கருநாடகத்தில் சாதி சான்றிதழ் இல்லாமல் தவிக்கும்
20 ஆயிரம் இலங்கைத் தமிழர்கள்!
இலங்கையில் இருந்து கருநாடகத்தில் குடியேற்றம் பெற்றுள்ள தமிழர்களுக்கு, சாதி சான்றிதழ் கிடைக்காததால் கல்வி, வேலைவாய்ப்பு கிடைக்காமல் தவித்து வருகிறார்கள். இந்தியாவும், இலங்கையும் ஆங்கிலேயர்களின் ஆளுமைக்கு உட்பட்டிருந்த காலகட்டத்தில், அதாவது, 200௦௦ ஆண்டுகளுக்கு முன்பு தோட்டத் தொழிலில்ஈடுபடுவதற்காக ஆயிரக்கணக்கான தமிழர்களை ஆங்கிலேயர்கள் இலங்கைக்கு அழைத்துச் சென்றனர். இலங்கை தோட்டங்களில் கடுமையாக உழைத்த தமிழர்களுக்கு
மேலும் செய்திகளை படிக்க
அண்ணா அறிவாலயத்தில் டெசோ மாநாடு நடக்கும்
கருணாநிதி அறிவிப்பு!
சென்னை: டெசோ மாநாட்டுக்கு தடை நீடித்தால் நாளை அண்ணா அறிவாலயத்தில் டெசோ மாநாடு நடக்கும் என தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். நாளை காலை 10 மணிக்கு ஆய்வரங்கமும், மாலை 4 மணிக்கு டெசோ மாநாடு நடைபெறும் எனவும் கூறியுள்ளார். மேலும் அவர் டெசோ மாநாட்டில் பங்கேற்கும் தலைவர்கள் அறிவாலயத்தில் உரையாற்றுவார்கள் என்றும்.....