அந்தக் கால ஜாதி சங்கங்கள் உரிமைக்குப் போராடின – கழகத் தலைவர் கொளத்தூர் மணி உரை

3 views
Skip to first unread message

பெரியார்தளம் இணையம்

unread,
May 11, 2015, 4:37:53 AM5/11/15
to periyarm...@googlegroups.com

புரட்சிப் பெரியார் முழக்கம் மே 07,2015

‘பலி ஆடுகள்’ நாடகத்துக்கு தடை போட்ட பார்ப்பனர்கள்

‘பலி ஆடுகள்’ நாடகத்துக்கு தடை போட்ட பார்ப்பனர்கள்
மார்ச் 27 உலக நாடக நாள்! அன்று புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் நாடகக் கலைஞரும் பேராசிரியருமான கே.ஏ.குண சேகரன், இயக்கிய ‘பலி ஆடுகள்’ நாடகம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. அதே பல்கலையில் நாடகத் துறைப் பேராசிரியராக உள்ள கே.ஏ. குணசேகரனின் இந்த நாடகம், 20 ... மேலும்>>

பூணூல் பற்றி விவேகானந்தர்

பூணூல் பற்றி விவேகானந்தர்
விவேகானந்தர் 1897ஆம் ஆண்டு மே மாதத்தில் ஆலம்பஜார் மடத்தில் தங்கி சிஷ்யர்களிடம் கலந்துரையாடிக் கொண் டிருந்தார். அப்போது சிஷ்யர்களில் ஒருவர் பூணூல் பற்றிக் கேட்டதற்கு விவேகானந்தர் விளக்கம் அளித்துக் கூறுகையில், “பழைய காலத்திலே சிஷ்யர்கள் கையில் சமத்துகளை எடுத்துக்கொண்டு, குரு வினுடைய பர்ண ... மேலும்>>

தஞ்சை கோயில் தேரோட்டப் பின்னணி

தஞ்சை கோயில் தேரோட்டப் பின்னணி
தஞ்சை பெரிய கோயில் தேரோட்டத்தின் பின்னணி குறித்து, 6.5.15 நாளிட்ட ‘ஜூ.வி.’யில் வெளியான செய்தி: 1995ஆம் ஆண்டு நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டின்போது இராஜஇராஜன் சிலையைக்கூட ஜெயலலிதா திறந்த வைக்கவில்லை. அப்படிப்பட்ட ஜெயலலிதா முதல்வர் பொறுப்பில் இல்லாவிட்டா லும் அவரது ஆட்சிக் காலத்தில் ... மேலும்>>

ஜாதி எதிர்ப்பு கூட்டத்தில் ஜாதி-தாலி மறுப்பு மண விழா

ஜாதி எதிர்ப்பு கூட்டத்தில் ஜாதி-தாலி மறுப்பு மண விழா
மே 17ஆம் நாள் பொள்ளாச்சி மாவட்டம் கிணத்துக்கடவு நகரில், ‘எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம்’ பரப்புரைப் பயணத்தின் நிறைவு பொதுக் கூட்டம் நிகழவிருக்கிறது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி பங்கேற்று உரை நிகழ்த்துகிறார். பொதுக் கூட்ட மேடையில் கழகத் தோழர்கள் வீ. இந்துமதி-நா.வே. ... மேலும்>>

பள்ளிப் பாளையத்தில் அம்பேத்கர் பிறந்தநாள்: கொளத்தூர் மணி பங்கேற்பு

பள்ளிப் பாளையத்தில் அம்பேத்கர் பிறந்தநாள்: கொளத்தூர் மணி பங்கேற்பு
ஏப்ரல் 18 அன்று நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நகர கழகத்தின் சார்பில் அம்பேத்கர் 125 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பள்ளிபாளையம் நகர கழகத் தலைவர் மு.சரவணன் வரவேற்புரை நிகழ்த்த நகரச் செயலாளர் முத்துப்பாண்டி தலைமையேற்க மாவட்ட தலைவர் ... மேலும்>>

மயிலாடுதுறை க. நாகராசன் படத்திறப்பு

மயிலாடுதுறை க. நாகராசன் படத்திறப்பு
திராவிடர் விடுதலைக் கழக பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் ஆகியோரின் மூத்த சகோதரரும், திராவிடர் விடுதலைக் கழகப் பொறுப்பாளர்கள் திருச்சி குணராஜ், மயிலாடுதுறை இளைய ராஜா ஆகியோரின் தந்தையுமான க.நாகராஜ் (82), ஏப்ரல் 30ஆம் ... மேலும்>>

கழகச் செயல்வீரர் பத்ரி நினைவு நாள்

கழகச் செயல்வீரர் பத்ரி நினைவு நாள்
களப்பணியில் உயிர்நீத்த சென்னை மாவட்ட கழகச் செயல்வீரர் பத்ரி நாராயணன், 11 ஆம் ஆண்டு நினைவு நாளான ஏப்.30 அன்று காலை 10 மணியளவில் அவரது நினை விடத்தில் கழக சார்பில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில் தோழர்கள் ... மேலும்>>

அந்தக் கால ஜாதி சங்கங்கள் உரிமைக்குப் போராடின – கழகத் தலைவர் கொளத்தூர் மணி உரை

அந்தக் கால ஜாதி சங்கங்கள் உரிமைக்குப் போராடின – கழகத் தலைவர் கொளத்தூர் மணி உரை
கோயில் கட்டுகிறவர்கள் - கல்லூரி வியாபாரம் நடத்துகிறவர்கள் - தங்கள் சுயநலனுக்காக ஜாதி வெறியைத் தூண்டி விடுகிறார்கள் என்று ‘எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம்’ பரப்புரை இயக்கத்தை 20-03-2015 அன்று சென்னை பெரம்பூரில் தொடங்கி வைத்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி ... மேலும்>>

மனித மலத்தை மனிதர் எடுக்கும் அவலம் : திருச்சியில் குறும்பட திரையீடு-விவாதம்

மனித மலத்தை மனிதர் எடுக்கும் அவலம் : திருச்சியில் குறும்பட திரையீடு-விவாதம்
மாதம்தோறும் ஆவணப்பட திரையிடல் மற்றும் உரையாடல் நிகழ்ச்சிகளை திருச்சியில் நடத்த கழகம் மற்றும் முன்னணி அமைப்புகள் முடிவு செய்துள்ளன.–மார்ச்சு 2015 நிகழ்வின் தொடக்கமாக தமிழ்நாடு அறிவியல் மன்றம் சார்பாக மனித நேய நண்பர்கள் குழு மற்றும் சட்ட உரிமைகள் கழகம் ஆகிய ... மேலும்>>

எச்சில் இலை சடங்குக்கு தடை

எச்சில் இலை சடங்குக்கு தடை
கருநாடகாவில் பார்ப்பன புரோகிதர்கள் சாப்பிட்டு வீசிய எச்சில் இலைகளில் ‘உருண்டு புரளும்’ சடங்குகளுக்கு கருநாடக அரசு தடை விதித்தது. நீண்டகாலமாக நடக்கும் இந்த அய்தீகத்தை தடை செய்யக் கூடாது என்று பார்ப்பனர்கள் தொடர்ந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதேபோல் கரூர் மாவட்டம் ... மேலும்>>

தமிழகத்திலா இந்த அவலம்! – தலையங்கம்

தமிழகத்திலா இந்த அவலம்! – தலையங்கம்
இந்தியாவில் எந்த மாநிலங்களிலும் நடக்காத ஒரு ‘சமூகப் புரட்சி’ தமிழ்நாட்டில் மட்டும் நடந்தது. அந்தப் ‘புரட்சி’தான் இந்த மண்ணில் சமூக-பொருளியல் மாற்றங்களுக்காக வித்திட்டது. அதுதான் கடந்த காலங்களில் நடந்த ‘கல்விப் புரட்சி’. இராஜகோபாலாச்சாரி முதல்வராக இருந்தபோது பள்ளிகளை மூடினார். ‘குலக்கல்வித் திட்டத்தை’க் ... மேலும்>>

‘எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம்’ நாகை மாவட்டத்தில் பரப்புரை எழுச்சி

‘எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம்’  நாகை மாவட்டத்தில் பரப்புரை எழுச்சி
‘எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம்’ பரப்புரைப் பயணம், நாகை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக சார்பில் ஏப்.21இல் தொடங்கி 26ஆம் தேதி வரை சிறப்புடன் நடந்தது. எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம் என்ற முழக்கத்தை முன் வைத்து, திராவிடர் விடுதலைக் கழகம் சென்னை, ... மேலும்>>

--
பெரியார்தளம்
-------------------------------------
எமது தகவலை எளிதில் பெற கீழ்க்காணும் குழுவில் இணையவும்..


Reply all
Reply to author
Forward
0 new messages