மயிலை வாராகி சவ்வாது விடு தூது
உலகம் அனைத்தும் உருண்டோட வைத்தே--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
யூடியூபில் ஜவ்வாது மற்றும் புனுகுப்பூனை பற்றிய தகவல்களைப் படித்தேன். உங்கள் தகவல் ஆதாரமுடையது என்பதை.அறிந்து கொண்டேன். மகிழ்ச்சி நன்றி. அன்புடன் புலவர் இராமமூர்த்தி.
On Fri, Oct 19, 2018, 11:00 Subbaiyar Ramasami <kavim...@gmail.com> wrote:
எவ்வா சனையினிலும் ஏற்றதென
– இவ்வொன்றே
நல்வா சனையாக ஞாலம் கருதுவதும்
பொல்லாத போரினிலே போராடி-
அல்லாத 30
தூது ஆற்றொழுக்காய் அருமையாகச் செல்கிறது.
அனந்த்
தூதாகச் செலுத்தும் மற்ற பொருள்களைப் பற்றி முன்னமே கூறியிருப்பதைப் பார்க்கலாம்:
......................................................விண்பறக்கும் 50
மாடப் புறாவுக்கு வக்கணை போதாது -
கூடக் கிளியதுவோர் கோமாளி – வாடுகிற
சந்தனத் துக்குன்போல் சாமர்த்தி யம்மில்லை
முந்தியங்கு செல்லுமுன் முற்றும் உலர்ந்துவிடும்
என்பதனால் சவ்வாதே ஏற்றம் உளபொருளே
அன்புடன் தூதாய் அனுப்புகிறேன்
தூது வெகுவேகமாகச் செல்கிறது.
தமிழ் இலக்கியத்தில் சவ்வாது விடுதூது என்ற பிரபந்தத்தை ஒருவர் எழுதியிருக்கிறார். ஆனால் அந்த நூல் கிடைக்கவில்லை. நண்பர் கணேசன் சவ்வாது விடு தூது ஒன்று வேண்டும் என்று அடிக்கடி எழுதிவந்திருக்கிறார். சவ்வாது என்றால் என்ன என்று ஆய்வு செய்து பார்த்தேன். புனுகுப்பூனையின் மலம் என்று அதைப்பலரும் தவறாகக் குறிப்பிடுகிறார்கள்.ps.google.com/d/optout.
--
என்னசெய்தி சொல்வதென்றும் எங்கேபோய்- அன்னதைச்
சொல்வதென்றும் செப்புகிறேன். , தூக்கும் மணமுடையோய்
பொல்லாத போரினிலே போராடி- அல்லாத 30
துர்நாற்றம் மேனியில் தோன்றுவதால் வாராகிபொல்லாத போரினிலே போராடி- அல்லாத 30
துர்நாற்றம் மேனியில் தோன்றுவதால் வாராகிவாசம் உடலிலே தோன்றுவதால்
வாராகி
பூசும் மணங்களிலே சவ்வாதே- வீசுவதைப்
இலந்தையாரின் சவ்வாது விடு தூது ஆரம்பமே அட்டகாசம்! அவரும், புலவரும் சவ்வாது பற்றித் தந்த தகவல்கள் பயனுள்ளவை.ரமணி
--
--
... அனந்த்
... அனந்த்
தமிழ் இலக்கியத்தில் சவ்வாது விடுதூது என்ற பிரபந்தத்தை ஒருவர் எழுதியிருக்கிறார். ஆனால் அந்த நூல் கிடைக்கவில்லை. நண்பர் கணேசன் சவ்வாது விடு தூது ஒன்று வேண்டும் என்று அடிக்கடி எழுதிவந்திருக்கிறார். சவ்வாது என்றால் என்ன என்று ஆய்வு செய்து பார்த்தேன். புனுகுப்பூனையின் மலம் என்று அதைப்பலரும் தவறாகக் குறிப்பிடுகிறார்கள். சவ்வாது என்பது புனுகுப் பூனையின் வாலில் ஒரு பையில் இருக்கும் வாசமுள்ள ஒரு பொடி. புனுகுப்பூனையை ஒரு கூண்டில் அடைத்துவைத்திருப்பார்கள். அது மலங்களிக்க விழையும் போது தனது ஆசனவாயைக் கம்பியில் தேய்த்து மலமிடும். அப்பொழுது வாலில் உள்ள பைதிறந்து பையிலிருந்து சவ்வாது கொட்டும். அதைச் சேகரித்து வைத்துக்கொள்வார்கள். விலை அதிகம். சந்தையில் கிடைக்கும் சவ்வாதெல்லாம் அசல் சவ்வாதல்ல. . அசல் சவ்வாதை வாராகியின் பால் தூதனுப்ப விழைந்தேன். அதன் விளைவுதான் மயிலை வாராகி சவ்வாது விடு தூது.இலந்தை
அஃறிணைப் பொருள்களை அனுப்பும் போது விடு தூது என்றும் உயர்திணையாளரை அனுப்பும் போது தூது என்று மட்டும் எழுதுவதாகத் தெரிகிறது. அதுமட்டுமன்று அஃறிணைப் பொருள்களை அனுப்பும் போது யார்ய்க்கு அனுப்புகிறோமோ அவரது பெயரையும் சேர்த்துச் சொல்லுவது வழக்கம். வாராகி சவ்வாது விடு தூது, மீனாக்ஷி ச்ந்தன விடு தூது என்பது போல கிருஷ்ணனை அனுப்பும் போது துரியோதனன் கிருஷ்ணன் தூது என்று சொல்வதில்லை. இராவணன் அங்கதன் தூது என்று சொல்வதில்லை.இலந்தைOn Thu, Oct 25, 2018 at 7:04 PM Siva Siva <naya...@gmail.com> wrote:இன்னுமோர் வினா:கிருஷ்ணன் தூது, அங்கதன் தூது என்றெல்லாம் மஹாபாரதம் இராமயணத்தில் வருகின்றன.அவ்வாறே, 'xxxxxxx தூது" என்றுதானே வரும்?பாடல்களை ஏன் 'xxxxxxx தூது" என்னாமல் 'xxxxxxx விடு தூது" என்கின்றோம்?அன்பொடு,வி. சுப்பிரமணியன்
--