வானத்தின் சொத்து | சிறுகதை

7 views
Skip to first unread message

இ.பு. ஞானப்பிரகாசன்

unread,
Oct 11, 2025, 10:54:09 AM10/11/25
to பண்புடன்
vaanathin sothu-image-freepik.png
கையிலிருந்த விண்மீனை மறுபடியும் பார்த்தேன். ஆறு கரங்களோடு ஒளிப்பிழம்பாய்த் தகதகத்தது! அதன் மேலே ஒட்டியிருந்த மண்ணைத் துடைத்து ஊதினேன். பளிச்சென இரு விழிகள் திறந்தன. மிரண்டு போனேன்! அக்கம் பக்கம் பார்த்தேன். யாருமில்லை. சட்டைப்பையில் போட்டுக் கொண்டு, திரும்பி வீடு நோக்கி நடந்தேன்; ஒரு முடிவோடு. நுழைவாயில் இரும்புக்கதவை ஓசைப்படாமல் திறந்தேன். வீட்டுக்குள்ளே போன பின்... - முழுக்கப் படிக்க இங்கு சொடுக்குங்கள்!
Reply all
Reply to author
Forward
0 new messages