*புதிய ஆசிரியன் வழங்கும் 20வது இணையவழிக் கருத்தரங்கம்*
*“வகுப்பறை – கவனிக்கிற கண்களும். பேசுகிற வாய்களும்”*
*நாள்: 14-06-2022, (செவ்வாய்க்கிழமை) மாலை 6.00 மணி*
கருத்துரையாளர்
*பேரா. ச. மாடசாமி,*
கல்வியாளர், தமிழ்நாடு அரசு கல்விக் குழு உறுப்பினர்
ZOOM LINK:
Passcode: 12345
*ஆர்வமுடன் பங்கேற்க அனைவரையும் புதிய ஆசிரியன் இதழ் அன்புடன் அழைக்கிறது*