இன்னும் பல பாடல்கள் இப்படி இருக்குமே!
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
ஐங்கரன் என்பவர் விநாயகர். அவருக்கு எவ்வாறு ஆறுதலை என்ற சந்தேகம் பயணிகளுக்கு வரலாம். இங்கு தான் புலவர் அவருடைய சொல் நயத்தை கையாண்டுள்ளார். இங்கு அது ஆறுதலை இல்லை மாறுதலை. அதாவது விநாயகருக்கு மனிதத் தலை இல்லாமல் மாறாக யானையின் தலை இருப்பதை மாறுதலை (மாற்றுத் தலை) என்று கூறியுள்ளார்.
(சங்கைப் பிடித்தோர் - பாற்கடலில் வாசுகிப் பாம்பு கக்கிய விஷத்தை சிவபெருமான் உண்ணும் பொது உமையாள் அவர் கழுத்தில் உள்ள சங்கைப் பிடித்தார். அப்போது அந்த விஷம் கழுத்தில் பரவியது. கழுத்தில் பரவிய விஷத்தை(சங்கைப் பிடித்ததுவிஷம்) கக்கிய வாசுகி பாம்பின் தலைவன் ஆதிசேஷன். அவர் திருமாலின்அவதாரம். அகவே திருமாலுக்கு பாம்பின் தலை இருப்பதால் அவருக்கும்மாறுதலை(மாற்றுத் தலை) என்றும் கூறலாம்.)
பித்தா - பித்தன் என்பது சிவனின் பெயர். அதாவது சிவனின் பாதத்தைசரணடைந்தவர்க்கு அவர்கள் அடையும் ஆறுதலைப் பார் என்று வியந்து கூறுவது போல் பாடலை சொல் நயத்துடன் எழுதியுள்ளார்.
பயணிகளுக்குப் பதிவு பிடித்திருந்தால் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்யவும்.
ஒன்றானவன் உருவில் இரண்டானவன் ..
ஆறு மனமே ஆறு
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
ஒன்னும் ஒன்னும் ரெண்டு தானே
இது நான் புடிச்ச செண்டு தானே
- இந்தப் பாடலும் அந்த அலங்காரத்தில் வருமா?>>>> உதை அலங்காரத்ல வரும் கோகுல்:)
--Gokul Kumaran
Twitter: @gokuldubai
Sent from Web Gmail
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
ஓ சமுத்ராவா? என் நண்பராச்சே!
அவர் அறியாது அவருக்கு ஒரு தீவிர ரசிகர் பண்புடனில் இருக்கிறார்.(நான்தான்).
---
Sent via Epic Browser
2 பேரு.
நானும் ஒன்னுவிடாம படிக்கிறேன்.
:-))
ஐயப்பன் சீஸன்ல ஐயப்பன் பாடலையே ரிஜெக்ட் பண்ணும் கந்தவேலுக்கு, அவரே கூகுளில் “Why this மலைவெறி மலைவெறி” பாடலை தேடி எடுத்து இங்கேயே அட்டாச் பண்ணி, அதைக் கேட்கவும் செய்யுமாறு பரிந்துரைக்கிறேன்.
அப்புறம் நான் இந்த பாடல் எடுத்துப் போட்டேன்னா...ஒன்னாம் படி எடுத்து ஒசந்த பூவா ஒர ஒரமாபத்திரக்காளியாம் கருப்பசாமியாம்பெத்தவர் தேவியாம் வல்லவர் சாமியாம்முன்னோரையன பேச்சியத்தல மாரியம்மலசித்திர கோபுரம் கட்டவே
மைப்பாலங்காரம் தான் நமக்கு கிடைக்கும் தேவையா.....???:-))))))