4
>
> *16*
>
> *12*
>
> *20*
>
> 2
>
> 5
>
> *20*
>
> *21*
>
> *29*
>
> 2
>
> 6
>
> *24*
>
> *32*
>
> *40*
>
> 2
>
> 7
>
> *28*
>
> *45*
>
> *53*
>
> 2
>
> 8
>
> *32*
>
> *60*
>
> *68*
>
> 2
>
> 9
>
> *36*
>
> *77*
>
> *85*
>
> 2
>
> 10
>
> *40*
>
> *96*
>
> *104*
>
> * நன்றி : **nahupoliyan** N. **பாலசுப்பிரமணியன் /சந்தவசந்தம் ***
> *
> *
>
> 2011/2/8 துரை.ந.உ <vce.proje...@gmail.com>
>
>
>
>
>
>
>
> > *
> > கற்போம் , கற்பிப்போம் : கணக்கு ..(11) ஈரிலக்க எண்களின் வர்க்கம்
> > (ஸ்குயர்) :
>
> > முறை 1 :
> > ***
>
> > *எ.கா** **1):** **58 x 58*
>
> > - முதல் இலக்கத்தின் வர்க்கத்தையும்( 5 x 5 = *25*), அடுத்த இலக்கத்தின்
> > வர்க்கத்தையும்(8 x 8 = 64) தொடர்ந்து எழுதிக் கொள்ளவும் = 2564
>
> > · இரு இலக்கங்களையும் பெருக்கி *20* ஆல் தொடர்ந்து பெருக்கவும் .
> > ( இங்கே *20* எல்லா ஈரிலக்க எண்களுக்கும்
> > பொதுஎண்/ஸ்டாண்டர்டு நம்பர்) =5 x 8 x *
> > 20* = *800***
>
> > -------------------
>
> > இரண்டையும் கூட்டினால் விடை = (2564 + 800) = 3364
>
> > *எ.கா** 2**):** **36** x**36***
>
> > 3 x 3 = 9 ...........6 x 6 = 36 .......................... = 936
>
> > 3 x 6 x *20*
> > .....................................................................
> > = 360
>
> > ----------
>
> > விடை . = 1296
>
> > *முறை 2 :*
>
> > **கணக்கு (10)ல் காட்டி இருக்கும் முறையிலும் விடை காணலாம் .
> > [image: m11.jpg]
> > சில பயிற்சிகளில் எல்லாம் எளிதாய் அமைந்துவிடும் ...வாழ்த்துகள்
>
> > --
> > *என்றும் அன்புடன் -- துரை --*
> > *கவிதை *: 'கனவு மெய்ப்பட வேண்டும்' :
> >http://duraikavithaikal.blogspot.com
> > *படம் *: ‘எனது கோண(ல்)ம் :http://duraian.wordpress.com/
> > *வெண்பா * : ‘மரபுக் கனவுகள்’ :http://marabukkanavukal.blogspot.com/
> > *ஹைகூ *: 'வானம் வசப்படும்' :http://duraihaikoo.blogspot.com
> > *பதிவு *: 'வல்லமை தாராயோ' :http://duraipathivukal.blogspot.com
> > *கதை *: 'நானோ கனவுகள்' :http://duraikanavukal.blogspot.com
> > <http://duraikanavukal.blogspot.com>*குழுமம்:*'தமிழ்த்தென்றல்':
> >http://groups.google.co.in/group/thamizhthendral
>
> --
> *என்றும் அன்புடன் -- துரை --*
> *கவிதை *: 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.com
> *படம் *: ‘எனது கோண(ல்)ம் :http://duraian.wordpress.com/
> *வெண்பா * : ‘மரபுக் கனவுகள்’ :http://marabukkanavukal.blogspot.com/
> *ஹைகூ *: 'வானம் வசப்படும்' :http://duraihaikoo.blogspot.com
> *பதிவு *: 'வல்லமை தாராயோ' :http://duraipathivukal.blogspot.com
> *கதை *: 'நானோ கனவுகள்' :http://duraikanavukal.blogspot.com
> <http://duraikanavukal.blogspot.com>*குழுமம்:*'தமிழ்த்தென்றல்':http://groups.google.co.in/group/thamizhthendral- Hide quoted text -
பிப்.7 அன்று ஒருவர் {m^2 - n^2}^2 + {2mn}^2 = {m^2 + n^2}^2 என்கிற
பள்ளிப்பாடத்துச் சூத்திரத்தை வெளியிட்டு
"இதுதான் இந்தப் பித்தாகோராஸ்-முக்கைகளின் அடிப்படை" என்று
விளக்கியபின்
மீண்டும் அதையே இன்னொருவர் [Feb 17]
"நகுபோலியனுக்கு நன்றி" என்று சொல்லிவிட்டு
a,b என்றெல்லாம் போட்டு நீளமாக வர்ணித்திருக்கிறதன் உட்கருத்தென்ன,
புரியவில்லையே?
| My profile & stats | ||||||||
| ||||||||
|
|
அதையெல்லாம் விட முக்கியமாக என் மனத்தில் எழும் ஐயம்::-
துரையவர்கள் இழைத்துவரும் மந்திர / மாய / ஆச்சரிய / விந்தைக் கணக்குகள்
எல்லாமே
பள்ளிக்கல்வி மட்டத்தினவாக 1000 சொச்சம் 'பாப்புலர்' புத்தகங்களில்
பரவலாக வெளிவந்திருக்கின்றனவே?
உ-ம் மனக்கணக்கு-மேதை சகுந்தலா தேவியின் நூல்கள்.
இந்த கணித 'சப்ஜெக்ட்' எப்படிச் சந்தவசந்தத்தில் இடத்தகைமை பெறுகிறது
என்று குழுத்தலைமையிடமிருந்து விளக்கமறிய அவா.
யாரையும் குறைகூறுவதாகவோ மட்டந்தட்டுவதாகவோ என் வினாவை
எடுத்துக்கொள்ளவேண்டாம், இது ஒரு dispassionately technical discussion,
என்று என் tone-ஐ விளக்கிக்கொள்கிறேன்.
பாலசுப்பிரமணியன்