தென்கரை மகாராஜன்

360 views
Skip to first unread message

தமிழ்ப் பயணி

unread,
Jul 9, 2012, 12:22:46 AM7/9/12
to பண்புடன்

தென்கரை மகாராஜன்

by jeyamohan

அன்புள்ள ஜெ! வணக்கம்.


வள்ளியூர் அருகில் இருக்கும் தென்கரை மகாராஜர் கோவிலா?

எங்கள் குலதெய்வம் அவர்.சித்தூர் சாஸ்தா என்றும் கூறுகிறார்கள் அல்லவா? நீங்கள் குறிப்பிடுவது அவர்தானா? எங்கள் மூதாதையர்கள் தாழையூத்து அருகில் உள்ள நாரணம்மாள்புரத்தைச் சேர்ந்தவர்கள்.ஸ்மார்த்தப் பிராமணர்களாகிய எங்க‌ளுக்கு தென்கரை மகாராஜர் எப்படி குலதெய்வம் ஆனார்?அப்படியென்றால் தாழையூத்துக்கு வரும் முன்னர் எங்கள் மூதாதையர் வள்ளியூர்ப் பகுதியில் வாழ்ந்து இருக்கலாமோ?

கே.முத்துராமகிருஷ்ணன் (லால்குடி)

அன்புள்ள முத்துக்கிருஷ்ணன்

சித்தூர் தென்கரை மகாராஜன் கோயில் ஒன்றே ஒன்றுதான். தென் தமிழ்நாட்டில் நெல்லையப்பர்- தாணுமாலையன் அளவுக்கே புகழ்பெற்ற கோயில். நெல்லைமாவட்டம் வள்ளியூர் அருகே உள்ளது.

அருகே நம்பியாறு ஓடுகிறது. மழைக்காலத்தில் நீர்நிறைந்தோடும் இந்த ஆற்றங்கரையில் மிகத்தனிமையாக இருந்தது இக்கோயில். பாண்டியர் காலகட்டத்தில் கட்டப்பட்ட மிகச்சிறிய மூலக்கோயில். பின்னர் மண்டபங்கள் கட்டப்பட்டன

இப்போது இதைத் தெய்வமாகக் கொண்ட குலங்கள் பல்கிப்பெருகியமையால் கான்கிரீட் மண்டபங்கள் துணைக்கட்டிடங்கள் என விரிவாக மாறியிருக்கிறது. பல சாதிகளுக்கும் இங்கே சிறிய தங்குமிடங்கள் அவர்களால் கட்டப்பட்டுள்ளன

மூலதெய்வம் சாஸ்தா. யானை வாகனம் கொண்டவர். பெரும்பாலான சாஸ்தாக்களைப்போல யோக உபவிஷ்ட நிலையில் அமர்ந்திருக்கிறார். ஒரு கை தொங்கவிட்டு ஒரு கை அபயஹஸ்தமாகக் காட்டுகிறார். ஓங்கிய மணிமுடி. சபரிமலை சாஸ்தாவின் சாயல் கொண்ட சிலை.

ஆனால் வெள்ளிக்காப்பணிந்த நிலையிலேயே நாம் சாஸ்தாவைக் காணமுடிகிறது. அந்த வெள்ளிக்காப்பு மூல சாஸ்தாவிலிருந்து கொஞ்சம் மாறுபட்டது.வெள்ளிவேல் ஒன்று கடந்த பல ஆண்டுகளாகச் சாத்தப்படுகிறது. ஆகமநிபந்தனைகள் இல்லாத காரணத்தால் வழிபாடுகள் தொடர்ச்சியாக சம்பந்தப்பட்ட குலங்களின் எண்ணங்களுக்கேற்ப மாறிக்கொண்டிருக்கின்றன என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

தமிழக நாட்டார்வரலாறு பற்றியும் இந்துமதம் பற்றியும் எல்லாம் போகிறபோக்கில் கொள்கைகளை உருவாக்கிப் பரப்புகிற ‘aided folklore’ மேதைகளின் உள்நோக்கமுள்ள முடிவுகளுக்கு ஒவ்வாமல் நிற்கும் ஆலயம் இது.

பிராமணர்களுக்குக் குலதெய்வம் கிடையாது, பிராமணர்களுக்கும் நாட்டார்தெய்வங்களுக்கும் தொடர்பு கிடையாது, பிராமணர் பெருந்தெய்வங்களையும் மற்றவர்கள் நாட்டார்தெய்வங்களையும் வணங்குகிறார்கள், நாட்டார்தெய்வங்களை பிராமணமைய இந்துமதம் வாசலுக்கு வெளியே நிறுத்துகிறது – என்றெல்லாம் உருவாக்கப்படும் பல ஒற்றைவரிகளுக்கு இந்தக்கோயில் பெரிய சவால்.

இந்த ஆலயம் பிராமணர்கள், வேளாளர்கள்,செட்டியார்கள், தேவர், நாடார், சில தலித் குலங்கள் உட்பட பல சாதிகளைச்சேர்ந்த பல குடும்பங்களுக்குக் குலதெய்வம். கவனிக்கவும், அனைவரும் வணங்கும் பொதுத் தெய்வமோ ஊர்க்காவல் தெய்வமோ அல்ல, குலதெய்வம். குடும்பத்துக்கு மட்டும் பாத்தியப்பட்ட தெய்வம்.

இப்படிப் பல சாதிகளுக்கு ஒரே தெய்வம் குலதெய்வமாக இருப்பதற்கு நூற்றுக்கணக்கான உதாரணங்கள் உள்ளன. பாரதியாரின் குலதெய்வமான தேசமுத்துமாரி இன்னொரு உதாரணம். தென்கரை மகாராஜாவின் குலங்கள் எல்லா சமூக அடுக்குகளையும் சேர்ந்தவை. ஆனால் எல்லா சாதிகளுமே தமிழ்ச்சாதிகள்தான்.

இந்த தெய்வத்தை அவர்கள் எங்கே சென்றாலும் நினைத்திருக்கிறார்கள். அனேகமாக திருமணம் காதுகுத்து பெயர்சூட்டல் போன்ற சடங்குகளுக்காகத் தேடிவருகிறார்கள். நான் சென்றது கோவையில் உள்ள ஒரு பிராமண இளைஞருடன்.

அவருக்கு இந்த ஊரையே தெரியாது, தெய்வத்தையும் தெரியாது. திருமணமானதும் அவரது அம்மா இங்கே வந்து கும்பிடவேண்டும் என்று சொல்லியிருக்கிறார். அந்த அம்மாவுக்கும் இங்கே உள்ள வேர்களைப்பற்றி ஒன்றும் தெரியாது. அவர் என் வீட்டுக்கு வந்தார். நாங்கள் விசாரித்துச் சென்றோம்.

இதற்கான ஒரே விளக்கமாக இருப்பது, எல்லா சாஸ்தாக்களையும்போல சித்தூர் தென்கரை மகாராஜன் ஒரு பௌத்த தெய்வம், போதிசத்வர் என்பதே. அவரை வழிபட்ட குலங்கள் பிறகு இந்துமதத்தில் நுழைந்தபின்னரும் அந்த வழிபாட்டை நீட்டித்துக்கொள்கின்றன.

ஆனால் பௌத்தத்துக்குள் நுழைந்த சாத்தன் என்ற புராதன தமிழ்தெய்வமே போதிசத்வ அடையாளத்துடன் அவர்களின் தெய்வமாக ஆக்கப்பட்டது என்பது இன்னொரு கோணம்.

மிகத்தொன்மையான காலத்தில் இருந்தே குலதெய்வங்கள் பொதுவாக இருந்துள்ளன. குலங்கள் தொகுக்கப்பட்டு இந்திய சமூகம் உருவானபோது அவை பெருவழிபாட்டு மரபுக்குள் நுழைந்து தங்கள் இடத்தை எடுத்துக்கொண்டன. இன்றும் இந்த ஒருங்கிணைப்பு எந்த மோதலுமின்றி நீடிக்கிறது.

நமது ‘நிதியூட்ட நாட்டாரியல்’ மெல்லமெல்ல சித்தூர் தென்கரை மகாராஜனின் குலங்களுக்குள் சாதிச்சண்டையை ஊட்டிவிடாமலிருக்க சித்தூர் தென்கரையான்தான் அருள் பாலிக்கவேண்டும்

ஜெ

 

சித்தூர் பங்குனி உத்திரம் ஒரு கட்டுரை


தென்கரை மகாராஜன் சுகா


--
அன்புடன்,
சிவா@தமிழ்பயணி

குடி



Raja sankar

unread,
Jul 9, 2012, 3:19:21 AM7/9/12
to panb...@googlegroups.com
இந்துக்களின் தெய்வம் எப்படியிருக்கவேண்டும், இந்துக்கள் எப்படி வழிபாடு நடத்தவேண்டும் என்றெல்லாம் அறிவுரை சொல்லும் மிசநரிகள் இதை மட்டும் விட்டு வைப்பார்களா என்ன?

:-)))))))))))

ராஜசங்கர்
(Rajasankar)



2012/7/9 தமிழ்ப் பயணி <tamil...@gmail.com>

Snabak Vinod (SV)

unread,
Jul 9, 2012, 8:04:38 AM7/9/12
to panb...@googlegroups.com
2012/7/9 தமிழ்ப் பயணி <tamil...@gmail.com>

சித்தூர் தென்கரை மகாராஜன் கோயில் நெல்லைமாவட்டம் வள்ளியூர் அருகே உள்ளது.

 
எனது ஊரில் சுமார் பத்து கி.மீ. தொலைவிற்குள்தான் உள்ளது இந்தக் கோவில்.
 
சித்தரை மாதம் திருவிழாவும் அந்த ஆற்றங்கரை மண்ணில் அமைக்கப்படும் திருவிழாக்கடைகளும் ரொம்ப பிரசித்தம். அப்போ எனக்கு பனிரெண்டு வயசு இருக்கணும். அப்பா நண்பர்கள் கூட அந்த விழாவுக்குச் செல்ல தயார் ஆகிட்டு இருந்தார். கேள்விப்பட்டு நானும் சண்டைபோட்டு அவருடன் போயி அந்த வண்ண இரவில் கரைந்த நியாபகம் இன்னமும் இருக்கிறது மனதில்...
 
இதைப்பற்றிய அரிதான தகவல்கள் பல எனக்கு தெரியும்... ஒன்றை மட்டும் சொல்ல ஆசை இப்பொழுது.. மற்றவை வேறொரு தருணத்தில்.
 
இந்த கோவிலை சுற்றியும் உள்ள ஊர்களில் நாடார், தேவர், தேவேந்திரர், பறையர், கோனார் சாதி மக்கள் வசிக்கிறார்கள். இந்த ஊரில் மட்டும் மக்களே வசிப்பதில்லை. கோவிலுக்கு பின்புறம் பிரதான சாலையில் ஒரே ஒரு கடையும். சுமார் ஐநூறு அடி தள்ளி ஒரு சில வீடுகளும் இருக்கின்றன... அவர்களும் வெளியூர்காரர்கள். பிழைப்புக்காக இடம் பெயர்ந்தவர்கள். விவாசயக் கூலிகள். ஏன் இங்கு யாரும் தங்குவதில்லை யாரும்? வீடுகள் எல்லாம் இடிந்த வண்ணம் உள்ளன? ஊரே காணோம்? என்றுக் கேட்டால், இங்கே மக்கள் யாரும் வசிக்கவே விடாதாம் இந்த சாமி. இங்கு வாழ்ந்தவர்கள் தவறு செய்துவிட்டார்கள், அதனால் சாமி கோபத்தில் உள்ளது... இனிமேல் இங்கே யாரையும் சாமி தங்கவிடாது... நிறைய முறை தங்க முயற்சித்தும் தீயில் சாம்பாலனது வீடுகள்.... என்று சுற்றுப்பட்டியில் உள்ள மக்கள் சொல்கிறார்கள்...
 
இப்படி பல தகவல்கள் உண்டு.... ஆனால் திருவிழா என்றால் அவ்வளவு கூட்டம்... தென்தமிழ்நாட்டில் வேறெங்கும் அவ்வளவு கூட்டம், சாதி மக்களை ஒன்றாக பார்க்க முடியாது... அதில் ஜெமோ சொல்வது சரிதான்...
 
//பிராமணர்களுக்குக் குலதெய்வம் கிடையாது, பிராமணர்களுக்கும் நாட்டார்தெய்வங்களுக்கும் தொடர்பு கிடையாது, பிராமணர் பெருந்தெய்வங்களையும் மற்றவர்கள் நாட்டார்தெய்வங்களையும் வணங்குகிறார்கள், நாட்டார்தெய்வங்களை பிராமணமைய இந்துமதம் வாசலுக்கு வெளியே நிறுத்துகிறது – என்றெல்லாம் உருவாக்கப்படும் பல ஒற்றைவரிகளுக்கு இந்தக்கோயில் பெரிய சவால்.//
 
பார்ப்பனர்களுக்கு குலசாமிகள் இல்லை என்று யாரும் சொல்லவில்லை... அதே சமையம் அதனை மட்டும் வைத்துக்கொண்டு நாட்டார் தெய்வங்களை மட்டும் வழிபடும் பிற சாதிகளை பெரு தெய்வ வழிபாட்டிற்கு வெளியே வைத்ததையும் ஆதிக்க சாதிகளைக் கொண்டு தீண்டத்தகாத வேலைகள் செய்கிறார்கள் என்று சொல்லி சமூகத்தின் ஒருசாராரை பெரு தெய்வ கோவில்களுக்கு விடாமல் தீண்டத்தகாதவர்களாக  சமூகத்தில் தாழ்த்தப்பட்டவர்களாக வைத்ததையும் முட்டுக்கொடுக்கம் வேலைதான் ஜெமோவின் இந்த முயற்சி என்பதை நான் சொல்லி அனைவரும் தெரிய வேண்டியதில்லை...
 
வழக்கம் போல இந்துத்த்வாவையையும் பார்ப்பனியத்தையும் கட்டி எழுப்பிக் காப்பாற்ற எடுத்துக்கொண்ட விசியம் தான் இது.... இதற்கு எவ்வளவு நிதி பரிவர்த்தனைகள் நடந்ததோ...? யார் அறிவார்? :))
 
கண்டிப்பாக ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய ஆலயம்... சரியாக ஆய்வுசெய்தால் அதில் இருந்து ஒரு நல்ல தமிழ் பண்பாடு, வரலாறு மீட்டுக் கிடைக்கும் என்பது உறுதி....

Snabak Vinod (SV)

unread,
Jul 9, 2012, 8:19:31 AM7/9/12
to panb...@googlegroups.com

// மிசநரிகள் இதை மட்டும் விட்டு வைப்பார்களா என்ன? //

இவர்களின் பேச்சில் உண்மை இருந்தால் ஏன் "மிசனரிகள்" என்று சொல்லாடலை இங்கு இப்போது பயன்படுத்த வேண்டும்? வேறு மதத்தினர் மீது ஏன் இத்தனை வன்மம் வளர்க்க வேண்டும்? ஏன் அவர்களை இந்து மதத்திற்கும் இந்து மக்களுக்கும் எதிராளியாக நிற்பாட்ட முயற்சிக்க வேண்டும்....?
 
இந்து மதத்தைக் காப்பாற்றவா இல்லை இந்து மதத்தின் பெயரைச் சொல்லி மீண்டும் வர்ணத்தையும் ஆட்சியையும் நிலைநாட்டவா?
 
உருப்படியான விவாதங்களுக்கு வராதவர்கள், இந்துத்வாவை கட்டிக் காப்பவர்கள், இந்து மக்களுக்கு ஒன்றும் செய்யாதவர்கள், சொல்லும் சொல்லாடல் இதன் உண்மையைப் பற்றி பேசுபவர்கள் எல்லாம் மிசநேரிகள்... இப்படித்தானே விவரம் தெரியாத இந்துக்களை இந்து மதத்தின் பெயரால் ஏமாற்ற முடியும் :))
 
இந்து நண்பர்களுக்கும் இந்து மத நம்பிக்கைகளில் முழுவதுமாக ஈடுபட்டுள்ள ஆன்மீகவாதிகளுக்கும்....
 
இந்துத்வாக்கள், இந்து மத அடிப்படைவாதிகள், சங்பரிவார், ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்பில் இருந்து செயல்படும் இந்து தீவிரவாதிகள் இவர்கள் இந்து மதத்தை காப்பாற்றுகிறார்கள் என்று நீங்கள் நம்பினால் அதைவிட ஏமாற்றம் எதுவுமில்லை...
 
இதையும் இந்து மதத்தின் மீதான துவேசம் என்று என் கூற்றுக்கு கருத்திற்கு எதிராக உங்களை திசை திருப்பக் கூடும்.... எச்சரிக்கையாக இருப்போம்...

Raja sankar

unread,
Jul 9, 2012, 9:08:19 AM7/9/12
to panb...@googlegroups.com
நாட்டார் தெய்வங்களை வெளியில் நிறுத்திவிட்டார்கள் எனும் கூக்குரல் போடுவது யார்?
நாட்டார் தெய்வங்களுக்கும் இந்து மதத்திற்கும் சம்பந்தம் இல்லை என கூச்சலிடுவது யார்?

இந்த மிசநரிகள் தானே? அப்புறம் மிசநரிகள் என்று சொல்லாமல் வேறு ஏதாவதா சொல்வார்கள்.

இந்து மதம் இந்த மண்ணின் மதம் இல்லை என சொல்பவர்கள் யார்?
இந்து மதம் என்பது பீராமனிய மதமே என்று கொடுத்த காசுக்கு மேலாக கூவுபவர்கள் யார்?

இந்த மிசநரிகள் தானே? அப்புறம் மிசநரிகள் என்று சொல்லாமல் வேறு ஏதாவதா சொல்வார்கள்.

இதையெல்லாம் சொன்னா உடனே ஐயோ நாங்க இந்து மதத்துக்கு எதிரா பேசுல சும்மா பாப்பான மட்டும் திட்டினேன் என ஓடிப்போயிடுறது. அப்புறம் திருப்பி வந்து இந்துத்துவா, ஆர் எஸ் எஸ் என ஜல்லியடிக்கவேண்டியது.

ராஜசங்கர்
(Rajasankar)

V Ramesh

unread,
Jul 9, 2012, 9:14:43 AM7/9/12
to panb...@googlegroups.com
அடப்பாவமே மிசநரிகள்ன்னா ஏதோ குள்ளநரிகள் மாதிரியா ஏதோ புது நரின்னு நினைச்சேன் கடைசியில் missionaries தமிழாக்கமா அது ?

நட்புடன் 
ரமேஷ் 
வேணுமின்னே யோசிப்போர் சங்கம்
http://engumullavan.webnode.com/



2012/7/9 Raja sankar <errajasa...@gmail.com>

மோரு

unread,
Jul 9, 2012, 9:16:18 AM7/9/12
to panb...@googlegroups.com
இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று :)))

(அட இது ஜோடிகளுக்கு மட்டும் பொருந்தாது சாரே)

மோரு

unread,
Jul 9, 2012, 9:20:15 AM7/9/12
to panb...@googlegroups.com
ஹிஹிஹி

2012/7/9 V Ramesh <rames...@gmail.com>

அடப்பாவமே மிசநரிகள்ன்னா ஏதோ குள்ளநரிகள் மாதிரியா ஏதோ புது நரின்னு நினைச்சேன் கடைசியில் missionaries தமிழாக்கமா அது ?



--


அன்போடு

மோர்சுப்ரா

”சதையும் செங்குருதியும் எலும்பும் இவ்வுயிரும் 
படைத்தவன் பொற்பாதம் பணிந்தேன்.....”

Raja sankar

unread,
Jul 9, 2012, 9:21:34 AM7/9/12
to panb...@googlegroups.com
அதெல்லாம் புரச்சியாளர்களும் இலக்ஸும் பேசும் ரத்தபூமி. அதுக்கெல்லாம் வேற யாரும் வரப்பிடாது.

:-))))))))))

ராஜசங்கர்
(Rajasankar)

2012/7/9 V Ramesh <rames...@gmail.com>

தமிழ்ப் பயணி

unread,
Jul 9, 2012, 10:22:08 AM7/9/12
to panb...@googlegroups.com
இவர்களின் பேச்சில் உண்மை இருந்தால் ஏன் "மிசனரிகள்" என்று சொல்லாடலை இங்கு இப்போது பயன்படுத்த வேண்டும்? வேறு மதத்தினர் மீது ஏன் இத்தனை வன்மம் வளர்க்க வேண்டும்? ஏன் அவர்களை இந்து மதத்திற்கும் இந்து மக்களுக்கும் எதிராளியாக நிற்பாட்ட முயற்சிக்க வேண்டும்....?

மிசனரிகள் என்று ஏ​தேனும் மதம் இருக்கா என்னங்க...? 

காவி ​போன்ற பதங்கள் எப்படி ஒரு குறிப்பிட்ட மதத்​தை குறிக்கா​தோ அ​தே ​போல "மிசனரி" என்ற பதமும் எந்த ஒரு மதத்​தையும் குறிப்பதா எனக்கு ​தெரிய​​லைங்க.

2012/7/9 Snabak Vinod (SV) <snaba...@gmail.com>

// மிசநரிகள் இதை மட்டும் விட்டு வைப்பார்களா என்ன? //

இவர்களின் பேச்சில் உண்மை இருந்தால் ஏன் "மிசனரிகள்" என்று சொல்லாடலை இங்கு இப்போது பயன்படுத்த வேண்டும்? வேறு மதத்தினர் மீது ஏன் இத்தனை வன்மம் வளர்க்க வேண்டும்? ஏன் அவர்களை இந்து மதத்திற்கும் இந்து மக்களுக்கும் எதிராளியாக நிற்பாட்ட முயற்சிக்க வேண்டும்....?
 

V Ramesh

unread,
Jul 9, 2012, 10:32:01 AM7/9/12
to panb...@googlegroups.com
ஆமாம் ஏன் காவி இந்து மதத்தை மட்டும் குறிக்காது ? வேற எந்த மதத்தில் காவி பயன்படுத்துறாங்க ?


நட்புடன் 
ரமேஷ் 
வேணுமின்னே யோசிப்போர் சங்கம்
http://engumullavan.webnode.com/



2012/7/9 தமிழ்ப் பயணி <tamil...@gmail.com>
காவி ​போன்ற பதங்கள் எப்படி ஒரு குறிப்பிட்ட மதத்​தை குறிக்கா​தோ அ​தே ​போல "மிசனரி" என்ற பதமும் எந்த ஒரு மதத்​தையும் குறிப்பதா எனக்கு ​தெரிய​​லைங்க.

Raja sankar

unread,
Jul 9, 2012, 10:35:06 AM7/9/12
to panb...@googlegroups.com
ரொம்ப நாளைக்கு முன்னாடி இந்த கேள்வியை கேட்டதுக்கு கிறிஸ்துவ பாதிரிகளும் பயன்படுத்தறாங்க அதுனால காவி இந்து மதத்துக்கு மட்டும் சொந்தமில்லை அப்படீன்னுட்டுடாங்க.

இந்த கிறிஸ்துவ நித்தி இழையிலும் பாருங்க ஒருத்தர் காவி டிரஸ் போட்டுட்டு வந்து தான் ஏஞ்சல் டீவியில் பரப்புரை செய்வாராம்.

ராஜசங்கர்
(Rajasankar)



2012/7/9 V Ramesh <rames...@gmail.com>
ஆமாம் ஏன் காவி இந்து மதத்தை மட்டும் குறிக்காது ? வேற எந்த மதத்தில் காவி பயன்படுத்துறாங்க ?

தமிழ்ப் பயணி

unread,
Jul 9, 2012, 10:39:54 AM7/9/12
to panb...@googlegroups.com
அ​தே ​போல மிசனரிகள் என்றால் ஏன் ஒரு குறிப்பிட்ட மதமா எண்ண ​வேண்டியிருக்கு...?

en.wikipedia.org/wiki/Missionary

Contents

.... எல்லா மதத்திலும் தா​னே மிசனரிகள் இருக்காங்க.. ?



2012/7/9 V Ramesh <rames...@gmail.com>

ஆமாம் ஏன் காவி இந்து மதத்தை மட்டும் குறிக்காது ? வேற எந்த மதத்தில் காவி பயன்படுத்துறாங்க ?

V Ramesh

unread,
Jul 9, 2012, 10:45:33 AM7/9/12
to panb...@googlegroups.com
ஏஞ்சல் டீவியில் வர்றவர் அடிக்கடி கலர் மாத்துவாரே.. பொதுவா பாதிரியார்கள் எல்லாம் வெள்ளை தானே பயன்படுத்துறாங்க.. இந்து சாமியார்கள் தான் காலங்காலமா காவி வண்ணம் பயன்படுத்துறாங்க.. அப்போ அது இந்துக்களுக்கு தானே உரியது ?

குழுமத்தில் கிறித்துவர்கள் குறைவு என்பதால் இந்த பப்பு வேகாதோ ?



நட்புடன் 
ரமேஷ் 
வேணுமின்னே யோசிப்போர் சங்கம்
http://engumullavan.webnode.com/



2012/7/9 Raja sankar <errajasa...@gmail.com>

Raja sankar

unread,
Jul 9, 2012, 10:47:28 AM7/9/12
to panb...@googlegroups.com
அப்ப நான் சொன்னதுக்கு ஒரே போடா, இல்லேன்னுட்டுடாங்க.

ஒருவேளை இப்ப நீங்க சொன்னா ஏத்துக்குவாங்களோ என்னமோ? அந்த இழை கிடைச்சா தேடி போடறேன்.

:-)))

ராஜசங்கர்
(Rajasankar)



2012/7/9 V Ramesh <rames...@gmail.com>
ஏஞ்சல் டீவியில் வர்றவர் அடிக்கடி கலர் மாத்துவாரே.. பொதுவா பாதிரியார்கள் எல்லாம் வெள்ளை தானே பயன்படுத்துறாங்க.. இந்து சாமியார்கள் தான் காலங்காலமா காவி வண்ணம் பயன்படுத்துறாங்க.. அப்போ அது இந்துக்களுக்கு தானே உரியது ?

Raja sankar

unread,
Jul 9, 2012, 11:00:01 AM7/9/12
to panb...@googlegroups.com
காவி இந்துக்களுக்கு மட்டும் உரிமை இல்லை என முன்பு நடந்த விவாதம்.

//காவி என்பது இந்துக்களுக்கு மட்டும் அடையாளம் இல்லை ரமேஷ், ரோமன் கத்தோலிக
மக்களும் விரதம் இருந்து சில கடமைகளையும் வேண்டுதல்களையும் நிறைவேற்றுவார்கள்,
அந்த சமயம் அவர்களும் காவி உடை உடுத்துவார்கள். வேளாக்கன்னி மாதா திருவிழா
சமயத்தில் நிறைய பேர் இது போல் காவியுடை அணிந்து கோவிலுக்கு வருவார்கள்.
சில ரோமன் கத்தோலிக குருமார்களும் காவியுடை அணிவதுவுண்டு. //

http://groups.google.com/group/panbudan/browse_thread/thread/dc10c7c42415f816/3277f2564dbb909f?q=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&lnk=ol&

//ராஜா சங்கர்,

என்னுடைய பதிலில் எங்கேயுமே காவியுடை கிறிஸ்துவர்களின் சொந்தம் என
சொல்லவில்லையே, இந்து மக்களைப்போல் கிறிஸ்துவர்களும் அணிகிறார்கள் என்றுதான்
சொன்னேன், சொல்லத ஓன்றை ஏன் சொல்லியது போல் சொல்லுகிறிர்கள்.

என்னை பொறுத்தவரை எல்லாம் மதமும் போதிப்பது அன்பு ஒன்றுதான் என்ற எண்ணத்துடன்
இன்று வரை இருக்கிறேன், எந்த இடத்திலும் என் மதம்தான் பெரியது என
கொடிபிடித்ததும் இல்லை. எந்த இடத்திலும் என் மதத்தினை பிரச்சாரமும்
செய்வதுயில்லை.

நீங்களும் புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன். //

http://groups.google.com/group/panbudan/browse_thread/thread/dc10c7c42415f816/92882cd3995a3114?q=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&lnk=nl&


ராஜசங்கர்
(Rajasankar)

மோரு

unread,
Jul 9, 2012, 11:05:36 AM7/9/12
to panb...@googlegroups.com
காவிக்கு அர்த்தம் தெரிஞ்சா ஏன் மாட்டுறாங்க :)

தேவன்,பிதாமகன்,பரம்பொருள் என்பதையெல்லாம் எடுத்தாண்டுக்கலையா அது மாதிரிதான் இதுவும்.:))

2012/7/9 Raja sankar <errajasa...@gmail.com>

இந்த கிறிஸ்துவ நித்தி இழையிலும் பாருங்க ஒருத்தர் காவி டிரஸ் போட்டுட்டு வந்து தான் ஏஞ்சல் டீவியில் பரப்புரை செய்வாராம்.

--


அன்போடு

மோர்சுப்ரா

”சதையும் செங்குருதியும் எலும்பும் இவ்வுயிரும் 
படைத்தவன் பொற்பாதம் பணிந்தேன்.....”

V Ramesh

unread,
Jul 9, 2012, 11:19:55 AM7/9/12
to panb...@googlegroups.com
எப்பயோ கட்டுவது எல்லாம் கணக்கில் சேராது.. இந்து சாமியார்கள் தான் 24 X 7 என்பதால் காவி இந்துமதத்திற்கு மட்டுமே உரியது.. 

அது சரி ராஜாசங்கர் இந்த மாதிரி காவிய பங்கு போட்டவங்களை எல்லாம் சும்மாவா விட்டீங்க ?


நட்புடன் 
ரமேஷ் 
வேணுமின்னே யோசிப்போர் சங்கம்
http://engumullavan.webnode.com/



2012/7/9 Raja sankar <errajasa...@gmail.com>
காவி இந்துக்களுக்கு மட்டும் உரிமை இல்லை என முன்பு நடந்த விவாதம்.

V Ramesh

unread,
Jul 9, 2012, 11:20:24 AM7/9/12
to panb...@googlegroups.com
அட காவிக்கு அர்த்தம் வேற இருக்கா? என்னதுங்க ? கொஞ்சம் சொல்லுங்க


நட்புடன் 
ரமேஷ் 
வேணுமின்னே யோசிப்போர் சங்கம்
http://engumullavan.webnode.com/



2012/7/9 மோரு <mors...@gmail.com>

மோரு

unread,
Jul 9, 2012, 11:25:11 AM7/9/12
to panb...@googlegroups.com
இப்படி நடக்குற சண்டையெல்லாம் நான் காமெடியாத்தான் பாக்குறேன்னு போடுற சீனு ஓவரா இருக்கே ரமேசு..:)

2012/7/9 V Ramesh <rames...@gmail.com>

அது சரி ராஜாசங்கர் இந்த மாதிரி காவிய பங்கு போட்டவங்களை எல்லாம் சும்மாவா விட்டீங்க ?

--


அன்போடு

மோர்சுப்ரா

”சதையும் செங்குருதியும் எலும்பும் இவ்வுயிரும் 
படைத்தவன் பொற்பாதம் பணிந்தேன்.....”

V Ramesh

unread,
Jul 9, 2012, 11:31:38 AM7/9/12
to panb...@googlegroups.com
கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்க.. அப்பால வந்து ஓவரா மோர் ஓவரான்னு சொல்லுங்க.

30 நிமிசத்துக்கு வேலையே செய்யக்கூடாதுன்னு முடிவெடுத்துட்டேன்.. இப்போதைக்கு எந்த மடல் போட்டாலும் பதில் போடுறது மட்டும் தான் வேலை..

நட்புடன் 
ரமேஷ் 
வேணுமின்னே யோசிப்போர் சங்கம்
http://engumullavan.webnode.com/



2012/7/9 மோரு <mors...@gmail.com>

Raja sankar

unread,
Jul 9, 2012, 11:37:16 AM7/9/12
to panb...@googlegroups.com
:-)))))

ராஜசங்கர்
(Rajasankar)



2012/7/9 V Ramesh <rames...@gmail.com>
அது சரி ராஜாசங்கர் இந்த மாதிரி காவிய பங்கு போட்டவங்களை எல்லாம் சும்மாவா விட்டீங்க ?

மோரு

unread,
Jul 9, 2012, 11:54:58 AM7/9/12
to panb...@googlegroups.com
ஒத்த காரணத்தை சொல்ல முடியாது ரமேஷ். காவி கலர் முக்கியமா தியாகத்தின் வெளிப்பாடாக கருதப்படுகிறது.வாழ்வியலில் இருக்கும் அனைத்தையும் விட்டொழித்து பற்றறுத்து வாழ்வதின் வெளிப்பாடு.

அக்னி/நெருப்பு இந்துக்கள் கடவுளாக வழிபடுகிறார்கள்.காவி அதன் அடையாளமாகவும் நம்பப்படுகிறது.

இங்கே முரண்பாடு என்னன்னா.காவித்தீவிரவாதம் காவித்தீவிரவாதம்னு கத்திகிட்டே அதே காவிய எடுத்து கட்டிகிறதுதான்.

Snabak Vinod (SV)

unread,
Jul 9, 2012, 12:22:50 PM7/9/12
to panb...@googlegroups.com


2012/7/9 Raja sankar <errajasa...@gmail.com>
  • நான்  பேசவந்தது மக்களை எந்த நிலையில் இவர்கள் வைத்திருந்தார்கள் என்று... மிசனரிகள் என்ற கோபத்தினால் அல்ல, மிசனரிகள் பெயரைச் சொல்லி இந்து தீவிரவாதம் செய்யும் நஞ்சு பிரச்சாரத்தை தோலுரிக்க...

 

  • நாட்டார் தெய்வங்களை வழிபட்ட பல்வேறு சாதி மக்களை எப்படி வைத்திருந்தார்கள், அவர்கள் வழிபாட்டு முறைகளை எப்படி வைத்திருந்தார்கள், பெரு தெய்வ வழிபாட்டிற்கு எப்படி அன்னியமாக்கப் பட்டார்கள், அவர்கள் தொழில்களின் அடிப்படையில் தீண்டத்தகாதவர்களாக கோவிலுக்குள்ளும் சமூகத்திலும் எப்படி தாழ்த்தப்பட்டவர்களாக எப்படி நடத்தப்பட்டார்கள் என்று மிசனரிகள் மட்டும் சொல்லவில்லை, பலரும் சொல்லியுள்ளார்கள்... அம்பேத்காரும் இதையே சொல்கிறார், ஒருவேளை அவரும் மிசனரி தானோ...? அவரும் மிசனரி தான் என்று சொன்னாலும் சொல்வார்கள் :) மத மாற்றம் செய்யும் போது அந்த சமூகத்தின் பிரச்சனையை தீர்த்துவைக்க வேண்டும் என்பதால் மிசனரிகளும் அதைப்பற்றி பேசுகிறார்கள்... ஆதிக்கத்திற்கு எதிராயும், ஏன் வரி வசூல் செய்ய ஆதிக்கத்தோடு ஒட்டியிருந்த வெள்ளையர்களுக்கு எதிராயும் பேசியுள்ளார்கள், மனு கொடுத்திருக்கிறார்கள், போராடியுள்ளார்கள், ஆவணப்படுத்தியுள்ளார்கள்... மிசனரிகளை புனிதர்கள் என்று சொல்லவில்லை, மத மாற்றத்தின் தேவையை இந்த சமூகத்திற்கு ஏற்படுத்தியதே இந்த ஆதிக்கவாதிகள் தானே... இவர்களின் கொடிய அயோக்கியத்தனத்தை சுட்டிக் காட்டியதால் அவர்களை கேவலமாக சொல்வதைக் கண்டிக்கிறேன்... இவர்களின் கொடுமைகளை மறைக்க முட்டுக்கொடுக்க மிசனரிகளை அயோக்கியர்களாக சித்தரித்து இவர்கள் புனிதர் போல வரலாற்றை திரிப்பதை கண்டிக்கிறேன்...

 

  • "Folklore" என்பதன் அர்த்தம் தெரியுமா? போய் இணையத்தில் துலாவிப்பார்த்தால் நிறையவே கிடைக்கும்... அதை மிசனரிகளும் செய்தார்கள்... அது மேற்கத்தியர்களின் கலாச்சாரம். நாம் எதையும் முறையாக ஆவணப்படுத்தவதில்லை.... ஒருவேளை நம்மவர்களால் பரவலாக ஆவணப்படுத்தப்பட்டிருந்தால் இப்படி பேசுபவர்கள் டவுசர் என்றோ கிழிந்திருக்கும் :))

 

  • இதற்கு மேலும் நாட்டாரியல் தெய்வங்களை பார்ப்பனர்கள் விலக்கிவைக்கவில்லை, நாட்டாரியல் வழிபாடுகள் செய்தவர்களை பார்ப்பனர்கள், உயர் சாதிகள் பிரித்துப்பார்க்கவில்லை, எந்த இந்துக்களையும் தீண்டத்தகாதவர்கள் என்றோ தாழ்த்தப்பட்டவர்கள் என்றோ ஆதிக்க சாதிகள் கொடுமைபடுத்தவில்லை, கிறித்தவ மிசனரிகள் தான் அவர்களை அப்படி சித்தரித்தார்கள், வெள்ளையர்கள் தான் இந்த பொய்யை உருவாக்கினார்கள், வெள்ளையர்களும் மிசனரிகளும் ஒன்றுதான் என்று மேலும் மேலும் பொய்பிரச்சாரம் செய்பவர்கள் உண்மையை மறைக்கும் பிழைப்பிற்காக பணத்திற்காக ஏமாற்றும் இந்து தீவிரவாதிகள், இந்துத்வா, சங் பரிவார், ஆர்.எஸ்.எஸ். பின்புலம் உள்ளவர்கள் என்று நேரடியாவவே குற்றம் சாட்டுகிறேன்... அதுதான் உண்மையும் கூட...
 
இவர்களின் பொய் பிரச்சாரம் இங்கே எப்படி எடுபடுகிறது என்று பார்ப்போம்.... தொடர்ந்து பொய்யை சொல்லி வந்தால் உண்மை ஆகிவிடுமோ... மிசனரிகளை விட இவர்கள் எவ்வளவோ கொடியவர்கள்... ஒரு 'அஜெண்டா'வோடு இந்துக்களுக்கும் இந்திய மக்களுக்கும் தமிழர்களுக்கும் தீங்கிழைக்கும் கும்பல் யார் என்று முகமுடியைக் கிழித்துப் பார்த்துவிடுவோம்....

மோரு

unread,
Jul 9, 2012, 12:30:56 PM7/9/12
to panb...@googlegroups.com
ஸ்னாபக் வினோத்தின் அக்கறையை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.:)

2012/7/9 Snabak Vinod (SV) <snaba...@gmail.com>
மிசனரிகளை விட இவர்கள் எவ்வளவோ கொடியவர்கள்... ஒரு 'அஜெண்டா'வோடு இந்துக்களுக்கும் இந்திய மக்களுக்கும் தமிழர்களுக்கும் தீங்கிழைக்கும் கும்பல் யார் என்று முகமுடியைக் கிழித்துப் பார்த்துவிடுவோம்...



--


அன்போடு

மோர்சுப்ரா

”சதையும் செங்குருதியும் எலும்பும் இவ்வுயிரும் 
படைத்தவன் பொற்பாதம் பணிந்தேன்.....”

Raja sankar

unread,
Jul 9, 2012, 12:31:15 PM7/9/12
to panb...@googlegroups.com
ஆமாமா இந்தியாவிலே வந்து இந்து மதத்தை பார்த்துவிட்டு தான் இந்த மிசநரிகள் மதமாற்றம் என்பதையே கற்றுக்கொண்டார்கள். எப்படி கதை சூப்பரா இருக்குல்ல. ஆஸ்திரேலியாவில் இருந்த பூர்வகுடிகளை கொன்றே ஒழித்ததும் அமெரிக்காவிலே சிவப்பிந்தியர்களுக்கு காலரா கிருமி கொண்ட போர்வைகளை உதவி செய்கிறேன் என்ற பெயரில் கொடுத்து அவர்கள் கொன்றதையும் ஆப்பிரிக்காவில் கறுப்பின அடிமைகளை பிடித்து போனதையும் இங்கே இருந்த இந்து மதத்தை பார்த்து தான் கற்றார்கள் போலும்.

அப்புறம் நாட்டார் சாமிகளை பத்தி யாருமே பாடி வைக்கலையாம். மதுரைவீரன் கதையில் ஆரம்பித்து எத்தனையோ கதைகள் இன்றும் பாடப்பட்டு பதியப்பட்டு வருகின்றன. ஏழை மக்கள் இப்படி இருப்பதா எண்ணிய மிசநரிகள் அதை அழித்ததுதான் வரலாறே தவிர இவர்கள் கட்டும் கதை போல் அல்ல.

பார்ப்பான் நாட்டார் சாமியை கும்பிடவில்லை என குற்றம் சாட்டவேண்டியது. இதோ கும்பிடுகிறார்களே, சாமியை குலதெய்வமாக கொண்டிருக்கிறார்களே என காட்டினால் உடனே இந்துத்துவா, ஆர் எஸ் எஸ், ஆரியன், தமிழன் என ஜல்லியடிக்க ஆரம்பித்துவிட வேண்டியது.


ராஜசங்கர்
(Rajasankar)

ஸ் பெ

unread,
Jul 9, 2012, 12:36:12 PM7/9/12
to panb...@googlegroups.com
இன்னும் பிளேனு ஆப்ரிக்கால லேண்ட் ஆகலியேன்னு பார்த்தேன்.... ஆஸ்திரேலியால லேண்டு ஆகி இருக்காம்.... ஓடி போய் பிடியுங்க.. 

;))))) 



--

தோழமையுடன்

ஸ்டாலின் பெலிக்ஸ்
--------------------------------------------------------------------------------------------------------------
இந்த உலகத்தில் அநீதியும் அடிமைத் தனமும் இருக்கும் வரை. . . சுதந்திரத்தை இழந்து வாழும் மக்கள் இருக்கும் வரை. . . விடுதலைப் போராட்டங்களும் இருக்கத்தான் செய்யும். இது தவிர்க்க முடியாத வரலாற்று நியதி..
-------------------------------------------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------------

மோரு

unread,
Jul 9, 2012, 12:39:29 PM7/9/12
to panb...@googlegroups.com
எனக்கு புரியலை. பார்ப்பான் நாட்டார் சாமிகளை கும்பிட வேண்டாம்னு சொன்னான் சரி. மிஷனரிகள் போய் உங்க குல தெய்வங்களுக்கு பூவும் பொட்டும் வச்சி கும்பிட்டுட்டு சர்ச்சுக்கு வாங்கன்னு சொல்லியா மத மாறுன மக்கள பாராட்டுது:)

அட மதம் மாறிட்டா (நம் சொந்தக்காரந்தான்) நம்ம வீட்டுலயே சாப்பிட மாட்டான்யா :))

என் சொந்தக்கார குடும்பம் மொத்தமாவே மாறியிருக்கு , காரணம்( வயித்து வலி தீந்துது.கடன் தீர்ந்துது.ட்ரான்ஸ்ஃபர் கிடைச்சிது) ஜெபம் பண்ணுனதால :))

மாறியிருக்கற என் சொந்தக்காரருதான் சொன்னாரு கண்ணால கண்டத .ஒரே சர்ச்சுக்க வர ஒரு தாழ்த்தப்பட்ட கிருத்துவ இளைஞனும் ஒரு நாடார் கிருத்துவ பெண்ணும் விரும்பி. திருமணம் செய்யலாமான்னு கேக்க.சாதி குறுக்க நின்னு கல்யாணம் பண்ண முடியாம போச்சுது.வாருங்கள் இயேசுவுக்குள் சாதியில்லை சமாதனம் இருக்கிறதுன்னு சொல்லிட்டு இது மட்டும் எங்கன இருந்து வந்ததுன்னு தெரியலையே :))


2012/7/9 Raja sankar <errajasa...@gmail.com>
ஆமாமா இந்தியாவிலே வந்து இந்து மதத்தை பார்த்துவிட்டு தான் இந்த மிசநரிகள் மதமாற்றம் என்பதையே கற்றுக்கொண்டார்கள். எப்படி கதை சூப்பரா இருக்குல்ல. ஆஸ்திரேலியாவில் இருந்த பூர்வகுடிகளை கொன்றே ஒழித்ததும் அமெரிக்காவிலே சிவப்பிந்தியர்களுக்கு காலரா கிருமி கொண்ட போர்வைகளை உதவி செய்கிறேன் என்ற பெயரில் கொடுத்து அவர்கள் கொன்றதையும் ஆப்பிரிக்காவில் கறுப்பின அடிமைகளை பிடித்து போனதையும் இங்கே இருந்த இந்து மதத்தை பார்த்து தான் கற்றார்கள் போலும்.


Raja sankar

unread,
Jul 9, 2012, 12:39:38 PM7/9/12
to panb...@googlegroups.com
மிசநரிகள் கறுப்பினத்தருவருக்கு செஞ்சது எல்லாம் கணக்கே இல்லை.

இங்க மட்டும் ரொம்ப யோக்கியமாம் அதை மட்டும் பேசனுமாம்.

ராஜசங்கர்
(Rajasankar)

நாஞ்சில் வேணு

unread,
Jul 9, 2012, 12:43:56 PM7/9/12
to பண்புடன்
ஐயாக்களே, அம்மாக்களே! விவாதத்துக்குள்ளே வர்லீங்கோ! ஃபார் யுவர் கைண்ட்
இன்ஃபர்மேஷன், எங்களுக்கும் குலதெய்வம் ஐயனார் சாமிதான்! எங்க தாத்தா
ஐயனார் கோவில்லதான் பூஜை பண்ணிட்டிருந்தாராம்! இதுலே என்ன விசேஷம்னா,
நானு ஒரு வடகலை ஐயங்காருன்னுறதுனாலே அஹோபில மடத்தோட ஜூரிஸ்ட்ரிக்‌ஷன்லே
வர்றோம். இருந்தாலும், ஸ்ரீரங்கத்துக்கு இதுவரை போனது ரெண்டு மூணு
வாட்டிதான்! ஆனா, ஒவ்வொரு பங்குனி உத்திரத்தின் போதும் குலதெய்வம் ஐயனாரு
சாமி கோவிலுக்கு யாராவது ஒருத்தர் போயி பட்டு சாத்தி, பொங்கல் வைச்சுட்டு
வர்றது தொடர்ந்து நடந்துக்கிட்டு இருக்குது. அப்புறம், நாகர்கோவிலிலே
இருக்கிற கோட்டைவிளைகண்டன் சாஸ்தாவை அடுத்த ஜெனரேஷன் எடுத்துக்கிட்டோம்.
கூடவே சுடலைமாட சாமியையும்! ஒரு நாலைஞ்சு வருசத்துக்கு முன்னாடி வரை
கொடைக்கும் போயி வந்திட்டுத்தானிருந்தோம்.

On Jul 9, 9:22 am, தமிழ்ப் பயணி <tamilpay...@gmail.com> wrote:
> தென்கரை மகாராஜன் <http://www.jeyamohan.in/?p=28677>by jeyamohan
>
> அன்புள்ள ஜெ! வணக்கம்.
>
> வள்ளியூர் அருகில் இருக்கும் தென்கரை மகாராஜர்
> கோவிலா?<http://www.jeyamohan.in/?p=28160>
>
> எங்கள் குலதெய்வம் அவர்.சித்தூர் சாஸ்தா என்றும் கூறுகிறார்கள் அல்லவா?
> நீங்கள் குறிப்பிடுவது அவர்தானா? எங்கள் மூதாதையர்கள் தாழையூத்து அருகில் உள்ள
> நாரணம்மாள்புரத்தைச் சேர்ந்தவர்கள்.ஸ்மார்த்தப் பிராமணர்களாகிய எங்க‌ளுக்கு
> தென்கரை மகாராஜர் எப்படி குலதெய்வம் ஆனார்?அப்படியென்றால் தாழையூத்துக்கு
> வரும் முன்னர் எங்கள் மூதாதையர் வள்ளியூர்ப் பகுதியில் வாழ்ந்து இருக்கலாமோ?
>
> கே.முத்துராமகிருஷ்ணன் (லால்குடி)
>
> அன்புள்ள முத்துக்கிருஷ்ணன்
>
> சித்தூர் தென்கரை மகாராஜன் கோயில் ஒன்றே ஒன்றுதான். தென் தமிழ்நாட்டில்
> நெல்லையப்பர்- தாணுமாலையன் அளவுக்கே புகழ்பெற்ற கோயில். நெல்லைமாவட்டம்
> வள்ளியூர் அருகே உள்ளது.
>
> அருகே நம்பியாறு ஓடுகிறது. மழைக்காலத்தில் நீர்நிறைந்தோடும் இந்த
> ஆற்றங்கரையில் மிகத்தனிமையாக இருந்தது இக்கோயில். பாண்டியர் காலகட்டத்தில்
> கட்டப்பட்ட மிகச்சிறிய மூலக்கோயில். பின்னர் மண்டபங்கள் கட்டப்பட்டன
>
> இப்போது இதைத் தெய்வமாகக் கொண்ட குலங்கள் பல்கிப்பெருகியமையால் கான்கிரீட்
> மண்டபங்கள் துணைக்கட்டிடங்கள் என விரிவாக மாறியிருக்கிறது. பல சாதிகளுக்கும்
> இங்கே சிறிய தங்குமிடங்கள் அவர்களால் கட்டப்பட்டுள்ளன
>
> மூலதெய்வம் சாஸ்தா. யானை வாகனம் கொண்டவர். பெரும்பாலான சாஸ்தாக்களைப்போல யோக
> உபவிஷ்ட நிலையில் அமர்ந்திருக்கிறார். ஒரு கை தொங்கவிட்டு ஒரு கை அபயஹஸ்தமாகக்
> காட்டுகிறார். ஓங்கிய மணிமுடி. சபரிமலை சாஸ்தாவின் சாயல் கொண்ட சிலை.
>
> ஆனால் வெள்ளிக்காப்பணிந்த நிலையிலேயே நாம் சாஸ்தாவைக் காணமுடிகிறது. அந்த
> வெள்ளிக்காப்பு மூல சாஸ்தாவிலிருந்து கொஞ்சம் மாறுபட்டது.வெள்ளிவேல் ஒன்று
> கடந்த பல ஆண்டுகளாகச் சாத்தப்படுகிறது. ஆகமநிபந்தனைகள் இல்லாத காரணத்தால்
> வழிபாடுகள் தொடர்ச்சியாக சம்பந்தப்பட்ட குலங்களின் எண்ணங்களுக்கேற்ப
> மாறிக்கொண்டிருக்கின்றன என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
>
> தமிழக நாட்டார்வரலாறு பற்றியும் இந்துமதம் பற்றியும் எல்லாம் போகிறபோக்கில்
> கொள்கைகளை உருவாக்கிப் பரப்புகிற ‘aided folklore’ மேதைகளின் உள்நோக்கமுள்ள
> முடிவுகளுக்கு ஒவ்வாமல் நிற்கும் ஆலயம் இது.
>
> பிராமணர்களுக்குக் குலதெய்வம் கிடையாது, பிராமணர்களுக்கும்
> நாட்டார்தெய்வங்களுக்கும் தொடர்பு கிடையாது, பிராமணர் பெருந்தெய்வங்களையும்
> மற்றவர்கள் நாட்டார்தெய்வங்களையும் வணங்குகிறார்கள், நாட்டார்தெய்வங்களை
> பிராமணமைய இந்துமதம் வாசலுக்கு வெளியே நிறுத்துகிறது – என்றெல்லாம்
> உருவாக்கப்படும் பல ஒற்றைவரிகளுக்கு இந்தக்கோயில் பெரிய சவால்.
>
> இந்த ஆலயம் பிராமணர்கள், வேளாளர்கள்,செட்டியார்கள், தேவர், நாடார், சில தலித்
> குலங்கள் உட்பட பல சாதிகளைச்சேர்ந்த பல குடும்பங்களுக்குக் குலதெய்வம்.
> கவனிக்கவும், அனைவரும் வணங்கும் பொதுத் தெய்வமோ ஊர்க்காவல் தெய்வமோ அல்ல,
> குலதெய்வம். குடும்பத்துக்கு மட்டும் பாத்தியப்பட்ட தெய்வம்.
>
> இப்படிப் பல சாதிகளுக்கு ஒரே தெய்வம் குலதெய்வமாக இருப்பதற்கு நூற்றுக்கணக்கான
> உதாரணங்கள் உள்ளன. பாரதியாரின் குலதெய்வமான தேசமுத்துமாரி இன்னொரு உதாரணம்.
> தென்கரை மகாராஜாவின் குலங்கள் எல்லா சமூக அடுக்குகளையும் சேர்ந்தவை. ஆனால்
> எல்லா சாதிகளுமே தமிழ்ச்சாதிகள்தான்.
>
> இந்த தெய்வத்தை அவர்கள் எங்கே சென்றாலும் நினைத்திருக்கிறார்கள். அனேகமாக
> திருமணம் காதுகுத்து பெயர்சூட்டல் போன்ற சடங்குகளுக்காகத் தேடிவருகிறார்கள்.
> நான் சென்றது கோவையில் உள்ள ஒரு பிராமண இளைஞருடன்.
>
> அவருக்கு இந்த ஊரையே தெரியாது, தெய்வத்தையும் தெரியாது. திருமணமானதும் அவரது
> அம்மா இங்கே வந்து கும்பிடவேண்டும் என்று சொல்லியிருக்கிறார். அந்த
> அம்மாவுக்கும் இங்கே உள்ள வேர்களைப்பற்றி ஒன்றும் தெரியாது. அவர் என்
> வீட்டுக்கு வந்தார். நாங்கள் விசாரித்துச் சென்றோம்.
>
> இதற்கான ஒரே விளக்கமாக இருப்பது, எல்லா சாஸ்தாக்களையும்போல சித்தூர் தென்கரை
> மகாராஜன் ஒரு பௌத்த தெய்வம், போதிசத்வர் என்பதே. அவரை வழிபட்ட குலங்கள் பிறகு
> இந்துமதத்தில் நுழைந்தபின்னரும் அந்த வழிபாட்டை நீட்டித்துக்கொள்கின்றன.
>
> ஆனால் பௌத்தத்துக்குள் நுழைந்த சாத்தன் என்ற புராதன தமிழ்தெய்வமே போதிசத்வ
> அடையாளத்துடன் அவர்களின் தெய்வமாக ஆக்கப்பட்டது என்பது இன்னொரு கோணம்.
>
> மிகத்தொன்மையான காலத்தில் இருந்தே குலதெய்வங்கள் பொதுவாக இருந்துள்ளன.
> குலங்கள் தொகுக்கப்பட்டு இந்திய சமூகம்...
>
> read more »

Snabak Vinod (SV)

unread,
Jul 9, 2012, 1:16:16 PM7/9/12
to panb...@googlegroups.com


2012/7/9 Raja sankar <errajasa...@gmail.com>

ஆமாமா இந்தியாவிலே வந்து இந்து மதத்தை பார்த்துவிட்டு தான் இந்த மிசநரிகள் மதமாற்றம் என்பதையே கற்றுக்கொண்டார்கள். எப்படி கதை சூப்பரா இருக்குல்ல. ஆஸ்திரேலியாவில் இருந்த பூர்வகுடிகளை கொன்றே ஒழித்ததும் அமெரிக்காவிலே சிவப்பிந்தியர்களுக்கு காலரா கிருமி கொண்ட போர்வைகளை உதவி செய்கிறேன் என்ற பெயரில் கொடுத்து அவர்கள் கொன்றதையும் ஆப்பிரிக்காவில் கறுப்பின அடிமைகளை பிடித்து போனதையும் இங்கே இருந்த இந்து மதத்தை பார்த்து தான் கற்றார்கள் போலும்.
 
 
யாரு ஜல்லியடிப்பது? இங்கே நடந்தது என்ன என்று கேட்டால் ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா... இதுதான் சங் பரிவாரின் வேசம், இப்படித்தான் இருக்கும்....
 
நான் சொல்வது,
தெற்கே 1800 களில் நாடார்கள் கள் இறக்குவதால் தீண்டத்தாகதவர்களாக கருதப்பட்டு ஒடுக்கப்பட்டார்கள்... பெண்கள் ரவிக்கை போடக்கூடாது அது மேல் சாதிப் பெண்கள் மட்டும் தான் போட வேண்டும், ஆண்கள் மேல் சட்டை அணியக்கூடாது துண்டை இடிப்பில் கட்டி வணக்கம் செலுத்த வேண்டும் என்று நிலையை எதிர்த்து தோல் சீலைப் போராட்டம் நடத்தினார்கள்.. அப்போது அவர்களுடன் இணைந்து போராடியவர்கள் அங்கு இருந்த மிசனரிகள்... திருவிதாங்கூர் மன்னருக்கு எதிராகவும் திருவிதாங்கூர் அரசின் கூட்டு வெள்ளை அரசாங்கத்திற்கு எதிராகவும் போராடினார்கள். அதில் நாடார்கள் வெற்றியும் பெறுகிறார்கள். அதனால் தெற்கே நாடார்கள் பலரும் மதம் மாறினார்கள். அதுதானே இந்தியாவில் பல இடங்களில் நிகழ்ந்தது... 
 

அப்புறம் நாட்டார் சாமிகளை பத்தி யாருமே பாடி வைக்கலையாம். மதுரைவீரன் கதையில் ஆரம்பித்து எத்தனையோ கதைகள் இன்றும் பாடப்பட்டு பதியப்பட்டு வருகின்றன. ஏழை மக்கள் இப்படி இருப்பதா எண்ணிய மிசநரிகள் அதை அழித்ததுதான் வரலாறே தவிர இவர்கள் கட்டும் கதை போல் அல்ல.
 
 
வரலாற்று திரிப்பு என்பது இதுதான்... நாட்டாரியல் வழக்காறுகளை பதியத் செய்ததே முதலில் மிசனரிகள் தான்... பலரும் இதனையே பதிகிறார்கள், இருந்தாலும் மிசனரிகள் செய்ததால் மிக எளிதாக பொய்யென்று சொல்ல முடிகிறது... வரலாற்றைத் திரிக்க முடிகிறது...
 
மதமாறியவர்கள் இவர்களின் ஆதரவினால் கிடைத்த சமூக மாற்றத்திற்கே அன்றி வேறெதெற்கும் இல்லை... உண்மையில் மதம் மாறியவர்கள் தெரியாமல் ஏமாற்றப்பட்டார்கள் என்றால், ஏன் மதம்மாறியவர்களை இரண்டாம் தர குடிமக்களாக சித்தரிக்க வேண்டும்... அதனை தொடர்ந்து அப்படிச் செய்வது யார்? இந்து மதத்தை ஆன்மீகமாக மட்டும் கருதி யார் வேண்டுமென்றாலும் ஏற்றுக்கொள்ளலாம் என்று இல்லாமல் பிறப்பின் உரிமையாக கருதச் செய்து வருபவர்கள் யார்? இதன் அடிப்படை உண்மையிலிருந்தே தெரிந்துவிடும் ஏன் அனைத்து இந்துக்களின் ஆதரவு இவர்களுக்கு திடீர் தேவை என்று... நாட்டாரியல் தெய்வங்கள் பார்ப்பான்களுக்கும் பிடிப்பதாக பரப்புவது ஏன் என்று.... வழக்காறுகளின் ஆய்வுகள் வேறுவிதமாக இருப்பதுதான் முரண் நகை இங்கு... அதனால் மிசனரிகள் மேல் பாய்ச்சல்....
 
மதம் மாறியவர்கள்  தாழ்த்தப்பட்ட சமூக அந்தஸ்த்தில் இருந்து விடுபட்டுவிட்டார்களா? இல்லை, ஏன்? எங்கெல்லாம் ஆதிக்க சாதிகள் மதம் மாறினார்களோ அங்கு தாழ்த்தப்பட்டவர்கள் மதம் மாறிய பின்னும் அந்த நிலை தொடர்ந்தது என்பதுதான் உண்மை வரலாறு... உதாரணம் பரமக்குடி பகுதிகளில் சீர்திருத்த கிறித்தவ மதத்திற்கு மாறிய போதும் தேவேந்திரர்கள் தாழ்த்தப்பட்ட சமூகமாக கருதப்பட்டதும், பிற ஆதிக்க சாதியினரால் இவர்கள் பாதிரியார்களாக ஆகமுடியாமல் இருந்ததும்...
 
 

பார்ப்பான் நாட்டார் சாமியை கும்பிடவில்லை என குற்றம் சாட்டவேண்டியது. இதோ கும்பிடுகிறார்களே, சாமியை குலதெய்வமாக கொண்டிருக்கிறார்களே என காட்டினால் உடனே இந்துத்துவா, ஆர் எஸ் எஸ், ஆரியன், தமிழன் என ஜல்லியடிக்க ஆரம்பித்துவிட வேண்டியது.
 
 
 
பார்ப்பான் நாட்டார் சாமியை கும்பிட்டானா குலசாமியா வைத்திருந்தானா என்பது இந்து தீவிரவாதிகள் ஆர்.எஸ்.எஸ். போன்ற கும்பல் தான் யோசிக்கும்.... ஏனென்றால் அவர்கள் தான் இந்து மக்களுக்கும் இந்த தேச மக்களுக்கும் அப்பாற்பட்டவர்கள்...
 
வழக்காறுகளின் படி நமது தொன்மையும் வரலாற்றையும் ஆய்வு செய்வதுதான் இதன் நோக்கமே அன்றி பார்ப்பான் எதைக் கும்பிட்டான் எதைக் கும்பிடவில்லை என்று பார்ப்பதல்ல... மக்கள் எப்படி வாழ்ந்தார்கள், நாட்டாரியல் சாமிகள், வழிபாடுகள் எப்படி நம் சமூகத்தில் பங்களித்தன, முக்கியமாக நமது வரலாறு என்ன என்று பார்க்கவே...
 
பார்ப்பான், உயர்சாதியினர் நாட்டார் சாமிகளை கும்பிட்ட பெருவாரியான தாழ்த்தப்பட்ட மக்களை எந்த நிலைமையில் வைத்திருந்தார்கள், நாட்டார் வழக்காறுகளை ஆராய்ந்ததில் இவர்களின் கொடுமைகள் என்னென்ன, இதனை வெளிக்கொணர்ந்தால் அவர்கள் மிசனரிகள், இந்து மத துவேசிகள்.... இவர்கள் இந்து மதத்தைக் காக்க வந்தவர்கள்...
 
மீறிப்பேசினால் ஜல்லி.... சொல்றது யாரு ஒரு விசப்பல்லி :))

Raja sankar

unread,
Jul 9, 2012, 9:12:54 PM7/9/12
to panb...@googlegroups.com
விசப்பல்லீன்னு ஒரு புறம்போக்கு சொல்றது தான் காமெடியே. அப்புறம் இந்த பன்னாடைக்கு தெரிஞ்சதே இது தானே பதில் சொல்ல முடியலன்னா அடுத்தவன் சாதி என்னன்னு பாத்து திட்டுறது. தீவிரவாதின்னு திட்டுறது. அப்புறம் எப்படி இதால பேச முடியும்.

மிசநரிகள் செஞ்ச கொடுமைகளுக்கு என்னான்னு விளக்கம் தரமுடியல்லைன்னா அப்புறம் இப்படித்தானே.

ராஜசங்கர்
(Rajasankar)

தமிழ்ப் பயணி

unread,
Jul 9, 2012, 10:26:45 PM7/9/12
to panb...@googlegroups.com
திரு.​வேணு,

            தங்களின் தனிப்பட்ட தகவல்க​ளை ​பொதுவில் ​கொடுத்து விளக்கமளித்த​மைக்கு மிக்க நன்றி.

2012/7/9 நாஞ்சில் வேணு <venugopal...@gmail.com>

ஐயாக்களே, அம்மாக்களே! விவாதத்துக்குள்ளே வர்லீங்கோ! ஃபார் யுவர் கைண்ட்
இன்ஃபர்மேஷன், எங்களுக்கும் குலதெய்வம் ஐயனார் சாமிதான்! எங்க தாத்தா
ஐயனார் கோவில்லதான் பூஜை பண்ணிட்டிருந்தாராம்! இதுலே என்ன விசேஷம்னா,
நானு ஒரு வடகலை ஐயங்காருன்னுறதுனாலே அஹோபில மடத்தோட ஜூரிஸ்ட்ரிக்‌ஷன்லே
வர்றோம். இருந்தாலும், ஸ்ரீரங்கத்துக்கு இதுவரை போனது ரெண்டு மூணு
வாட்டிதான்! ஆனா, ஒவ்வொரு பங்குனி உத்திரத்தின் போதும் குலதெய்வம் ஐயனாரு
சாமி கோவிலுக்கு யாராவது ஒருத்தர் போயி பட்டு சாத்தி, பொங்கல் வைச்சுட்டு
வர்றது தொடர்ந்து நடந்துக்கிட்டு இருக்குது. அப்புறம், நாகர்கோவிலிலே
இருக்கிற கோட்டைவிளைகண்டன் சாஸ்தாவை அடுத்த ஜெனரேஷன் எடுத்துக்கிட்டோம்.
கூடவே சுடலைமாட சாமியையும்! ஒரு நாலைஞ்சு வருசத்துக்கு முன்னாடி வரை
கொடைக்கும் போயி வந்திட்டுத்தானிருந்தோம்.

On Jul 9, 9:22 am, தமிழ்ப் பயணி <tamilpay...@gmail.com> wrote:
> தென்கரை மகாராஜன் <http://www.jeyamohan.in/?p=28677>by jeyamohan

அச்சு !!!

unread,
Jul 10, 2012, 12:59:27 AM7/10/12
to panb...@googlegroups.com

ராஜாசங்கர், இத்தனவருஷமா நீங்க குழுமங்களில் இருந்தும், இன்னும் இப்படிலாம் பேசுறது சரியில்லை. Always be matured.



 



--
அன்புடன்
அச்சு(சுதாகர்)
-------------------------------------------
கெத்துதான் நம்ம சொத்து சங்கத்தலைவர்,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்தஹு


துரை.ந.உ

unread,
Jul 10, 2012, 1:11:54 AM7/10/12
to panb...@googlegroups.com
வினோத், மோரு ...இனிமே இந்த இழைல தொடரவேண்டாம் ..சொல்லிப்புட்டேன் 
( இந்தப் புள்ளைங்களாவது கேக்குதான்னு பாப்போம் )

மற்றவர்கள் அவர் அவர் விருப்பம் போல 

மொத்தத்துல 
மறை சம்பந்தப்பட்ட ஒரு இழையில் 
மறை இல்லாம பேசுறாப்ல இருக்குது :((


2012/7/10 அச்சு !!! <achusu...@gmail.com>


--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
இணைய இதழ் : http://www.panbudan.com



--
 இனியொரு விதி செய்வோம்
                 - ”இனியாவது செய்வோம்” -
                           .துரை.ந.உ         
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.com
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.com
படம்         : ‘எனது கோண(ல்)ம் : http://duraian.wordpress.com/
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.com/
ஹைகூ   : 'வானம் வசப்படும்' : http://duraihaikoo.blogspot.com
பதிவு        : 'வல்லமை தாராயோ' : http://duraipathivukal.blogspot.com
கதை        : 'நானோ கனவுகள்' :http://duraikanavukal.blogspot.com
குழுமம்:'தமிழ்த்தென்றல்':http://groups.google.co.in/group/thamizhthendral

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Jul 10, 2012, 3:06:56 AM7/10/12
to panb...@googlegroups.com
ராஜசங்கர் ஜி,

தூண்டுதலால் தூண்டப்படுகிறீர்கள். எச்சரிக்கை, வார்த்தைகளில்  நிதானம் தேவை, இல்லாட்டி இது போன்றவை உங்களை மீண்டும் பழைய "பன்னீர்செல்வம்" ஆக மாற்றிவிடும். நீங்களாக மாற விரும்ப விட்டாலும் கூட. உங்களின் தளம் இது அல்ல.  உங்களின் நிறை மதியை குறை விஷங்களில் தலைக் கொடுத்துக் கெடுத்துக் கொள்ள வேண்டாம். வேண்டுதல்.  சித்தர்களின் ஆக்கங்கள், பல்வேறு  தமிழ்ப்  பாடல்கள், அறிவியல் சார்ந்த பலவற்றில் தொடர்ந்து பங்கெடுங்கள். உங்களிடம் கற்க வேண்டியது நிறைய இருக்கிறது. தயவு செய்து இது போன்றவற்றில்  ஆற்றலை வீணாக்காதீர்கள்.   கேட்பீர்கள் என்ற நம்பிக்கையோடு இந்த வேண்டுகோளை உங்களிடம் வைக்கிறேன்.



வினோத்,
விஷப்பல்லி போன்ற வார்த்தைப் பிரயோகம் தனிப்பட்ட ஒருவரின் மீது செலுத்துதல் சரியா என்று யோசிக்கவும்.  வேண்டுகோள் என்னன்னா... கருத்து கருத்தோட இல்லாம தனிமனித தாக்குதலைத் தூண்ட வேண்டாம் என்பது தான்.  தூண்டி விட்டுட்டு அப்புறம் அவர்  இப்படி பேசுறார் அப்படி பேசுறார்னு குற்றத்தை தூக்கி மத்தவங்க மேல போடுவதற்கு இது ஏதுவாக இருக்கும். ஒரு வேளை உங்களின் நோக்கம் அதுவாக இல்லாவிடினும்.

*****


Iyappan Krishnan

http://www.flickr.com/iyappan
http://photography-in-tamil.blogspot.com
http://kaladi.blogspot.com
*<>*aham brahmasmi *<>*
*>*<*
Dont argue with ppl who says "World is flat" but advice them not to reach the edge of the world
*>*<*
**




2012/7/10 Raja sankar <errajasa...@gmail.com>

ஸ் பெ

unread,
Jul 10, 2012, 3:13:18 AM7/10/12
to panb...@googlegroups.com
jeevs,
இழைக்கு சமந்தமே இல்லாமல் மிசனரிகளை மிசநரிகள் என அழைத்து சீண்டுதலை தொடங்கி வைத்த ஆளை முதலில் கண்டியுங்கள்..  
என்னிடம் சொல்லுவதற்கு ஒன்றும் இல்லை ஒன்றே ஒன்றை தவிர 'சும்மாவா பெரியார் சொன்னார்' ;)))))))))))))

2012/7/10 ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com>

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Jul 10, 2012, 3:18:20 AM7/10/12
to panb...@googlegroups.com
ஸ்பெ :) இந்துக்களை காவிகள் என்று, இந்துத்துவாக்கள்  என்று சொல்வது சரி தான்  என்றால் இதுவும் சரி தானே ? அப்படிச் செய்பவர்களைத் தான் நாங்கள் இந்துத்துவா/காவிகள் என்று அழைக்கிறோம் எனும்போது, அப்படிச் செய்கிறவர்களைத்தான் மிஷநரிகள் என்று  அழைத்தால் என்ன தவறு ?  நியாயம் ரெண்டு பக்கமும் இருக்கனும் சார்.

மேலும் இங்கே நான் குறிப்பிட்டுச் சொன்னது " தனிமனித தாக்குதல் ".  அது சரி தான் என்றால் தொடருங்கள்.



Iyappan Krishnan

http://www.flickr.com/iyappan
http://photography-in-tamil.blogspot.com
http://kaladi.blogspot.com
*<>*aham brahmasmi *<>*
*>*<*
Dont argue with ppl who says "World is flat" but advice them not to reach the edge of the world
*>*<*
**




2012/7/10 ஸ் பெ <stalinf...@gmail.com>

VJagadeesh

unread,
Jul 10, 2012, 3:23:16 AM7/10/12
to panb...@googlegroups.com
ஏன் காசு வாங்கிட்டு சொன்னாரா??

( போடு ஒரு ஸ்"மைல்"லி :)))))))))))))))))))))) )

2012/7/10 ஸ் பெ <stalinf...@gmail.com>

ஸ் பெ

unread,
Jul 10, 2012, 3:25:06 AM7/10/12
to panb...@googlegroups.com
jeevs,
நான் இங்கே சுட்டி காட்ட விரும்பியது யார் பிரச்னையை முதலில் கிளப்பியது என்பதை...
ஆனால்..
நீங்கள் இன்னொரு வழி காட்டி தந்திருக்கிறீர்கள்.... இனி மிசநரிகள் என குறிப்பிடும் நபரை  காவி ஹிந்துத்வாவே என விளிக்கலாம் என ஒரு அமோக வாய்ப்பை வழங்கிய உங்களுக்கு காலம் பெரும் நன்றி சொல்ல கடமை பட்டிருக்கிறது... 
;))

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Jul 10, 2012, 3:28:09 AM7/10/12
to panb...@googlegroups.com
ஸ்பெ,
மிசநரிகள், காவிகள்  என்று ஒரு கூட்டத்தை சொல்வதற்கும்,  தனிமனிதரைச் சொல்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது. இராஜசங்கர் வினோத்தை தனிப்பட்ட முறையில் மிஷநரிகள் என்று ஆரம்பித்தாரா என்று பார்க்கவும்.

எனிவே மாடரேட்டராக நீங்கள் எதையும் சரியாகவே செய்வீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. அப்படிச் செய்வது குழுமத்திற்கு நல்லது என்றால் தொடருங்கள்.

ஸ் பெ

unread,
Jul 10, 2012, 3:34:22 AM7/10/12
to panb...@googlegroups.com
ஒரு ஹிந்துவான நந்தாவையும்  ஒரு ஹிந்துவான " " -யும் காவி என அழைத்தால்  ஒப்பு கொள்வீர்களா? வித்தியாசம் இருக்கு அல்லவா? அது போல் தான் ஆப்ரிக்காவில் வந்த மிசநரிகளுக்கும், எங்கள் மண்ணில் அற்புதங்களை  நடத்திய  மிசனரிகளுக்கும் வித்தியாசம் இருக்கு அல்லவா?

" " - இது  யார் என உங்களுக்கு சொல்ல தேவை இல்லை 
:))

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Jul 10, 2012, 3:41:26 AM7/10/12
to panb...@googlegroups.com
2012/7/10 ஸ் பெ <stalinf...@gmail.com>
ஒரு ஹிந்துவான நந்தாவையும்  ஒரு ஹிந்துவான " " -யும் காவி என அழைத்தால்  ஒப்பு கொள்வீர்களா? வித்தியாசம் இருக்கு அல்லவா? அது போல் தான் ஆப்ரிக்காவில் வந்த மிசநரிகளுக்கும், எங்கள் மண்ணில் அற்புதங்களை  நடத்திய  மிசனரிகளுக்கும் வித்தியாசம் இருக்கு அல்லவா?

" " - இது  யார் என உங்களுக்கு சொல்ல தேவை இல்லை 
:))


மக்களின் பணிக்காக அற்பணித்துக் கொண்ட கிருத்துவரையும், " பாவிகளே மதம் மாறுங்கள், ஏசு கிறிஸ்த்து உங்களை இரட்சிப்பார்" என்று முழக்கமிடும் கிருத்துவரையும் எப்படி ஒன்றாகப் பார்க்க முடிகிறது உங்களால்? இரண்டு வகையினருமே அற்புதம் நிகழ்த்தியவர்களா ?

V Ramesh

unread,
Jul 10, 2012, 3:42:16 AM7/10/12
to panb...@googlegroups.com
அடடா அப்போ எனக்கு க்ரெடிட்ஸ் இல்லையா.. இன்னும் நல்லா முயற்சி செய்து அடுத்த முறை கிரெடிட்ஸ் வாங்கறேன். அடுத்த முறை ஜீவ்ஸ் கிட்டே இருந்து ஒரு எச்சரிக்கை மடல் வாங்கணும்..

ஸ் பெ

unread,
Jul 10, 2012, 3:51:17 AM7/10/12
to panb...@googlegroups.com
ஜீவ்ஸ்,
எங்கள் மண்ணுக்கு வந்த மிசனறிகள் 90 சதம் பேர் மக்களுக்காகவே பணி புரிந்து, மக்களுக்காகவே வாழ்ந்து, மக்களோடவே செய்தது போனவங்க பாஸ்..   அவங்க போட்ட பிச்சையில் உதித்த அஸ்த்திவாரம் தான் பாஸ் குமரி தமிழகத்தின் முதல் எழுத்தறிவு மாவட்டமா இருக்கு.....

You need any sample piece


படியுங்க.... எங்க அப்பா ரெண்டு மாசம் முன்னாடி ஆஸ்பத்திரியில் இருந்தப்ப அஞ்சு நாள் அங்கன தான் இருந்தேன்...
அவங்க வரலாறு இங்க பலரோட  வாழ்க்கையோட கலந்து இருக்கு சார்..... 
ஆண்டாளை சொன்ன உடன் குதிக்க தெரியுது இல்ல அத மாதிரி நெனசுகொங்க... அவங்க மதத்துக்காக இல்ல அவங்க செஞ்ச சேவைக்கு ஒவ்வரு குமரிகாரன் வாழ்க்கையோட பிணஞ்சு போய் கிடக்கு.. படியுங்க.. படியுங்க.. 

2012/7/10 ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com>
மக்களின் பணிக்காக அற்பணித்துக் கொண்ட கிருத்துவரையும், " பாவிகளே மதம் மாறுங்கள், ஏசு கிறிஸ்த்து உங்களை இரட்சிப்பார்" என்று முழக்கமிடும் கிருத்துவரையும் எப்படி ஒன்றாகப் பார்க்க முடிகிறது உங்களால்? இரண்டு வகையினருமே அற்புதம் நிகழ்த்தியவர்களா ?

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
இணைய இதழ் : http://www.panbudan.com

மோரு

unread,
Jul 10, 2012, 3:53:43 AM7/10/12
to panb...@googlegroups.com
அடடா அடடா பலே பலே :))

2012/7/10 ஸ் பெ <stalinf...@gmail.com>

எங்கள் மண்ணில் அற்புதங்களை  நடத்திய  மிசனரிகளுக்கும் வித்தியாசம் இருக்கு அல்லவா?

--


அன்போடு

மோர்சுப்ரா

”சதையும் செங்குருதியும் எலும்பும் இவ்வுயிரும் 
படைத்தவன் பொற்பாதம் பணிந்தேன்.....”

மோரு

unread,
Jul 10, 2012, 3:55:14 AM7/10/12
to panb...@googlegroups.com
திரும்பவும் பலே பலே....

மிசனரியால படிச்சவங்க மிசனரிய தூக்கி பிடிக்கலாம். ஆனால் இந்து அறக்கட்டளைகளால் படிச்சவன் மட்டும் பேசக்கூடாது? சூப்பரோ சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

2012/7/10 ஸ் பெ <stalinf...@gmail.com>

ஜீவ்ஸ்,
எங்கள் மண்ணுக்கு வந்த மிசனறிகள் 90 சதம் பேர் மக்களுக்காகவே பணி புரிந்து, மக்களுக்காகவே வாழ்ந்து, மக்களோடவே செய்தது போனவங்க பாஸ்..   அவங்க போட்ட பிச்சையில் உதித்த அஸ்த்திவாரம் தான் பாஸ் குமரி தமிழகத்தின் முதல் எழுத்தறிவு மாவட்டமா இருக்கு.....

மோரு

unread,
Jul 10, 2012, 3:56:32 AM7/10/12
to panb...@googlegroups.com
எப்போதும் நாம் பேசுவதெ நியாயமானதுன்னு நினைச்சா என்ன பண்றது. கண்ண மூடிகிட்டு சுத்தி இருக்குற நண்பனை எல்லாம் குத்தி கிழிக்க வேண்டியதுதான். அப்புறம் குய்யோ முய்யோன்னு கத்தவேண்டியதுதான்.

2012/7/10 ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com>
மிசநரிகள், காவிகள்  என்று ஒரு கூட்டத்தை சொல்வதற்கும்,  தனிமனிதரைச் சொல்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது. இராஜசங்கர் வினோத்தை தனிப்பட்ட முறையில் மிஷநரிகள் என்று ஆரம்பித்தாரா என்று பார்க்கவும்.


ஸ் பெ

unread,
Jul 10, 2012, 3:57:49 AM7/10/12
to panb...@googlegroups.com
yelai ... நான் ஓலை கொட்டாய் போட்டு கொட்டு அடிக்கிரவனுவள சொல்லல..முதல்ல இந்த கதைய படி .... அப்புறமா பேசலாம்.  

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
இணைய இதழ் : http://www.panbudan.com

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Jul 10, 2012, 3:58:15 AM7/10/12
to panb...@googlegroups.com
குமரியும் தாண்டி தமிழகத்தில் மிஷனரிகள் இருக்கிறார்கள். அதில் மிஷநரிகளும் இருக்கிறார்கள்.

எப்படி பொதுமைப் படுத்தி பேச முடிகிறது பாருங்கள் எளிதாக. :))  உதாரணத்துக்கு ஜீஸஸைக் குறித்துப் பேசினால் ஒருத்தன் எதிர்ப்புத் தெரிவிக்கிறார். உடனே அந்த எதிர்ப்புத் தெரிவித்த மனிதர் இந்து மதவாதிகளின் பிழைகளை எதையும் பேசக் கூடாது என்று சொல்லுவீர்கள் போல இருக்கிறதே ?

ஆண்டாளைப் பற்றிப் பேசுவதும், ஒரு குறிப்பிட்ட அதுவும் "  பாவிகளே " என்று எங்களை அழைத்துப் பிரச்சாரம் செய்து மதமாற்ற விழையும் கூட்டத்தை விளித்தலும் ஒன்று என்பது எவ்வகையில் நியாயம் ?



Iyappan Krishnan

http://www.flickr.com/iyappan
http://photography-in-tamil.blogspot.com
http://kaladi.blogspot.com
*<>*aham brahmasmi *<>*
*>*<*
Dont argue with ppl who says "World is flat" but advice them not to reach the edge of the world
*>*<*
**




2012/7/10 ஸ் பெ <stalinf...@gmail.com>
ஜீவ்ஸ்,

மோரு

unread,
Jul 10, 2012, 3:59:22 AM7/10/12
to panb...@googlegroups.com
மிசநரின்னு சொன்னதும் யப்பா எம்புட்டு கோவம். தாராளமா வரனும். தன்னை படித்து வளத்து ஆளாக்கி விட்டுருக்குல்ல நன்றியோட இருக்கனும்.தப்பில்லே. 

நாம மட்டும் காவித்தீவிரவாதம்,இந்துத்துவா பயங்கரவாதம்னு சொல்லிகிட்டே இருக்கலாம்.

முன்னொரு இழைலயே ஸ்னாபக் தூண்டும் விதமாக மடல் போட்டு. நானே இதுக்கு பிறகு வரும் வார்த்தைகளுக்கு நீயே பொறுத்து என்று கண்டித்திருக்கிறேன்.

மிசநரி
விசப்பல்லி
பொறம்போக்கு ,etc.....

ஸ் பெ

unread,
Jul 10, 2012, 4:00:28 AM7/10/12
to panb...@googlegroups.com
நியாயம் இல்லை..... தினகரன் கூட தான் கல்லூரி திறந்தார்.... நான் என்ன அவரை சேவை செம்மல் என்றா சொன்னேன்.... தெம்மாடி entru  அல்லவா alaiththen  :)) 

மோரு

unread,
Jul 10, 2012, 4:01:11 AM7/10/12
to panb...@googlegroups.com
படிச்சிட்டு சாயந்தரமா வரேன்...ட்ரைனிங் நேரத்துல இடைல கிடைச்ச கேப்ல பண்புடனுக்காக உழைக்கிறேன். அண்ணாச்சிகிட்ட சொல்லி இந்த தடவ எனக்கு விருது வாங்கி தாங்க.

நானும் மிசனரிலயும்,இந்து அறக்கட்டளையிலும் படிச்சவன் தான். என சொல்லிக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன்.

2012/7/10 ஸ் பெ <stalinf...@gmail.com>

yelai ... நான் ஓலை கொட்டாய் போட்டு கொட்டு அடிக்கிரவனுவள சொல்லல..முதல்ல இந்த கதைய படி .... அப்புறமா பேசலாம். 

மோரு

unread,
Jul 10, 2012, 4:02:39 AM7/10/12
to panb...@googlegroups.com
இவர பிடிச்சுகிட்டுத்தான் எங்க பெரியப்பா குடும்பமே மயங்கி கிடக்கு. என் மச்சான் கிட்டயே இவர பத்தி தப்பா பேசுனா அடிச்சு வெளுத்துடுவாரு தப்பா பேசுற ஆள :))

தினகரன் ஒரு தீர்க்கதரிசின்னு நம்புறாரு :)) 

2012/7/10 ஸ் பெ <stalinf...@gmail.com>
தினகரன் கூட தான் கல்லூரி திறந்தார்.... நான் என்ன அவரை சேவை செம்மல் என்றா சொன்னேன்.... தெம்மாடி entru  அல்லவா alaiththen  :))


ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Jul 10, 2012, 4:05:42 AM7/10/12
to panb...@googlegroups.com
வெரிகுட்.  அதுபோலவே இங்கயும் யாரும் நித்தியானந்தாக்களையோ பிரம்மானந்தங்களையோ தலையில் தூக்கிக் கொண்டாடவில்லை என்பதையும் கருத்தில் கொள்க.

இப்ப இந்த இழையில நான் சொன்னதை பாப்போம்.

1 - ஒரு இழை திறக்கப் படுகிறது.
2 - ஒருத்தர் "ஒரு  கூட்டத்தை "  மிஷநரி என்கிறார்.
3 -  அப்படிச் சொன்ன ஒருவரை இன்னொருவர் "விஷப் பல்லி " என்கிறார்
4 - அப்படித் தான் அழைக்கப் பட்டதால் " புறம்போக்கு, பன்னாடை" என்று திரும்பத் தாக்குகிறார்.
5 - நான் இருவருக்குமான வேண்டுகோளை  எடுத்து வைக்கிறேன்.
6 - நீங்கள் பிரச்சினையை ஒருவர் தலைமேல் சுமத்தி விட்டு அடுத்தவரை அதிலிருந்து விலக்குகிறீர்கள்.


சொல்லுங்க அடுத்து என்ன பண்ணலாம் ?


Iyappan Krishnan

http://www.flickr.com/iyappan
http://photography-in-tamil.blogspot.com
http://kaladi.blogspot.com
*<>*aham brahmasmi *<>*
*>*<*
Dont argue with ppl who says "World is flat" but advice them not to reach the edge of the world
*>*<*
**




2012/7/10 ஸ் பெ <stalinf...@gmail.com>
நியாயம் இல்லை..... தினகரன் கூட தான் கல்லூரி திறந்தார்.... நான் என்ன அவரை சேவை செம்மல் என்றா சொன்னேன்.... தெம்மாடி entru  அல்லவா alaiththen  :)) 


Raja sankar

unread,
Jul 10, 2012, 4:05:17 AM7/10/12
to panb...@googlegroups.com
முன்னை யார் சிவப்பு தமிழன், யார் பச்சை தமிழன் என்று சர்டிபிகேட் கொடுக்கும் வேலைய பாத்துகினு இந்த ஆளுங்க இப்போ

யாரு ஒரிஜினல் இந்து யாரு டூப்ளிகேட் இந்துன்னெல்லாம் கொடுக்க ஆரம்பிச்சுட்டானுக போலிருக்கே.

இதுக்கு எவ்வளவு காசு வந்திச்சோ தெரியலையே.

ராஜசங்கர்
(Rajasankar)

ஸ் பெ

unread,
Jul 10, 2012, 4:06:01 AM7/10/12
to panb...@googlegroups.com
மோரு,
கொபபடணுமுன்ன நேத்திக்கே கோப பட்டிருப்பேன்... 
சிலர் ஓபன் அஜெண்டாவோட குழுமத்துல செயல்படும்போது நாம தான் ஒதுங்கி இருக்கிறது நல்லது.. என்ன நம்ம மேலு நாறிட கூடாது பாத்தியா...... ;))
இன்னிக்கு ஜீவ்ஸ் வந்து வினோத் தான் டெம்ப்ட் பண்ணி அந்த ஆளை தூண்டுரான்னு எழுதும் போது தான் பதில் போட்ட வேண்டியது ஆச்சு.. யாரு டெம்ப்ட் பண்றான்னு...... 
மத்தபடி.....
நம்ம குழுமத்து பெருசுகளுக்கு தெரியும் யாரு, எப்படி விசத்தை வச்சி கக்குறாங்கன்னு ;-))


2012/7/10 மோரு <mors...@gmail.com>

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
இணைய இதழ் : http://www.panbudan.com

ஸ் பெ

unread,
Jul 10, 2012, 4:08:47 AM7/10/12
to panb...@googlegroups.com
நீங்கள் தூக்கி கொண்டு நடப்பதை நான் குற்றம் சாட்டவும் இல்லையே...  ;)))))))

2012/7/10 ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com>
6 - நீங்கள் பிரச்சினையை ஒருவர் தலைமேல் சுமத்தி விட்டு அடுத்தவரை அதிலிருந்து விலக்குகிறீர்கள்.



முதல்ல யார் சார் கல்லெறிஞ்சா ? 
 
சொல்லுங்க அடுத்து என்ன பண்ணலாம் ?


Iyappan Krishnan

http://www.flickr.com/iyappan
http://photography-in-tamil.blogspot.com
http://kaladi.blogspot.com
*<>*aham brahmasmi *<>*
*>*<*
Dont argue with ppl who says "World is flat" but advice them not to reach the edge of the world
*>*<*
**




2012/7/10 ஸ் பெ <stalinf...@gmail.com>
நியாயம் இல்லை..... தினகரன் கூட தான் கல்லூரி திறந்தார்.... நான் என்ன அவரை சேவை செம்மல் என்றா சொன்னேன்.... தெம்மாடி entru  அல்லவா alaiththen  :)) 


--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
இணைய இதழ் : http://www.panbudan.com

Raja sankar

unread,
Jul 10, 2012, 4:09:47 AM7/10/12
to panb...@googlegroups.com
ஏன் ஜீவ்ஸ் இப்போ மட்டும் உங்களுக்கு கோபம் வரனும்?

காவிக்கூட்டம், காவித்தீவிரவாதின்னென்லாம் சொன்னா வராத நட்ட நடு செண்டர்ஸ் இப்போ மட்டும் மிசநரிகளுக்கு வரனுமா?

காவி வேட்டி தெரியுதுன்னு ஒரு மிசநரி சொல்லிட்டு திரியுமாம். அது அஜெண்டாவோட பேசலையாம். ஆனா மிசநரின்னா சொன்னா அஜெண்டாவாம்.

நல்லா நட்ட நடு செண்டரா இருக்கே.

ராஜசங்கர்
(Rajasankar)

மோரு

unread,
Jul 10, 2012, 4:12:04 AM7/10/12
to panb...@googlegroups.com
நம்ம கருத்தை கோபமில்லாம வைக்க தெரியலைன்னா நாம திறம்பட செயல்பட முடியாத அரசியல் செய்றோம்னுதான் அர்த்தம். இதை நான் திரும்ப திரும்ப சொல்லிட்டேன். மறுபுறம் பேசினாலும் மாண்பு காக்கும் மாந்தர சொல்வதை மக்கள் கேட்க ச்விரும்புவார்கள். இதையும் பல தடவ சொல்லிட்டேன்.

திரும்பவும் நானும் அதே செய்வேன்னா என்ன பண்ண. அதும் வாசல விட்டுட்டு மோட்டுவாயில போய் தோண்டுனா நம்மையும் அதே லிஸ்ட்லதான் போடுவாங்க.



2012/7/10 ஸ் பெ <stalinf...@gmail.com>

மோரு,
கொபபடணுமுன்ன நேத்திக்கே கோப பட்டிருப்பேன்... 

ஸ் பெ

unread,
Jul 10, 2012, 4:12:33 AM7/10/12
to panb...@googlegroups.com



நான் மிசநரி என்றால் நீ என்ன பாப்பானுக்க பாம்பு விஷ குஞ்சா ??

 

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Jul 10, 2012, 4:15:02 AM7/10/12
to panb...@googlegroups.com
அந்த லிஸ்ட்ட மறுபடி பாருங்க.

1 - ஒரு இழை திறக்கப் படுகிறது.
2 - ஒருத்தர் "ஒரு  கூட்டத்தை "  மிஷநரி என்கிறார்.
3 -  அப்படிச் சொன்ன ஒருவரை இன்னொருவர் "விஷப் பல்லி " என்கிறார்
4 - அப்படித் தான் அழைக்கப் பட்டதால் " புறம்போக்கு, பன்னாடை" என்று திரும்பத் தாக்குகிறார்.
5 - நான் இருவருக்குமான வேண்டுகோளை  எடுத்து வைக்கிறேன்.
6 - நீங்கள் பிரச்சினையை ஒருவர் தலைமேல் சுமத்தி விட்டு அடுத்தவரை அதிலிருந்து விலக்குகிறீர்கள்.

இப்படி நீங்க பொங்கனும்னா ஒவ்வொரு முறையும் நீங்க  காவி, இந்துத்துவான்னு சொல்ற எல்லாத்துக்கும்  மத்தவங்க எவ்வளவு பொங்கனும்னு  யோசிங்க. பிரச்சினை எங்க இருக்குன்னு புரியும்.  நீங்கள் " நன்றியோட நல்லதை மட்டும் " வெளியில் பேசுங்க. வேண்டாங்கல. அதுக்காக எல்லாத்தையும் நீங்க சொல்ற மாதிரி தான்  படிச்சு புரிஞ்சுக்கனும்னு  எதிர் பாக்கப் பிடாது.




தனிமனித தாக்குதல் வேண்டாம் என்பது  குழுமத்தில் ஏற்கப் பட்ட ஒன்று. அதற்கு எதிராய், தனிமனித தாக்குதலில் ஒரு மாடரேட்டராய் நீங்கள் ஆதரிப்பதும், அதில் இறங்குவதும்  வருத்தம் தரக் கூடிய  ஒன்று.

தொடருங்கள். நான்  இழை விட்டு விலகுகிறேன்.

நன்றி.

Jaisankar Jaganathan

unread,
Jul 10, 2012, 4:15:22 AM7/10/12
to panb...@googlegroups.com
எனக்கு ஒரு டவுட். ஏன் அமெரிக்க சிவப்பிந்தியர்கள் கொல்லப்பட்டார்கள்னு விக்கிபீடியாவுல இருக்கு. அப்படின்ன அமெரிககவுல ஒரு வேஷம். இந்தியாவுல இன்னொரு வேஷமா?

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Jul 10, 2012, 4:15:36 AM7/10/12
to panb...@googlegroups.com
சொல்ல மறந்தேன்.

"நீங்கள் வென்றீர். நீங்கள் சொல்வது மட்டுமே சரியானவை. "


தொடருங்கள்.
நன்றி

Raja sankar

unread,
Jul 10, 2012, 4:17:32 AM7/10/12
to panb...@googlegroups.com
இவுனுக ஒவ்வொன்னுக்கும் காவி காவின்னு கூவிக்குனு இருப்பானுக. மத்தவினுக பொத்திக்கினு கேட்டுகினு இருக்கனுமா?

ராஜசங்கர்
(Rajasankar)

2012/7/10 ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com>
இப்படி நீங்க பொங்கனும்னா ஒவ்வொரு முறையும் நீங்க  காவி, இந்துத்துவான்னு சொல்ற எல்லாத்துக்கும்  மத்தவங்க எவ்வளவு பொங்கனும்னு  யோசிங்க. பிரச்சினை எங்க இருக்குன்னு புரியும்.  நீங்கள் " நன்றியோட நல்லதை மட்டும் " வெளியில் பேசுங்க. வேண்டாங்கல. அதுக்காக எல்லாத்தையும் நீங்க சொல்ற மாதிரி தான்  படிச்சு புரிஞ்சுக்கனும்னு  எதிர் பாக்கப் பிடாது.

ஸ் பெ

unread,
Jul 10, 2012, 4:18:56 AM7/10/12
to panb...@googlegroups.com
ஜீவ்ஸ்,
திருப்பி பாருங்க... இந்த இழையோட சாரம்சத்துக்கும் அதுக்கு வந்த முதல் பின்னூட்டத்துக்கும் சமந்தம் இருக்கா?
இப்படி ஒரு இழையை திசை திருப்பி விட்டுகிட்டு வினோத் உணர்ச்சிவசப்பட்ட உடன் அவனால் மட்டும் பிரச்சனை உருவானது என சொல்வது எதனால் ?

Raja sankar

unread,
Jul 10, 2012, 4:20:04 AM7/10/12
to panb...@googlegroups.com
எல்லா ஏரியாவுலையும் ஒரே வேசம் தான். நரி வேசம் ஓநாய் வேசம் மட்டுமே.

எங்க ஊரில கோயில இடிச்சு அந்த இடத்த அபகரிச்சிருக்காங்க. இன்னும் பிரச்சினை தொடருது.

விட்டா இன்னும் தமிழே இந்த மிசநரிகளால் மட்டுமே காப்பாற்றப்பட்டதுன்னும் சொல்வாய்ங்க. நாமளும் கேட்டுக்கனும்.

ராஜசங்கர்
(Rajasankar)

2012/7/10 Jaisankar Jaganathan <jaisa...@gmail.com>

ஸ் பெ

unread,
Jul 10, 2012, 4:21:55 AM7/10/12
to panb...@googlegroups.com
இல்லை தமிழ்நாடு இன்னும் நிலைச்சு நிக்குதுன்ன இந்த வந்தேறி குஞ்சுகளால் தான் 

Jaisankar Jaganathan

unread,
Jul 10, 2012, 4:25:04 AM7/10/12
to panb...@googlegroups.com
எனக்கு அடுத்த டவுட்டு. மிஷநரிகள் வந்தேறிகள் கிடையாத?

ஸ் பெ

unread,
Jul 10, 2012, 4:26:12 AM7/10/12
to panb...@googlegroups.com
Pass
:))

2012/7/10 Jaisankar Jaganathan <jaisa...@gmail.com>
எனக்கு அடுத்த டவுட்டு. மிஷநரிகள் வந்தேறிகள் கிடையாத?

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
இணைய இதழ் : http://www.panbudan.com

Srimoorthy.S

unread,
Jul 10, 2012, 4:27:41 AM7/10/12
to panb...@googlegroups.com

எல்லாரும் ஒதுங்கி இருக்கறப்போ அவராச்சும் முன் வந்து உங்களை எல்லாரையும் குழப்பி கொஞ்சம் கொஞ்சமா வீரியத்தைக் குறைக்கப் பாக்குறார். ஏன் வந்தீங்கன்னு ஒரு கேள்வி வேற கேக்கணுமா.

என்னை அ-வசியமா (நவையும் னவையும் மாத்திப் போடுறதுலதான் எவ்வளவு சிக்கல்) கோபப்படுத்தாதீங்க.
நான் ஸ்டார்ட் பண்ண மாட்டேன். பண்ணேன், நிறுத்த மாட்டேன்.

--

Raja sankar

unread,
Jul 10, 2012, 4:31:45 AM7/10/12
to panb...@googlegroups.com
காவி வேட்டி, காவி தீவிரவாதம் ன்னால்ம் ஒரு மிசநரி சொல்லித்திரிஞ்சப்போ வராத நட்ட நடு செண்டர்ஸ் எல்லாம் இப்போ வரவேண்டிய அவசியமே இல்லை.

ராஜசங்கர்
(Rajasankar)

2012/7/10 Srimoorthy.S <srimoo...@gmail.com>

Ahamed Zubair A

unread,
Jul 10, 2012, 4:43:58 AM7/10/12
to panb...@googlegroups.com
என்னய்யா இன்னும் பேசிட்டு இருக்கீங்க... ரத்தக்களரியெல்லாம் பாக்காம ரொம்ப போரடிக்குதுயா....

இன்னும் முஸ்லிம்களையும் இழுத்துவிட்டா நல்லா இருக்கும்ல....


Raja sankar

unread,
Jul 10, 2012, 4:50:03 AM7/10/12
to panb...@googlegroups.com
அடடே அடுத்த மாடரேட்டர். :-))

வாங்க வந்து காவிவேட்டி, காவித்தீவிரவாதம் ந்ன்னு சொன்னது தப்பில்ல. அதுக்காக மிசநரிந்ன்னு சொல்றது ரொம்ப தப்புன்னு சொல்லி நடுநிலைய நீருபியுங்க.

ராஜசங்கர்
(Rajasankar)

2012/7/10 Ahamed Zubair A <ahamed...@gmail.com>

துரை.ந.உ

unread,
Jul 10, 2012, 4:54:13 AM7/10/12
to panb...@googlegroups.com
Inline image 1 என்னய்யா நடக்குது இங்கே !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

(# இந்த இழையிலிந்து நான் ‘பில்ட்டர்’ ஆகிறேன் :)

--
 இனியொரு விதி செய்வோம்
                 - ”இனியாவது செய்வோம்” -
                           .துரை.ந.உ         
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.com
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.com
படம்         : ‘எனது கோண(ல்)ம் : http://duraian.wordpress.com/
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.com/
ஹைகூ   : 'வானம் வசப்படும்' : http://duraihaikoo.blogspot.com
பதிவு        : 'வல்லமை தாராயோ' : http://duraipathivukal.blogspot.com
கதை        : 'நானோ கனவுகள்' :http://duraikanavukal.blogspot.com
குழுமம்:'தமிழ்த்தென்றல்':http://groups.google.co.in/group/thamizhthendral

01 (116).gif

Jaisankar Jaganathan

unread,
Jul 10, 2012, 5:17:28 AM7/10/12
to panb...@googlegroups.com
முஸ்லீம்கள் கைப்பற்றீய இடங்களின் நாட்டார் தெய்வ வழிபாடு ஏன் இல்லை?

Ahamed Zubair A

unread,
Jul 10, 2012, 5:21:06 AM7/10/12
to panb...@googlegroups.com
இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன்...

2012/7/10 Jaisankar Jaganathan <jaisa...@gmail.com>

Ahamed Zubair A

unread,
Jul 10, 2012, 5:22:44 AM7/10/12
to panb...@googlegroups.com
என்னக் கொடுமை சார் இது?

காரசாரமான விவாதத்தில கொஞ்சம் உப்பும் சேர்க்கலாம்னு சொல்றேன்...

யாரு நடுநிலைன்னு எதாவது சொல்லி இருக்கேனா??

எக்கேடோ கெட்டு ஒழிங்க...

இதுக்கும் ஏதாவது சொல்லாதீங்க சாமி.... சத்து இல்ல என்கிட்ட....

2012/7/10 Raja sankar <errajasa...@gmail.com>

Asif Meeran AJ

unread,
Jul 10, 2012, 5:24:13 AM7/10/12
to panb...@googlegroups.com
எக்கேடோ கெட்டு ஒழிங்க...

இது தனி மனிதத் தாக்குதலில் வருமா? வராதா?

Jaisankar Jaganathan

unread,
Jul 10, 2012, 5:26:50 AM7/10/12
to panb...@googlegroups.com
கஜினி முகம்மதுவும் கோரி முகம்மதுவும் கொள்ளையடிச்சது என்ன ஆச்சு? எங்க போச்சு?

Ahamed Zubair A

unread,
Jul 10, 2012, 5:27:27 AM7/10/12
to panb...@googlegroups.com
குட்.... இன்னும் ஏதாவது....

2012/7/10 Jaisankar Jaganathan <jaisa...@gmail.com>

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Jul 10, 2012, 5:29:01 AM7/10/12
to panb...@googlegroups.com
ஒழிங்க என்பது பலரையும் குறிப்பதாக இருந்தாலும் என்னைத்தான் குறிக்கிறது   ஒருவரைக் குறிப்பதாகக் கருதாமல்  இருந்தால் அது தனிமனித தாக்குதலில் வராது. ஆனால் ஒழிங்க என்பது பலரையும்  குறித்தாலும் அது என்னைத்தான் குறிக்கிறது என்று ஒருவர் கருதிக் கொண்டு வந்தால் அப்போது அவர் பார்வையில் அது தனிமனித தாக்குதலாக மாறுகிறது.   ஒழிங்க என்பதை ஒருவர் தன்னை மரியாதையுடன் விளித்து திட்டுவதாகக் கருதும் போதும் அது தனி மனித மரியாதைத் தாக்குதல் என்ற வகையின் கீழ் வரும். இது போன்று சமயங்களில் ( மதம் சார்ந்த சமயம் அல்ல, நேரம் சார்ந்த சமயம் ) குழுமத்தை ஆரம்பித்தவர், தன் பத்து நகக் கண்களிலும் ஒரு கண்ணுக்கு  பத்து  ஊசி ஏற்றி அதன் மூலம்  வழியும் குருதியினால் தட்டச்சான் பலகை நனைய நனைய நீள் நெடிதான மிகப்பெரிய ஆறுதல் மடல் எழுத வேண்டும் என்பது சம்பிரதாயம்.


Iyappan Krishnan

http://www.flickr.com/iyappan
http://photography-in-tamil.blogspot.com
http://kaladi.blogspot.com
*<>*aham brahmasmi *<>*
*>*<*
Dont argue with ppl who says "World is flat" but advice them not to reach the edge of the world
*>*<*
**




2012/7/10 Asif Meeran AJ <asifm...@gmail.com>

எக்கேடோ கெட்டு ஒழிங்க...

இது தனி மனிதத் தாக்குதலில் வருமா? வராதா?

--

Jaisankar Jaganathan

unread,
Jul 10, 2012, 5:29:08 AM7/10/12
to panb...@googlegroups.com
இதுக்கு மேல ஏதாவது பேசினா வீட்டுக்கு பாம் வச்சுருவாங்க

துரை.ந.உ

unread,
Jul 10, 2012, 5:29:18 AM7/10/12
to panb...@googlegroups.com
2012/7/10 Asif Meeran AJ <asifm...@gmail.com>
எக்கேடோ கெட்டு ஒழிங்க...

இது தனி மனிதத் தாக்குதலில் வருமா? வராதா?

இவரு எல்லாத்தையும் பாத்துக்கிட்டுத்தான் இருக்காரா இங்க !!!!!!!!!!!!!!!

 

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
இணைய இதழ் : http://www.panbudan.com

Jaisankar Jaganathan

unread,
Jul 10, 2012, 5:29:40 AM7/10/12
to panb...@googlegroups.com
சுத்தமா புரியலை

Jaisankar Jaganathan

unread,
Jul 10, 2012, 5:31:06 AM7/10/12
to panb...@googlegroups.com
தைமூரும் நாதிர்ஷாவும் இந்தியாவை கொள்ளையடிச்சாங்க. பதிலுக்கு இப்போ நாமும் அவங்க நாட்டுல போய் கொள்ளையடிக்கனும்

Raja sankar

unread,
Jul 10, 2012, 5:33:45 AM7/10/12
to panb...@googlegroups.com
வெரிகுட்

இப்படித்தான் ஒதுங்கிடனும். அப்புறம் என்னாத்துக்கு மாடரேட்டருன்னு இருந்துட்டு.

:-))


ராஜசங்கர்
(Rajasankar)



2012/7/10 Ahamed Zubair A <ahamed...@gmail.com>
என்னக் கொடுமை சார் இது?

VJagadeesh

unread,
Jul 10, 2012, 5:34:39 AM7/10/12
to panb...@googlegroups.com
its in SBI bank...

Shall we Plan for Bank Robbery....

Mangatha Part 2 starts.................

2012/7/10 Jaisankar Jaganathan <jaisa...@gmail.com>
கஜினி முகம்மதுவும் கோரி முகம்மதுவும் கொள்ளையடிச்சது என்ன ஆச்சு? எங்க போச்சு?

Raja sankar

unread,
Jul 10, 2012, 5:34:53 AM7/10/12
to panb...@googlegroups.com
இப்படி எல்லாம் இந்த இழையை காமெடியாக்குனாலும் வுட்டுடுவமா?

எப்படி எஸ்ஸானாலும் வளைப்போம்.

ராஜசங்கர்
(Rajasankar)



2012/7/10 ஐயப்பன் கிருஷ்ணன் <jee...@gmail.com>
ஒழிங்க என்பது பலரையும் குறிப்பதாக இருந்தாலும் என்னைத்தான் குறிக்கிறது   ஒருவரைக் குறிப்பதாகக் கருதாமல்  இருந்தால் அது தனிமனித தாக்குதலில் வராது. ஆனால் ஒழிங்க என்பது பலரையும்  குறித்தாலும் அது என்னைத்தான் குறிக்கிறது என்று ஒருவர் கருதிக் கொண்டு வந்தால் அப்போது அவர் பார்வையில் அது தனிமனித தாக்குதலாக மாறுகிறது.   ஒழிங்க என்பதை ஒருவர் தன்னை மரியாதையுடன் விளித்து திட்டுவதாகக் கருதும் போதும் அது தனி மனித மரியாதைத் தாக்குதல் என்ற வகையின் கீழ் வரும். இது போன்று சமயங்களில் ( மதம் சார்ந்த சமயம் அல்ல, நேரம் சார்ந்த சமயம் ) குழுமத்தை ஆரம்பித்தவர், தன் பத்து நகக் கண்களிலும் ஒரு கண்ணுக்கு  பத்து  ஊசி ஏற்றி அதன் மூலம்  வழியும் குருதியினால் தட்டச்சான் பலகை நனைய நனைய நீள் நெடிதான மிகப்பெரிய ஆறுதல் மடல் எழுத வேண்டும் என்பது சம்பிரதாயம்.

V Ramesh

unread,
Jul 10, 2012, 5:35:26 AM7/10/12
to panb...@googlegroups.com

எங்க தளபதியோட சாந்தமான முகம் பார்த்தாவது சண்டைய நிப்பாட்டுங்க..


ஜூலை இறுதியில் வெளியாகிறது துப்பாக்கி ட்ரைலர்

Tuesday 3rd of July 2012





digg Bookmark and Share

விஜயின் துப்பாக்கி பட ட்ரைலர் வெளியீட்டு விழா சில காரணங்களை முன்னிட்டு ஜூலை இறுதியில் வெளியாகும் என்று தெரிகிறது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் மற்றும் காஜல் அகர்வால் நடித்த துப்பாக்கி படத்தின் ட்ரைலர் விஜய் பிறந்த நாளான ஜூன் 22 அன்று வெளிவரும் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அன்று தான் சகுனி படம் ரிலீஸ் ஆனதால், துப்பாக்கி ட்ரைலர் ஜூலை முதல் வாரத்தில் வெளியாகும் என்று இயக்குனர் முருகதாஸ் தெரிவித்தார். முருகதாசின் இந்த அறிவிப்பால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தாலும் ஜூலை முதல் வாரத்தை ஆவலுடன் எதிர்பார்க்க ஆரம்பித்து விட்டனர். தற்பொழுது மீண்டும் ரசிகர்களை ஏமாற்றும் விதமாக துப்பாக்கி ட்ரைலர் ஜூலை இறுதியில் தான் வெளியாகும் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

விஜய் நடித்த துப்பாக்கி படத்தின் தலைப்பை தற்காலிகமாக தடை செய்யக்கோரி, கள்ளத்துப்பாக்கி என்ற படத்தின் தயாரிப்பாளர் முருகேசன் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனால் நீதிமன்றம் துப்பாக்கி படத்திற்கு இடைக்காலத் தடை விதித்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. எனவே துப்பாக்கி படத்தின் ட்ரைலரை வெளியிட முடியாத நிலையில் படக்குழுவினர் இருக்கின்றனர். அதே போன்று அறிவித்த தேதியான ஆகஸ்ட் 15 அன்று துப்பாக்கி வெளிவருவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Ahamed Zubair A

unread,
Jul 10, 2012, 5:42:25 AM7/10/12
to panb...@googlegroups.com
நான் அதத்தான் செய்றேன்...

:)

2012/7/10 Jaisankar Jaganathan <jaisa...@gmail.com>

Naresh Kumar

unread,
Jul 10, 2012, 5:44:18 AM7/10/12
to panb...@googlegroups.com
திடீர்னு படிக்கிறப்ப மோரும், த்ரிஷவும்னு படிச்சிட்டேன்.. கொஞ்சம் திக்குன்னு ஆயிடுச்சி!

2012/7/10 Ahamed Zubair A <ahamed...@gmail.com>
நான் அதத்தான் செய்றேன்...

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
இணைய இதழ் : http://www.panbudan.com



--
நரேஷ்
www.nareshin.wordpress.com

Asif Meeran AJ

unread,
Jul 10, 2012, 5:46:34 AM7/10/12
to panb...@googlegroups.com
ஒழிங்க என்பது பலரையும் குறிப்பதாக இருந்தாலும் என்னைத்தான் குறிக்கிறது   ஒருவரைக் குறிப்பதாகக் கருதாமல்  இருந்தால் அது தனிமனித தாக்குதலில் வராது. ஆனால் ஒழிங்க என்பது பலரையும்  குறித்தாலும் அது என்னைத்தான் குறிக்கிறது என்று ஒருவர் கருதிக் கொண்டு வந்தால் அப்போது அவர் பார்வையில் அது தனிமனித தாக்குதலாக மாறுகிறது.   ஒழிங்க என்பதை ஒருவர் தன்னை மரியாதையுடன் விளித்து திட்டுவதாகக் கருதும் போதும் அது தனி மனித மரியாதைத் தாக்குதல் என்ற வகையின் கீழ் வரும். இது போன்று சமயங்களில் ( மதம் சார்ந்த சமயம் அல்ல, நேரம் சார்ந்த சமயம் ) குழுமத்தை ஆரம்பித்தவர், தன் பத்து நகக் கண்களிலும் ஒரு கண்ணுக்கு  பத்து  ஊசி ஏற்றி அதன் மூலம்  வழியும் குருதியினால் தட்டச்சான் பலகை நனைய நனைய நீள் நெடிதான மிகப்பெரிய ஆறுதல் மடல் எழுத வேண்டும் என்பது சம்பிரதாயம்.

இந்த எழவுக்கு ஒழிங்கன்னு என்னை நேரடியாவே திட்டியிருக்கலாம் :-)

ஸ் பெ

unread,
Jul 10, 2012, 5:46:30 AM7/10/12
to panb...@googlegroups.com
மச்சி...
நீ கொள்ள அடிக்க கிளம்பும்ப என்னையும் பிக்கப் பண்ணிக்கோ... இங்க அந்த காச கொண்டு வந்து ஆஅகண்ட பாரத்த கட்டி எழுப்புவோம் :))

2012/7/10 Ahamed Zubair A <ahamed...@gmail.com>
நான் அதத்தான் செய்றேன்...

:)



 

இணைய இதழ் : http://www.panbudan.com

Asif Meeran AJ

unread,
Jul 10, 2012, 5:47:13 AM7/10/12
to panb...@googlegroups.com
இவரு எல்லாத்தையும் பாத்துக்கிட்டுத்தான் இருக்காரா இங்க !!!!!!!!!!!!!!!

பல நேரங்கள்ல நம்மாள பார்க்க மட்டும்தாங்க முடியும்
நான் கா க விசயம் பத்திப் பேசலீங்க :-)

ஐயப்பன் கிருஷ்ணன்

unread,
Jul 10, 2012, 5:49:03 AM7/10/12
to panb...@googlegroups.com
சி.கு லேக்கியம் மாதிரி, காக லேக்கியம் ஒண்ணு ஆரம்பிச்சு விக்கலாம் அண்ணாச்சி :)) " பிச்சிக்கிட்டு" போகும்.. வியாபாரமும் கூடத்தான்.


Iyappan Krishnan

http://www.flickr.com/iyappan
http://photography-in-tamil.blogspot.com
http://kaladi.blogspot.com
*<>*aham brahmasmi *<>*
*>*<*
Dont argue with ppl who says "World is flat" but advice them not to reach the edge of the world
*>*<*
**




2012/7/10 Asif Meeran AJ <asifm...@gmail.com>
இவரு எல்லாத்தையும் பாத்துக்கிட்டுத்தான் இருக்காரா இங்க !!!!!!!!!!!!!!!

பல நேரங்கள்ல நம்மாள பார்க்க மட்டும்தாங்க முடியும்
நான் கா க விசயம் பத்திப் பேசலீங்க :-)

--

Jaisankar Jaganathan

unread,
Jul 10, 2012, 5:49:21 AM7/10/12
to panb...@googlegroups.com
கண்டிப்பா. நானும் கொள்ளையடிக்க ரெடி. ஆனா அந்த நாட்டுல சுட்டுடுவாங்களே

Raja sankar

unread,
Jul 10, 2012, 5:49:24 AM7/10/12
to panb...@googlegroups.com
வேற யாராச்சுன்னாம் வரும். இங்க சொன்னது மாடு ஓட்டுனர் ஆச்சே அதனால் வராது.

மாடு ஓட்டுனரா இருந்தா காவி வேட்டி காவித்துண்டுன்ன்லாம் பேச பர்மிசன் உண்டே.

ராஜசங்கர்
(Rajasankar)



2012/7/10 Asif Meeran AJ <asifm...@gmail.com>

Ahamed Zubair A

unread,
Jul 10, 2012, 5:50:27 AM7/10/12
to panb...@googlegroups.com
அந்த நாட்டுல பணி செய்து நான் அனுப்பற சம்பளம் இந்த ஊரு செலவாணி தானே... அப்படின்னா அது இந்த ஊரைக் கொள்ளையடிக்கிறது தானே?? ;)

2012/7/10 Jaisankar Jaganathan <jaisa...@gmail.com>
கண்டிப்பா. நானும் கொள்ளையடிக்க ரெடி. ஆனா அந்த நாட்டுல சுட்டுடுவாங்களே

Ahamed Zubair A

unread,
Jul 10, 2012, 5:51:01 AM7/10/12
to panb...@googlegroups.com
நீரெல்லாம் குழுமத்தை கலைச்சிட்டு பஞ்சுமிட்டாய் விக்கப் போகலாம் :))

2012/7/10 Asif Meeran AJ <asifm...@gmail.com>
It is loading more messages.
0 new messages