AyyAnar KaviThaigaL : KadhaL

77 views
Skip to first unread message

அய்யனார்

unread,
Jul 28, 2008, 12:09:54 AM7/28/08
to panb...@googlegroups.com

சொல்லிட்டா போதுமா என்கிறாள் ராஜி
சொல்லப்படாதவைகளின் உன்னதமும்
சொல்லித் திரிபவைகளின் நம்பகத் தன்மை குறித்தும்
போதிய அனுபவங்கள் இருக்கிறதென்றாலும்
சிலவற்றை சொல்லாமல் விடுவது
மழை மாலையில் முத்தங்களை தவறவிடுவதற்கு ஒப்பானது

நண்பன்

unread,
Jul 28, 2008, 12:38:56 AM7/28/08
to panb...@googlegroups.com
அனுபவங்கள் - இருக்கிறது?
 
பலமுறை வரும் காதல்.....?
 
சொல்லி விட்டு, முத்தங்களைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

 
நண்பன்
----------------
உண்மையென்பது நிபந்தனையற்ற கருத்துகளின் தொகுப்பே.

http://nanbanshaji.blogspot.com/
http://littleblossoms.blogspot.com/
http://alternatemovies.blogspot.com/

அய்யனார்

unread,
Jul 28, 2008, 1:00:30 AM7/28/08
to panb...@googlegroups.com
மிகுந்த பாதுகாப்புணர்வுகளோடு
நீ உதிர்க்கும்
ஒவ்வொரு சொல்லும்
பதுங்குவதற்கு குழிகளற்ற
பசுஞ்சமவெளியின்
பிரம்மாண்டம் கண்டு மிரளும்
முயல்குட்டியையே நினைவுபடுத்துகின்றது.
முயல் மொழியறிந்தோர்
யாராவது சொல்லுங்களேன்
பசுஞ்சமவெளிகளில்
பயங்களில்லையென..

jmms

unread,
Jul 28, 2008, 1:07:12 AM7/28/08
to panb...@googlegroups.com
On 7/28/08, அய்யனார் <ayya...@gmail.com> wrote:
ஹஹ. நல்லாருக்கு, என் பார்வையில்..

நீ பிறரின் குணாதிசயங்களைக் கணிக்கத் துவங்கினால் அவர் பால் அன்பு செலுத்த நேரம் இருக்காது.-- அன்னை தெரசா:
http://punnagaithesam.blogspot.com/
=============================

Asif Meeran AJ

unread,
Jul 28, 2008, 3:35:49 AM7/28/08
to panb...@googlegroups.com
என்னய்யா ஆச்சு?
மூணு நாளா எழுந்திருக்க முடியாம ஜூரம் அடிச்சதுல மக்களுக்குப் புரியுற
மாத்ரி கவிதை எழுத ஆரம்பிச்சுட்ட? இதெல்லாம் நல்லாவா இருக்கு?

திரும்பவும் அடர்கானகத்துக்குப் போய் புலிவால் கவிதையை எழுதத் துவங்குய்யா :-)

2008 ஜூலை 28 09:00 அன்று, அய்யனார் <ayya...@gmail.com> எழுதியது:

jmms

unread,
Jul 28, 2008, 3:43:59 AM7/28/08
to panb...@googlegroups.com
On 7/28/08, Asif Meeran AJ <asifm...@gmail.com> wrote:
என்னய்யா ஆச்சு?
மூணு நாளா எழுந்திருக்க முடியாம ஜூரம் அடிச்சதுல மக்களுக்குப் புரியுற
மாத்ரி கவிதை எழுத ஆரம்பிச்சுட்ட? இதெல்லாம் நல்லாவா இருக்கு?

திரும்பவும் அடர்கானகத்துக்குப் போய் புலிவால் கவிதையை எழுதத் துவங்குய்யா :-)
 
 
அதே பயம்தான் எனக்கும்.. எனக்குகூட புரியுதே கவிதைலாம்னு சந்தேகம் வந்துடுச்சு... ரொம்ப அறிவாளி ஆயிட்டேனோன்னு...
 
( பயம் வேற .. ஒரு வேளை அப்படி கிப்படி ஆயி, நானும் எழுத ஆரம்பிச்சா  என்னாகும்.. ??? )

2008 ஜூலை 28 09:00 அன்று, அய்யனார் <ayya...@gmail.com> எழுதியது:
மிகுந்த பாதுகாப்புணர்வுகளோடு
நீ உதிர்க்கும்
ஒவ்வொரு சொல்லும்
பதுங்குவதற்கு குழிகளற்ற
பசுஞ்சமவெளியின்
பிரம்மாண்டம் கண்டு மிரளும்
முயல்குட்டியையே நினைவுபடுத்துகின்றது.
முயல் மொழியறிந்தோர்
யாராவது சொல்லுங்களேன்
பசுஞ்சமவெளிகளில்
பயங்களில்லையென..


 

 

Gnaniyar

unread,
Jul 28, 2008, 3:48:45 AM7/28/08
to panb...@googlegroups.com


2008/7/28 jmms <jmms...@gmail.com>



On 7/28/08, Asif Meeran AJ <asifm...@gmail.com> wrote:
என்னய்யா ஆச்சு?
மூணு நாளா எழுந்திருக்க முடியாம ஜூரம் அடிச்சதுல மக்களுக்குப் புரியுற
மாத்ரி கவிதை எழுத ஆரம்பிச்சுட்ட? இதெல்லாம் நல்லாவா இருக்கு?

திரும்பவும் அடர்கானகத்துக்குப் போய் புலிவால் கவிதையை எழுதத் துவங்குய்யா :-)
 
 
அதே பயம்தான் எனக்கும்.. எனக்குகூட புரியுதே கவிதைலாம்னு சந்தேகம் வந்துடுச்சு... ரொம்ப அறிவாளி ஆயிட்டேனோன்னு...

வாசிப்பவர்களுக்கு புரியலைனா உணர்வு நிலை கவிதை
எழுதுறவனுக்கும் புரியலைன்னா உயர்வுநிலை கவிதையாம்..

அப்படின்னா இது எந்த வகை அய்யனார்?  :)
 
( பயம் வேற .. ஒரு வேளை அப்படி கிப்படி ஆயி, நானும் எழுத ஆரம்பிச்சா  என்னாகும்.. ??? )

2008 ஜூலை 28 09:00 அன்று, அய்யனார் <ayya...@gmail.com> எழுதியது:
மிகுந்த பாதுகாப்புணர்வுகளோடு
நீ உதிர்க்கும்
ஒவ்வொரு சொல்லும்
பதுங்குவதற்கு குழிகளற்ற
பசுஞ்சமவெளியின்
பிரம்மாண்டம் கண்டு மிரளும்
முயல்குட்டியையே நினைவுபடுத்துகின்றது.
முயல் மொழியறிந்தோர்
யாராவது சொல்லுங்களேன்
பசுஞ்சமவெளிகளில்
பயங்களில்லையென..


 

 

நீ பிறரின் குணாதிசயங்களைக் கணிக்கத் துவங்கினால் அவர் பால் அன்பு செலுத்த நேரம் இருக்காது.-- அன்னை தெரசா:
http://punnagaithesam.blogspot.com/
=============================




--
Warm Regards,

K.Gnaniyar Zubair,
Software Developer,
TransIT mPower Labs (P) Ltd,
Bangalore

www.nilavunanban.blogspot.com
www.vithaigal.blogspot.com
www.lifebyliferay.blogspot.com

அய்யனார்

unread,
Jul 28, 2008, 3:51:26 AM7/28/08
to panb...@googlegroups.com
அண்ணாச்சி
100 காதல் கவுஜ எழுதலாம்னு இருக்கேன்..கவிஜ எழுத தேவையே படாத விசயம் மூளை.... காதல் கவுஜ எழுதனும்னா இன்னும் சந்தோசம்.அதுக்கு எதுவுமே தேவை கெடயாது..அதுனால இந்த ப்ராஜக்ட முடியும்வர நான் ஏற்கனவே கெளப்பியிருந்த பீதியலாம் மறந்திடுங்க
 

அய்யனார்

unread,
Jul 28, 2008, 3:56:49 AM7/28/08
to panb...@googlegroups.com

மக்கள்ஸ்

இது எது மாதிரியான கவிதையும் இல்ல..கவிதை இல்லனா கவுஜை எப்படி வேணா வச்சிகிடுங்க..நுட்பம், படிமம், உள்குத்து, வெளிகுத்து, வாசகன், படைப்பு, படைப்பாளி இப்படி எந்த சிக்கலுமில்லாம நேரடியா பேசும் எழுத்து அவ்ளோதான்... முடிஞ்ச வரை பூச்சு, மிகை, பம்மாத்து, கிளிட்சே, இவைகளை தவிர்க்க பார்க்கிறேன்

jmms

unread,
Jul 28, 2008, 4:14:19 AM7/28/08
to panb...@googlegroups.com
On 7/28/08, அய்யனார் <ayya...@gmail.com> wrote:

மக்கள்ஸ்

இது எது மாதிரியான கவிதையும் இல்ல..கவிதை இல்லனா கவுஜை எப்படி வேணா வச்சிகிடுங்க..நுட்பம், படிமம், உள்குத்து, வெளிகுத்து, வாசகன், படைப்பு, படைப்பாளி இப்படி எந்த சிக்கலுமில்லாம நேரடியா பேசும் எழுத்து அவ்ளோதான்... முடிஞ்ச வரை பூச்சு, மிகை, பம்மாத்து, கிளிட்சே, இவைகளை தவிர்க்க பார்க்கிறேன்

 
இந்த டமில் வார்த்தைக்கு டிக்ஷனரி எங்கே கிடைக்குமோ?..:-)

அய்யனார்

unread,
Jul 28, 2008, 6:28:15 AM7/28/08
to panb...@googlegroups.com
உன் பேச்சுக்கு
பூனைக்குட்டிகளின் முகங்களை
மனதில் தருவிக்கிறேன்
அவை உன் பேச்சின் மீது
இன்னும் வாஞ்சையைத் தூண்டுகின்றன
உன் கோபம் எரிச்சல்
மகிழ்வு சிரிப்பு
கிண்டல் அழுகை
என உணர்வுகளுக்கேற்றார்போல்
பூனைக்குட்டிகளின் முகங்கள்
வந்து வந்து போகின்றன
சொல்
நீயொரு பூனைக்குட்டியா?

Gnaniyar

unread,
Jul 28, 2008, 6:33:10 AM7/28/08
to panb...@googlegroups.com


2008/7/28 அய்யனார் <ayya...@gmail.com>

நல்லாயிருக்கு அய்யனார்... அழகிய கற்பனை

நல்லவேளை பூனைக்குட்டி ஞாபகம் வந்தது உங்களுக்கு

நிறையபேருக்கு புலிக்குட்டிதான் ஞாபகம் வருது  :)

Asif Meeran AJ

unread,
Jul 28, 2008, 7:06:20 AM7/28/08
to panb...@googlegroups.com
இதைத்தான் புலி பூனையாகிறதென்று சொல்வார்கள் போல :-)
புல்லத் தின்னாம நல்லாஇருந்தா சரிடே!!

அய்யனார்

unread,
Jul 28, 2008, 7:16:39 AM7/28/08
to panb...@googlegroups.com
இந்தக் கோடையில் வேண்டாம்
சாயங்கால கசகசப்புகளும்
அனலும்
இந்நாட்டில் மிக அதிகம்
நீளமான இறக்கைகள் கொண்ட
வெள்ளை நிறப் பறவைகள் வரத்துவங்கும்
குளிர் கால மாலையில்
சந்திக்கலாம்.
ஒரு தேநீரும்
சில மணிநேரங்களும் போதும்
ஒருமுறையாவது பார்த்துவிட வேண்டும்
கருணையின் கண்களை

rvc

unread,
Jul 28, 2008, 7:25:34 AM7/28/08
to பண்புடன்
நீங்க என்னதான் லைட்டா எழுதணும்னு நெனச்சாலும் உள்ளிருக்கும் புலி
விடமாட்டேங்குது போலயே? :)

Asif Meeran AJ

unread,
Jul 28, 2008, 7:34:23 AM7/28/08
to panb...@googlegroups.com
அதுவும் அடர்கானகத்துப் புலி :-)
ஏனயா புலி? சூடு காலம்ன்னா கருணையான கண்களைப் பார்க்க முடியாதா?
குளிர் காலம்ன்னா நீங்க ஏன் கருணையைத் தேடுறீங்கன்னு எங்களுக்குத் தெரியாதாக்கும்?

ஆனாலும்.. சும்மா வெயிலுக்கு இதமாத்தான்யா இருக்கு கவிதை

அய்யனார்

unread,
Jul 28, 2008, 7:37:52 AM7/28/08
to panb...@googlegroups.com
சேகர்..புலியையும் போர்ஹேவையும் நான் தூக்கி தூரப் போட்டு ரொம்ப
நாளாச்சி..நண்பர்கள்தான் இன்னும் புலியை விடாம
வச்சிட்டிருக்காங்க...மத்தபடி நான் புலிக்கவிஞன் இல்ல :)

அய்யனார்

unread,
Jul 28, 2008, 7:53:31 AM7/28/08
to panb...@googlegroups.com
நீ வராத நாட்களின் மீது
நமக்கான 'இது'
மிக அழுத்தமான தடயங்களை
பதித்துச் செல்கிறது...

வந்த நாட்களில்
நாம் தவறவிட்டவைகளை
இந்த நாட்கள்
மாயக்கண்ணாடியின் லாவகத்தோடு
கண்முன் கொண்டுவருகிறது.
மின்னி மறையும் ஒவ்வொன்றும்
சொல்லிப்போகிறது நமக்கான
இதை

மேலும்
நமக்கான இதில்
மெளனங்களே மிகவும் வசதியானது

Kathir

unread,
Jul 28, 2008, 7:54:53 AM7/28/08
to panb...@googlegroups.com
எத?

2008/7/28 அய்யனார் <ayya...@gmail.com>
நீ வராத நாட்களின் மீது



--
kathir

அய்யனார்

unread,
Jul 28, 2008, 7:59:28 AM7/28/08
to panb...@googlegroups.com
அதாம்பா :))

Kathir

unread,
Jul 28, 2008, 8:00:17 AM7/28/08
to panb...@googlegroups.com
எதாம்பா.................................?

2008/7/28 அய்யனார் <ayya...@gmail.com>
அதாம்பா :))





--
kathir

அய்யனார்

unread,
Jul 28, 2008, 8:03:07 AM7/28/08
to panb...@googlegroups.com
அடக் கெரகமே சில வெசயங்கள சொல்லாம வுட்டாதான்யா அழகு..எது எது னு
அண்ணாச்சி இவனலாம் தட்டி கேட்க ஆளே இல்லையா
:@@

Asif Meeran AJ

unread,
Jul 28, 2008, 8:03:42 AM7/28/08
to panb...@googlegroups.com
அதேதாம்பான்னா எதேதாம்பான்னு  கேட்டா
அந்த அதேதாம்பாவை எப்படி இதேதாம்பானு சரியா சொல்றது?


எதாம்பா.................................?


அதாம்பா :))

அய்யனார்

unread,
Jul 28, 2008, 8:10:13 AM7/28/08
to panb...@googlegroups.com
நீயற்ற கணங்களில் பெருக்கெடுக்கும்
இதை வைத்துக்கொண்டு என்ன செய்ய?
நீயிருக்கும் கணங்களில்
சொல்ல முடியாதென்பதால்
இப்போதாவது சொல்லிவிடவா?..

வேண்டாம்..

சொல்லப்படாதவைகள்
இந்த பயணங்களை
கொஞ்சம் நீட்டிக்கச் செய்யலாம்
அறியத் தராதைவைகளை
பறிமாரிக்கொள்ளாதவைகளை
அறிய
துணிய
விழைய
சிறிது காலம் எடுக்கலாம்
அச்சிறு கால நீட்டிப்புகளுக்குள்
வாழ்ந்துவிட்டுப்போகட்டும் நமக்கான
'இது'

அய்யனார்

unread,
Jul 28, 2008, 8:22:49 AM7/28/08
to panb...@googlegroups.com
கிளைகளற்ற நதியொன்றினுக்கான
காத்திருப்புகளென்கிறேன்
நதியென்பதே பல ஆறுகளின்
சங்கமம்தானென்கிறாய்
அதனாலென்ன
பல நூற்றாண்டுகளாய்
மணலோடிய பாலை இது
தேவை நதிகள் மட்டுமே

அய்யனார்

unread,
Jul 28, 2008, 8:31:41 AM7/28/08
to panb...@googlegroups.com
உனது வழமைகளை மாற்றிக் கொள்ளதே
அளவான புன்னகை
நறுக் பேச்சு
தடம் விலகலில் வெளியேறும் லாவகம்
என உனக்கான பிம்பங்களை
அப்படியே வைத்துக்கொள்
தாங்கமுடியவில்லை
விழிகள் விரியச் சிரிக்கும்
எனக்கான அப்பெரும் புன்னகையை

Kathir

unread,
Jul 28, 2008, 8:34:28 AM7/28/08
to panb...@googlegroups.com
போதும் நிப்பாட்டு....

2008/7/28 அய்யனார் <ayya...@gmail.com>
உனது வழமைகளை மாற்றிக் கொள்ளதே



--
kathir

அய்யனார்

unread,
Jul 28, 2008, 8:36:47 AM7/28/08
to panb...@googlegroups.com
வந்துட்டே இருக்கே என்ன செய்ய :D

Asif Meeran AJ

unread,
Jul 28, 2008, 8:45:10 AM7/28/08
to panb...@googlegroups.com
அடகக்வே முடியாம வர்றதுக்கு இது என்ன ஊச்சாவா?
வெறும் கவுஜைதானலே சவத்ஹ்து மூதி?

கொஞ்சம் நிப்பாட்டுனாத்தான் என்னவாம்?
பாவம் பச்சப்புள்ள கதிரு பயப்படுதான்லா.

அவன் எழுதுறதைப் படிச்சு இப்படித்தான எல்லாரும் பயப்படுதாவன்னு
இப்பவாவது அந்த சவதது மூதிக்குப் புரிஞ்சா சரி

Asif Meeran AJ

unread,
Jul 28, 2008, 9:16:17 AM7/28/08
to panb...@googlegroups.com
நீ வந்த நாட்களில்
பூனைக்குட்டியின் ரோமங்கள் உதிர்ந்த
அது
த்டயம் பதிக்கிறது

பசித்த புலியின்
வயிறு போல
பேரிரைச்சலாய் வந்து செல்கிறது
இச்சை தூண்டும் உன் நினைவு

வெயில்
கசகசத்தால்தான் என்ன
கசந்தா போய் விடும்?
குளிர்காலம் வருவதற்குள்ளாவது
கருணைப்பார்வைக்காக
உன் குருட்டு விழியை
அறுவை சிகிச்சை செய்து தொலை


2008 ஜூலை 28 15:54 அன்று, Kathir <flash...@gmail.com> எழுதியது:

ஒன்றே [நன்றே] சொல்

unread,
Jul 28, 2008, 10:52:02 AM7/28/08
to panb...@googlegroups.com

அனைத்துக் கவிதைகளும் மிக அருமையாக இருக்கின்றன;

அறுவைசிகிச்சை செய்யச்செய்து...
சோடாபுட்டி கண்ணாடி அணியச் செய்திடுவோம்

நீங்க வீணா டென்ஷனாகாதீங்க அண்ணாச்சி!
சொன்னா கேட்டுவிடும் அது;

"சவத்து மூதி" நம்ம ஏரியா வழக்குச் சொல் போல் இருக்கிறதே...



2008/7/28, Asif Meeran AJ <asifm...@gmail.com>:

நண்பன்

unread,
Jul 28, 2008, 4:27:29 PM7/28/08
to panb...@googlegroups.com
அய்யனார்,
 
மனம் மிகவும் மென்மையாக இருக்கிறது போல் உணர்கிறீர்களா?
 
மீண்டும் ஒரு முறை காதலித்துப் பார்க்கச் செய்துவிடும் போலிருக்கிறதே!!!!
 


 

jmms

unread,
Jul 28, 2008, 10:16:31 PM7/28/08
to panb...@googlegroups.com
On 7/28/08, அய்யனார் <ayya...@gmail.com> wrote:
ஹஹஹ.. எப்டி இப்டிலாம்??? :-))

jmms

unread,
Jul 28, 2008, 10:17:07 PM7/28/08
to panb...@googlegroups.com
On 7/28/08, Asif Meeran AJ <asifm...@gmail.com> wrote:
அடகக்வே முடியாம வர்றதுக்கு இது என்ன ஊச்சாவா?
வெறும் கவுஜைதானலே சவத்ஹ்து மூதி?

கொஞ்சம் நிப்பாட்டுனாத்தான் என்னவாம்?
பாவம் பச்சப்புள்ள கதிரு பயப்படுதான்லா.

அவன் எழுதுறதைப் படிச்சு இப்படித்தான எல்லாரும் பயப்படுதாவன்னு
இப்பவாவது அந்த சவதது மூதிக்குப் புரிஞ்சா சரி
 
 
ஹஹஹ.. ஹையா  ...எங்கூரு பேச்ச்சு..:-)))

வந்துட்டே இருக்கே என்ன செய்ய :D

jmms

unread,
Jul 28, 2008, 10:18:22 PM7/28/08
to panb...@googlegroups.com
On 7/28/08, அய்யனார் <ayya...@gmail.com> wrote:
யாருங்க உங்க மனைவியா... இப்பத்தானே உங்களுக்கு கல்யாணம் ஆச்சு?

jmms

unread,
Jul 28, 2008, 10:20:42 PM7/28/08