இனிய பொங்கல் வாழ்துக்கள்
காலம் மாறிவிட்டது,
பழயன மறந்து விட்டது,
இயற்கையை மனிதன் அழிக்கிறான்.
எது மறந்தாலும், எங்களை எப்படி நாகரீகத்தின் உச்சிக்கு சென்று மாற்றினாலும், தமிழர் திருநாளாம் பொங்கலை கொண்டாடாமல் விடமாட்டோம் என்று உறுதி எடுத்து, பொங்கும் இடமெல்லாம் இனிமையும், உற்சாகமும், பொங்கி தவழட்டும் என்று நல்லெண்ணம் கருதி எல்லாம் வல்ல சிவபெருமானை வேண்டுகிறேன்.
Eshwar.G
Rajeshwari
Gayathri