--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
pl. include my name Vedhamyogiyar
2017-07-19 13:55 GMT-04:00 Subbaiyar Ramasami <kavim...@gmail.com>:
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
என்பெயரையும் சேர்த்துக் கொள்ளவும். நன்றி.
ரமணி
On Wednesday, July 19, 2017 at 11:25:40 PM UTC+5:30, கவிமாமணி wrote:
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
--
--
என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
கோபால்.
'வி எஸ் கோபால்' என்னை க் குறிக்குமானால் 'கோபால்' என்று மாற்ற வேண்டுகிறேன்.
1 இலந்தை
2 சுப்பராமன்
3 வேதம்
4 அஷோக் சுப்ரமணியன்
5 சந்தர் சுப்ரமணியன்
6 விவேக் பாரதி
7 இரமணி்
8 சிவசிவா
9 புலவர்
10 எல்லே சுவாமிநாதன்
11 கலாம்
12 கோபால்
நானும் வருகிரறேன் ஐயா. புஷ்பா
'வி எஸ் கோபால்' என்னை க் குறிக்குமானால் 'கோபால்' என்று மாற்ற வேண்டுகிறேன்.
1 இலந்தை
2 சுப்பராமன்
3 வேதம்
4 அஷோக் சுப்ரமணியன்
5 சந்தர் சுப்ரமணியன்
6 விவேக் பாரதி
7 இரமணி்
8 சிவசிவா
9 புலவர்
10 எல்லே சுவாமிநாதன்
11 கலாம்
12 கோபால்
கவிதை அரங்கம்- 3- மனத்துக்கு ஒரு மடல்
நாளை மறுநாள் நமதரங்கம்
ஆரம்பம்
தோளை நிமிர்த்தித் தொடங்குங்கள் பாவலர்காள்
மனத்துக்கும் புத்திக்கும்
தினத்துக்கும் போராட்டம்
அனைத்துக்கும் காரணமாய் நினைத்துத்தான் பார்க்கின்றோம்
என்பதனால் ஓர்மடலை
அன்புடனே மனத்துக்கு
முன்பெடுத்துக வரைவதற்கே அன்பர்களே அழைக்கின்றோம்
மனமின்றி மனத்திற்குத்
தனியாக எழுதுவதா?
எனையன்றி மனமுண்டா? மனமன்றி நானுண்டா?
தனக்குத்தான் எழுதுவதா
நினைத்துத்தான் எழுதுவதா?
இனிக்கத்தான் எழுதுவதா? முனிவாக எழுதுவதா?
புதிரான புதிரிதுதான் சதிராடிப் பார்த்திடவே
சிதறாத சொல்தூக்கிப் பதமாக வாருங்கள்!
இலந்தை
--
கவிதை அரங்கம்- 3- மனத்துக்கு ஒரு மடல்
நாளை மறுநாள் நமதரங்கம் ஆரம்பம்
தோளை நிமிர்த்தித் தொடங்குங்கள் பாவலர்காள்
மனத்துக்கும் புத்திக்கும் தினத்துக்கும் போராட்டம்
அனைத்துக்கும் காரணமாய் நினைத்துத்தான் பார்க்கின்றோம்
என்பதனால் ஓர்மடலை அன்புடனே மனத்துக்கு
முன்பெடுத்து வரைவதற்கே அன்பர்களே அழைக்கின்றோம்
மனமின்றி மனத்திற்குத் தனியாக எழுதுவதா?
எனையன்றி மனமுண்டா? மனமன்றி நானுண்டா?
தனக்குத்தான் எழுதுவதா நினைத்துத்தான் எழுதுவதா?
இனிக்கத்தான் எழுதுவதா? முனிவாக எழுதுவதா?
புதிரான புதிரிதுதான் சதிராடிப் பார்த்திடவே
சிதறாத சொல்தூக்கிப் பதமாக வாருங்கள்!
கவிதை அரங்கம்- 3- மனத்துக்கு ஒரு மடல்
நாளை மறுநாள் நமதரங்கம் ஆரம்பம்
தோளை நிமிர்த்தித் தொடங்குங்கள் பாவலர்காள்
மனத்துக்கும் புத்திக்கும் தினத்துக்கும் போராட்டம்
அனைத்துக்கும் காரணமாய் நினைத்துத்தான் பார்க்கின்றோம்
என்பதனால் ஓர்மடலை அன்புடனே மனத்துக்கு
முன்பெடுத்து வரைவதற்கே அன்பர்களே அழைக்கின்றோம்
மனமின்றி மனத்திற்குத் தனியாக எழுதுவதா?
எனையன்றி மனமுண்டா? மனமன்றி நானுண்டா?
தனக்குத்தான் எழுதுவதா நினைத்துத்தான் எழுதுவதா?
இனிக்கத்தான் எழுதுவதா? முனிவாக எழுதுவதா?
புதிரான புதிரிதுதான் சதிராடிப் பார்த்திடவே
சிதறாத சொல்தூக்கிப் பதமாக வாருங்கள்!
சந்தவசந்தம் மாதக் கவியரங்கம் Aug 2017தலைப்பு: மனத்துக்கு ஒரு மடல்நெறியாளர்: கவிமாமணி இலந்தையார்பங்கேற்பு: ரமணிகாப்பு(நேரிசை வெண்பா)என்மனம் என்னுள்ளா என்மனத் துள்நானாஇன்முகம் காட்டியருள் ஏரம்ப! - பொன்னைப்புடம்போட்டுக் கொள்ளும் புனிதமாய் என்பாவிடைநின்று நீக்கு விடர்.நெறியாளர் வாழ்த்து(இன்னிசை வெண்பா)என்றும் இனிமை இளமை ததும்பவேபொன்நிகர்ப் பாக்கள் பொலிவுறச் சொல்லும்இலந்தை இராமர் எடுத்தும் தொடுத்தும்வலம்படச் செய்பா வளம்.அவையடக்கம்(இன்னிசை வெண்பா)சான்றோர்கள் வாழும் சபையிலே நானொருஆன்றவிந்தான் இல்லையென் றாகிலும் - தோன்றியதைப்பாடலில் தந்தேன் படித்தே நிறைகுறைஓடுவதைச் சொல்வீர் உடன்.***
மனத்துக்கு ஒரு மடல்
(முச்சீரிரட்டைச் சமனிலைச் சிந்து)என்மனத்தை நானாள்வ தாகுமா - அன்றி. என்னைமனம் ஆள்வதெனும் மோகமா?என்றெண்ணிச் செய்தேனிம் மின்மடல் - அதற்(கு). என்மனமும் சொல்வதாயு டன்பதில்! ... 1இணையத்தில் பேச்செனவே இம்மடல் - அதை. ஏற்கமனம் தந்ததுவே சம்மதம்துணையாகும் என்மனத்தின் மூலமே - நான். தொலைத்ததனைக் காணுகின்ற கோலமே! ... 2இனி நானும் என் மனமும் இணையப் பேச்சில்.நான்:இன்றென்ன செய்வதெனக் காலையில் - உன். எண்ணங்கள் எத்தனையோ வேலையில்!என்னென்ன வோதிட்டம் உள்ளெழும் - பாதி. இங்கொன்றும் அங்கொன்றும் மாய்விழும்! ... 3மனம்:ஆற்றொருகால் சேற்றொருகால் ஆகவே - நீர். ஆவதனால் என்னுள்ளே தாகமே!நேற்றின்று நாளையெனும் வாழ்விலே - நீர். நேர்வதனைக் கற்றறியாத் தாழ்விலே! ... 4இனி நானும் மனமும் அடுத்தடுத்து:மூவகையாம் கூறுகொளும் உள்ளமே - உன்னுள். மொழியாரும் வண்ணத்தின் வெள்ளமே!தாவுவதில் மந்தியுன்னை விஞ்சுமோ? - உன்றன். தாக்கத்தில் நானுள்ளே துஞ்சுவேன்! ... 5சித்தமனம் கண்டதெல்லாம் செல்வமாய் - என்னுள். சேர்வதையென் செய்கைமனம் கொள்ளுமேபுத்திமனம் சொல்வதைநீர் கேட்டிலை - என்றால். போவதெவண் ஆன்மீகத் தேட்டிலே? ... 6புலனைந்தும் கட்டாதே உள்ளமே - என்னைப். புறந்தள்ளிக் காண்பதுன்றன் கள்ளமே!நிலையொன்றாம் கண்விழிப்பில் எண்ணமாய் - உள்ளே. நிற்பதெலாம் மாயையதன் வண்ணமே! ... 7கண்ணுக்குக் கடிவாளம் ஒட்டவோ - நின்று. கழுமுனையில் மூச்சைநீர் கட்டினால்எண்ணமற என்னைநீர் ஆளுவீர் - அங்கே. எழுவெள்ளத் தானந்தம் சூழவே. ... 8கனவுலகில் நானலையும் தூக்கமே - எனைக். கண்டபடி அச்சுறுத்தும் சூக்கமேநனவுலகில் எளியேனாம் யத்தனம் - இங்கோ. நாயென்றே நானலையும் மத்தனம்! ... 9முன்வினையே அவ்வுலகில் முந்துறும் - உமது. முடிவிலாத ஆசைகளும் வந்துறும்சென்மவினை கனவுகளில் பொன்றுமே - புதிதாய்ச். சேருவினை கொஞ்சமெனக் குன்றுமே. ... 10ஆழ்தூக்கத் தானந்தம் இல்லையே - உன்றன். ஆற்றலிலே நேர்வதெலாம் தொல்லையேவாழ்வறமே மாயயென வானதோ - அதன். மருளுறவே ஆன்மவொளி போனதோ? ... 11கர்மபக்தி ஞானயோகம் மூவகை - மாந்தர். காணுகின்ற பக்தியோகம் பாவகைஅர்த்ததான காமமுக்தி நால்வகை - உம்மை. ஆளுவதோ பொங்கியெழும் தால்வகை! ... 12அர்த்தநாரி ஈசராக ஒன்றினோம் - உன்றன். ஆற்றலினால் உள்ளேநான் குன்றினன்நர்த்தனத்தை நீயாடும் சூழலில் - அங்கே. நானமர வேண்டுமர நீழலில். ... 13நாரியவள் நாடுபல நாடவே - அந்த. நாயகனின் லீலைகளும் ஓடுமே!நாரியென்னை நீர்விடுவ தாகுமோ - இம்மை. நல்லறத்தில் நாமொன்றாய் ஏகுவோம்! ... 14புத்திமன சாட்சியினால் உள்ளமே - நம்முள். புன்மையெலாம் ஆய்ந்தவற்றைத் தள்ளுவம்சத்திசிவன் போலநாமும் வாழ்வினில் - சுத்த. சைதனியம் காணுநெறி ஆழ்வமே. ... 15இருவரும்:(நாற்சீரிரட்டைச் சமனிலைச் சிந்து)சத்தியத்தின் நித்தியத்தின் வித்தறி வோமே - சேர்ந்தேஎத்தனித்து மெத்தனத்தின் வித்தறுப் போமேசித்துரைத்து அத்துவிதத் துத்தரத் தாலே - நாம்இத்தலத்து மித்தியத்தின் கெத்தறி வோமே! ... 16
சில குறிப்புகள்:செய்யுள் 2. இணையத்தின் பேச்சு = IRC: Internet Relay Chatசெய்யுள் 5.மனத்தின் கூறுகள் மூவகை: சித்தம் = நினைவுகளைச் சேமித்துவைக்கும் கூறு;புத்தி = பகுத்தறிந்து நன்மை-தீமை சொல்லும் கூறு;செய்கைமனம் = எண்ணைத்தைச் சொல்லாகவோ செயலாகவோ விளைக்கும் கூறு.இவை தவிர நாலாவது கூறாகும் அகங்காரம் என்பதும் மனத்தின் உணர்வுதான்.செய்யுள் 10.நனவில் நிறைவேறாத எண்ணங்கள், அதீத ஆசைகள் கனவில் உருவெடுக்கும்.சில கனவுகள் முன்வினையின் விளைவென்றும் சொல்வர். நம் கனவுச் செயல்கள்இம்மையில் சேரும் வினையைக் குறைக்கும் என்றும் சொல்வர். உறுதினான உள்ளுணர்வுடன்கனவுகளை ஆளமுடியும். இப்படி நம் வசத்தில் ஆளும் கனவுகள்,lucid dreams என்று அழைக்கப்படுகின்றன.செய்யுள் 11. ஆழ்தூக்கம் = அது உணர்வற்றதானால், சுஷுப்தி நிலை;ஆனந்த உணர்வானால் துரீய நிலை.செய்யுள் 12. தால்வகை = நாவால் எழும் வகை.’செய்யுள் 16.சித்துரைத்து அத்துவிதத் துத்தரத் தாலே =சித்தம் உரைத்துப்பார்த்து, எழும் கேள்விகளுக்கு அத்வைதத்தின் விடைகளால்இத்தலத்து மித்தியத்தின் கெத்தறி வோமே =இவ்வுலகை ஆளும் மாயையின் தந்திரம் (லன்க்=என்க்>த்ரிச்க்ச்) ஆரிவோமே.--ரமணி, 31/07/2017, கலி.15/04/5118*****
சந்த வசந்தக் கவியரங்கம் ஆகஸ்டு 2017
மனத்துக்கு ஒரு மடல்!
வெள்ளமெனப் பாய்ந்து வரும் கவிதை அரங்கம்
தெள்ளுதமிழ் மொழியதற்கே இருக்கை இருக்கும்
தறிகெட்டுப் பாயாமல் காப்பதற்கே இங்கே
நெறிப்படுத்த அமர்ந்திருக்கும் இலந்தையாரே
எளியவன் நான் சமர்ப்பிக்கும் வணக்கந்தன்னை
ஏற்றிடுவீர் கருணைவைத்து! வாழ்த்திடுவீர் கவிஞரேறே! 6
கவிபடைக்கும் திறன் படைத்த கவிஞர்களே!
கவியரங்கில் பாப்புனையக் காத்திருக்கும் புலவர்களே!
மகிழ்ச்சியிலே திளைத்து நிற்கும் பெரியோர்களே
புகழ்ச்சிதனை நோக்காது பங்கேற்கும் வணக்கமிது! 10
மனம் எங்கே உள்ளதெனத் தேடி நின்றேன்
முகவரியும் தெரியாமல் முயற்சி செய்தேன்
தூதஞ்சல் அலுவலகம் சென்று கேட்டேன்
வாதமெதுஞ்செய்யாமல் எனைத் திருப்பி விட்டார்! 14
நாவுக்கரசர் சுட்டிக் காட்டினார் சுகந்தரும் திசைதனையே
பாவுக்கரசர் அவர்- நன் மனம் எனும் தோணி கண்டார்
அத்தோணியை நானும் பற்றி ஒரு மடல்
எழுதக் காண்பீர் எழுதியதைப் படிக்கக் கேட்பீர்! 18
”மனமே! என்னை உனக் கடிமையாக்கு என்
உடலை உந்தனுக்கே அடிமை யாக்கு
நீ காட்டும் தோணியிலே செல்லத்தூண்டு
நிலை கெட்டுப் போகாமல், எனை நீயும் வாழவிடு! 22
நல்லவற்றை என் கண்கள் பார்த்திடட்டும்
அல்லவற்றை என் செவிகள் கேளாது ஒழித்திடட்டும்
தீயவற்றை பேசாது என்நாவும் பழகிடட்டும்
தூய காற்றை ஏற்று என்நாசி செழித்திடட்டும்! 26
மனமே! காற்றடிக்கும் திசையெல்லாம் நீ மாறாதே
தினமே பாக்களைப் பாடவிடு, பூக்களை அவனுக்குச் சாத்தவிடு
றைப்பற்றை என்றென்றும் வளர்த்துவிடு
மறைகள் காட்டும் பாதையிலே போகவிடு!”
போதுமென்று அடக்குமுன்னே அடங்கிடுவேன்
வேதம் தந்த வழியினிலே நானும் அமர்ந்திடுவேன்
அனைவருக்கும் நன்றி கூறி! அடுத்த அழைப்பிற்கு
அமைதியோடு காத்து நிற்பேன் அனைவரின் கவிதைஇரசித்து! 34
நன்றி
வணக்கம்.
கவிதை அரங்கம்- 3- மனத்துக்கு ஒரு மடல்
நாளை மறுநாள் நமதரங்கம் ஆரம்பம்
தோளை நிமிர்த்தித் தொடங்குங்கள் பாவலர்காள்
மனத்துக்கும் புத்திக்கும் தினத்துக்கும் போராட்டம்
அனைத்துக்கும் காரணமாய் நினைத்துத்தான் பார்க்கின்றோம்
என்பதனால் ஓர்மடலை அன்புடனே மனத்துக்கு
முன்பெடுத்து வரைவதற்கே அன்பர்களே அழைக்கின்றோம்
மனமின்றி மனத்திற்குத் தனியாக எழுதுவதா?
எனையன்றி மனமுண்டா? மனமன்றி நானுண்டா?
தனக்குத்தான் எழுதுவதா நினைத்துத்தான் எழுதுவதா?
இனிக்கத்தான் எழுதுவதா? முனிவாக எழுதுவதா?
புதிரான புதிரிதுதான் சதிராடிப் பார்த்திடவே
சிதறாத சொல்தூக்கிப் பதமாக வாருங்கள்!
2017-07-30 10:37 GMT-05:00 Subbaiyar Ramasami <kavim...@gmail.com>:முதல் பட்டியலில் இருப்பவர்கள் 1முதல் 6 வரை எந்தத் தேதியிலும் கவிதை இடலாம்.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
***
சில குறிப்புகள்:செய்யுள் 2. இணையத்தின் பேச்சு = IRC: Internet Relay Chatசெய்யுள் 5.மனத்தின் கூறுகள் மூவகை: சித்தம் = நினைவுகளைச் சேமித்துவைக்கும் கூறு;புத்தி = பகுத்தறிந்து நன்மை-தீமை சொல்லும் கூறு;செய்கைமனம் = எண்ணைத்தைச் சொல்லாகவோ செயலாகவோ விளைக்கும் கூறு.இவை தவிர நாலாவது கூறாகும் அகங்காரம் என்பதும் மனத்தின் உணர்வுதான்.செய்யுள் 10.நனவில் நிறைவேறாத எண்ணங்கள், அதீத ஆசைகள் கனவில் உருவெடுக்கும்.சில கனவுகள் முன்வினையின் விளைவென்றும் சொல்வர். நம் கனவுச் செயல்கள்இம்மையில் சேரும் வினையைக் குறைக்கும் என்றும் சொல்வர். உறுதினான உள்ளுணர்வுடன்கனவுகளை ஆளமுடியும். இப்படி நம் வசத்தில் ஆளும் கனவுகள்,lucid dreams என்று அழைக்கப்படுகின்றன.செய்யுள் 11. ஆழ்தூக்கம் = அது உணர்வற்றதானால், சுஷுப்தி நிலை;ஆனந்த உணர்வானால் துரீய நிலை.செய்யுள் 12. தால்வகை = நாவால் எழும் வகை.’செய்யுள் 16.சித்துரைத்து அத்துவிதத் துத்தரத் தாலே =சித்தம் உரைத்துப்பார்த்து, எழும் கேள்விகளுக்கு அத்வைதத்தின் விடைகளால்இத்தலத்து மித்தியத்தின் கெத்தறி வோமே =இவ்வுலகை ஆளும் மாயையின் தந்திரம் (லன்க்=என்க்>த்ரிச்க்ச்) ஆரிவோமே.--ரமணி, 31/07/2017, கலி.15/04/5118*****
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
உங்கள் பாடல் அழகு, சுப்பராமன் ஸார்! மனத்தை வேண்டுவதில்தான் நாம் ஆன்மசாதனையில் அதன் குறுக்கீடின்றி முன்னேறலாம் என்று சுட்டியது உண்மையே.ரமணி
On Tuesday, August 1, 2017 at 5:46:49 AM UTC+5:30, NVSR wrote:
சந்த வசந்தக் கவியரங்கம் ஆகஸ்டு 2017
மனத்துக்கு ஒரு மடல்!
வெள்ளமெனப் பாய்ந்து வரும் கவிதை அரங்கம்
தெள்ளுதமிழ் மொழியதற்கே இருக்கை இருக்கும்
தறிகெட்டுப் பாயாமல் காப்பதற்கே இங்கே
நெறிப்படுத்த அமர்ந்திருக்கும் இலந்தையாரே
எளியவன் நான் சமர்ப்பிக்கும் வணக்கந்தன்னை
ஏற்றிடுவீர் கருணைவைத்து! வாழ்த்திடுவீர் கவிஞரேறே! 6
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
நல்லவற்றை என் கண்கள் பார்த்திடட்டும்
அல்லவற்றை என் செவிகள் கேளாது ஒழித்திடட்டும்
தீயவற்றை பேசாது என்நாவும் பழகிடட்டும்
தூய காற்றை ஏற்று என்நாசி செழித்திடட்டும்!
...
அருமை.. இந்தத் தூய நெறி தழைத்தால் ஒரு சமுதாயமே செழிக்குமே.
வாழ்க கவி..!,
யோகியார்
உடலை உந்தனுக்கே அடிமை யாக்கு
நீ காட்டும் தோணியிலே செல்லத்தூண்டு
நிலை கெட்டுப் போகாமல், எனை நீயும் வாழவிடு! "
அன்பன்,
மீ.வி.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
கவிஞர்கள் ரமணி, சுபாராமன் கவிதைகள் கவியரங்கத்துவக்கத்திற்குக் கட்டியம் கூறுகின்றன."சித்தமனம் கண்டதெல்லாம் செல்வமாய் - என்னுள். சேர்வதையென் செய்கைமனம் கொள்ளுமேபுத்திமனம் சொல்வதைநீர் கேட்டிலை - என்றால். போவதெவண் ஆன்மீகத் தேட்டிலே? ... 6புலனைந்தும் கட்டாதே உள்ளமே - என்னைப். புறந்தள்ளிக் காண்பதுன்றன் கள்ளமே!நிலையொன்றாம் கண்விழிப்பில் எண்ணமாய் - உள்ளே. நிற்பதெலாம் மாயையதன் வண்ணமே! .." ரமணியின் அருமையான கருத்துத்துள்ள வரிகள்..
சந்தவசந்தம் மாதக் கவியரங்கம் Aug 2017தலைப்பு: மனத்துக்கு ஒரு மடல்
.
சந்தவசந்தம் மாதக் கவியரங்கம் Aug 2017தலைப்பு: மனத்துக்கு ஒரு மடல்நெறியாளர்: கவிமாமணி இலந்தையார்பங்கேற்பு: ரமணிகாப்பு(நேரிசை வெண்பா)என்மனம் என்னுள்ளா என்மனத் துள்நானாஇன்முகம் காட்டியருள் ஏரம்ப! - பொன்னைப்புடம்போட்டுக் கொள்ளும் புனிதமாய் என்பாவிடைநின்று நீக்கு விடர்.
நெறியாளர் வாழ்த்து(இன்னிசை வெண்பா)என்றும் இனிமை இளமை ததும்பவேபொன்நிகர்ப் பாக்கள் பொலிவுறச் சொல்லும்இலந்தை இராமர் எடுத்தும் தொடுத்தும்வலம்படச் செய்பா வளம்.அவையடக்கம்(இன்னிசை வெண்பா)சான்றோர்கள் வாழும் சபையிலே நானொருஆன்றவிந்தான் இல்லையென் றாகிலும் - தோன்றியதைப்பாடலில் தந்தேன் படித்தே நிறைகுறைஓடுவதைச் சொல்வீர் உடன்.
***மனத்துக்கு ஒரு மடல்(முச்சீரிரட்டைச் சமனிலைச் சிந்து)என்மனத்தை நானாள்வ தாகுமா - அன்றி. என்னைமனம் ஆள்வதெனும் மோகமா?என்றெண்ணிச் செய்தேனிம் மின்மடல் - அதற்(கு). என்மனமும் சொல்வதாயு டன்பதில்! ... 1
கனவுலகில் நானலையும் தூக்கமே - எனைக். கண்டபடி அச்சுறுத்தும் சூக்கமேநனவுலகில் எளியேனாம் யத்தனம் - இங்கோ. நாயென்றே நானலையும் மத்தனம்! ... 9
முன்வினையே அவ்வுலகில் முந்துறும் - உமது. முடிவிலாத ஆசைகளும் வந்துறும்சென்மவினை கனவுகளில் பொன்றுமே - புதிதாய்ச். சேருவினை கொஞ்சமெனக் குன்றுமே. ... 10
ஆழ்தூக்கத் தானந்தம் இல்லையே - உன்றன். ஆற்றலிலே நேர்வதெலாம் தொல்லையேவாழ்வறமே மாயயென வானதோ - அதன். மருளுறவே ஆன்மவொளி போனதோ? ... 11கர்மபக்தி ஞானயோகம் மூவகை - மாந்தர். காணுகின்ற பக்தியோகம் பாவகைஅர்த்ததான காமமுக்தி நால்வகை - உம்மை. ஆளுவதோ பொங்கியெழும் தால்வகை! ... 12
அர்த்தநாரி ஈசராக ஒன்றினோம் - உன்றன். ஆற்றலினால் உள்ளேநான் குன்றினன்நர்த்தனத்தை நீயாடும் சூழலில் - அங்கே. நானமர வேண்டுமர நீழலில். ... 13நாரியவள் நாடுபல நாடவே - அந்த. நாயகனின் லீலைகளும் ஓடுமே!நாரியென்னை நீர்விடுவ தாகுமோ - இம்மை. நல்லறத்தில் நாமொன்றாய் ஏகுவோம்! ... 14புத்திமன சாட்சியினால் உள்ளமே - நம்முள். புன்மையெலாம் ஆய்ந்தவற்றைத் தள்ளுவம்சத்திசிவன் போலநாமும் வாழ்வினில் - சுத்த. சைதனியம் காணுநெறி ஆழ்வமே. ... 15இருவரும்:(நாற்சீரிரட்டைச் சமனிலைச் சிந்து)சத்தியத்தின் நித்தியத்தின் வித்தறி வோமே - சேர்ந்தேஎத்தனித்து மெத்தனத்தின் வித்தறுப் போமேசித்துரைத்து அத்துவிதத் துத்தரத் தாலே - நாம்இத்தலத்து மித்தியத்தின் கெத்தறி வோமே! ... 16
***
சில குறிப்புகள்:செய்யுள் 2. இணையத்தின் பேச்சு = IRC: Internet Relay Chatசெய்யுள் 5.மனத்தின் கூறுகள் மூவகை: சித்தம் = நினைவுகளைச் சேமித்துவைக்கும் கூறு;புத்தி = பகுத்தறிந்து நன்மை-தீமை சொல்லும் கூறு;செய்கைமனம் = எண்ணைத்தைச் சொல்லாகவோ செயலாகவோ விளைக்கும் கூறு.இவை தவிர நாலாவது கூறாகும் அகங்காரம் என்பதும் மனத்தின் உணர்வுதான்.செய்யுள் 10.நனவில் நிறைவேறாத எண்ணங்கள், அதீத ஆசைகள் கனவில் உருவெடுக்கும்.சில கனவுகள் முன்வினையின் விளைவென்றும் சொல்வர். நம் கனவுச் செயல்கள்இம்மையில் சேரும் வினையைக் குறைக்கும் என்றும் சொல்வர். உறுதினான உள்ளுணர்வுடன்கனவுகளை ஆளமுடியும். இப்படி நம் வசத்தில் ஆளும் கனவுகள்,lucid dreams என்று அழைக்கப்படுகின்றன.
செய்யுள் 11. ஆழ்தூக்கம் = அது உணர்வற்றதானால், சுஷுப்தி நிலை;ஆனந்த உணர்வானால் துரீய நிலை.செய்யுள் 12. தால்வகை = நாவால் எழும் வகை.’செய்யுள் 16.சித்துரைத்து அத்துவிதத் துத்தரத் தாலே =சித்தம் உரைத்துப்பார்த்து, எழும் கேள்விகளுக்கு அத்வைதத்தின் விடைகளால்இத்தலத்து மித்தியத்தின் கெத்தறி வோமே =இவ்வுலகை ஆளும் மாயையின் தந்திரம் (லன்க்=என்க்>த்ரிச்க்ச்) ஆரிவோமே.--ரமணி, 31/07/2017, கலி.15/04/5118*****
சந்த வசந்தக் கவியரங்கம் ஆகஸ்டு 2017
மனத்துக்கு ஒரு மடல்!
வெள்ளமெனப் பாய்ந்து வரும் கவிதை அரங்கம்
தெள்ளுதமிழ் மொழியதற்கே இருக்கை இருக்கும்
தறிகெட்டுப் பாயாமல் காப்பதற்கே இங்கே
நெறிப்படுத்த அமர்ந்திருக்கும் இலந்தையாரே
எளியவன் நான் சமர்ப்பிக்கும் வணக்கந்தன்னை
ஏற்றிடுவீர் கருணைவைத்து! வாழ்த்திடுவீர் கவிஞரேறே! 6
கவிபடைக்கும் திறன் படைத்த கவிஞர்களே!
கவியரங்கில் பாப்புனையக் காத்திருக்கும் புலவர்களே!
மகிழ்ச்சியிலே திளைத்து நிற்கும் பெரியோர்களே
புகழ்ச்சிதனை நோக்காது பங்கேற்கும் வணக்கமிது! 10
மனம் எங்கே உள்ளதெனத் தேடி நின்றேன்
முகவரியும் தெரியாமல் முயற்சி செய்தேன்
தூதஞ்சல் அலுவலகம் சென்று கேட்டேன்
வாதமெதுஞ்செய்யாமல் எனைத் திருப்பி விட்டார்! 14
நாவுக்கரசர் சுட்டிக் காட்டினார் சுகந்தரும் திசைதனையே
பாவுக்கரசர் அவர்- நன் மனம் எனும் தோணி கண்டார்
அத்தோணியை நானும் பற்றி ஒரு மடல்
எழுதக் காண்பீர் எழுதியதைப் படிக்கக் கேட்பீர்! 18
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
திரு சுப்பராமன் கவிதை அழகு!.
மனம் எங்கே உள்ளதெனத் தேடி நின்றேன்
முகவரியும் தெரியாமல் முயற்சி செய்தேன்
தூதஞ்சல் அலுவலகம் சென்று கேட்டேன்
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
ஐயா வணக்கம்என் கவிதை ஆயத்தமாக உள்ளது. எப்பொழுது இங்கு இட வேண்டும்?பணிவன்புடன்மாணவன்கலாம்
Posting pulavar's poem (that came as a separate thread) in the main thread for this kavithai arangam-----------------சந்த வசந்தக் கவியரங்கம் - 3.==========================திருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி.-------------------------------------------கடவுள் வாழ்த்து.******************மனத்திலு தித்தே மனத்தை அருந்தும் மதனை எரித்தாய் மாதேவா !மனத்தினைப் பூவாய் மாற்றியுன் பாத மருங்கிலி ரைத்தேன், மாதேவா!சினத்தினில் முப்புர மெரித்தாய்; என்றன் சிறுமைக ளெரியச் சிரிப்பாய்! இத்தினத்தினில் நின்றன் திருவருள் வேண்டுஞ் செய்யுளின் பொருளாய்த் திகழ்வாயே!
புனத்துறை வள்ளி பொற்பதம் சூடிப் புகழ்ந்திடு வேலோ னொருதாதாய்!வனத்தினில் வேட னெனச் சரமீந்தே மகிழ்வி ஜயன்போ லெனையாக்கித்தனத்தொடு மாயுள் தடைஎன மாறச் சலித்திடு முள்ளந் தனையாண்டே ,கனத்திடு ஞானம் கண்ணிய வாழ்க்கை கடிதினி லீந்தே கடைக்கண்பார்!சந்தவசந்தக் கவிஞர்கள்!-----------------------------------------எல்லையிலா வானத்தில் அலைவார், ஆனால்எப்போதும் கைக்கெட்டும் தொலைவில் நிற்பார்!வெல்லத்தில் தேன்கலந்தே விந்தை யாகவெவ்வேறு சுவைக்கவிதை வடிப்பார்! மெல்லச்சொல்லாமல் சொல்லிசிறு பிழைதி ருத்திச்சூரர்களாய்க் கவிஞர்களை உயர்த்தி வைப்பார்!வல்லவர்கள் நம்சந்த வசந்தச் சான்றோர்வழிபாடாய்ப் பாட்டுப்பூ வைப்போம் , வாரீர்!
மனத்துக்குக் கடிதம் வரையும்ம னத்துடன்வளமிக்க சொல்வேண் டினேன்!வாயால் உரைத்திடின் மனத்துக்குக் காதுண்டோ?வழிதேடி வாட்டம் கொண்டேன்,சினத்தாலே மனஞ்செய்யும் தீங்கைத் தவிர்க்கவேசீரால்அ லங்கரி தேன் ;திங்களின் பனிசேர்த்து வானவில் ஓலையில்செந்தமிழ்ப் பாப்புனைந் தேன்!தனக்குற்ற மடல்காணக் கண்ணுள்ள தோவென்றுதடுமாற்றம் கொள்ளலா னேன்.தமிழை அறிந்தின்பம் சார்படிப் பறிவென்றன்தளர்மனந் தனக்கு முண்டோ?எனக்குற்ற ஐயத்தால் மடலொன்றை எவ்வாறுஎழுதலாம் என்றெண்ணி னேன்!எண்ணத்தை எண்ணியே எழுப்பலாம் என்றெண்ணிஎண்ணத்தால் எழுதுகின் றேன்!
பார்மீதில் பதவிக்கும் காசுக்கும் அலைகின்றபாமரம் என்னுள்ள மா?பக்குவம் உள்ளதாய்ப் பரிவுடன் வரவேற்கும்பண்புள்ள தென்னுள்ள மா?தேர்ந்திடின் ஆண்தானா? பெண்ணா? மற்ற.:. றிணைச்சிற்றுயிர் என்னுள்ள மா?தெரியாத இருளிலே புரியாத செய்தியைத்தெளிவின்றிச் செப்பலா னேன்!ஓர்நொடிக் குள்காதம் ஒருலட்சம் தாவிடும்உள்ளத்தைப் பின்தொடர்ந் தேன்!ஒருவன்மேல் மயல்கொண்ட ஒருத்தியின் காதல்போல்உறங்கா திருக்கக் கண்டேன்!ஆர்வத்தில் ஊர்தேடி ஆகாயம் கடலெங்கும்ஆங்காங்கே சென்ற போழ்தில்..ஆகா!என் னுள்ளம் தன் அன்பென்னும் நல்விடைஅனுப்பிடக் கண்டு கொண்டேன்!
வெகுளியில் சுடுமொழி விடுத்திட்டால்விரைவில் அதுவே எதிரொலிக்கும்!மிகுந்திடுங் கவலையை வெளியிட்டால்மீண்டுமக் கவலையே விடையாகும்!தொகுப்புடை மலைமேல் நாமுரைக்கும்சொல்லே மீண்டும் வருவதுபோல்அகத்துறை உள்ளம் அன்பென்றால்அழகிய அன்பாய் பதில்தருமே!மனத்தை மதித்தால் மதிக்கும் மனத்தைமனத்தால் மதித்தே மகிழ்!
நன்றி அன்புடன் புலவர் இராமமூர்த்தி.-----------------
கவிதை அரங்கம்- 3- மனத்துக்கு ஒரு மடல்
நாளை மறுநாள் நமதரங்கம் ஆரம்பம்
தோளை நிமிர்த்தித் தொடங்குங்கள் பாவலர்காள்
மனத்துக்கும் புத்திக்கும் தினத்துக்கும் போராட்டம்
அனைத்துக்கும் காரணமாய் நினைத்துத்தான் பார்க்கின்றோம்
என்பதனால் ஓர்மடலை அன்புடனே மனத்துக்கு
முன்பெடுத்து வரைவதற்கே அன்பர்களே அழைக்கின்றோம்
மனமின்றி மனத்திற்குத் தனியாக எழுதுவதா?
எனையன்றி மனமுண்டா? மனமன்றி நானுண்டா?
தனக்குத்தான் எழுதுவதா நினைத்துத்தான் எழுதுவதா?
இனிக்கத்தான் எழுதுவதா? முனிவாக எழுதுவதா?
புதிரான புதிரிதுதான் சதிராடிப் பார்த்திடவே
சிதறாத சொல்தூக்கிப் பதமாக வாருங்கள்!2017-07-30 10:37 GMT-05:00 Subbaiyar Ramasami <kavim...@gmail.com>:முதல் பட்டியலில் இருப்பவர்கள் 1முதல் 6 வரை எந்தத் தேதியிலும் கவிதை இடலாம்.
2017-07-30 10:36 GMT-05:00 Subbaiyar Ramasami <kavim...@gmail.com>:
கவிதை அரங்கம்- 3- மனத்துக்கு ஒரு மடல்
நாளை மறுநாள் நமதரங்கம் ஆரம்பம்
தோளை நிமிர்த்தித் தொடங்குங்கள் பாவலர்காள்
மனத்துக்கும் புத்திக்கும் தினத்துக்கும் போராட்டம்
அனைத்துக்கும் காரணமாய் நினைத்துத்தான் பார்க்கின்றோம்
என்பதனால் ஓர்மடலை அன்புடனே மனத்துக்கு
முன்பெடுத்துக வரைவதற்கே அன்பர்களே அழைக்கின்றோம்
மனமின்றி மனத்திற்குத் தனியாக எழுதுவதா?
எனையன்றி மனமுண்டா? மனமன்றி நானுண்டா?
தனக்குத்தான் எழுதுவதா நினைத்துத்தான் எழுதுவதா?
இனிக்கத்தான் எழுதுவதா? முனிவாக எழுதுவதா?
புதிரான புதிரிதுதான் சதிராடிப் பார்த்திடவே
சிதறாத சொல்தூக்கிப் பதமாக வாருங்கள்!
இலந்தை2017-07-28 16:37 GMT-05:00 VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com>:என் பெயரையும் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம்..அனந்த்2017-07-27 9:43 GMT-07:00 Subbaiyar Ramasami <kavim...@gmail.com>:இதுவரை பெயர் கொடுத்தவர்கள்.
1 இலந்தை
2 சுப்பராமன்
3 வேதம்
4 அஷோக் சுப்ரமணியன்
5 சந்தர் சுப்ரமணியன்
6 விவேக் பாரதி
7 இரமணி்
8 சிவசிவா
9 புலவர்
10 எல்லே சுவாமிநாதன்
11 கலாம்
12 கோபால்13 புஷ்பா கிறிஸ்டிகவிதையரங்கம் 3 தொடங்கும் நாள்:1-8-2017
கவிதைவழங்கும் வரிசை
ஆகஸ்ட் 1 முதல் 6 வரை
கவிஞர்கள்:
1- சிவ சிவா
2 - சுப்பராமன்
3 புலவர்
4 ரமணி5 விவேக் பாரதிஆகஸ்ட் 8 முதல் 14 வரை
கவிஞர்கள்1 கோபால்
2 சகோதரி புஷ்பா கிறிஷ்டி
3 அஷோக் சுப்ரமணியம்
4 சந்தர் சுப்ரமணியம்
5 கலாம்ஆகஸ்ட் 16 முதல் 23 வரை1 இலந்தை
2 கவியோகி
3 எல்லே சுவாமிநாதன்
மேற்கொண்டு கலந்துகொள்ள விரும்புகிறவர்கள்.இலந்தை.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
”மனமே! என்னை உனக் கடிமையாக்கு என்
உடலை உந்தனுக்கே அடிமை யாக்கு
அருமை வரிகள் சுபராமன் ஐயா.. வாழ்த்துக்கள்..
அன்புடன் சோதரி புஷ்பா
![]()
Automatic Cleanup: keep last 10 emails (nvsubb...@gmail.com) Edit rule | Delete rule | Mark important
Thanks Ramani for your kind feedback.N V Subbaraman(Tamil font is on strike!!!!!)On Tue, Aug 1, 2017 at 6:30 AM, ramaNi <sai...@gmail.com> wrote:உங்கள் பாடல் அழகு, சுப்பராமன் ஸார்! மனத்தை வேண்டுவதில்தான் நாம் ஆன்மசாதனையில் அதன் குறுக்கீடின்றி முன்னேறலாம் என்று சுட்டியது உண்மையே.ரமணி
On Tuesday, August 1, 2017 at 5:46:49 AM UTC+5:30, NVSR wrote:
சந்த வசந்தக் கவியரங்கம் ஆகஸ்டு 2017
மனத்துக்கு ஒரு மடல்!
வெள்ளமெனப் பாய்ந்து வரும் கவிதை அரங்கம்
தெள்ளுதமிழ் மொழியதற்கே இருக்கை இருக்கும்
தறிகெட்டுப் பாயாமல் காப்பதற்கே இங்கே
நெறிப்படுத்த அமர்ந்திருக்கும் இலந்தையாரே
எளியவன் நான் சமர்ப்பிக்கும் வணக்கந்தன்னை
ஏற்றிடுவீர் கருணைவைத்து! வாழ்த்திடுவீர் கவிஞரேறே! 6
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
N V Subbaraman,
Editor, Young Poet,
12 / 1045 Jeevan Bhima Nagar,
Chennai - 600101
Visit my blog: http://nvsr.wordpress.com
Facebok: http://facebook.com/subbaraman.nagapatnamviswanathan
--
![]()
This message is eligible for Automatic Cleanup! (tamiludanvivekbharathi@gmail.com) Add cleanup rule | More info
காப்பு :
மனதுக்கொரு மடலைத்தர மகிழ்வோடு நுழைந்தேன்
எனதிக்கவி தனையற்புத எழிலாங்குகன் காக்க !
புனைசொற்பத மதிற்கற்பனை புதிதாயவன் சேர்க்க !
கனவிற்கவி சொலும்சக்தியின் கனியானவன் காப்பே !
தலைவர் வாழ்த்து :
சீய மென்னபாச் சீற்றமே காட்டிடும்
நாய கன்புகழ் நாடொறும் வாழ்கவே !
தூய நெஞ்சொடு தோன்றுமி லந்தையின்
நேயம் வேண்டிடும் நேர்மையன் வாழ்த்திதே !
மனதுக்கு ஒரு மடல் (மடலுக்கு ஒரு மனம் என்றதைச் சாடுதல்)
மனமே இதுகேள் மகிழ்வை விரும்பித்
தினமும் நீசெயும் திமிரா டங்கள்
அளவிற் கடங்கா அமைப்பில் நகர்ந்தால்
தளையிட் டடக்கும் நிலைபெற் றிடுவாய் !
மடலுக் கொருமனம் விரிவதைக் கண்டு
படபடத் துன்னிடம் பகர விழைந்தேன் !
அம்மை மடலுக் கமைதி உற்றாய் !
பொம்மை போலே பொலிவில் நகைத்தாய் !
அப்பன் மடலுக் கதிர்ந்து நடித்தாய் !
ஒப்பார் இலையென் றோங்கித் துடித்தாய் !
நண்பன் மடலில் நாட்டம் விளைத்தாய் !
பண்பா சான்மடல் பதிலைத் தவிர்த்தாய் !
காதலி மடலில் கனவை வளர்த்தாய் !
பாதி படிக்கையில் பாடித் துளிர்த்தாய் !
முகமறி யாத முழுமடல் கண்டால்
ஜெகமே உனதெனச் செய்தி விரித்தாய் !
கால மடலில் கடமை மறந்தாய் !
கோலம் வேண்டிக் கொள்கை துறந்தாய் !
இறைவன் மடலின் இயக்கம் சிதைத்தாய் !
பொறையில் லாமல் பொழுதை வதைத்தாய் !
கவிதை மடலில் கருத்தைப் பறித்தாய் !
தவமடல் வரவே தள்ளிச் சிரித்தாய் !
இளமைச் செருக்கில் இயக்கம் அறுத்தாய் !
வளமை எல்லாம் தூங்கிக் கழித்தாய் !
குழந்தையில் மடல்கள் குழைந்து வரவே
எழிலுடன் படித்த ஏற்ற நினைவுகள்
உனைவிட் டகல உயர்வைக் குறைத்தாய் !
கனவில் வாழ்ந்தே காலம் நிறைத்தாய் !
முதுமை மடலாம் மூச்சிடும் நேரம்
புதிதா யொருமடற் புயல்வரும் நண்பா
அந்தப் பொழுதில் ஆடித் தளர்ந்து
எந்தக் கல்வியும் ஏறா மதியுடன்
நின்று துடிக்கும் நிலையில்
கொன்றுவழி காட்டும் கூற்றுவன் மடலே !"ஓம் சக்தி"
விவேக்பாரதி
9750588007
![]()
Automatic Cleanup: keep last 10 emails (rawmu...@gmail.com) Edit rule | Delete rule | Mark important
Sivasiva! Thanks for posting my poems in a proper thread.Expecting, corrections and comments.pulavar iraamamoorthy.
2017-08-03 19:10 GMT+05:30 Siva Siva <naya...@gmail.com>:
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
Sivasiva! Thanks for posting my poems in a proper thread.Expecting, corrections and comments.pulavar iraamamoorthy.
2017-08-03 19:10 GMT+05:30 Siva Siva:
Posting pulavar's poem (that came as a separate thread) in the main thread for this kavithai arangam-----------------
சந்த வசந்தக் கவியரங்கம் - 3.==========================திருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி.-------------------------------------------கடவுள் வாழ்த்து.******************மனத்திலு தித்தே மனத்தை அருந்தும் மதனை எரித்தாய் மாதேவா !மனத்தினைப் பூவாய் மாற்றியுன் பாத மருங்கிலி ரைத்தேன், மாதேவா!சினத்தினில் முப்புர மெரித்தாய்; என்றன் சிறுமைக ளெரியச் சிரிப்பாய்! இத்தினத்தினில் நின்றன் திருவருள் வேண்டுஞ் செய்யுளின் பொருளாய்த் திகழ்வாயே!
.
சந்தவசந்தக் கவிதை அரங்கம் - 4
2017-07-22
"மனத்துக்கு ஒரு மடல்"
-------------------------------------------
(நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)
1)
மனமே,நீ மிருகங்கள் வாழ்கின்ற இருள்செறிந்த
வனமே?ஓர் மரம்விட்டு மரம்தாவும் வானரத்தின்
இனமே?எம் பெருமான்சீர் எண்ணாமல் உழல்கின்றாய்
தினமே!என் சொல்கேட்கும் திறனற்றுப் போனாயோ?
2)
பணங்காக்கும் என்றெண்ணிப் பாரிதனில் திரிகின்ற
குணங்காக்கும் மடநெஞ்சே! கூற்றுவன்றன் வரவால்வீழ்
நிணங்காக்கும் செயலொன்றே நினைந்தாயே! நரகடையா
வணங்காக்கும் மாதேவன் மலரடியை மறந்தாயே!
3)
மருத்துவத்தில் வளர்ச்சிபல வந்தாலும் மாற்றுமனம்
பொருத்துவது வந்திலையே! பொருதுகின்ற என்மனமே!
வருத்துவதை விட்டொழித்தென் மாற்றத்தைக் கேள்;நல்லார்
கருத்துறையும் கருத்தனவன் கழல்வாழ்த்தக் கற்றுய்யாய்!
4)
காமமெனும் கடலாழ்ந்து கலங்குகின்றாய், கண்ணுதலான்
நாமமெனும் புணையிருந்தும் நாடாமல்! நச்சரவைத்
தாமமெனத் தரித்தபிரான், தாழ்சடையன், அடியார்க்குச்
சேமமெனும் நிலையருளும் சிவலோகன் நினைமனமே!
5)
ஒருபோதன்,
உமைபங்கன்,
ஒளிவீசும்
மழுவாளன்,
இருபோதும் எம்பெருமான் இணையடியை நீஎண்ணி
இரு,போதும்! ஒருபோதும் இடரில்லை, மடநெஞ்சே!
வருகாலம் தனில்மகிழ மடலிதனை மதிநெஞ்சே!
6)
கடலையன்று கடைந்தக்கால் கடுநஞ்சம் வரக்கண்டு
சுடலையென்றும் பிரியாதாய் துணையென்று சுரர்வேண்ட
நடலையின்றி உண்டருள்செய் நம்பாஎன் மனத்துக்கோர்
மடலையின்று வரைந்தேன்இம் மடநெஞ்சை நெறிப்படுத்தாய்!
அன்பொடு,
வி.
சுப்பிரமணியன்
முதல் பட்டியலில் இருப்பவர்கள் 1முதல் 6 வரை எந்தத் தேதியிலும் கவிதை இடலாம்.
2017-07-30 10:36 GMT-05:00 Subbaiyar Ramasami <kavim...@gmail.com>:
கவிதை அரங்கம்- 3- மனத்துக்கு ஒரு மடல்
நாளை மறுநாள் நமதரங்கம் ஆரம்பம்
தோளை நிமிர்த்தித் தொடங்குங்கள் பாவலர்காள்
மனத்துக்கும் புத்திக்கும் தினத்துக்கும் போராட்டம்
அனைத்துக்கும் காரணமாய் நினைத்துத்தான் பார்க்கின்றோம்
என்பதனால் ஓர்மடலை அன்புடனே மனத்துக்கு
முன்பெடுத்துக வரைவதற்கே அன்பர்களே அழைக்கின்றோம்
மனமின்றி மனத்திற்குத் தனியாக எழுதுவதா?
எனையன்றி மனமுண்டா? மனமன்றி நானுண்டா?
தனக்குத்தான் எழுதுவதா நினைத்துத்தான் எழுதுவதா?
இனிக்கத்தான் எழுதுவதா? முனிவாக எழுதுவதா?
புதிரான புதிரிதுதான் சதிராடிப் பார்த்திடவே
சிதறாத சொல்தூக்கிப் பதமாக வாருங்கள்!
இலந்தை
--
மனமே,நீ மிருகங்கள் வாழ்கின்ற இருள்செறிந்த
வனமே?ஓர் மரம்விட்டு மரம்தாவும் வானரத்தின்
இனமே?எம் பெருமான்சீர் எண்ணாமல் உழல்கின்றாய்
தினமே!என் சொல்கேட்கும் திறனற்றுப் போனாயோ?
மனத்துக்கோர்உ
மடலையின்று வரைந்தேன்இம் மடநெஞ்சை - மனம் நெஞ்சம் இரண்டும் ஒன்றுதானா?
இலந்தை
பி.கு: மனம், அகம், நெஞ்சம் உள்ளம் இவற்றையெல்லாம் ஒரே பொருளில் பயன்படுத்துகிறோம். எல்லாம் ஒன்றுதானா
--
சந்தவசந்தக் கவிதை அரங்கம் - 4
2017-07-22
"மனத்துக்கு ஒரு மடல்"
-------------------------------------------
(நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)
1)
மனமே,நீ மிருகங்கள் வாழ்கின்ற இருள்செறிந்த
வனமே?ஓர் மரம்விட்டு மரம்தாவும் வானரத்தின்
இனமே?எம் பெருமான்சீர் எண்ணாமல் உழல்கின்றாய்
தினமே!என் சொல்கேட்கும் திறனற்றுப் போனாயோ?
வனமே, இனமே - இவற்றில் ஏ - வினா ஏகாரம்;
2)
பணங்காக்கும் என்றெண்ணிப் பாரிதனில் திரிகின்ற
குணங்காக்கும் மடநெஞ்சே! கூற்றுவன்றன் வரவால்வீழ்
நிணங்காக்கும் செயலொன்றே நினைந்தாயே! நரகடையா
வணங்காக்கும் மாதேவன் மலரடியை மறந்தாயே!
நிணம் - மாமிசம்; இங்கே உடலைக் குறித்தது;
3)
மருத்துவத்தில் வளர்ச்சிபல வந்தாலும் மாற்றுமனம்
பொருத்துவது வந்திலையே! பொருதுகின்ற என்மனமே!
வருத்துவதை விட்டொழித்தென் மாற்றத்தைக் கேள்;நல்லார்
கருத்துறையும் கருத்தனவன் கழல்வாழ்த்தக் கற்றுய்யாய்!
பொருதுதல் - போரிடுதல்;
மாற்றத்தை - வார்த்தையை; (மாற்றம் - வார்த்தை; பரிகாரம்);
4)
காமமெனும் கடலாழ்ந்து கலங்குகின்றாய், கண்ணுதலான்
நாமமெனும் புணையிருந்தும் நாடாமல்! நச்சரவைத்
தாமமெனத் தரித்தபிரான், தாழ்சடையன், அடியார்க்குச்
சேமமெனும் நிலையருளும் சிவலோகன் நினைமனமே!
புணை - தெப்பம்;
தாமம் - கயிறு; மாலை; வடம்;
5)
ஒருபோதன், உமைபங்கன், ஒளிவீசும் மழுவாளன்,இருபோதும் எம்பெருமான் இணையடியை நீஎண்ணி
இரு,போதும்! ஒருபோதும் இடரில்லை, மடநெஞ்சே!
வருகாலம் தனில்மகிழ மடலிதனை மதிநெஞ்சே!
ஒரு போதன் - ஒப்பற்ற ஞானவடிவினன்;
வருகாலம்
-
வினைத்தொகை
-
எதிர்காலம்;
6)
கடலையன்று கடைந்தக்கால் கடுநஞ்சம் வரக்கண்டு
சுடலையென்றும் பிரியாதாய் துணையென்று சுரர்வேண்ட
நடலையின்றி உண்டருள்செய் நம்பாஎன் மனத்துக்கோர்
மடலையின்று வரைந்தேன்இம் மடநெஞ்சை நெறிப்படுத்தாய்!
அன்பொடு,
வி. சுப்பிரமணியன்
சிவசிவா அவர்களின் கவிதையென்றால் இங்குள்ள எல்லோரும் எதிர்பார்க்கும்படி "Hello Mr. மனம், உடனே ஓடிப் போய் சிவபெருமான் கால்ல விழுந்திடு, right now!" என்பது போன்ற ரீதியில் இருக்கும் என்பது தெள்ளத் தெளிவு.
ஆனால் எனக்கு 'எப்படி, என்ன என்ன புதுமையெல்லாம் கொடுப்பாரோ' என்று ஒரே ஆவல். ஆவலுடன் இருந்ததற்கு ஏமாற்றமே இல்லை.
BTW, இதுதான் இக்குழுமத்தின் கவி அரங்கங்களின் சிறப்பம்சம் என்று நினைக்கிறேன். It brings the best in all participating poets and throws lots of surprises and beauties in it too. And all in a matter of few weeks on one topic! :-)
இந்தக் கவிதையில் எப்பேர்ப்பட்ட அற்புதமான ஒரு எதுகைகளின் வரிசை!, சரம் சரமாக செய்யுள் செய்யுளாக, பலதும் முழு முழு சீர்களாக எதுகைகள் வருகிறதே! அப்பாடா! என்ன அழகு, என்ன அழகு!
//பணங்காக்கும் என்றெண்ணிப் பாரிதனில் திரிகின்ற குணங்காக்கும் மடநெஞ்சே!// - திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்பதன் flip side; wonderful
//மருத்துவத்தில் வளர்ச்சிபல வந்தாலும் மாற்றுமனம்
பொருத்துவது வந்திலையே!
// - சூப்பர்; இதே கருத்தை இப்படி எண்சீர் அடியாக --->
<<
உள்ளமுமோர் உறுப்பென்றால் செயற்கை யாக
.....உள்ளத்தை மாற்றிடவும் காண்பார் உத்தி
>>
எழுதி வைத்திருந்தேன்; வேறு யாரும் இதே கருத்தை எழுவரோ என்று காத்திருந்தேன், நீங்கள் எழுதிவிட்டீர்கள்... :-)
//ஒரு போதன்....இருபோதும் .. இரு,போதும்!... ஒருபோதும்// - ஆஹாஹா, வார்த்தை விளையாட்டு, மிகச் சிறப்பு
உங்கள் பாவைப் படித்து என் மனம் சிவனிடம் செல்லுமோ என்னவோ, செல்லாததற்கு நிச்சயமாக நாணும்.
நான்கு புதிய சொற்களையும் கற்க முடிந்தது:
நிணம், புணை, தாமம், நடலை - மிக்க நன்றி...
பணிவான நன்றிகளும், நல்வாழ்த்துகளும் உங்களுக்கு, சிவசிவா சுப்பிரமணியன் ஐயா :-)
On Friday, August 4, 2017 at 5:04:31 AM UTC-7, siva siva wrote:சந்தவசந்தக் கவிதை அரங்கம் - 4
2017-07-22
"மனத்துக்கு ஒரு மடல்"
-------------------------------------------
(நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)
1)
மனமே,நீ மிருகங்கள் வாழ்கின்ற இருள்செறிந்த
வனமே?ஓர் மரம்விட்டு மரம்தாவும் வானரத்தின்
இனமே?எம் பெருமான்சீர் எண்ணாமல் உழல்கின்றாய்
தினமே!என் சொல்கேட்கும் திறனற்றுப் போனாயோ?
2017-08-04 8:04 GMT-04:00 Siva Siva <naya...@gmail.com>:
சந்தவசந்தக் கவிதை அரங்கம் - 4
2017-07-22
"மனத்துக்கு ஒரு மடல்"
-------------------------------------------
(நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)
1)
மனமே,நீ மிருகங்கள் வாழ்கின்ற இருள்செறிந்த
வனமே?ஓர் மரம்விட்டு மரம்தாவும் வானரத்தின்
இனமே?எம் பெருமான்சீர் எண்ணாமல் உழல்கின்றாய்
தினமே!என் சொல்கேட்கும் திறனற்றுப் போனாயோ?
வனமே, இனமே - இவற்றில் ஏ - வினா ஏகாரம்;
கேட்டல் - 1. To hear, hearken, listen to; செவிக்குப் புலனாக்குதல்; 11. To accept, agree to; ஏற்றுக்கொள்ளுதல்;
2)
பணங்காக்கும் என்றெண்ணிப் பாரிதனில் திரிகின்ற
குணங்காக்கும் மடநெஞ்சே! கூற்றுவன்றன் வரவால்வீழ்
நிணங்காக்கும் செயலொன்றே நினைந்தாயே! நரகடையா
வணங்காக்கும் மாதேவன் மலரடியை மறந்தாயே!
நிணம் - மாமிசம்; இங்கே உடலைக் குறித்தது;
நரகு அடையாவணம் காக்கும் - நரகத்தில் வீழாதபடி காக்கின்ற;
3)
மருத்துவத்தில் வளர்ச்சிபல வந்தாலும் மாற்றுமனம்
பொருத்துவது வந்திலையே! பொருதுகின்ற என்மனமே!
வருத்துவதை விட்டொழித்தென் மாற்றத்தைக் கேள்;நல்லார்
கருத்துறையும் கருத்தனவன் கழல்வாழ்த்தக் கற்றுய்யாய்!
பொருதுதல் - போரிடுதல்;
மாற்றத்தை - வார்த்தையை; (மாற்றம் - வார்த்தை; பரிகாரம்);
கருத்தன் - கர்த்தா - தலைவன்;
4)
காமமெனும் கடலாழ்ந்து கலங்குகின்றாய், கண்ணுதலான்
நாமமெனும் புணையிருந்தும் நாடாமல்! நச்சரவைத்
தாமமெனத் தரித்தபிரான், தாழ்சடையன், அடியார்க்குச்
சேமமெனும் நிலையருளும் சிவலோகன் நினைமனமே!
புணை - தெப்பம்;
தாமம் - கயிறு; மாலை; வடம்;
சேமம் - க்ஷேமம் - இன்பம்; நல்வாழ்வு;
5)
ஒருபோதன், உமைபங்கன், ஒளிவீசும் மழுவாளன்,இருபோதும் எம்பெருமான் இணையடியை நீஎண்ணி
இரு,போதும்! ஒருபோதும் இடரில்லை, மடநெஞ்சே!
வருகாலம் தனில்மகிழ மடலிதனை மதிநெஞ்சே!
ஒரு போதன் - ஒப்பற்ற ஞானவடிவினன்;
வருகாலம் - வினைத்தொகை - எதிர்காலம்;
6)
கடலையன்று கடைந்தக்கால் கடுநஞ்சம் வரக்கண்டு
சுடலையென்றும் பிரியாதாய் துணையென்று சுரர்வேண்ட
நடலையின்றி உண்டருள்செய் நம்பாஎன் மனத்துக்கோர்
மடலையின்று வரைந்தேன்இம் மடநெஞ்சை நெறிப்படுத்தாய்!
நம்பன் - சிவன் திருநாமங்களுள் ஒன்று; - விரும்பப்படுபவன்; விரும்பத்தக்கவன்;
அன்பொடு,
வி. சுப்பிரமணியன்
--"மதிசூடி துதிபாடி" blog: http://madhisudi.blogspot.com/
--
மனமே,நீ மிருகங்கள் வாழ்கின்ற இருள்செறிந்த
வனமே?ஓர் மரம்விட்டு மரம்தாவும் வானரத்தின்
இனமே?எம் பெருமான்சீர் எண்ணாமல் உழல்கின்றாய்
தினமே!என் சொல்கேட்கும் திறனற்றுப் போனாயோ?
.
இவ்வரிகள் எனக்குப் பிடித்திருந்தது.
அத்தனை சிவாவரிகளும், சிவனையே நினைக்கத்தூண்டுபவை.
வாழ்க அவர்!,
யோகியார்
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasantham+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to santhavasantham@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
Sivasiva! Thanks for posting my poems in a proper thread.Expecting, corrections and comments.pulavar iraamamoorthy.
2017-08-03 19:10 GMT+05:30 Siva Siva <naya...@gmail.com>:
Posting pulavar's poem (that came as a separate thread) in the main thread for this kavithai arangam-----------------
சந்த வசந்தக் கவியரங்கம் - 3.==========================திருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி.-------------------------------------------கடவுள் வாழ்த்து.******************
!. . . . ..........