Makkal Mandram organized a protest demonstration at Kaveripakkam Bus Stand demanding early release of falsely arrested persons. This post is also available in: Tamil
Read More »3 days ago தமிழ்நாடு, முதன்மைச்செய்திகள் 0
[படங்கள்] மணல் குவாரிக்கு எதிராக போராடிய களத்தூர் பொதுமக்கள் மீது பொய்வழக்கு போட்ட காவல்துறையினரையும் மாவட்ட நிர்வாகத்தையும் கண்டித்து காஞ்சி மக்கள் மன்றம் சார்பில் பொதுமக்களை ஒன்றிணைத்து காவேரிப்பாக்கம் பேருந்து நிலையத்தில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்ற