பிரதோஷப் பாடலுக்குப் பின்னூட்டம் தந்த பெரியோர்களுக்கு என் நன்றி.அனந்த்On Sun, Feb 11, 2024 at 5:26 PM VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:Thanks.I had labelled it as Kalith thuRai (instead of KattaLaik kaliththuRai) for its not strictly obeying KKT rules.ananthOn Wed, Feb 7, 2024 at 8:38 PM Siva Siva <naya...@gmail.com> wrote:Nice./ மனையவள் உன்னை மதியா ளிதைOn Wed, Feb 7, 2024 at 4:39 AM VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:பதத்தில் இருத்திடுவாய்
இன்று பிரதோஷ நன்னாள்.
திருச்சிற்றம்பலம்
<> பதத்தில் இருத்திடுவாய் <>
(கலித்துறைப் பா)
பிரதோஷ நன்னாளாகிய நேற்று இட இயலாது போன பாடல் கீழே:
திருச்சிற்றம்பலம்
<> காப்பாய் <>
சகத்தினைச் சாசுவதம் என்றே – உகந்திடா
வண்ணமெனைக் காப்பாய் வரைவடிவில் காட்சிதரும்
அண்ணா மலையாய் நிதம்.
(நீட்சி = நீட்டல்; வரை = மலை; நிதம் = நித்யம், சாச்வதம்.)
..... அனந்த் 21/22-2-1024
🙏இதுவே இன்றைய பிரதோஷப் பாடல் 🙏🌺🙏.
<> காப்பாய் <>
அகந்தையின் நீட்சியாம் எண்ணங்கள் அளிக்கும்சகத்தினைச் சாசுவதம் என்றே – உகந்திடா
வண்ணமெனைக் காப்பாய் வரைவடிவில் காட்சிதரும்
அண்ணா மலையாய் நிதம்.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAF%2Bqia2LjcsPbqmvqhvNmRpa971nvsSFN%3D_%2Ba7xoFTszxbYEfA%40mail.gmail.com.
பிரதோஷ நன்னாளாகிய நேற்று இட இயலாது போன பாடல் கீழே:
திருச்சிற்றம்பலம்
<> காப்பாய் <>
--
சகத்தினைச் சாசுவதம் என்றே – உகந்திடா
வண்ணமெனைக் காப்பாய் வரைவடிவில் காட்சிதரும்
அண்ணா அருளாழி யே.
(குறிப்பு: ”எண்ணங்க ளேமனம் யாவினும் நானென்னும்
எண்ணமே மூலமாம் உந்தீபற
யானாம் மனமெனல் உந்தீபற;
அருணமலையைப் பகவான் ரமணர் அருட்கடல் என்று குறித்தல் உண்டு.)
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAF%2Bqia0XVCcx%2B-g3ZNo7Y_wXk%3D2L6XiQUYDL1GxY%2B7sxuTnvaw%40mail.gmail.com.
இன்று மகாசிவராத்திரிப் பிரதோஷச் சிறப்பு நன்னாள்
திருச்சிற்றம்பலம்
<> பாசமறுப்பாய் <>
இராப்பகல் இல்லா இறையுனக்கு யாமோர்
இராத்திரி என்றோர் தினங்குறித்தெம் நெஞ்சார
ஈசனுன்னை ஏத்தி வழிபடுவோம் எம்பந்த
பாசமற வேண்டிப் பரிந்து.
**********
<> உருகினேனே <>
உன்றிருத் தலங்களைக் காண்பதற் கென்றே
.. ஓடிவந் துற்ற என்னைக்
கன்றினைக் காணுறு தாய்ப்பசுப் போலக்
… காத்துநீ கனகம் வேய்ந்த
மன்றினைக் காட்டி மலையையும் காட்டி
… மயிலையில் அன்னை யோடு
நன்றுநின் கோலமும் காட்டிநீ ஆண்ட
.. நலத்தினில் உருகி னேனே.
**********
…அனந்த் 8-3-2024
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAF%2Bqia2Ly0gMOCs7ObLC3YscZEhhPUpYxT00%2BbZnaR2q1G5qNQ%40mail.gmail.com.
இன்று மகாசிவராத்திரிப் பிரதோஷச் சிறப்பு நன்னாள்
திருச்சிற்றம்பலம்
<> பாசமறுப்பாய் <>
**********
<> உருகினேனே <>
இன்று மகாசிவராத்திரிப் பிரதோஷச் சிறப்பு நன்னாள்
திருச்சிற்றம்பலம்
<> பாசமறுப்பாய் <>
இராப்பகல் இல்லா இறையுனக்கு யாமோர்
இராத்திரி என்றோர் தினங்குறித்தெம் நெஞ்சார
ஈசனுன்னை ஏத்தி வழிபடுவோம் எம்பந்த
பாசமற வேண்டிப் பரிந்து.
**********
<> உருகினேனே <>
உன்றிருத் தலங்களைக் காண்பதற் கென்றே
இன்று மகாசிவராத்திரிப் பிரதோஷச் சிறப்பு நன்னாள்
திருச்சிற்றம்பலம்
<> பாசமறுப்பாய் <>
இராப்பகல் இல்லா இறையுனக்கு யாமோர்
On Mar 7, 2024, at 22:37, GOPAL Vis <vis.go...@gmail.com> wrote:
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CALjGCtvtgDk_n-%3DJ3KTHU5UF9NZek-0yqpf2PRvLonPNGeh6xQ%40mail.gmail.com.
ஆகா! என்ன சரளம், என்ன நடை!
மிகவும் ரசித்தேன், திரு. கோபால்அன்பன்ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)On Mar 7, 2024, at 22:37, GOPAL Vis <vis.go...@gmail.com> wrote:
. . . . . . .
அருமையான பாடல்கள், அனந்த் ஜீ.மிகவும் ரசித்தேன்.அன்பன்ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)
On Thu, Mar 7, 2024 at 11:29 AM VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:
இன்று மகாசிவராத்திரிப் பிரதோஷச் சிறப்பு நன்னாள்
திருச்சிற்றம்பலம்
<> பாசமறுப்பாய் <>
Nice./கன்றினைக் காணுறு தாய்ப்பசுப் போலக்/காணுறு = ?காண்புறு?/மன்றினைக் காட்டி மலையையும்/In the meter you are using for this song, should not this காட்டி seer be a விளம்?
உன்றிருத் தலங்களைக் காண்பதற் கென்றே
.. ஓடிவந் துற்ற என்னைக்
கன்றினைக் காணுறு தாய்ப்பசுப் போலக்
… காத்துநீ கனகம் வேய்ந்த
மன்றினைக் காட்டியோர் மலையையும் காட்டி
… மயிலையில் அன்னை யோடு
நன்றுநின் கோலமும் காட்டிநீ ஆண்ட
.. நலத்தினில் உருகி னேனே.
V. Subramanian
On Thu, Mar 7, 2024 at 11:29 AM VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:
இன்று மகாசிவராத்திரிப் பிரதோஷச் சிறப்பு நன்னாள்
திருச்சிற்றம்பலம்
அருமை! இம்முறை தாய்நாட்டில் பெற்ற சிவ தரிசன அனுபவத்தின் மகிழ்ச்சி பாடல்களில் தென்படுகிறது.கோபால்.
On Thu, Mar 7, 2024 at 9:59 PM VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:
இன்று மகாசிவராத்திரிப் பிரதோஷச் சிறப்பு நன்னாள்
திருச்சிற்றம்பலம்
<> உருகினேனே <>
உன்றிருத் தலங்களைக் காண்பதற் கென்றே
.. ஓடிவந் துற்ற என்னைக்
கன்றினைக் காணுறு தாய்ப்பசுப் போலக்
… காத்துநீ கனகம் வேய்ந்த
**********
…அனந்த் 8-3-2024
இன்று பிரதோஷ நன்னாள்.
திருச்சிற்றம்பலம்
<> அன்பருக்கு அன்பன் <>
தோலை அகற்றியபின் சூழும் நிண(ம்)நரம்பாய்த்
...தோன்றும் உடலை நாளுந்
.....தொடர்ந்து பேணியதைப் போற்றிப் புவியிதனில்
.......சுழலும் அவதி நீங்கக்
காலை உயர்த்தியருள் காட்டும் கரமுடைய
.. கடவுள் உன்னை அண்டிக்
.. காலை பகலந்தி காலம் தவறாமல்
….. கரங்கள் குவிக்கு மன்பர்
மாலை யறுத்திதயத் தேபுக் காங்கவரை
… வாழ்வித் துயர்த்து முன்சீர்
….. வாய்கொண் டுரைத்திடவு மாமோ அடியனுமுன்
….. வாயில் வந்து நின்றேன்
பாலை அளித்துதமிழ்ப் பாடல் மழைபொழியப்
..பாலர்க் குதவு பரமா
..... பாலை நிகர்மொழியள் பக்கல் துணையிருக்கப்
…...பரதம் புரியு(ம்) ஐயே.
(மாலை = மயக்கத்தை, மாயையை; பாலர் – திருஞானசம்பந்தர்; ஐயே = ஐயனே. )
... அனந்த் 21-3-2024
இன்று மகாசிவராத்திரிப் பிரதோஷச் சிறப்பு நன்னாள்
திருச்சிற்றம்பலம்
<> பாசமறுப்பாய் <>
இராப்பகல் இல்லா இறையுனக்கு யாமோர்
இராத்திரி என்றோர் தினங்குறித்தெம் நெஞ்சார
ஈசனுன்னை ஏத்தி வழிபடுவோம் எம்பந்த
பாசமற வேண்டிப் பரிந்து.
**********
<> உருகினேனே <>
உன்றிருத் தலங்களைக் காண்பதற் கென்றே
.. ஓடிவந் துற்ற என்னைக்
கன்றினைக் காணுறு தாய்ப்பசுப் போலக்
… காத்துநீ கனகம் வேய்ந்த
மன்றினைக் காட்டி மலையையும் காட்டி
… மயிலையில் அன்னை யோடு
நன்றுநின் கோலமும் காட்டிநீ ஆண்ட
.. நலத்தினில் உருகி னேனே.
**********
…அனந்த் 8-3-2024
On Thu, Feb 22, 2024 at 8:17 AM VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:
பிரதோஷ நன்னாளாகிய நேற்று இட இயலாது போன பாடல் கீழே:
திருச்சிற்றம்பலம்
<> காப்பாய் <>
..... அனந்த் 21/22-2-1024
On Mar 21, 2024, at 21:47, VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAF%2Bqia3Q%3DzW6V9uoLVdYkidj3ZZE2By8JoduEb1KHDAj6wi%3DtQ%40mail.gmail.com.
இன்று பிரதோஷ நன்னாள்.
திருச்சிற்றம்பலம்
<> அன்பருக்கு அன்பன் <>
இன்று பிரதோஷ நன்னாள்.
திருச்சிற்றம்பலம்
<> அன்பருக்கு அன்பன் <>
தோலை அகற்றியபின் சூழும் நிண(ம்)நரம்பாய்த்
...தோன்றும் உடலை நாளுந்
.....தொடர்ந்து பேணியதைப் போற்றிப் புவியிதனில்
.......சுழலும் அவதி நீங்கக்
. . . . . . . . .
பிரதோஷ/சிவராத்திரிப் பாடல்
[08 மார்ச் 2024]
[எழுசீர்; கருவிளம்x6 + புளிமாங்காய்]
சொல்லில் சிவம் இனித்திட!
உடுக்கையில் உதித்தெழும் ஒலித்துளி தமையெமக்(கு)
……உணர்வென வெளிப்படும் மொழியாகக்
அருமையான பதினான்கு சீர் விருத்தம், அனந்த் ஜீ.
அன்பன்ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)On Mar 21, 2024, at 21:47, VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:
**********
அருமையான பதினான்கு சீர் விருத்தம், அனந்த் ஜீ.அன்பன்ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)On Mar 21, 2024, at 21:47, VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:
இன்று பிரதோஷ நன்னாள்.
திருச்சிற்றம்பலம்
<> அன்பருக்கு அன்பன் <>
தோலை அகற்றியபின் சூழும் நிண(ம்)நரம்பாய்த்
--
#ரமணி_திருப்புகழ்
பிரதோஷத் துதி: தட்டழிவு குன்ற அருள்வீரே!
0344. தத்ததன தந்த | தத்ததன தந்த | தத்ததன தந்த —— தனதான
(வண்ணப் பாடல்)
பித்தனென வந்து அத்தனென நின்று
. . பிச்சைதனை யுண்டு —— மகிழ்வீரே
. பிற்பகல கன்ற அத்தமனம் வந்து
. . பெட்டனிவன் நின்று —— களியேனே
[பெட்டன்: பொய்யன்]
பிரதோஷப் பாடல் [06 ஏப்ரல் 2024]
வண்ணச் சந்தம் (92)
தனத்தனத் தனத்தனத் தனத்தனத் தனத்தனத்
தனத்தனத் தனத்த தத்த தந்ததான
பசித்திருப்பவருக்கு அளிப்பவன்!
சடைப்பினற் கிடைப்புனற் குளிர்ப்பினிற் களிக்குமிச்
……சகத்தினைச் சுழற்று பித்த னென்றகோனே!
……சதிக்கிடப் புறத்தினைக் கொடுத்தமுப் புரத்தினைச்
……சமர்க்களத் தெரித்து வெற்றி கொண்டவீரா!
தொடைக்கெனப் படப்பணிக் கழற்றுமைக் கழுத்தினிற்
……றொடுத்தவக் கினுக்க டுத்தி டங்கொடீசா!
……சுடச்சுடப் பழுத்தவக் கினிக்கரத் தமற்புலித்
……துருத்தியைக் கடிக்கி சைத்த சம்புதேவா!
துடைத்திடிப் பிறப்பிறப் புழத்தலைப் பிறக்கினெத்
……துயர்க்குமச் சிவச்செ பத்தை நெஞ்சிலீவாய்!
……சொலச்சொலச் சுவைக்குமச் சுகத்திலர்ப் பணித்துனைத்
……துதித்திடப் பணித்தி டத்த அன்பினாலே!
படைப்பவற் களப்பவற் குமெத்தனித் துமெற்றெனப்
……பரப்பினைச் சொலச்சொ லற்று நின்றசோதீ!
……பரத்துவக் கருத்தினைத் தருத்தலத் திருக்கையிற்
……பசித்திருப் பவர்க்க ளிக்கு மெம்பிரானே!
— — — — — — — — — — — —
சொற்பிரிவு; பொருள்:
சடைப் பினற்கு இடைப் புனல் குளிர்ப்பினில் களிக்கும், இச்
……சகத்தினைச் சுழற்று பித்தன் என்ற கோனே!
[சடைப் பி(ன்)னற்கு = பின்னலுற்ற சடைக்கு; இடைப் புனல் குளிர்ப்பினில் களிக்கும் = நடுவில் தங்கும் தண்ணீரின் குளிரில் மகிழ்பவனே!]
……சதிக்கு இடப் புறத்தினைக் கொடுத்த, முப் புரத்தினைச்
……சமர்க் களத்து எரித்து வெற்றி கொண்ட, வீரா!
[சதி = பார்வதி; சமர் = போர்]
தொடைக்கெனப் படப் பணிக்கு அழற்று மைக் கழுத்தினில்
……தொடுத்த அக்கினுக்கு அடுத்து இடங் கொடு ஈசா!
[தொடை = மாலை; படப்பணி = படமெடுக்கும் பாம்பு; அழற்று = (விஷத்தால்) சுட்டு வருத்துகிற; மைக் கழுத்து = கறுத்த கழுத்து; அக்கு = எலும்பு; தொடுத்த அக்கு = எலும்பு மாலை; எலும்பு மாலையை அடுத்துப் பாம்பு மாலைக்கு இடம் கொடுத்தவன்]
……சுடச்சுடப் பழுத்த அக்கினிக் கரத்த! மற்புலித்
……துருத்தியைக் கடிக்கு இசைத்த சம்பு தேவா!
[அக்கினிக் கரத்த! = தீ ஏந்திய கையை உடையவனே! மற்புலி = வலிமை மிகுந்த புலி; துருத்தி = தோல்; கடி = இடுப்பு; இசைத்த = கட்டிய, அணிந்த]
துடைத்திடு இப் பிறப்பு இறப்பு உழத்தலை! பிறக்கின்,
எத்துயர்க்கும் அச் சிவச் செபத்தை நெஞ்சில் ஈவாய்!
[உழத்தல் = துன்பப் படுதல்; பிறப்பு இறப்புத் துன்பத்தை நீக்கு! பிறந்தால், எத்தகைய துயர் வரினும் சிவநாம ஜபம் நெஞ்சில் இருக்குமாறு அருள் செய்!]
……சொ(ல்)லச் சொ(ல்)லச் சுவைக்கும் அச் சுகத்தில் அர்ப்பணித்து உ(ன்)னைத்
……துதித்திடப் பணித்திடு அத்த! அன்பினாலே!
[துதித்திடப் பணித்திடு = துதிக்கும் வேலையைக் கொடு; அத்த! = தந்தையே!]
படைப்பவற்கு அளப்பவற்கும் எத்தனித்தும் எற்றெனப்
……பரப்பினைச் சொ(ல்)லச் சொ(ல்)லற்று நின்ற சோதீ!
[அளத்தல் = காத்தல்; எத்தனித்தல் = முயற்சி செய்தல்; எற்று = எத்தன்மை உடையது; படைப்பவனாகிய பிரமனும், காப்பவனாகிய விஷ்ணுவும் முயன்றும் உன் விரிவு எத்தகையது என்று சொல்ல வார்த்தையின்றி ஸ்தம்பித்து நிற்குமாறு, சோதியாய் விளங்குபவனே!]
……பரத்துவக் கருத்தினைத் தருத்தலத்து இருக்கையில்
……பசித்து இருப்பவர்க்கு அளிக்கும் எம்பிரானே!
[பரத்துவம் = இறைமைத் தத்துவம்; தருத்தலம் = மரத்தடி; பசித்து இருப்பவர் = ஞானம் பெறும் ஒரே குறிக்கோளுடன் காத்திருப்பவர்; தக்ஷிணாமூர்த்தியாய் மரத்தடியில் அமர்ந்தவாறு ஞான வேட்கை உள்ள சீடர்களுக்கு இறைத் தத்துவத்தை உணர்த்தும் எங்கள் இறைவனே!]
நல்வாழ்த்துகள்
கோபால்
[06/04/2024]VGK
இன்று சனிப்பிரதோஷச் சிறப்பு நன்னாள்.
திருச்சிற்றம்பலம்
<> தழல் <>
துன்னுமிருள் கிழிக்குஞ் சுடுதீ அனையசடை
மன்னுமரு ளீசன் மாயை மருண்டோடப்
பொன்னொளிரு மேடை புகுந்து நடமாடித்
தன்னடியார் உள்ளில் சொலிக்கும் தழலெனவே.
************
<> அருள் <>
கண்ணிலே தூசு விழுந்துநான் கரையினும்
புண்ணியா உன்றன் புகழ்நினைந் தழுவதாய்
எண்ணிடின் அலாலிவ் வீனனுன் னருள்பெறப்
பண்ணிலேன் ஏதொரு புண்ணியம் ஐயனே.
.......... அனந்த் 6-4-2024
https://vsa-pradoshappaadalgal.blogspot.com/
இன்று சனிப்பிரதோஷச் சிறப்பு நன்னாள்.
திருச்சிற்றம்பலம்
<> தழல் <>
துன்னுமிருள் கிழிக்குஞ் சுடுதீ அனையசடை
மன்னுமரு ளீசன் மாயை மருண்டோடப்
பொன்னொளிரு மேடை புகுந்து நடமாடித்
தன்னடியார் உள்ளில் சொலிக்கும் தழலெனவே.
************
<> அருள் <>
கண்ணிலே தூசு விழுந்துநான் கரையினும்
புண்ணியா உன்றன் புகழ்நினைந் தழுவதாய்
எண்ணிடின் அலாலிவ் வீனனுன் னருள்பெறப்
பண்ணிலேன் ஏதொரு புண்ணியம் ஐயனே.
.......... அனந்த் 6-4-2024
. . . . . .
நன்றி, கோபால்ஜி.
. . . . . . . . . . . . . . .
தத்ததன தந்த | தத்ததன தந்த |
தத்ததன தந்த —— தனதான
அத்தமனம் வந்து தற்பரையு கந்த
. . அத்தனுரு சென்று —— தெருமேவும்
. அர்ச்சனையில் நின்ற கட்செவிப ரந்த
. . அக்கினிய ணிந்த —— பெருமானே
. . . . . . . . .
இன்று சனிப்பிரதோஷச் சிறப்பு நன்னாள்.
திருச்சிற்றம்பலம்
<> தழல் <>
துன்னுமிருள் கிழிக்குஞ் சுடுதீ அனையசடை
மன்னுமரு ளீசன் மாயை மருண்டோடப்
பொன்னொளிரு மேடை புகுந்து நடமாடித்
தன்னடியார் உள்ளில் சொலிக்கும் தழலெனவே.
************
<> அருள் <>
கண்ணிலே தூசு விழுந்துநான் கரையினும்
திருச்சிற்றம்பலம்
<> தழல் <>
துன்னுமிருள் கிழிக்குஞ் சுடுதீ அனையசடை
மன்னுமரு ளீசன் மாயை மருண்டோடப்
பொன்னொளிரு மேடை புகுந்து நடமாடித்
தன்னடியார் நெஞ்சில் சொலிக்கும் தழலெனவே.
.......... அனந்த் 7-4-2024
நாளை (20-4-2024) சனிப்பிரதோஷச் சிறப்பு நன்னாள்.
திருச்சிற்றம்பலம்
<> ஏங்குவனே <>
ஆசையாய் என்னுளே ஆண்டவனுக் காக அவனென்றும்
வாசம்செய் ஆலய வரைபடம் கண்டதும் வந்துநிற்பார்
நாசமே செய்திட நண்ணியோர் ஐவர்; நடுங்கிநிற்பேன்
ஈசனே! என்றுஇவ் இழிநிலை மாறுமென்(று) ஏங்குவனே
🌺🌺🌺
< அரனும் அரவமும்>
இரவில் நடமாடும் இரைதேடி ஊரும்
அரவத்தோ டாடும் அணியும் – உரியுண்டு
பண்ணிசை கேட்டுப் பரவசங் கொள்ளரவு
எண்ணிலெம் ஈசற் கிணை.
(பாம்பு: ஒலியெழுப்பிக் கொண்டு படமெடுத்து ஆடும், இரவில் இரையைத் தேடு ஊரும்; தோலாகிய ஆடை உண்டு. மகுடியின் இசைக்கு மயங்கி ஆடும்.
சிவன்: இடுகாட்டில் இரவில் நடம்புரிவான்; உணவைத் தேடி காளை மேல் ஊர்வான். அடியார்கள் பண்ணோடு பாடும் இசையில் மனம் மகிழ்வான்.)
இன்று சனிப்பிரதோஷச் சிறப்பு நன்னாள்.
திருச்சிற்றம்பலம்
<> தழல் <>
துன்னுமிருள் கிழிக்குஞ் சுடுதீ அனையசடை
மன்னுமரு ளீசன் மாயை மருண்டோடப்
பொன்னொளிரு மேடை புகுந்து நடமாடித்
தன்னடியார் உள்ளில் சொலிக்கும் தழலெனவே.
************
<> அருள் <>
கண்ணிலே தூசு விழுந்துநான் கரையினும்
நாளை (20-4-2024) சனிப்பிரதோஷச் சிறப்பு நன்னாள்.
திருச்சிற்றம்பலம்
< அரனும் அரவமும்>
On 20 Apr 2024, at 7:58 AM, VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CAF%2Bqia1hHb5T0gJgG%3DpHPZgdwWVNG1BV1seWyNQBGyFU4hEA5Q%40mail.gmail.com.
On Apr 20, 2024, at 18:25, குருநாதன் ரமணி <sai...@gmail.com> wrote:
#ரமணி_பிரதோஷம்
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/307f000a-4757-4854-b49d-b3b95d50e62bn%40googlegroups.com.
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/307f000a-4757-4854-b49d-b3b95d50e62bn%40googlegroups.com.
வழக்கம் போல் தங்கள் பிரதோஷப் பாடல் மிகச் சிறப்பாய் அமைந்து உள்ளத்தைத் தொடுகிறது, அனந்த் ஜீ.அன்பன்ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)On 20 Apr 2024, at 7:58 AM, VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:
நாளை (20-4-2024) சனிப்பிரதோஷச் சிறப்பு நன்னாள்.
திருச்சிற்றம்பலம்
<> ஏங்குவனே <>
ஆசையாய் என்னுளே ஆண்டவனுக் காக அவனென்றும்
நாளை (20-4-2024) சனிப்பிரதோஷச் சிறப்பு நன்னாள்.
திருச்சிற்றம்பலம்
<> ஏங்குவனே <>
ஆசையாய் என்னுளே ஆண்டவனுக் காக அவனென்றும்
வாசம்செய் ஆலய வரைபடம் கண்டதும் வந்துநிற்பார்
நாசமே செய்திட நண்ணியோர் ஐவர்; நடுங்கிநிற்பேன்
ஈசனே! என்றுஇவ் இழிநிலை மாறுமென்(று) ஏங்குவனே
🌺🌺🌺
< அரனும் அரவமும்>
இரவில் நடமாடும் இரைதேடி ஊரும்
அரவத்தோ டாடும் அணியும் – உரியுண்டு
பண்ணிசை கேட்டுப் பரவசங் கொள்ளரவு
எண்ணிலெம் ஈசற் கிணை.
(பாம்பு: ஒலியெழுப்பிக் கொண்டு படமெடுத்து ஆடும், இரவில் இரையைத் தேடு ஊரும்; தோலாகிய ஆடை உண்டு. மகுடியின் இசைக்கு மயங்கி ஆடும்.
சிவன்: இடுகாட்டில் இரவில் நடம்புரிவான்; உணவைத் தேடி காளை மேல் ஊர்வான். அடியார்கள் பண்ணோடு பாடும் இசையில் மனம் மகிழ்வான்.)
#ரமணி_பிரதோஷம்
நாளை ( 21 ஏப். 2024) பிரதோஷம்.
பிரதோஷத் துதி
நாளை (5-5-2024) பிரதோஷ நன்னாள்
திருச்சிற்றம்பலம்
<> துணையடி சேர்ப்பாய் <>
வெண்மதி கங்கை கொன்றை
.. விளங்கிடும் சடையோய்! உன்றன்
கண்கவர் கோலம் கண்டும்
.. கருத்திலோர் நெகிழ்வு மின்றி
மண்ணிலோர் விலங்காய் வாழ்ந்த
.. வகையினை இன்றென் நெஞ்சில்
எண்ணிநான் வருந்தி உன்றன்
.. இணையடி சேர்ந்தேன் ஐயே!
🌹🌹🌹
ஐயனே ஐயோ வென்றுன்
.. அடியிணைக் கீழ்வி ழுந்தேன்
பொய்யனே ஆயி னும்மென்
.. பிழையெலாம் பொறுப்பாய் என்று
மெய்யடி யார்கள் சொல்லல்
.. மிகையிலை என்று நம்பிக்
கையிணை குவித்துன் முன்னே
… கதறினேன் காத்தி டாயோ?
🌹🌹🌹
ஆயபல் பிழைகள் யாவும்
… ஆக்கிய பிண்ட மாகக்
காயமொன் றுடையேன் பாவக்
.. காற்றையே நிரப்பி வைத்த
தீயதோர் பாண்ட மிஃதைச்
.. சுமந்துல கலையு மென்னைத்
தூயவ னாக்கி உன்றன்
… துணையடி சேர்த்தி டாயோ?
🌹🌹🌹
..அனந்த் 4-5-2024
-----------------------------------------------------------------------------
நாளை (20-4-2024) சனிப்பிரதோஷச் சிறப்பு நன்னாள்.
திருச்சிற்றம்பலம்
<> ஏங்குவனே <>
ஆசையாய் என்னுளே ஆண்டவனுக் காக அவனென்றும்
வாசம்செய் ஆலய வரைபடம் கண்டதும் வந்துநிற்பார்
நாசமே செய்திட நண்ணியோர் ஐவர்; நடுங்கிநிற்பேன்
ஈசனே! என்றுஇவ் இழிநிலை மாறுமென்(று) ஏங்குவனே
🌺🌺🌺
< அரனும் அரவமும்>
இரவில் நடமாடும் இரைதேடி ஊரும்
அரவத்தோ டாடும் அணியும் – உரியுண்டு
பண்ணிசை கேட்டுப் பரவசங் கொள்ளரவு
எண்ணிலெம் ஈசற் கிணை.
(பாம்பு: ஒலியெழுப்பிக் கொண்டு படமெடுத்து ஆடும், இரவில் இரையைத் தேடு ஊரும்; தோலாகிய ஆடை உண்டு. மகுடியின் இசைக்கு மயங்கி ஆடும்.
சிவன்: இடுகாட்டில் இரவில் நடம்புரிவான்; உணவைத் தேடி காளை மேல் ஊர்வான். அடியார்கள் பண்ணோடு பாடும் இசையில் மனம் மகிழ்வான்.)
நாளை (5-5-2024) பிரதோஷ நன்னாள்
திருச்சிற்றம்பலம்
<> துணையடி சேர்ப்பாய் <>
வெண்மதி கங்கை கொன்றை.. விளங்கிடும் சடையோய்! உன்றன்
இன்று சோமவாரப் பிரதோஷச் சிறப்பு நன்னாள்.
திருச்சிற்றம்பலம்
<> இப்படியும் ஒருவர்! <>
மடியில் இருபாலர் மங்கையொரு பாலர்
குடியில் ஒருமூவர் மூவர் – குடியில்
இவர்ஒருவர் ஈடில் ஒருவரிவர் கீழே
தவத்தவர் தாம்நால்வர் காண்.
(பொருள் விளக்கம்: சிவபெருமான் மடியில் இருபாலகர்களையும் உடலிலொரு பாகத்தில் மனையாளாகிய உமையையும் கொண்டவர்; ஆக இவர் குடும்பத்தில் மூவர் உளர். பிரமன், திருமால் ஆகியோருடன் இவரையும் சேர்த்து மூவர் என உலகோ வழிகாட்டிரால் அழைக்கப்படுபவர்; இவர் தமக்கு இணையில்லாத ஒருவர்; (தட்சிணாமூர்த்தி குருவாக இவர் ஆலின் அடியில் அமர்ந்திருக்க, அவர் கீழே சனகர், சனாதனர், சனந்தர், சனத்குமாரர் என்னும் நான்கு தவசிகள் இருப்பர்.)
... அனந்த் 20-5-2024
நாளை (5-5-2024) பிரதோஷ நன்னாள்
திருச்சிற்றம்பலம்
<> துணையடி சேர்ப்பாய் <>
On May 20, 2024, at 10:08, குருநாதன் ரமணி <sai...@gmail.com> wrote:
#ரமணி_பிரதோஷம்
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/940f73b4-fd7f-4ae1-83d5-b65408f9db98n%40googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/380ea415-1232-411b-a813-b3ac95b46f94n%40googlegroups.com.
You received this message because you are subscribed to a topic in the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/santhavasantham/-mUox7DB-1w/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CABMnAXYrhHosHwdZBe%3DvjYU_xSTrgZ1shaPVweKrFAy2KC_NjQ%40mail.gmail.com.
இன்று சோமவாரப் பிரதோஷச் சிறப்பு நன்னாள்.
திருச்சிற்றம்பலம்
அப்பரின் நோய்தீர் தருளி
ஊர்வலம் தெருவில் வருவீர்
அரையடியின் 3ஆம் சீர் தேமா ஆதல் சிறக்கும் என்று தோன்றுகிறது.
இன்று பிரதோஷ நன்னாள்
திருச்சிற்றம்பலம்
<> உன்னருள் திறம் <>
சதுராடும் ஐய!உனைச் சாருமடி யார்பால்
எதிர்பார்க்கும் நற்குணங்கள் ஏதும் – பதரனையேற்(கு)
இன்றென் றறிந்துமெனை ஏற்றாய் இதற்கெங்ஙன்
நன்றி நவில்வேன் நான்.
🌹🌹🌹
சேற்றில் விழுந்து கிடந்தேனைத் தில்லைத் தேவே நீஇரங்கி
ஊற்றுக் கோல்தந் துதவியுன்தாள் உறுமா றிட்டாய் உன்னருளை
ஏற்கத் தகுதி இல்லேனுக் கிங்ஙன் இரங்கும் ஈச!உன்போல்
வேற்றோர் தெய்வம் மேதினியில் உண்டோ விளம்பற் கறியேனே.
🌹🌹🌹
…அனந்த் 4-6-2024
#ரமணி_பிரதோஷம்
பிரதோஷத் துதி
சிறுவனுக் கருள்வாரோ?
(அந்தாதி மாலை)
(கலிவிருத்தம்: விளம் காய் விளம் காய்)
கோவண மேனியரைக் கூத்தரைச் செம்பொருளை
ஆவண வீதியிலே வாங்கிய மாலையுடன்
பார்வதி இடமுறையும் பசுபதிப் பேரொளியை
ஊர்வலம் வரக்கண்டே ஊன்றிநான் துதித்தேனே. ... 1
[ஆவண வீதி: கடைவீதி]
இன்று பிரதோஷ நன்னாள்
திருச்சிற்றம்பலம்
<> உன்னருள் திறம் <>
சதுராடும் ஐய!உனைச் சாருமடி யார்பால்
எதிர்பார்க்கும் நற்குணங்கள் ஏதும் – பதரனையேற்(கு)
இன்றென் றறிந்துமெனை ஏற்றாய் இதற்கெங்ஙன்
நன்றி நவில்வேன் நான்.
🌹🌹🌹
சேற்றில் விழுந்து கிடந்தேனைத் தில்லைத் தேவே நீஇரங்கி
On 4 Jun 2024, at 11:03 AM, VETTAI ANANTHANARAYANAN <gan...@gmail.com> wrote:
இன்று பிரதோஷ நன்னாள்
திருச்சிற்றம்பலம்
<> உன்னருள் திறம் <>
<Sri Natarajar-June 2024.jpg>
சதுராடும் ஐய!உனைச் சாருமடி யார்பால்
எதிர்பார்க்கும் நற்குணங்கள் ஏதும் – பதரனையேற்(கு)
இன்றென் றறிந்துமெனை ஏற்றாய் இதற்கெங்ஙன்
நன்றி நவில்வேன் நான்.
🌹🌹🌹
<large-15-bronze-dancing-shiva.jpg>
சேற்றில் விழுந்து கிடந்தேனைத் தில்லைத் தேவே நீஇரங்கி
ஊற்றுக் கோல்தந் துதவியுன்தாள் உறுமா றிட்டாய் உன்னருளை
ஏற்கத் தகுதி இல்லேனுக் கிங்ஙன் இரங்கும் ஈச!உன்போல்
வேற்றோர் தெய்வம் மேதினியில் உண்டோ விளம்பற் கறியேனே.
🌹🌹🌹
…அனந்த் 4-6-2024
. . . . . . .
On 4 Jun 2024, at 12:02 PM, GOPAL Vis <vis.go...@gmail.com> wrote:
--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CALjGCtsXMj_xowim_mtrnijc1qauOUL-g3kru%2BtJDKJNpQU-%3Dg%40mail.gmail.com.
மிகச் சிறப்பு, திரு. கோபால்.
பாட்டின் ஓட்டத்தை ஒத்து 1, 6, 8, 9 ம் பாக்களின் ஈற்றடிகளில் மோனை இல்லாமற் போனதோ?அன்பன்ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)On 4 Jun 2024, at 12:02 PM, GOPAL Vis <vis.go...@gmail.com> wrote:
பிரதோஷப் பாடல் [04 ஜூன் 2024]
(ஒருபா ஒரு பஃது; நேரிசை வெண்பா)
அறியேன்!
அறியேன்! அறியேன் எனவும் அறியேன்!
செறியும் சிறுமைச் செருக்கில் - வறியன்
அரசே எனஆர்த்(து) அலம்பும் வகையில்
முரசாய் முழங்குமென் நா! ..(1)
[அலம்புதல் = வெற்றுப் பேச்சு]