இன்று பிரதோஷ நன்னாள்
திருச்சிற்றம்பலம்
<> ஈயாயோ? <>

உடலில் ஒருகூ(று) உமையன்னை
.. உறையக் கொடுத்தாய்; உம்பருய்யக்
கடலில் எழுந்த விடம்தங்கக்
.. கண்டம் கொடுத்தாய்; விரிசடையை
அடலார் புனலுக்(கு) அன்(று)அளித்தாய்
… அரனே! எனக்குன் திருவடிக்கீழ்
இடந்தந் தாலென் சிரமதன்மேல்
.. இட்டுய் வேன்நான், ஈயாயோ?
... அனந்த்1/2-11-2025
------------------------------------
இன்று பிரதோஷ நன்னாள்
திருச்சிற்றம்பலம்
<> ஈயாயோ? <>
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAF%2Bqia1g%3DS6qSr1n%2BUfG1Ok1Zo9hV14tXi3j0gsDfMWMx-5RBw%40mail.gmail.com.
தூள் கிளப்பி விட்டீர் அநந்த்..,யோகியார்
On Sat, Nov 1, 2025 at 11:03 PM VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:
இன்று பிரதோஷ நன்னாள்
திருச்சிற்றம்பலம்
<> ஈயாயோ? <>
இன்று பிரதோஷ நன்னாள்
திருச்சிற்றம்பலம்
<> ஈயாயோ? <>
உடலில் ஒருகூ(று) உமையன்னை
On Nov 2, 2025, at 21:46, Kaviyogi Vedham <kaviyog...@gmail.com> wrote:
தூள் கிளப்பி விட்டீர் அநந்த்..,யோகியார்
On Sat, Nov 1, 2025 at 11:03 PM VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:
இன்று பிரதோஷ நன்னாள்
திருச்சிற்றம்பலம்
<> ஈயாயோ? <>
<Neelakantan- 1.jpg>
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAPxnw-LS5FxWTLP%2BS6vJydNuUHX6aw7HPOTnK5FBj9PxBSXprA%40mail.gmail.com.

என்பொடு தோலுமணி ஈசன்தன் தாள்சார்ந்த
அன்பே வடிவான அம்மையர்க்கு – என்பொடு
தோலுமுற்ற தோற்றம் அளித்தவளைப் பாடவைத்தான்
கோலமிகு அந்தாதிக்* கொத்து.
(*அற்புதத் திருவந்தாதி)
இன்று சோமவாரப் பிரதோஷச் சிறப்பு நன்னாள்.
திருச்சிற்றம்பலம்
இன்று பிரதோஷ நன்னாள்.திருச்சிற்றம்பலம்<> அவன் நோக்கம் <>
இன்று பிரதோஷ நன்னாள்.திருச்சிற்றம்பலம்<> அவன் நோக்கம் <>
--
அருமை திரு அனந்த்—தில்லைவேந்தன்
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CA%2Bzg0hjErMgS-pviiETuHkwrduo%3DJzOa6Z5GA8RrqrLCnptpGA%40mail.gmail.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAF%2Bqia2ko20yy1uMDg%3DGgyg4%3D0S3u-QFcMr8RnOs7Daax2tBzA%40mail.gmail.com.
--
இன்று பிரதோஷ நன்னாள்.
<> என் கதி <>

இன்று பிரதோஷ நன்னாள்
திருச்சிற்றம்பலம்
<>பூசை ஏற்பான்<>
அப்பிலே மூழ்கடித்(து) ஆங்கதன்பின் பல்வகையாய்
ஒப்பனை செய்(து)உவகை உற்றிடுங்கால் - தப்பியவன்ஓசைசெயா தோடிச் சுடுகாட்டில் ஆடிப்பின்பூசையை ஏற்பான் புகழ்ந்து.
அனந்த் 17-12-2025-----
<> ஈர்த்திடுவாய் <>

பார்க்குமிட மெங்கு(ம்)நீ பரந்தொளிர் பாங்கினைப்
….. பாவியேன்
அறிந்திலேனே
நீர்க்குமிழி அன்னவிவ் வாழ்க்கையை
முற்றிலும்
… நிலையென
நிற்குமேழைக்(கு)
ஆர்த்திடுபொற் சிலம்பொடு ஐயநீ
தில்லையில்
… ஆடிடும் அழகுகாட்டி
ஈர்த்தெனைஆட் கொண்டிட ஈதுநற்
றருணமாய்
… எண்ணிநீ காத்திடாயோ.
..அனந்த் 15-1-2026
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAF%2Bqia0NUHDWxkOEO0v9qBkx2F9qEAn7f0iEVG9hQZ2Hgg29uQ%40mail.gmail.com.
<> ஆற்றல் அளிப்பாய் <>
திருச்சிற்றம்பலம்

வலிவந்த வேளையென் வாழ்க்கையின் நோக்கம்
வலுவிழக்க வொட்டாது நெஞ்சத் – தவிப்பிதுதான்
ஆர்க்காம் எனவினவும் ஆற்றலை என்னுள்ளே
வார்க்காயோ அண்ணா மலை.
….அனந்த் 30-1-2026
இன்று பிரதோஷ நன்னாள்.
<> ஆற்றல் அளிப்பாய் <>
திருச்சிற்றம்பலம்
வலிவந்த வேளையென் வாழ்க்கையின் நோக்கம்
வலுவிழக்க வொட்டாது நெஞ்சத் – தவிப்பிதுதான்
ஆர்க்காம் எனவினவும் ஆற்றலை என்னுள்ளே
வார்க்காயோ அண்ணா மலை.
….அனந்த் 30-1-2026
---------------------------------------------
On Thu, Jan 15, 2026 at 9:26 PM VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:<> ஈர்த்திடுவாய் <>
பார்க்குமிட மெங்கு(ம்)நீ பரந்தொளிர் பாங்கினைப்
….. பாவியேன் அறிந்திலேனே
இன்று பிரதோஷ நன்னாள்.
<> ஆற்றல் அளிப்பாய் <>
திருச்சிற்றம்பலம்
திருச்சிற்றம்பலம்
<> காரணம் அறிந்தேன் <>
வாய்பாடு:
தேமா மா காய் தேமா மா காய்
….. மா மா காய் மா மா காய்
தேமா மா காய் தேமா மா காய்
….. மா மா காய் மா மா காய்)
தாதை எனநீ ஆடுங்கால் தம்மை மறந்துன் மெய்யடியார்
…..தரையில் விழுந்து, மன(ம்)நெகிழ்ந்து, சம்போ! எனவாய் அரற்றிநிற்பார்
……..ஏதோ இதற்குக் காரணம்என்(று) எண்ணிப் பார்த்தேன்; பலகாலம்
….……ஏங்கி நின்றும் தவம்கிடந்தும் எங்கெல் லாமோ தேடியதம்
தாதை தம்கண் முன்னேஓர் தங்கம் வேய்ந்த கூரையின்கீழ்,
…. சல்சல் என்று சதங்கையொலி தாளம் கூட்ட அருகினிலே
…….கோதை உமைகை தட்டஉன்றன் கூத்தின் அழகைப் பார்த்தாங்குக்
………..கூடி இருக்கும் இருடிகள்கை கூப்பித் தொழும்அக் காட்சியில்தம்
வாதை யாவும் நிரந்தரமாய் மடியக் கண்டுஇங்(கு) இனிப்பிறவி
….வாரா தென்னும் வகையினில்நீ வலக்க ரத்தை மேல்தூக்கி
……வரமும் அளிக்கும் மகிழ்ச்சியிலே வந்த உணர்வின் விளைவேஇம்
……….மாந்தர் செயல்கள் எனஅறிந்தே மகிழ்ந்தேன் அதனைத் தொடர்ந்திந்தப்
பேதை யேன்ஓர் அறிவில்லாப் பிச்சன் உன்றன் பேர்சொல்லிப்
….பிறரை நானுன் அடியனெனும் பிரமை கொள்ள வைப்பவனின்
……பிழைகள் யாவும் பொறுத்தென்மேல் பிரியம் காட்டி எனக்குமுன்றன்
…….பேரெ ழில்சேர் நாட்டியத்தின் பெருமை விளக்கி அருளாயோ?
(குறிப்பு: இது ஜனவரி 2016-ல் இடப்பட்ட பாடலைச் சற்றே திருத்தி அமைப்பட்ட வடிவம்; தாதை – நடன ஒலிக்குறிப்பு; தந்தை; வாதை = துன்பம்; பிச்சன் = மருண்டவன்)
... அனந்த் 14-2-2026
இன்று மகாசிவராத்திரிக்கு முந்திய சனிப்பிரதோஷச் சிறப்பு நன்னாள்.
திருச்சிற்றம்பலம்
<> காரணம் அறிந்தேன் <>
வாய்பாடு:
இன்று மகாசிவராத்திரிக்கு முந்திய சனிப்பிரதோஷச் சிறப்பு நன்னாள்.
திருச்சிற்றம்பலம்
<> காரணம் அறிந்தேன் <>
வாய்பாடு:
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CALjGCttGSK0WXGL94ar2VssRjjgBwAD0eKeDP5r_pkB%2BxkBXww%40mail.gmail.com.
இன்று மகாசிவராத்திரிச் சிறப்பு நன்னாள்.
திருச்சிற்றம்பலம்

இராவண்ணம் கொண்டொழுகு(ம்) ஈனஅஞ் ஞான(ம்)
இராவண்ண(ம்) ஆக்கு(ம்) இரவியா(ம்) – அராவணிந்(து)
அம்பலத்தே ஆடு(ம்)என் ஐயன் சிதம்பரத்தான்
செம்பதம் சிந்தும் ஒளி.
..அனந்த் 15-2-2026
இன்று மகாசிவராத்திரிச் சிறப்பு நன்னாள்.
திருச்சிற்றம்பலம்
இன்று மகாசிவராத்திரிச் சிறப்பு நன்னாள்.
திருச்சிற்றம்பலம்
<> பாத ஒளி <>

இராவண்ணம் கொண்டொழுகு(ம்) ஈனஅஞ் ஞான(ம்)*
இராவண்ண(ம்) ஆக்கு(ம்) இரவி – அராவணிந்(து)
அம்பலத்தே ஆடு(ம்)என் ஐயன் சிதம்பரத்தான்
செம்பதம் சிந்தும் ஒளி.
(* இது நம் உள்ளத்தில் எப்போதும் இலங்கும் மெய்யறிவின் ஒளியைக் குறிப்பது.)
..அனந்த் 15-2-2026
இன்று மகாசிவராத்திரிச் சிறப்பு நன்னாள்.
திருச்சிற்றம்பலம்
இன்று மகாசிவராத்திரிச் சிறப்பு நன்னாள்.
திருச்சிற்றம்பலம்
<> பாத ஒளி <>
இராவண்ணம் கொண்டொழுகு(ம்) ஈனஅஞ் ஞான(ம்)*