வணக்கம் ,
முருகனை ஏன் தமிழ்க் கடவுள் என்று சொல்கிறோம் ?
முருகனுக்கும் தமிழுக்கும் என்ன தொடர்பு ?
நன்றி ,
நிரஞ்சன்
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
:- ) ஸ்கந்தகுப்தனும், குமாரகுப்தனும் ‘தமிழ்க்கடவுளை’ப் பற்றி என்ன நினைத்திருப்பார்கள் என்று யோசிக்கிறேன்!
அப்பட்டமான பொய். கணேசன் அவர்களே..புலவர் சொன்னபின்னும்தூற்றுதல் கிளப்புகிறீர்களே..உங்களை என்ன சொல்ல?முருகனைப் பற்றிய கேள்விக்கு தமிழ், ஆரியம் என்னல் உமக்கு அழகாமோ?புலவரே.. இவருக்குப் பதில் சொல்வீர்..யோகியார்
தேவையில்லாத இந்தச் சர்ச்சை தேவைதானா ?ஒவ்வொருவருக்கும் தன்னுடைய கருத்துகளுக்குச் சுதந்திரம் உண்டு.
தென்னா டுடைய முருகா போற்றிஎந்நாட்ட வர்க்கும் குமாரா போற்றி.2015-11-27 11:42 GMT-05:00 Pas Pasupathy <pas.pa...@gmail.com>:இந்தி ராணிதன் மாதோடு நன்குறமங்கை மானையு மாலாய்ம ணந்துலகெங்கு மேவிய தேவால யந்தொறு ...... பெருமாளே. ---- திருப்புகழ்
முருகன் தமிழ் மக்களுக்கே தெய்வம் என்ற நிலை பொருள் அற்றது.தமிழ் மக்கள் அனைவரும் முருகனையே வழிபடுவர் ஆயினும் புலவர் ராமமூர்த்தியின் முதல் விளக்கம் பொருத்தமே!தமிழ் மக்களுக்கு முருகனே தெய்வம் என்ற நிலை இருக்கவும் கூடும்.
நல்வாழ்த்துக்களுடன்,கோபால்.
''முருகன் தமிழுக்கு தெய்வம் என்று பெரியோர் கூறுவர்'' என்றே டாக்டர் உ,வே,சா, எழுதினார்.அவர் ''முருகன் தமிழ்க் கடவுள்'' என்று எழுதவில்லை. இரண்டுக்கும் வேறுபாடு உண்டு.அன்புடன் புலவர் இராமமூர்த்தி.
முருகக் கடவுளைத் தமிழ்க்கடவுள் என்று சொல்வது,ஆர்வத்தால் வருவதே!மூத்த தமிழ் நூல் திருமுருகாற்றுப்படையே,''நெடும் பெருஞ் சிமையத்து நீலப் பைஞ்சுனைஐவருள் ஒருவன் அங்கை ஏற்பஅறுவர்ப் பயந்த ஆரமர் செல்வ''என்கிறார்! இது நடந்தது கைலையில் !அந்தப் பிள்ளை தமிழ்ப் பிள்ளை என்றுகருதுவது அவரது பரத்துவத்திற்கு எவ்வாறு துணை செய்யும்?அவர் பன்னிரு கண்களும்உயிரெழுத்துக்கள் என்றும்பன்னிரு கரங்களும் ஆறு திருமுகங்களும் மெய்யெழுத்துக்கள்என்றும் தமிழோடு சார்த்திக் கூறி மகிழும் ஆர்வத்தையே குறிக்கும்!
வணக்கம் ,
முருகனை ஏன் தமிழ்க் கடவுள் என்று சொல்கிறோம் ?
முருகனுக்கும் தமிழுக்கும் என்ன தொடர்பு ?
முருகக் கடவுளைத் தமிழ்க்கடவுள் என்று சொல்வது,ஆர்வத்தால் வருவதே!மூத்த தமிழ் நூல் திருமுருகாற்றுப்படையே,''நெடும் பெருஞ் சிமையத்து நீலப் பைஞ்சுனைஐவருள் ஒருவன் அங்கை ஏற்பஅறுவர்ப் பயந்த ஆரமர் செல்வ''என்கிறார்! இது நடந்தது கைலையில் !அந்தப் பிள்ளை தமிழ்ப் பிள்ளை என்றுகருதுவது அவரது பரத்துவத்திற்கு எவ்வாறு துணை செய்யும்?
அவர் பன்னிரு கண்களும்உயிரெழுத்துக்கள் என்றும்பன்னிரு கரங்களும் ஆறு திருமுகங்களும் மெய்யெழுத்துக்கள்என்றும் தமிழோடு சார்த்திக் கூறி மகிழும் ஆர்வத்தையே குறிக்கும்!அதனாலென்ன? ''ஆரியன் கண்டாய், தமிழன் கண்டாய் ''என்றும்''சொற்றமிழ் பாடுக என்றார், தூமறை பாடும் வாயார் '' என்றும்சைவ இலக்கியங்கள் கூறி மகிழ்கின்றன ! எல்லாரும் இறைவனைஎம்மவன் என்று கருதிப் போற்றும் பழக்கம் உள்ளதால் முருகன்தமிழரும் ஆவார்! இதில் மொழிச்சார்பு காட்டுவதோ. கருதுவதோவீண் கேள்விக்கு இடம் அளிக்கும்! வடமொழி என்று சம்ஸ்கிருதத்தைஎண்ணுவதும், தென்மொழி என்று தமிழைக் கருதுவதும்புதுப் பழக்கம்!
இந்திரற்கும் பிரமற்கும் முதல்வன் றன்னை இருநிலம்கால் தீநீர்விண் பூதம் ஐந்தாய்,
செந்திறத்த தமிழோசை வடசொல் லாகித் திசைநான்கு மாய்த்திங் கள் ஞாயி றாகி,
அந்தரத்தில் தேவர்க்கும் அறிய லாகா அந்தணனை அந்தணர்மாட் டந்தி வைத்த
மந்திரத்தை, மந்திரத் தால் மறவா தென்றும் வாழுதியேல் வாழலாம் மடநெஞ் சம்மே.
வணக்கம் ,
முருகனை ஏன் தமிழ்க் கடவுள் என்று சொல்கிறோம் ?
முருகனுக்கும் தமிழுக்கும் என்ன தொடர்பு ?
நன்றி ,
நிரஞ்சன்