[Shirdi Sai Baba Sayings - Tamil] இகத்திலும் பரத்திலும் நலம் பெறுவார்

21 views
Skip to first unread message

Sathguru Shirdi SaiBaba

unread,
Dec 18, 2015, 5:00:22 PM12/18/15
to saibabasa...@googlegroups.com

 "துவாரகாமாயீயை அடைந்த மாத்திரத்தில் பெரும் துன்பத்திற்கு  உள்ளானவர்களும் மிகுதியான சந்தோஷத்தை அடைவார்கள்".

         

பாபாவின் திருவாய்மொழியை விகற்பமாகப் பார்ப்பவர்களுக்கு எந்த சங்கற்பமும் நிறைவேறாது. சங்கற்பம் சக்தியில்லாததும் பலனளிக்காததுமான பிதற்றலாகவே முடியும். பாபாவின் வசனத்தின் பொருளை எவர் வணக்கத்துடன் ஏற்றுக்கொள்கிறாரோ, அவர் இகத்திலும் பரத்திலும் நலம் பெறுவார். எவர் அதில் தோஷமும் குதர்க்கமும் காண்கிறாரோ, அவர் அதலபாதாளத்தில் வீழ்கிறார்.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil


--
Posted By Sathguru Shirdi SaiBaba to Shirdi Sai Baba Sayings - Tamil at 12/19/2015 06:00:00 AM
Reply all
Reply to author
Forward
0 new messages