கரம் தீண்டாமல்
இடை தழுவாமல்
இதழ் பருகாமல்
கண்ணாலே கள்வெறி ஏத்தி
செவ்வரி விழிவழியே
உடல்புகுந்து உயிர்கொல்கிறாய் !!