ஒரு குறும்படத்திற்கு மொக்கையான காமெடி காதல் கவிதைகள் தேவை. நீங்க படிச்சதோ, எழுதினதோ இங்கே பகிரவும். நன்றி. அல்ரெடி சில கவிதைகளை எடுத்து கொடுத்திருக்கேன் :)(நோ நோ யாரும் ரீவைண்டிங் செய்து பழைய இழைகளை பார்க்கவேண்டாம்)
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
கனிகளிலே அவள் வேப்பங்க்கனி
அன்போடு
மோரு
”சதையும் செங்குருதியும் எலும்பும் இவ்வுயிரும்
படைத்தவன் பொற்பாதம் பணிந்தேன்.....”
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
என்ன கோகுலுயாராவது சாத்திப்புட்டாங்களா?
--
அண்ணலும் நோக்கினான்
அவனை எதும் சொல்ல முடியாது..
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
நானும் சிரிச்சிக்கறேன்.
:)))))))))
ரெண்டு பேருக்கு நடுல கலகம் மூட்டிவிட்டா எவ்வளவு இதமா இருக்கு. :)
நானும் சிரிச்சிக்கறேன்.
:)))))))))ரெண்டு பேருக்கு நடுல கலகம் மூட்டிவிட்டா எவ்வளவு இதமா இருக்கு. :)
ஆனா நாம எதிர்பாத்த அளவுக்கு பொங்கல. ஐயப்பன் அங்கிள் அஹிம்சைக்கு மாறிட்டாரு. மோரு அங்கிளா இருந்திருந்தா சுபைர் அங்கிளை பிரிச்சி மேஞ்சிருப்பாரு.
ஆனா நாம எதிர்பாத்த அளவுக்கு பொங்கல. ஐயப்பன் அங்கிள் அஹிம்சைக்கு மாறிட்டாரு. மோரு அங்கிளா இருந்திருந்தா சுபைர் அங்கிளை பிரிச்சி மேஞ்சிருப்பாரு.
சிக்க வெச்சிடலாம்.