குடும்ப சந்தோஷத்துக்கு பெண் வேலைக்கு போகணுமா?..

392 views
Skip to first unread message

jmms

unread,
Jun 17, 2008, 2:24:06 AM6/17/08
to

இது ஒரு விவாதத்திற்கான தலைப்பு..
 
 
முன்பெல்லாம் பெண்கள் வீட்டிலிருந்துகொண்டு அருமையாக பிள்ளைவளர்த்து, கணவன் மற்றும் உறவுகளை கவனிக்க முடிந்தது,..
 
 
இப்போது, வேலைக்கும் போய் வீட்டையும் பராமரித்து, அதிக உடல் மற்றும் மனச்சுமை. எல்லோருக்கும்
 
1. இது தேவையா?.
 
2. எந்த விதத்தில் மாற்றம் வரலாம்?. வரணும்?.
 
3. பாதிப்புகள் என்னென்ன?..
 
4. குழந்தைகளுக்கு , உறவுகளுக்கு என்ன லாபம்?.
 
5. நாட்டின் முன்னேற்றம் பாதிக்குமா? எவ்வளவு?
 
6. வீட்டில் பிரச்சனைகள் குறையுமா?.
 
7. ஆண்களுக்கு அதிக அளவு வேலைவாய்ப்பு கிடைக்குமா?..
 
8. நீங்கள் உங்கள் மனைவி வேலைக்குப்போவதை விரும்புகின்றீர்களா?..(வருங்காலத்திலும்) இல்லையா?.. ஏன்?.
 
 
வாருங்கள் அலசலாம்...
 

--
  சாந்தி.  
த.த.ம (தங்கத் தமிழ் மகள் சங்கம்.)
இந்த உலகில் நாம் நம் கண் முன்னால் காணும் ஒவ்வொருவரையும் நேசிக்க இயலவில்லை என்றால் கண்ணுக்குத் தென்படாத கடவுளிடம் எவ்வாறு அன்பை செலுத்த இயலும். Jesus Christ / The Holy Bible
நீ பிறரின் குணாதிசயங்களைக் கணிக்கத் துவங்கினால் அவர் பால் அன்பு செலுத்த நேரம் இருக்காது.-- அன்னை தெரசா:
http://punnagaithesam.blogspot.com/
=============================

N Suresh, Chennai

unread,
Jun 17, 2008, 2:29:50 AM6/17/08
to panb...@googlegroups.com
அன்பினிய தங்கை சாந்தி,
 
நல்ல தலைப்பில் இந்த இழையை ஆரம்பித்திருக்கிறீர்கள்.
 
 என் இனிய வாழ்த்துக்கள்
 
அன்புடன் என் சுரேஷ்

 

jmms

unread,
Jun 17, 2008, 2:38:24 AM6/17/08
to panb...@googlegroups.com
On 6/17/08, N Suresh, Chennai <nsuresh...@gmail.com> wrote:
அன்பினிய தங்கை சாந்தி,
 
நல்ல தலைப்பில் இந்த இழையை ஆரம்பித்திருக்கிறீர்கள்.
 
 என் இனிய வாழ்த்துக்கள்
 
 
நன்றி அண்ணா. உங்க கருத்து என்னவோ?.

Tthamizth Tthenee

unread,
Jun 17, 2008, 2:48:00 AM6/17/08
to panb...@googlegroups.com
கூழுக்கும் அசை மீசைக்கும் ஆசை
என்றொரு பழமொழி உண்டு
 
அது போல பெண்கள் வேலைக்குப் போவதும்
குழந்தைகள் வளர்ப்பும் , ஆண்களுக்கு அதிக வேலை கிடைப்பதும்
 
அனால் தற்கால சூழ்நிலையில் பெண்கள் வேலைக்கு போவதை நிருத்தமுடியாது
வருமானம் பாதிக்கும்
காலத்தின் சூழலுக்கு ஏற்ப நம்மை மாற்றிக் கொள்வதுதான் புத்திசாலித்தனம்
அதற்காக சிலவற்றை இழந்துதான் ஆகவேண்டும்
 
மாற்றங்கள் மாற்ற முடியாதது
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 
 
2008/6/17 jmms <jmms...@gmail.com>:

ஸ்ரீ

unread,
Jun 17, 2008, 2:52:56 AM6/17/08
to panb...@googlegroups.com
பெண்களைப் பொருத்தது வேலைக்குப் போவதும் போகாததும். இதில் ஆண்கள் தலையிடக்கூடாது என்பதே என் கருத்து. தானாக விரும்பி வேலைக்குப் போகும் எந்தப் பெண்ணும் அதை பாரமாக நினைக்க மாட்டாள்...

சில பெண்கள் தங்களின் இலட்சியத்திற்காகவே வேலைக்குப் போகின்றனர் என்பதும் பாராட்டத்தக்கது. அத்தகைய பெண்டிருக்கு கணவன்மார்கள் தடையிடக்கூடாது என்பதும் என் கருத்து. இப்போது உங்களின் கேள்விகளுக்கு...

1. இது தேவையா?.

தேவையா இல்லையா என்பது பெண்டிர் சம்பந்தப்பட்டது.
 
 2. எந்த விதத்தில் மாற்றம் வரலாம்?. வரணும்?.

கணவன் தன் மனைவியின் சம்பாத்தியத்தில் வாழும் நிலை மாற வேண்டும். தன்னால் இயன்றவரை செல்வம் கொணர்ந்து இல்வாழ்க்கை நடத்த வேண்டும். ஆனால் இலட்சியத்திற்காக வேலைக்குப் போவது இதில் அடங்காது.
 
 3. பாதிப்புகள் என்னென்ன?..

இல்லறம் சில நேரங்களில் மிகுந்த பாதிப்பை அடைகின்றது. ஆனால் இது கணவன் மனைவி இருவரும் எவ்வளவு சகிப்புத்தண்மையுடன் இருக்கின்றார்கள் என்பதைப் பொருத்தது. இருப்பினும் குழந்தைகள் இருப்பின் இது கண்டிப்பாக வரவேற்கப்படக்கூடாது. குழந்தைகளை இது மிகவும் பாதிக்கும். இலட்சியங்கள் வைத்திருக்கும் பெண்டிர் கூட குழந்தை விஷயத்தில் சற்று கீழிறங்கித்தான் வரவேண்டும் இல்லையென்றால் தாய் என்ற உயர்ந்த ஸ்தானத்திற்கு ஆசைப்படக்கூடாது. அப்புறம் பெரியோரினால் (கட்டுப்பெட்டிகளால்) வரும் பாதிப்பு. இதை சமாளிக்க இருவருக்கும் தெரிந்திருத்தல் மிகவும் அவசியம். பெரியோரின் மனமும் கோணாமல் தன்னுடைய இலட்சியத்தையும் தீர்த்துக்கொள்ளல் வேண்டும்.
 
 4. குழந்தைகளுக்கு , உறவுகளுக்கு என்ன லாபம்?.

குழந்தைகளுக்கு ஒரு இலாபமும் இல்லை. நஷ்டம்தான். பணம் மட்டுமே குழந்தைகளுக்கான இலாபமாகக் கருத முடியாது. முக்கியமான தாயன்பு கிடைக்காமல் போவதை விட நஷ்டம் வேறு இல்லை. உறவுகள் பணத்தாசை பிடித்த வல்லூறுகள் அதைப் பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை.
 
5. நாட்டின் முன்னேற்றம் பாதிக்குமா? எவ்வளவு?

கண்டிப்பாக பாதிக்காது. இன்றைக்கு பல சாதனைகளை புரிந்து நாட்டை உயர்த்திய பெண்டிர் நிறைய இருக்கின்றார்கள்.
 
 6. வீட்டில் பிரச்சனைகள் குறையுமா?.

இதுவும் இருவரின் சகிப்புத் தண்மை, பெரியோரின் சம்மதம் ஆகியவற்றைப் பொருத்தது.
 
 7. ஆண்களுக்கு அதிக அளவு வேலைவாய்ப்பு கிடைக்குமா?..

பெண்கள் வருவதால் ஆண்களுக்கு வேலை கிடைக்காமல் போய்விடுகிறது என்பது ஒத்துக்கொள்ள முடியாது (சில இடங்களில் அப்படி நிகழுவதும் உண்டு). இருப்பினும் திறமையான ஆண்களுக்கு எப்போதுமே வேலை வாய்ப்பு உண்டு.
 
8. நீங்கள் உங்கள் மனைவி வேலைக்குப்போவதை விரும்புகின்றீர்களா?..(வருங்காலத்திலும்) இல்லையா?.. ஏன்?.

அவள் விரும்பினால் கண்டிப்பாக... குழந்தைக்குப் பாதிப்பு இல்லாமலிருந்தால் கண்டிப்பாக... பெற்றோரை சமாளிப்பது என் பொறுப்பு... :)
 

--
மிக்க அன்புடன்,

ஸ்ரீநிவாசன் அ. பால் ஜோசப்
http://www.sripauljoseph.com/

"நிற்பார் நிற்கநில் லாவுலகில் நில்லோம் இனிநாம் செல்வோமே
பொற்பால் ஒப்பாந் திருமேனிப் புயங்கன் ஆவான் பொன்னடிக்கே
நிற்பீர் எல்லாந் தாழாதே நிற்கும் பரிசே ஒருப்படுமின்
பிற்பால் நின்று பேழ்கணித்தாற் பெறுதற் கரியன் பெருமானே!" - மாணிக்கவாசகர்

jmms

unread,
Jun 17, 2008, 3:01:13 AM6/17/08
to panb...@googlegroups.com, முத்தமிழ், பிராவகம்-Piravakam, tamil2friends
On 6/17/08, ஸ்ரீ <sripau...@gmail.com> wrote:
பெண்களைப் பொருத்தது வேலைக்குப் போவதும் போகாததும். இதில் ஆண்கள் தலையிடக்கூடாது என்பதே என் கருத்து. தானாக விரும்பி வேலைக்குப் போகும் எந்தப் பெண்ணும் அதை பாரமாக நினைக்க மாட்டாள்...

சில பெண்கள் தங்களின் இலட்சியத்திற்காகவே வேலைக்குப் போகின்றனர் என்பதும் பாராட்டத்தக்கது. அத்தகைய பெண்டிருக்கு கணவன்மார்கள் தடையிடக்கூடாது என்பதும் என் கருத்து. இப்போது உங்களின் கேள்விகளுக்கு...
 
 
நன்றி ஸ்ரீ.

1. இது தேவையா?.

தேவையா இல்லையா என்பது பெண்டிர் சம்பந்தப்பட்டது.
 
 2. எந்த விதத்தில் மாற்றம் வரலாம்?. வரணும்?.

கணவன் தன் மனைவியின் சம்பாத்தியத்தில் வாழும் நிலை மாற வேண்டும். தன்னால் இயன்றவரை செல்வம் கொணர்ந்து இல்வாழ்க்கை நடத்த வேண்டும்.
 
 
மிகச்சரி..

ஆனால் இலட்சியத்திற்காக வேலைக்குப் போவது இதில் அடங்காது.
 
அப்படி என்ன பெரிய இலட்சியம் தேவை?..குடும்ப சந்தோஷத்தைவிட்டுக்கொடுத்து இல்லையா?.

 
 3. பாதிப்புகள் என்னென்ன?..

இல்லறம் சில நேரங்களில் மிகுந்த பாதிப்பை அடைகின்றது. ஆனால் இது கணவன் மனைவி இருவரும் எவ்வளவு சகிப்புத்தண்மையுடன் இருக்கின்றார்கள் என்பதைப் பொருத்தது. இருப்பினும் குழந்தைகள் இருப்பின் இது கண்டிப்பாக வரவேற்கப்படக்கூடாது. குழந்தைகளை இது மிகவும் பாதிக்கும். இலட்சியங்கள் வைத்திருக்கும் பெண்டிர் கூட குழந்தை விஷயத்தில் சற்று கீழிறங்கித்தான் வரவேண்டும் இல்லையென்றால் தாய் என்ற உயர்ந்த ஸ்தானத்திற்கு ஆசைப்படக்கூடாது.
 
 
மிகச்சரி.

அப்புறம் பெரியோரினால் (கட்டுப்பெட்டிகளால்) வரும் பாதிப்பு. இதை சமாளிக்க இருவருக்கும் தெரிந்திருத்தல் மிகவும் அவசியம். பெரியோரின் மனமும் கோணாமல் தன்னுடைய இலட்சியத்தையும் தீர்த்துக்கொள்ளல் வேண்டும்.
 
 4. குழந்தைகளுக்கு , உறவுகளுக்கு என்ன லாபம்?.

குழந்தைகளுக்கு ஒரு இலாபமும் இல்லை. நஷ்டம்தான். பணம் மட்டுமே குழந்தைகளுக்கான இலாபமாகக் கருத முடியாது. முக்கியமான தாயன்பு கிடைக்காமல் போவதை விட நஷ்டம் வேறு இல்லை.
 
 
அதே.

உறவுகள் பணத்தாசை பிடித்த வல்லூறுகள் அதைப் பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை.
 
5. நாட்டின் முன்னேற்றம் பாதிக்குமா? எவ்வளவு?

கண்டிப்பாக பாதிக்காது. இன்றைக்கு பல சாதனைகளை புரிந்து நாட்டை உயர்த்திய பெண்டிர் நிறைய இருக்கின்றார்கள்.
 
நல்ல விஷயம்தான்.. ஆனால் அப்படி முக்கிய பதவியில் இருப்பவர்கள் வீடுகளில் குழந்தை பார்த்துக்கொள்ள உறவுகளோ, நல்ல மனிதர்களோ உதவிக்கு இருப்பார்கள்..

 
 6. வீட்டில் பிரச்சனைகள் குறையுமா?.

இதுவும் இருவரின் சகிப்புத் தண்மை, பெரியோரின் சம்மதம் ஆகியவற்றைப் பொருத்தது.
 
 7. ஆண்களுக்கு அதிக அளவு வேலைவாய்ப்பு கிடைக்குமா?..

பெண்கள் வருவதால் ஆண்களுக்கு வேலை கிடைக்காமல் போய்விடுகிறது என்பது ஒத்துக்கொள்ள முடியாது (சில இடங்களில் அப்படி நிகழுவதும் உண்டு). இருப்பினும் திறமையான ஆண்களுக்கு எப்போதுமே வேலை வாய்ப்பு உண்டு.
 
இங்கு மாறுபடுகிறேன்.. கண்டிப்பாக பாதிக்குது..

 
8. நீங்கள் உங்கள் மனைவி வேலைக்குப்போவதை விரும்புகின்றீர்களா?..(வருங்காலத்திலும்) இல்லையா?.. ஏன்?.

அவள் விரும்பினால் கண்டிப்பாக... குழந்தைக்குப் பாதிப்பு இல்லாமலிருந்தால் கண்டிப்பாக...
 
 
 
கொக்கி போட்டுட்டீங்களே...

பெற்றோரை சமாளிப்பது என் பொறுப்பு... :)
 
 
வாழ்த்துகள்..ஸ்ரீ
 

jmms

unread,
Jun 17, 2008, 3:03:57 AM6/17/08
to panb...@googlegroups.com, tamil2friends, முத்தமிழ்
On 6/17/08, Tthamizth Tthenee <rkc...@gmail.com> wrote:
கூழுக்கும் அசை மீசைக்கும் ஆசை
என்றொரு பழமொழி உண்டு
 
அது போல பெண்கள் வேலைக்குப் போவதும்
குழந்தைகள் வளர்ப்பும் , ஆண்களுக்கு அதிக வேலை கிடைப்பதும்
 
அனால் தற்கால சூழ்நிலையில் பெண்கள் வேலைக்கு போவதை நிருத்தமுடியாது
வருமானம் பாதிக்கும்
காலத்தின் சூழலுக்கு ஏற்ப நம்மை மாற்றிக் கொள்வதுதான் புத்திசாலித்தனம்
அதற்காக சிலவற்றை இழந்துதான் ஆகவேண்டும்.
 
நல்ல நிதர்சனமான கருத்துகள் ஐயா...
 
ஆனாலும் பெண்மைக்கே உரியது குடும்பம், மற்றும் குழந்தை வளர்ப்பு...அதை  பணத்தால் ஈடு செய்யமுடியாதே...

 
மாற்றங்கள் மாற்ற முடியாதது .
 
 
 
நன்றி ஐயா.

2008/6/17 jmms <jmms...@gmail.com>:



============================= இந்த உலகில் நாம் நம் கண் முன்னால் காணும் ஒவ்வொருவரையும் நேசிக்க இயலவில்லை என்றால் கண்ணுக்குத் தென்படாத கடவுளிடம் எவ்வாறு அன்பை செலுத்த இயலும். Jesus Christ / The Holy Bible

Mohamed Raseem

unread,
Jun 17, 2008, 3:10:49 AM6/17/08
to panb...@googlegroups.com
சாந்திக்கா
முதலில் என் வாழ்த்துக்கள்
 
என்னுடைய கருத்துக்கள்:
 
மனைவியின் வருமானமும் இருந்தால் தான் குடும்பம் நடத்த முடியும் என்ற நிலையிருக்குமானால், ஒரு ஆடவன் எதற்காக திருமணம் செய்து கொள்ள வேண்டும்?
 
மனைவியின் லட்சியத்திற்காக, ஒரு தொழிலையோ அல்லது "பாதுகாப்பான" வேலையையோ அமைத்துக்கொடுக்கும் கணவர் பெருமான்கள் பாராட்டுக்குரியவர்கள்.
 
புகுந்த வீட்டீற்கு அடங்காமல், சொந்தமாக சம்பாதிக்க வேண்டும், கணவர் தயவில் கூட நம் வாழ்க்கை இருக்ககூடாது என்று, குடும்பத்தையும், குழந்தைகளையும் கவனியாமல் வேலைக்கு செல்லும் பெண்கள் பழிப்பிற்குரியவர்கள்.
 
புகுந்த வீட்டின் சம்மதத்துடன், குழந்தை வளர்ப்பில் எந்த குறையும் வைக்காமல், வேலைக்கு செல்லும் பெண்கள்...................ஓ.கே
ஆனால், வேலைப்பளு, மன உலைச்சல்........இதற்கிடையே, வீட்டினர் ஒத்துழைத்தாலும்....அந்த பெண் தன் கடமையில் எங்கோ குறை வைக்கிறாள்............என்பதே இந்த சிறியவனின் கருத்து
 
 

jmms

unread,
Jun 17, 2008, 3:14:49 AM6/17/08
to panb...@googlegroups.com, முத்தமிழ், tamil2friends
On 6/17/08, Mohamed Raseem <md.r...@gmail.com> wrote:
சாந்திக்கா
முதலில் என் வாழ்த்துக்கள்
 
நன்றிங்கோ.!

 
என்னுடைய கருத்துக்கள்:
 
மனைவியின் வருமானமும் இருந்தால் தான் குடும்பம் நடத்த முடியும் என்ற நிலையிருக்குமானால், ஒரு ஆடவன் எதற்காக திருமணம் செய்து கொள்ள வேண்டும்?
 
நல்ல கேள்வி..

 
மனைவியின் லட்சியத்திற்காக, ஒரு தொழிலையோ அல்லது "பாதுகாப்பான" வேலையையோ அமைத்துக்கொடுக்கும் கணவர் பெருமான்கள் பாராட்டுக்குரியவர்கள்.
 
மிக மிக..

 
புகுந்த வீட்டீற்கு அடங்காமல், சொந்தமாக சம்பாதிக்க வேண்டும், கணவர் தயவில் கூட நம் வாழ்க்கை இருக்ககூடாது என்று, குடும்பத்தையும், குழந்தைகளையும் கவனியாமல் வேலைக்கு செல்லும் பெண்கள் பழிப்பிற்குரியவர்கள்.
 
 
சரியே..

 
புகுந்த வீட்டின் சம்மதத்துடன், குழந்தை வளர்ப்பில் எந்த குறையும் வைக்காமல், வேலைக்கு செல்லும் பெண்கள்...................ஓ.கே
ஆனால், வேலைப்பளு, மன உலைச்சல்........இதற்கிடையே, வீட்டினர் ஒத்துழைத்தாலும்....அந்த பெண் தன் கடமையில் எங்கோ குறை வைக்கிறாள்............என்பதே இந்த சிறியவனின் கருத்து.
 
 
தன்னடக்கமா?.. சரிசரி..
 
பாராட்டுகள்..
 
கணவன் வருமானத்துக்குள் குடும்பம் நடத்தும் மனைவியும் சிறந்தவள்.. 10000 ஆசை இருந்தாலும், அக்கம் பக்கம் தூண்டுதல் இருந்தாலும்...

நண்பன்

unread,
Jun 17, 2008, 4:07:14 AM6/17/08
to பண்புடன்
அதென்னங்க “பாதுகாப்பான” வேளை?

// aஅந்த பெண் தன் கடமையில் எங்கோ குறை
வைக்கிறாள்............என்பதே இந்த சிறியவனின் கருத்து //


மிகமிகத் தவறான கண்ணோட்டம். ஒரு பெண் வேலைக்குப் போவது என்பது அவள்
தன்னுடைய சுயத்தை இழக்காமல் இருப்பதற்காகத் தான் இருக்க வேண்டுமே தவிர,
இங்கு குறிப்பிடப்படும் எதுவுமே இல்லை. To retain her personal
identity. அவ்வளவு தான்.

புகுந்த வீட்டின் சம்மதம் -
குடும்பத்தைக் கவனித்தல் -
குழந்தைகளை வளர்த்தல் -
மன உளைச்சல் -
வேலைப்பளு -
கடமையில் குறை வைத்தல் -

இதெல்லாம் இல்லாமல் அவள் வேலைக்குப் போய்வர வேண்டும்?!

ரஸீம், பெண் என்றால் அடிமை என்றா நினைக்கிறீர்கள்? தனக்கென சுயமாக எந்த
அடையாளமுமற்று, கணவனின் குடும்பத்திற்காக உழைப்பதில் எந்தக் குறையும்
வைக்காமல், அதன் பின்னரும் அவள் வேலைக்குச் சென்று வந்தால் திருப்தி
தான், இல்லையா? ஏன் நீங்கள் ஒன்றைக் குறிப்பிட மறந்து விட்டீர்கள் -
கணவன் படுக்கைக்குக் கூப்பிடும் பொழுதெல்லாம், முழு ஒத்துழைப்புத் தந்து
படுத்துச் சுகம் தருவதில் எந்தக் குறையும் வைப்பது கூடாதென்றும்?

இந்த உலகில், ஒரு பெண் தன்னைக் காத்துக் கொள்ள, முதலில் அவள்
தன்னம்பிக்கைப் பெற்றவளாக இருக்க வேண்டும். அந்தத் தன்னம்பிக்கை வருது -
பொருளாதாரச் சுதந்திரத்தினாலும், தன் கருத்துகளைச் சுதந்திரமாக பிறருடன்
பகிர்ந்து கொள்ள வாய்ப்புகள் அமையப்பெறுவதனாலும் தான். இந்த இரண்டிற்கும்
அவசியம் தேவை, அவள் வெளி உலகுடன், தன் விருப்பத்துக்குற்ற வகையில்
தொடர்புகளை வைத்துக் கொள்வது தான். அவ்வகையான தொடர்புகள் சாத்தியமாவது
பெண்கள் வேலைக்குச் சென்று வருவது தான்.

ஒழுக்கம், பிள்ளைவளர்த்தல், குடும்ப நலனில் அக்கறை, தியாகம், சேவை
இதெல்லாம் ஒரு குடும்ப கட்டமைப்புக்குத் தேவையென்றால், அது கணவனுக்கும்
தேவையான ஒன்றே!!! ஒரு ஆண் இதையெல்லாம் செய்து கொண்டே தன் ஆளுமையையும்,
அறிவாற்றலையும், இன்ன பிற புலமைகளையும் வெளிப்படுத்திக் கொள்ளவும்,
மேலும் வளர்த்துக் கொள்ளவும் உரிமைகள் இருக்கும் பொழுது, ஒரு
பெண்ணிற்கும் அத்தகைய உரிமைகள் இருப்பதில் எந்தத் தவறுமில்லை. அவள் வேலை
செய்தாலும், செய்யாவிட்டாலும். அவள் தனக்கென பொருள் ஈட்டிக் கொள்ளாத
சூழலில், ஒரு கணவன் தன் மனைவியின் ஆளுமைக்கென செலவு செய்வானா என்பது
சந்தேகமே. அதனால், அவள் சுயமாக பொருளீட்டுக் கொள்ளும் பொருட்டு பணிக்குச்
செல்வதில் எந்தத் தவறுமில்லை.

ரஸீம் - நீங்கள் பெண்கள் வேலைக்குச் செல்ல அனுமதிப்பதற்கு விதிக்கும்
நிபந்தனைகள் - நேர்மையற்றவை. அடிமைத்தனம் மிக்கது.

jmms

unread,
Jun 17, 2008, 4:22:45 AM6/17/08
to panb...@googlegroups.com, முத்தமிழ், tamil2friends
On 6/17/08, நண்பன் <nan...@gmail.com> wrote:

மிகமிகத் தவறான கண்ணோட்டம். ஒரு பெண் வேலைக்குப் போவது என்பது அவ



ரஸீம், பெண் என்றால் அடிமை என்றா நினைக்கிறீர்கள்? தனக்கென சுயமாக எந்த
அடையாளமுமற்று, கணவனின் குடும்பத்திற்காக உழைப்பதில் எந்தக் குறையும்
வைக்காமல், அதன் பின்னரும் அவள் வேலைக்குச் சென்று வந்தால் திருப்தி
தான், இல்லையா? ஏன் நீங்கள் ஒன்றைக் குறிப்பிட மறந்து விட்டீர்கள் -
கணவன் படுக்கைக்குக் கூப்பிடும் பொழுதெல்லாம், முழு ஒத்துழைப்புத் தந்து
படுத்துச் சுகம் தருவதில் எந்தக் குறையும் வைப்பது கூடாதென்றும்?
 
 
ஹாஹா..

இந்த உலகில், ஒரு பெண் தன்னைக் காத்துக் கொள்ள, முதலில் அவள்
தன்னம்பிக்கைப் பெற்றவளாக இருக்க வேண்டும். அந்தத் தன்னம்பிக்கை வருது -
பொருளாதாரச் சுதந்திரத்தினாலும், தன் கருத்துகளைச் சுதந்திரமாக பிறருடன்
பகிர்ந்து கொள்ள வாய்ப்புகள் அமையப்பெறுவதனாலும் தான். இந்த இரண்டிற்கும்
அவசியம் தேவை, அவள் வெளி உலகுடன், தன் விருப்பத்துக்குற்ற வகையில்
தொடர்புகளை வைத்துக் கொள்வது தான். அவ்வகையான தொடர்புகள் சாத்தியமாவது
பெண்கள் வேலைக்குச் சென்று வருவது தான்.
 
 
இதை நான் மறுக்கிறேன்.. ஏன் இந்த சுதந்த்கிரத்தை, ஒரு ஆண் தன் மனைவிக்கு தரக்கூடாது?.. அவள் வேலைக்குச்சென்றுதான் இத்தகைய தொடர்புகள் ஏற்படுத்திக்கொள்ளணுமா/.. இல்லை இல்லவே இல்லை..

ஒழுக்கம், பிள்ளைவளர்த்தல், குடும்ப நலனில் அக்கறை, தியாகம், சேவை
இதெல்லாம் ஒரு குடும்ப கட்டமைப்புக்குத் தேவையென்றால், அது கணவனுக்கும்
தேவையான ஒன்றே!!! ஒரு ஆண் இதையெல்லாம் செய்து கொண்டே தன் ஆளுமையையும்,
அறிவாற்றலையும், இன்ன பிற புலமைகளையும் வெளிப்படுத்திக் கொள்ளவும்,
மேலும் வளர்த்துக் கொள்ளவும் உரிமைகள் இருக்கும் பொழுது, ஒரு
பெண்ணிற்கும் அத்தகைய உரிமைகள் இருப்பதில் எந்தத் தவறுமில்லை. அவள் வேலை
செய்தாலும், செய்யாவிட்டாலும். அவள் தனக்கென பொருள் ஈட்டிக் கொள்ளாத
சூழலில், ஒரு கணவன் தன் மனைவியின் ஆளுமைக்கென செலவு செய்வானா என்பது
சந்தேகமே.
 
நல்ல ஆண்மகன் அதை செய்வான், அல்லது விளக்கம் சொல்லுவான் தேவையில்லையெனின்.. அன்பான குடும்பத்தில் ஆளுமை எங்கிருந்து வரும்?.

அதனால், அவள் சுயமாக பொருளீட்டுக் கொள்ளும் பொருட்டு பணிக்குச்
செல்வதில் எந்தத் தவறுமில்லை.

ரஸீம் - நீங்கள் பெண்கள் வேலைக்குச் செல்ல அனுமதிப்பதற்கு விதிக்கும்
நிபந்தனைகள் - நேர்மையற்றவை. அடிமைத்தனம் மிக்கது.



Mohamed Raseem

unread,
Jun 17, 2008, 4:39:43 AM6/17/08
to panb...@googlegroups.com

நண்பா,
 
என் கருத்தையும் மதித்து பதில் எழுதியதர்றகு என் நன்றிகள்.
 
ஒரு முக்கியமான விஷயம், எனக்கின்னும் கல்யாணம் ஆகலை. :-)
 
சில வார்த்தைகள் உங்கள் கவனத்திற்கு,
 
 
"உத்தியோகம் புருஷலட்சணம்" னு தான் சொன்னாங்க மனைவி லட்சணம்னு சொல்லலியே/
"இல்லத்தரசி" என்று சொன்னவர்க்ள் ஏன் "இல்லத்தரசன்' னு சொல்லலே?
 
manpower nu சொன்ன இங்கிலீஷ்காரன் கூட woman power nu குறிப்பிட்டிருக்கானா?
 
என் வயசுக்கு எனக்கு personalaa வந்த சில..... :-).......சில தகவல்களை வைத்துதான் நான்
"பாதுகாப்பான வேலை" என்று குறிரிப்பிட்டேன்........................
 
இது என் பார்வை (நீங்கள் தவறு என்று சொன்னாலும்)
 

மெலட்டூர்.இரா.நடராஜன்

unread,
Jun 17, 2008, 5:45:58 AM6/17/08
to பண்புடன்
பெண்கள் வேலைக்கு போகலாமா வேண்டாமா என்பதே தற்போது non-issue. 30
வருடங்களுக்கு முன்னால் இது பற்றி நிறைய பேசி பேசி அவை பேச்சோடு
போய்விட்டன.

இன்று மிடில் மற்றும் அப்பர் கிளாஸ் குடும்பங்களில் பெண்கள் வேலைக்கு
செல்லுதல் என்பது சர்வ சாதாரணமாகி விட்டது. குடும்பத்தில் எவ்வளவு
சிக்கல்கள் வந்தாலும், இன்றைய தேதியில் பெண்கள் வேலையை விடுவதில் ஆர்வம்
காட்டுவதில்லை. அதற்கு முக்கிய காரணம் இருக்கிறது. வேலை போய்விட்டால்
தனது முக்கியத்துவத்தை அவள் இழந்து விடுகிறாள். அதன் பிறகு
எல்லாவற்றுக்கும் தன் கனவனை எதிர்பார்த்து வாழ வேண்டியிருக்கிறது. இதை
எந்த பெண்ணும் விரும்புவதில்லை.

கூட்டு குடும்பம் உடைவதற்கு தன் குடும்பம் என்ற மனப்பான்மை காரணமாக
இருந்தது. இன்று குடும்பங்கள் உடைவதற்கு தான், தன் தனிப்பட்ட வாழ்க்கை,
சுய கௌரவம் ஆகியன காரணங்களாகி விட்டன.

தன் மனைவி வேலைக்கு போகிறாள் என்பதில் பண வரவை மட்டுமே ஒரு ஆண்
பார்க்கிறான். மனைவி செய்ய வேண்டிய வேலைகளை ஏதோ சகித்துக் கொண்டுதான்
அவனால் பங்கிட்டுக் கொள்ள முடிகிறது. இன்று வேலைக்கு போகும் பல் பெண்கள்
சம்பாதிக்கும் கனவனாகவும், வீட்டு வேலை செய்யும் மனைவியாகவும் இரட்டை
வேடங்கள் அணிந்து கொண்டு மிக மன உளைச்சலுக்கு உள்ளாகிறார்கள். வேலையை விட
சுய கௌரவம் தடுக்கிறது. அல்லது தனாகவே உருவாக்கிக் கொண்டுவிட்ட பொருளாதார
நிர்பந்தங்கள் அவளுக்கு எந்தவித சாய்ஸ்ஸும் கொடுப்பதில்லை. வீட்டில்
ஆபீஸ் சிந்தனை. ஆபீஸில் வீட்டு சிந்தனை என்று குழம்பிக் கொண்டிருக்கும்
பெண்கள் இலட்சக் கணக்கில் இருக்கிறார்கள்.

ஆண்கள் இன்னமும் மாறவில்லை. அலுவலகத்தில் பெண்களை போகப் பொருளாகத்தான்
பார்க்கிறார்கள். அவள் முதுகுக்குப் பின்னால் மிக கேவலமாகத்தான்
பேசுகிறார்கள். ஏதாவது ஒரு பலவீனமான சந்தர்பத்தில் அவளை பாலியல்
பலாத்காரம் செய்கிறார்கள்.

வீட்டில் வேறு மாதிரி. இருவரும் பணம் சம்பாதிப்பதால் யார் முடிவு எடுக்க
வேண்டும் என்ற போட்டா போட்டி வருகிறது. யாராவது ஒருவர் காம்ப்ரோமைஸ்
செய்து கொண்டுவிட்டால் குழப்பமில்லை. இல்லையேல் அது டைவர்ஸ் வரைக்கும்
போய்விடுகிறது.

குழந்தைகள் மனரீதியாக பாதிக்கப்படுகிறார்கள். குழந்தைகளின் எல்லா
பிரச்சனைகளுக்கும் பணத்தால் தீர்வு என்று இருவரும் நினைக்கிறார்கள். சில
குழந்தைகள் பெரியவர்கள் மாதிரி நிலைமையை நன்றாக புரிந்து கொண்டு எந்த
பாதிப்பும் இன்றி வளர்கிறார்கள். ஆனால் அவர்கள் ஆழ்மனதில் ஒரு சில
வடுக்கள் இருக்கவே செய்கின்றன.

இதற்கு தீர்வே இல்லை. முன்பு பெண்களை அடிமைகளாக பாவித்தார்கள். அதன்
எழுச்சியே இன்றைய நிலை. காதலிக்கும் போது பெண்களின் காலில் விழும்
காதலன், கல்யாணம் ஆனதும் நான் ஆம்பிள்ளை சிங்கம் என்று உருமுகிறான்.

விதை விதைக்கிறோம். முதலில் விதை வீரியமாக இருக்க வேண்டும். அது
விதைக்கப்பட்ட பகுதி விளையும் பூமியாக இருக்க வேண்டும். அந்த நாற்றுக்கு
பக்கத்தில் இருக்கும் இன்னொரு நாற்று அதற்கு ஊறு விளைவிக்காமல் இருக்க
வேண்டும். சுற்று சூழல் நாற்று வளர்வதற்கு ஏற்றவாறு இருக்க வேண்டும்.
இவையெல்லாம் சரியாக இருந்தால் அந்த நாற்று நன்றாக வளரும். இது மாதிரிதான்
இன்றைய பெண்களின் நிலை.

புத்திசாலிப் பெண் சூழ்நிலையை புரிந்து கொண்டு தன் வாழ்க்கையை சரியாக
அமைத்துக் கொண்டால் அவள் ஜெயிக்கிறாள். அதே மாதிரிதான் ஆணுக்கும். எது
லட்சியம்? எங்கே அட்ஜெஸ்ட் செய்து கொள்ள வேண்டும்? இந்த சூட்சுமம்
தெரிந்தவர்களுக்கு/புரிந்தவர்களுக்கு என்றுமே பிரச்சனை இல்லை.

மேற்ச்சொன்னவைகளில் நிறைய நான் அனுபவித்தது, பார்த்தது, புரிந்து
கொண்டது.

கல்வி கற்பது வேலைக்குப் போய் பணம் சம்பாதிக்க அல்ல. வாழ்க்கையை புரிந்து
கொள்வதற்கு. பெண்களுக்கு அவசியம் கல்வி வேண்டும். ஆணுக்கு சமமாக எல்லாம்
கிடைக்க வேண்டும். தானும் ஆண் போல் இருக்க வேண்டும் என்று பெண்கள்
நினைப்பது ஆபத்து. அதே மாதிரி மாறிவரும் சூழலுக்கு ஏற்ற மாதிரி ஆண்களும்
தங்களின் ஆண்சார்ந்த கொள்கைகளை கொஞ்சம் தளர்த்திக் கொள்வது நல்லது.

எதையாவது இழந்துதான் அல்லது கொடுத்துதான் இன்னொன்றை பெற வேண்டும் என்று
ஒரு பிரபலமான வாக்கியம் இருக்கிறது. அதற்கு என்ன விலை? அப்படி வாங்கியது
அவர்களை திருப்தி படுத்தியதா என்று பார்க்க வேண்டும். திருப்தி என்றால்
வெற்றி. திருப்தி இல்லை என்றால் தோல்வி.

மெலட்டூரான்.



jmms

unread,
Jun 17, 2008, 5:50:58 AM6/17/08
to panb...@googlegroups.com
மிக அழகாய் சொல்லிட்டீங்க... நல்லது கெட்டதை...
 
குடும்ப உறவும் அதே சமயம் பெண்ணின் சுதந்திரமும் பாதிக்காத வகையில் அவள் குட்ம்பத்தை கவனிப்பதே நல்லது....இதுக்கு ஆணின் ஒத்துழழப்பும் ,, ஆதரவும் மிக அவசியம்..

Mohamed Raseem

unread,
Jun 17, 2008, 7:08:06 AM6/17/08
to panb...@googlegroups.com
வேலைக்கு செல்லும் அம்மா விற்கு
மகனின் கண்ணீர்க்கடிதம்.....................
software parents.jpg

ஸ்ரீ

unread,
Jun 17, 2008, 8:33:32 AM6/17/08
to panb...@googlegroups.com
ஆஹா.. ஆஹா.. அருமையான கவிதையை எழுதிய சூர்யா சுரேஷுக்கும் அதை இங்கே சரியான இடத்தில் சுட்டுப் போட்ட முகம்மது ரஸீப்புக்கும் எனது நன்றிகள்...

2008 ஜூன் 17 16:38-ல், Mohamed Raseem <md.r...@gmail.com> எழுதியது:

வேலைக்கு செல்லும் அம்மா விற்கு
மகனின் கண்ணீர்க்கடிதம்.....................


நந்தா

unread,
Jun 17, 2008, 9:05:17 AM6/17/08
to பண்புடன்
நான் சொல்ல நினைத்து டைப் செய்து கொண்டிருந்ததை நண்பனே சொல்லி
விட்டார்.ரஸீம் என்னைப் பொறுத்த வரை உங்களது கருத்துக்களுடன்
முற்றிலுமாய் வேறுபடுகிறேன்.

//மனைவியின் வருமானமும் இருந்தால் தான் குடும்பம் நடத்த முடியும் என்ற
நிலையிருக்குமானால், ஒரு ஆடவன் எதற்காக திருமணம் செய்து கொள்ள
வேண்டும்? //

//இன்று மிடில் மற்றும் அப்பர் கிளாஸ் குடும்பங்களில் பெண்கள் வேலைக்கு
செல்லுதல் என்பது சர்வ சாதாரணமாகி விட்டது.//

வேலைக்குப் போவது என்பது ஏதோ வானிடி பேகைத் தூக்கிக் கொண்டு, லிப்ஸ்டிக்
தடவிய, பவுடர் பூசிய, பெண்கள் கொத்துக் கொத்தாய்ச் செல்லும் அலுவலக வேலை
என்ற ஒன்றுதான் நம் எல்லோருக்கும் தோன்றுகின்றது. சொல்லப்போனால் நம்
எல்லாருக்கும் அத்தியாவசியத் தேவைகள் அனைத்தும் கொஞ்சம் கூட
குறைவில்லாமல் கிடைத்து விடுகின்றது. அதனால்தானோ என்னவோ இன்னமும் இது
சரியா? நியாயமா? என்று கேட்டுக் கொண்டிருக்கிறோம். தின வயிற்றுப்
பாட்டுக்கே நான்கைந்து வீடுகளில் பாத்திரம் கழுவி வாழ்க்கையை நடத்திக்
கோண்டிருக்கும் பெண்மணிகளும் இருக்கத்தான் செய்கின்றார்கள். அவர்களிடமோ
அல்லது அவர்களது கணவர்களிடமோ போய் இந்த கேள்வியை நம்மால் எழுப்ப்ப
முடியுமா ரஸீம்????

//மனைவியின் லட்சியத்திற்காக, ஒரு தொழிலையோ அல்லது "பாதுகாப்பான"
வேலையையோ
அமைத்துக்கொடுக்கும் கணவர் பெருமான்கள் பாராட்டுக்குரியவர்கள்.//

இதில் ஒரு சூட்சுமம் இருக்கிறது. இந்த விஷயங்கள் இயல்பாய் நடந்தேற
வேண்டிய ஒன்று.. ஆனால் இந்த வரிகளின் மூலம் பெண் ஒரு விண்ணப்பம் வைத்து
அதை அவள் சார்ந்த ஆண் (கணவனோ, தகப்பனோ, சகோதரனோ) நிறைவேற்றித் தர
வேண்டும். இதன் மூலம் ஒரு பெண்ணுக்கு வாழ்க்கை ஏற்படுத்திக் கொடுத்த
பெருமிதத்தை, ஆத்ம திருப்தியை அந்த ஆண் பெற்றுக் கொள்ளலாம்.

//புகுந்த வீட்டீற்கு அடங்காமல், சொந்தமாக சம்பாதிக்க வேண்டும், கணவர்
தயவில் கூட
நம் வாழ்க்கை இருக்ககூடாது என்று, குடும்பத்தையும், குழந்தைகளையும்
கவனியாமல்
வேலைக்கு செல்லும் பெண்கள் பழிப்பிற்குரியவர்கள். //

அப்படியே சங்கராச்சாரியார் சொல்ற மாதிரி இருக்குதுங்க இந்த வரிகள்.
எக்காரணம் கொண்டும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது.

//புகுந்த வீட்டின் சம்மதத்துடன், குழந்தை வளர்ப்பில் எந்த குறையும்
வைக்காமல்,
வேலைக்கு செல்லும் பெண்கள்...................ஓ.கே//

இங்க பாருங்க.. எத்தனை விஷயங்களில் ஒரு பெண் கவனமாய் இருக்க வேண்டும்
என்பதில். இதில் கொஞ்சம் பிசகினாலும் அவளுக்கு கொடுக்க பட்டப் பெயர்கள்
வரிசையாய் காத்துக் கொண்டிருக்கும்.

ரஸீம் என்னைப் பொறுத்த வரை உங்களது எண்ணங்கள் முழுக்க முழுக்க ஆண் மைய மன
நிலை. (Male Centric Thinking).

இதற்குக் காரணம் ஆண்கள் மையப்படுத்தப்பட்ட, முடிவெடுக்கும்
எதேச்சதிகாரம் பேரும்பாலும் ஆண்களுக்கே இருந்த, இச்சமுதாயத்தின் பல
விதிமுறைகளை காலம் காலமாய் நாம் பார்த்து பழகியதும், மாறுதல்களை ஏற்றுக்
கொள்ள மறுப்பதுமே.

கார்த்திக்

unread,
Jun 17, 2008, 9:15:10 AM6/17/08
to பண்புடன்
எனக்குத்தெரிஞ்சு கிராமங்கள்ல எல்லோரும் வேலை பாக்குறாங்க.ஆண் டிறேக்டர்
ஓட்டுறாங்க தண்ணி கட்டுறாங்க,பார்புடிக்குறாங்க வேலஞ்சத சந்தைக்கு
கொண்டுவறாங்க,இந்த மாதிரி கொஞ்சம் கடினமான வேலைல ஈடுபடுறாங்க.பெண்கள்
நாத்து நடுறது களை எடுக்கறது,அருப்பருக்கறது சில வேலைகள்ல அவங்களும்
சந்தைக்கு போறது இப்படி எல்லா வேலைகளையும் பகிர்ந்துக்குறாங்க.காலைல 4.30
மணிக்கு எந்திர்ப்பாங்க பெண்கள் சமையல் செய்வாங்க ஆண்கள் பால் கறக்க
போயிடுவாங்க எல்லாவேளையும் முடிச்போட்டு 6 மணிக்கு மேல தோட்டத்துக்கு
போய்டுவாங்க.பசங்க காலைலயே கட்டுத்தாரை வேலை முடிச்சுட்டு பள்ளிக்கூடம்
போயிடுவாங்க.அவங்கவங்க வேலைய அவங்கவங்க பாத்துகுறாங்க.திரும்ப ஒரு 11
மணிவாக்குல வீட்டுக்குவருவாங்க.வேற எங்கையாவது வெளி வேலை இருந்தா
பாப்பாங்க இல்லைனா படுத்து தூங்கிட்டு வேய்யத்தால திரும்ப காட்டுக்கு
போயிடுறாங்க.இருட்டானதையும் வீடுவந்துடுவாங்க
பசங்களுக்கு பாடம் சொல்லிக்குடுப்பாங்க ஒரு 8,9 மணிக்கு
படுத்துடுவாங்க.அங்க town வரளவுக்கு டைவர்சும் வர்றதில்லை.ஆண் பெண்
பேதமும் பெருசா இருக்குரதில்லை.
பெண்கள் வேலைக்கு போறதும் போகததும் அவிங்க விருப்பம்.

Mohamed Raseem

unread,
Jun 17, 2008, 9:20:47 AM6/17/08
to panb...@googlegroups.com

தங்கள் விமர்சனங்களுக்கும், அறிவுரைகளுக்கும் நன்றி நந்தா.
 
 
நானும் தோட்டக்காட்டுக்கு வேலைக்கு செல்லும், பெண்களையும், வீட்டு வேலை செய்யும் பெண்களையும் கண்டு தானிருக்கிறேன்.
 
இங்கு என்னுடனும் பல பெண்கள் வேலை செய்யத்தான் செய்கிறார்கள்.........
 
இரு பக்கமும் அலசி ஆராய்ந்து விட்டு , என் கருத்தில் மேலோங்கியதைத்தான், நம் குழுமத்தில் பதிவு செய்தேன்..........
 
என்னுடைய view ல்
சாலமன் பாப்பையா ஐயா stylil சொல்லனும்னா.......
"சாதகங்கள் இருப்பினும்............பாதகங்களே அதிகம்......."
 
மெலட்டூராரும் நான் சொல்ல வருவதைத்தான் சொல்லுகிறார்.......... என்னங்கையா?
 

நந்தா

unread,
Jun 17, 2008, 9:45:48 AM6/17/08
to பண்புடன்
//இரு பக்கமும் அலசி ஆராய்ந்து விட்டு , என் கருத்தில்
மேலோங்கியதைத்தான், நம்
குழுமத்தில் பதிவு செய்தேன்.......... //

தவறே இல்லை. உங்கள் கருத்து உங்களுக்கு.

ஆனால் அது குறித்தான ஆண் மைய மனநிலை என்ற எனது பார்வையிலும்
மாற்றமில்லை. :).

//ஏன் இந்த சுதந்த்கிரத்தை, ஒரு ஆண் தன் மனைவிக்கு
தரக்கூடாது?.. அவள் வேலைக்குச்சென்றுதான் இத்தகைய தொடர்புகள்
ஏற்படுத்திக்கொள்ளணுமா/.. இல்லை இல்லவே இல்லை.. //

சாந்தி ஒரு ஆண் தந்து பெண் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற நிலைப்பாடே
தவறு. இதிலேயே மறைமுகமான அடக்கு முறை தெரிகிறது. சரீ ஆண் தர மறுக்கிறான்
என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்போ அந்த பெண் என்ன செய்ய வேண்டும்??
எதிர்த்துப் போராடக் கூடாதா??? இல்லை போராடினால் குடும்பம் எனும்
அமைப்பைக் கூடுக்க வந்த கோடாரிக் காம்பா??? நாம் பெருமையாய் மார்தட்டிக்
கொள்ளும் சிறந்த கலாச்சாரம், ஒழுக்க சமுதாயம், அழகான குடும்ப அமைப்பு
என்பது போன்ற பெருமையான சொற்கள் எல்லாமே வெளியில் தெரியாத,
கணக்கில்டங்கா, பல பெண்களின் அடிமைத்தனத்தின் மேலேதான்
கட்டப்பட்டிருக்கின்றது.

இன்றைய சூழலில் ஒரு பெண் வேலைக்குப் போக வேண்டுமா என்பதை அவளால்
தன்னிச்சையாக முடிவெடுக்க முடிகின்றதா?? அவளது தாய், தகப்பன் / சகோதரன்
முதலில் ஒத்துக் கொள்ள வேண்டும். திருமணமானவராயிருந்தால் கணவன்,
மாமியார், மாமனார், சில வீடுகளில் கணவனது சகோதரியோ, சகோதரனோ கூட சம்மதம்
தர வேண்டும். இவர்களில் எவரேனும் ஒருவர் ஒத்துக் கோள்ளா விடினும்,
வேலைக்குப் போக வேண்டும் என்ற தனது ஆசையை மறைத்தூ வைத்துக் கொண்டு
அப்பெண் வாழப் பழகிக் கொள்ள வேண்டும். இவர்களை மீறி தன் ஆத்ம
திரூப்திக்காக ஒரு பெண் வேலைக்குச் சென்றால் உடனே அவள்
பழிப்புக்குரியவள். இல்லையெனில் "ஏன் அலுவலகம் போயேதான் சுய திருப்தி பெற
வேண்டுமா?? வீட்டீற்குள்ளேயே, கூடை பின்னுதல், எம்பிராய்டரி செய்தல், பூ
வரைதல், வானம் நிலா பெண்ணடிமை என்று தலைப்புக் கவிதைகளை வாரமலர்
புத்தகத்திற்கு அனுப்பிக் கொண்டிருத்தல் போன்ற வேலைகளைச் செய்து தனது
சுயம் அழியாமல் பார்த்துக் கொள்ள முடியாதா????? என்பது போன்ற கேள்விகளை
நாம் எழுப்புவோம் அப்படித்தானே???"

அஜீஸ் அலி

unread,
Jun 17, 2008, 10:51:40 AM6/17/08
to பண்புடன்
பல வருடங்களுக்குமுன் வந்த ஒரு விசு படத்தில் (என்ன படம்?) பெண்கள்
வேலைக்கு போக வேண்டுமா என்பதை விசு தனது பானியில் நீட்டி முழக்கி
குழப்புவார். அந்தப்படம் வந்த காலத்தில் இது ஒரு முக்கிய சமூக, சமுதாயப்
பிரச்சினைக்குறிய கேள்வியாக இருந்தது.

"பள்ளிக்கூடத்து பக்கம் பொம்பளபுள்ளக்கி என்ன வேல" என்று தங்களை
துரத்திவிடுவார்கள் என்று என் அம்மா சொல்வார்கள். அந்தக்காலத்தில்
பெண்கள் படிக்க வேண்டுமா? என்ற கேள்வி பிரதானமாக விவாதிக்கப்பட்டது.
இன்று பெண் கல்வி என்பது எல்லா சமூகத்தினராலும் முழுமையாக
ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இன்று 'பெண்கள் பள்ளி, கல்லூரிக்கு போக
வேண்டுமா?' என்று ஒரு விவாதத்தை பண்புடன் குழுமத்தில் நான் துவங்கினால்
என்னைக் கல்லால் அடிப்பார்கள். யார் என்ன படிக்கவேண்டும் எவ்வளவு
படிக்கவேண்டும் (பள்ளி, கல்லூரி, முது நிலை...) என்பதைப் பற்றி யாரும்
பொதுக்கேள்வி எழுப்புவதில்லை. சில வருடங்களுக்கு முன் 'எம்பொண்ணு காலேஜில
படிக்குது' என்று ஒரு முஸ்லீம் சொன்னால் "பொம்பளபுள்ளய காலகலத்துல
கலியாணம் கட்டிக்குடுக்கறத உட்டுட்டு ஏன் படிக்க வக்கிரீங்க. பொட்டபுள்ள
படிச்சா என்னத்துக்கு ஆவ போவுது' என்ற பதில் தான் அனேகமாக 90% சதவீதம்
வரும். சென்ற வருடம் நான் சந்தித்த ஒருவர் "பெரிய பொண்ணு B.Sc.
படிக்கிது" என்று சொன்னபோது எனக்கு சிறிது அதிர்ச்சியாகவும்
மகிழ்ச்சியாகவும் இருந்தது. சொன்னவர் ஒரு மதரஸாவில் தலைமை ஆசிரியர்.
இருபது வருடங்களுக்கு முன்னால் இப்படியொருவரிடமிருந்து இந்த பதிலை
கற்பனையிலும் எதிர்பார்க்கமுடியாது.

இன்றைய சூழலில் பெண்களுக்கு ஏற்படும் பல பிரச்சினைகளுக்கு காரணம் அவர்கள்
பொருளாதாரத்திற்காக வேறொருவரை சார்ந்திருக்க வேண்டியிருப்பதுதான் என்பது
எனது கணிப்பு. பெண்கள் வேலைக்கு போவதால் பணம் சம்பாதிப்பதைக் காட்டிலும்
தன்னம்பிக்கையை எக்கச்சக்கமாய் சம்பாதிக்கிறார்கள் என்பது நிதர்சனம்.
அவர்களின் இந்த தன்னம்பிக்கை பலருக்கு கிலி. இந்தக்கிலி தான்
இப்படியெல்லாம் கேள்வி கேட்க வைக்கிறது. பெண்கள் சுயமாய் இயங்க பெரிதும்
உதவுவது அவர்களது சுயசம்பாத்தியம். இதனால் இன்று பெண்கள் எதிர்கொள்ளும்
பல பிரச்சினைகளுக்கும் ஆணிவேர் இற்றுப்போகும்.
ஆகவே 'பெண்கள் வேலைக்கு போக வேண்டுமா' என்பது அவர் அவரது சொந்தத் தேவை,
விருப்பு, வெருப்பு ஆகியவற்றைப் பொருத்து முடிவுசெய்துகொள்ள வேண்டியது.
ஆனால் இன்னமும் இந்த விசயத்தை பொது விவாதத்தில் வைக்கின்ற சிந்தனையை
மாற்றுங்கள் நண்பர்களே.

வால்பையன்

unread,
Jun 17, 2008, 12:17:17 PM6/17/08
to பண்புடன்
என்னை பொறுத்தவரை வேலைக்கு போகலாம்
ஆனால் குழந்தை வளர்ப்பு தான் பிரட்சினையாக இருக்கும்
அதற்கு தீர்வு வீட்டில் பெரியவர்கள் இருக்க வேண்டும்.
அதாவது கூட்டு குடும்பமாக இருக்க வேண்டும்,

வீட்டின் பொருளாதாரம் வளர்ந்தாலே நாட்டின் பொருளாதாரமும் வளரும்

வால்பையன்

நண்பன்

unread,
Jun 17, 2008, 4:30:14 PM6/17/08
to பண்புடன்
சாந்தி,

//
> இந்த உலகில், ஒரு பெண் தன்னைக் காத்துக் கொள்ள, முதலில் அவள்
>
> > தன்னம்பிக்கைப் பெற்றவளாக இருக்க வேண்டும். அந்தத் தன்னம்பிக்கை வருது -
> > பொருளாதாரச் சுதந்திரத்தினாலும், தன் கருத்துகளைச் சுதந்திரமாக பிறருடன்
> > பகிர்ந்து கொள்ள வாய்ப்புகள் அமையப்பெறுவதனாலும் தான். இந்த இரண்டிற்கும்
> > அவசியம் தேவை, அவள் வெளி உலகுடன், தன் விருப்பத்துக்குற்ற வகையில்
> > தொடர்புகளை வைத்துக் கொள்வது தான். அவ்வகையான தொடர்புகள் சாத்தியமாவது
> > பெண்கள் வேலைக்குச் சென்று வருவது தான்.
>
> இதை நான் மறுக்கிறேன்.. ஏன் இந்த சுதந்த்கிரத்தை, ஒரு ஆண் தன் மனைவிக்கு
> தரக்கூடாது?.. அவள் வேலைக்குச்சென்றுதான் இத்தகைய தொடர்புகள்
> ஏற்படுத்திக்கொள்ளணுமா/.. இல்லை இல்லவே இல்லை..
> //

இதை நீங்கள் மென்மையாக மறுத்தாலும், வன்மையாக மறுத்தாலும், ஒரு
பெண்ணிற்கான வெளியுலக தொடர்புகளும், அறிவும், அனுபவமும் அவள் வெளியில்
புழங்குபவளாக இருந்தால் மட்டுமே வாய்க்கிறது. அவ்வாறு அவள் வெளியுலகில்
சர்வசுதந்திரமாக இயங்க வேண்டுமென்றால், அவள் பிறர் சார்ந்தில்லாது, தான்
சார்ந்தவளாக இருக்க வேண்டும்ம். பொருளாதார சுதந்திரமற்று, அவள் இயங்க
இயலாது. ஒரு கணவன் தன்சுயவிருப்பின் பேரில் வழங்கும் சுதந்திரம், உரிமை
எல்லாம் நிபந்தனைகளுடையதாகத் தான் இருக்குமேயன்றி, உண்மையான
விடுதலையாகவோ, சுதந்திரமாகவோ, உரிமையாகவோ இருக்காது. நந்தா சொன்னதை
மீண்டும் ஒரு முறை படித்துப் பாருங்கள். சுதந்திரமோ, உரிமையோ வழங்கி
பெறப்படுவதில்லை. அது இயல்பாக தன்னிச்சையாக எழ வேண்டுமே தவிர
பிச்சையிடப்படுவதில்லை. தங்களுடைய உரிமைகள் எவை, அதை எவ்வாறு பெறுவது
என்பதில் பெண்களுக்கே தயக்கம் இருக்கிறது என்பது உங்கள் பதிவைப் படித்த
பின்பு புரிகிறது. பின் ஏன் ஆண்கள் மீது அங்கலாய்க்கிறீர்கள் ஏன்பது
புரியவில்லை. ஒரு வேளை இது தான் feminismமோ?


//> ஒழுக்கம், பிள்ளைவளர்த்தல், குடும்ப நலனில் அக்கறை, தியாகம், சேவை
>
> > இதெல்லாம் ஒரு குடும்ப கட்டமைப்புக்குத் தேவையென்றால், அது கணவனுக்கும்
> > தேவையான ஒன்றே!!! ஒரு ஆண் இதையெல்லாம் செய்து கொண்டே தன் ஆளுமையையும்,
> > அறிவாற்றலையும், இன்ன பிற புலமைகளையும் வெளிப்படுத்திக் கொள்ளவும்,
> > மேலும் வளர்த்துக் கொள்ளவும் உரிமைகள் இருக்கும் பொழுது, ஒரு
> > பெண்ணிற்கும் அத்தகைய உரிமைகள் இருப்பதில் எந்தத் தவறுமில்லை. அவள் வேலை
> > செய்தாலும், செய்யாவிட்டாலும். அவள் தனக்கென பொருள் ஈட்டிக் கொள்ளாத
> > சூழலில், ஒரு கணவன் தன் மனைவியின் ஆளுமைக்கென செலவு செய்வானா என்பது
> > சந்தேகமே.
>
> நல்ல ஆண்மகன் அதை செய்வான், அல்லது விளக்கம் சொல்லுவான் தேவையில்லையெனின்..
> அன்பான குடும்பத்தில் ஆளுமை எங்கிருந்து வரும்?.
> //

ஆளுமை எங்கிருந்து வரும்?

நீங்கள் என்ன புரிந்து கொண்டீர்கள் என்று எனக்கு விளங்கவில்லை. ஆளுமை
என்று நான் குறிப்பிட்டது, அரியணையிலேறி, செங்கோல் பிடித்து உறுமுவது
அல்ல. நான் குறிப்பிட்ட ஆளுமை - asserting one's self esteem. அவ்வளவு
தான். self-esteem எப்ப்படி வருமென்றால், ஒரு சமமான நட்பிற்கிடையேயான
காதல் கொண்ட உறவில் தான் ஒரு சமநிலை ஏற்படும். அங்கு தான் இருவருடைய
ஆளுமைகளும் ஒன்றையொன்று மதித்து நடந்து கொள்ளும். அதைத் தான்
குறிப்பிட்டேன். என்னைப் பொறுத்த வரைக்கும், self-esteem இல்லாத ஒரு
பெண்ணுடன் எந்த ஒரு உறவும் சாத்தியமில்லை. self-esteem என்று நான்
சொல்வதை சுயமதிப்பு என்று எடுத்துக் கொள்ளலாமா?

" இந்த உலகில் நாம் நம் கண் முன்னால் காணும் ஒவ்வொருவரையும் நேசிக்க
இயலவில்லை என்றால் -" என்ற உங்களின் கையொப்பத்தையே எடுத்துக்
கொள்ளுங்கள். அன்பு செலுத்த அவரிடத்தில் எந்த நிபந்தனையும்
விதிப்பீர்களா? இல்லையே!!! அன்பு என்பது நிபந்தனையற்றது. அன்பு என்பது
ஒரு மனிதரின் மீது நாம் வைத்துள்ள மதிப்பின் மீதான வெளிப்பாடே. அதனால்
தான் சுயமதிப்பீடுகள் இல்லாதவர் மீது அன்பு செலுத்துவதும்
சாத்தியப்படாது. சுயமதிப்பீடுகளுக்கு பொருளாதார தனித்துவமும்
அத்தியாவசியமானது. அதற்கான பொருளீட்டுவதும் அத்தியாவசியமானது. ஒருவரை
ஆதரித்து அரவணைப்பது ஒருவரின் தயாள குணத்தின் வெளிப்பாடு தானே தவிர,
சமத்துவத்தின் மீதான அன்பின் அடையாளமாகாது.

> >   சாந்தி.
> > த.த.ம (தங்கத் தமிழ் மகள் சங்கம்.)
> > இந்த உலகில் நாம் நம் கண் முன்னால் காணும் ஒவ்வொருவரையும் நேசிக்க இயலவில்லை
> > என்றால் கண்ணுக்குத் தென்படாத கடவுளிடம் எவ்வாறு அன்பை செலுத்த இயலும். Jesus
> > Christ / The Holy Bible
> > நீ பிறரின் குணாதிசயங்களைக் கணிக்கத் துவங்கினால் அவர் பால் அன்பு செலுத்த
> > நேரம் இருக்காது.-- அன்னை தெரசா:
> >http://punnagaithesam.blogspot.com/
> > =============================- Hide quoted text -
>
> - Show quoted text -

நண்பன்

unread,
Jun 17, 2008, 4:54:32 PM6/17/08
to பண்புடன்


// > என் கருத்தையும் மதித்து பதில் எழுதியதர்றகு என் நன்றிகள்.
> //

ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து இருக்கும். அந்த வகையில் நீங்களும் ஒரு
கருத்து கொண்டிருப்பதில் எந்தத் தவறுமில்லை. ஆனால், நீங்கள் கொண்ட
கருத்து தவறு என்பது என் கருத்து.

// > ஒரு முக்கியமான விஷயம், எனக்கின்னும் கல்யாணம் ஆகலை. :-)
> //

அதை நீங்கள் சொல்லாமல் (நான் குறிப்பிட்ட விஷயத்தைக் கொண்டே புரிந்து
கொண்டேன் :-))


// > "உத்தியோகம் புருஷலட்சணம்" னு தான் சொன்னாங்க மனைவி லட்சணம்னு
சொல்லலியே/ //

இந்திய அரசாங்கமே நீங்கள் சொன்னது மாதிரி தான் நினைக்கிறது. அரசு
வழக்கப்படி, உத்தியோகத்திலிருப்பவரைச் சார்ந்திருப்பவர்களுக்கு
"dependent" என்ற முறையில் மருத்துவ உதவிகள் வழங்கும். ஒரு ஆண் தன்
மனைவியை "dependent" என்று கூறி அனைத்து மருத்துவ வசதிகளையும் பெற்றுக்
கொள்ள முடிகிறது. அவனது மனைவி எத்தனை அதிகமாக சம்பாதித்தாலும், அது
குறித்து எந்தக் கேள்வியும் எழுப்புவதில்லை. ஆனால், ஒரு பெண் தன் கணவனை
"dependent" என்று கூறினால் அது குறித்து ஆயிரத்தெட்டு கேள்வி
எழுப்புகிறது. விசாரிக்கிறது. இது ஒரு பொதுபுத்தி சார்ந்த அனுமானம்.
முடுவெடுக்குமிடத்தில் பெண்கள் இல்லையெனும் பொழுது, ஆண் சார்ந்த வழக்கம்,
மொழியையும், இலக்கியத்தையும் தன் பார்வையிலே படைத்துக் கொண்டது.

// > "இல்லத்தரசி" என்று சொன்னவர்க்ள் ஏன் "இல்லத்தரசன்' னு சொல்லலே?
>
> manpower nu சொன்ன இங்கிலீஷ்காரன் கூட woman power nu குறிப்பிட்டிருக்கானா?
> //

மொழியையும், அதை பயன்படுத்தும் விதத்திலும் ஆண்கள் எப்படி தங்கள்
சிந்தனையைப் புகுத்திக் கொண்டார்கள் என்பதற்கு நீங்கள் மேற்சொன்ன
குறிப்புகளே போதுமானது. பலத்த சர்ச்சைகளுக்குப் பின் இப்பொழுது தான்
Chaiman என்பதை Chairperson என்று குறிப்பிட ஆரம்பித்திருக்கிறார்கள்.
அதுபோலவே "mankind" என்பதை "humankind" என்றும் குறிப்பிட
ஆரம்பித்திருக்கிறார்கள். இதுவும் கூட முற்றிலுமாக ஒரு பொதுவான வார்த்தை
கிடையாது. என்றாலும் அதற்கு இது பரவாயில்லை என்று தான் எடுத்துக் கொள்ள
வேண்டும்.

இன்றைக்குப் "பெண்கள் இலக்கியம்" என்று தனியாக ஒருவகை இலக்கியத்தைப்
பெண்கள் முன்னெடுப்பதற்குக் காரணமே - மொழியை ஆண்கள் சார்ந்த தளத்தில்
இருந்து ஒரு பொதுவான தளத்திற்கு நகர்த்திச் செல்லும் முனைப்பில்
ஏற்பட்டது தான். (அது கொஞ்சம் கூடுதலாக எதிரணி பக்கம் சாய்கிறது என்பது
தனி))

// > என் வயசுக்கு எனக்கு personalaa வந்த சில..... :-).......சில
தகவல்களை
> வைத்துதான் நான்
> "பாதுகாப்பான வேலை" என்று குறிரிப்பிட்டேன்........................
>
> இது என் பார்வை (நீங்கள் தவறு என்று சொன்னாலும்)//

இதுவும் நீங்கள் சார்ந்து வழக்கப்படுத்திக் கொண்ட பொதுபுத்தி தான்.
இன்றைக்கு சவுதியில் பெண்கள் எல்லா வேலைக்கும் அனுமதிக்கப்படுவதில்லை.
பெண்களுக்கென்று சில - மருத்துவர், ஆசிரியர் போன்ற சில பணிகளைக்
குறிப்பிட்டு அதற்கு மாத்திரமே அனுமதிக்கின்றனர். அவ்வகையான சமூக
சார்புகளே 'சில வகை உத்தியோகங்களை பெண்களுக்கு பாதுகாப்பானது' என்று
வகைப்படுத்தத் தூண்டுகிறது. இவ்வகை 'socially conditioned
classifications'ல இருந்து நீங்கள் வெளி வாருங்கள். பின் உங்கள் கருத்து
எத்தகைய மாற்றங்களுக்குள்ளாகிறது என்பதை நீங்களே புரிந்து கொள்வீர்கள்.

உங்களைப் போன்ற இளைஞர்கள் சுயமாக சிந்திப்பதும், பொதுபுத்திகளை
மறுதலித்து, சமூகம் சார்ந்த கட்டுப்பாடுகளைத் தளர்த்திக் கொண்டு,
வெளிவாருங்கள். பெண்கள் படிப்பது, அவர்களது உரிமை, இவற்றை ஒரு பெண்ணின்
தளத்திலிருந்து புரிந்து கொள்ள முனையுங்கள். நம் சமூகத்தில், இன்றைய
நிலைமை, பெண்களுக்காகவும், ஆண்களே சிந்திக்க வேண்டியதிருக்கிறது. இது
இன்றைய தேவையாக இருக்கட்டும். இதை செய்ய முடியுமென்றால், நாளை நம்
பெண்கள் அவர்களுக்குத் தேவையான உரிமைகள் குறித்து அவர்கள் பேசுவார்கள்.
அதற்கான முன்முயற்சிகள் பெண் துணைகளுக்காகத் தயாராக இருக்கும்
இளைஞர்களிடமிருந்து தான் வரவேண்டும்.

உங்களால் முடியும், ரஸீம்.

நண்பன்

unread,
Jun 17, 2008, 5:13:28 PM6/17/08
to பண்புடன்
ஒரு சிறுவனின் ஏக்கம் கவிதையில் பிரதிபலிக்கலாம். அவனது அறிவிற்கெட்டிய
வரையிலும் தான் அவனால் சிந்திக்க முடியும். அதில் பாருங்கள், அம்மாவின்
மீதான ஏக்கத்தைப் பிரதிபலிக்கும் அவனது அறிவு, அடுத்த கட்டத்தில்,
ஆயாவின் அன்பின் மீதாக நகர்கிறது. அவனுக்குப் புரியாது - ஆயாவின்
பிள்ளையானாலும், அதில் எந்த மாற்றமும் இருக்கப் போவதில்லை. அவன் தாய்
வரும் வரையிலும் அவனைக் காத்து, பின் தன் வீட்டிற்கு ஓடும் அந்த ஆயாவின்
பிள்ளைகளின் நிலைமையை இந்தக் கவிதை எந்த வகையிலும் பிரதிபலிக்கவில்லை.
அதைப் படித்து பிரமாதம் என்று சொன்னவர்களும் அது குறித்து எந்த
அக்கறையும் கொள்ளவில்லை என்பது அதைவிட கொடுமை.

மேலும் ஒரு குழந்தையுடன் முழு நேரமும் அதன் பெற்றோர்கள் இருக்க வேண்டும்
என்பது அவசியமில்லை. குழந்தை வளர்ப்பைப் பற்றி பேசும் பல மருத்துவர்கள்
குறிப்பிடுவது, 'spent quality time' என்று தானே தவிர, முழு நேரமும்
குழந்தையைச் சுற்றிச் சுற்றி வந்து பாழாக்காதீர்கள் என்று தான். நீங்கள்
குழந்தையுடன் செலவழிக்கும் நேரம் எத்தகைய தரமுடையது என்பது மிக மிக
முக்கியம். குழந்தையுடன் நேரம் செலவழிக்கிறேன் என்று சொல்லிக் கொண்டு,
ஓடிப் போய் கடையிலிருந்து ஒரு சி.டி வாங்கிக் கொண்டு வந்து குழந்தையுடன்
சேர்ந்து சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள் என்றால், அந்த நேரம் வேஸ்ட்.
நீங்கள் குழந்தையின் அருகிலே இருப்பீர்கள். ஆனால், you won't have
engaged with your child. குழந்தைகள் எப்பொழுதுமே சூழ்நிலையை
அனுசரித்துப் போவதில் மிகவும் சமர்த்தர்கள். இதை எவ்வாறு பயன்படுத்திக்
கொள்ளப் போகிறீர்கள் என்பது தான் மிகவும் முக்கியமானது. உங்களுக்கு ஒரு
பதினைந்து நிமிடங்கள் தான் கிடைக்கிறது என்றால், பத்து வேலைகளைப்
பார்த்துக் கொண்டே குழந்தையுடன் பேச்சுக் கொடுத்துக்
கொண்டிருக்காதீர்கள். மாறாக அந்தப் பதினைந்து நிமிடங்களையும் முழுதாக
குழந்தையுடன் செலவழியுங்கள். நேருக்கு நேராக உட்கார்ந்து கொண்டு,
பிரம்மாதமான அபிநயங்களுடன் பாவனைகளுடன் குழந்தைக்குக் கதை சொல்லுங்கள்.
பாட்டு பாடுங்கள். அல்லது குழந்தைக்குப் புரியாத கணக்குகளை ஒரு கதையின்
ஊடே சொல்லிப் பாருங்கள். simply, they will love you.

இதைச் செய்வதற்கு பெண் தான் தேவை என்பதில்லை. இது ஒரு தந்தையின் கடமையும்
கூட.

On Jun 17, 3:08 pm, "Mohamed Raseem" <md.ras...@gmail.com> wrote:
> வேலைக்கு செல்லும் அம்மா விற்கு
> மகனின் கண்ணீர்க்கடிதம்.....................
>
>  software parents.jpg
> 240KViewDownload

நண்பன்

unread,
Jun 17, 2008, 6:13:50 PM6/17/08
to பண்புடன்



//> பெண்கள் வேலைக்கு போகலாமா வேண்டாமா என்பதே தற்போது non-issue.//

இன்னமும் இது ஒரு issue தான். வேலைக்குச் செல்லும் பெண், தன்
சம்பாத்தியம் முழுமையும் - pay slip உட்பட அனைத்தையும், தன் கணவனின்
கையில் கொடுக்கும் வரையிலும் தான் இது ஒரு non-issue. மறுக்கும் பொழுது,
'நீ வேல செஞ்சு கிழிச்சது போதும்' என்பது தான் பதிலாக இருக்கும். ஆக,
வேலைக்குச் சென்றாலும், அந்த சம்பாத்தியத்தின் மீதான அதிகாரம்,
முடிவெடுக்கும் உரிமை பெற்றவளாக அனுமதிப்பார்களா, இல்லையா என்பதுவே ஒரு
issue தான். பிரச்சினையின் வடிவம் தான் மாறியிருக்கிறதே தவிர, ஆதிவேர்
இன்னும் கணவன் அமைத்துத் தரும் எல்லையை விட்டு மீறக்கூடாது என்பதே
விதியாக இருக்கிறது. இது இன்னமும் முடிவடையாத தீர்வுகளை எய்யாத ஒரு
பிரச்சினை தான்.

// >
> இன்று மிடில் மற்றும் அப்பர் கிளாஸ் குடும்பங்களில் பெண்கள் வேலைக்கு
> செல்லுதல் என்பது சர்வ சாதாரணமாகி விட்டது.// இது மிடில் மற்றும் அப்பர் கிளாஸ் வர்க்கத்தினருக்கான பிரச்சினையாகக் கூட எண்ண மறுக்கிறது என அறிவு. இது அனைத்து வகை வர்க்கத்தைச் சார்ந்த பெண்களின் பிரச்சினை தானே தவிர, ஒரு குறிப்பிட்ட சமூக எல்லைக்குள் அடைக்கப்பட வேண்டிய பிரச்சினை மட்டுமல்ல. கார்த்திக் குறிப்பிட்ட மாதிரி, ஏழைக் கூலிகளுக்கும் இந்தப் பிரச்சினை இருக்கத் தான் செய்கிறது. பெண்கள் ஒரு அலுவலகம் என்ற அதிகார எல்லைக்குள் சென்று வந்தால் மட்டுமே வேலை செய்யும் பெண்கள் என்று குறிப்பிட்டு அவர்களது பிரச்சினைகளாக இவை பார்க்கப்படுகின்றன. ஏழைக் கூலிகளாகட்டும், அல்லது லோயர் மிடில் கிளாஸ் ஆகட்டும், அங்கும் பெண்கள் பொருட்தேவை பொருட்டு, வயற்கூலியாகவோ, சித்தாளாகவோ, பாய் முடைபவளாகவோ, பீடி சுற்றுபவளாகவோ, பால்,தயிர் வியாபாரத்தில் ஈடுபட்டவளாகவோ பொருள் ஈட்டத் தான் செய்கிறாள். இதை நகரம் சார்ந்த மிடில் மற்றும் அப்பர் கிளாஸ்களின் பிரச்சினையாக மட்டும் பார்த்து விவாதிப்பது, மொத்த அடிப்படையுமே இழந்து விட்டதற்கு சமமாகிடப் போகிறது.

// >
> ஆண்கள் இன்னமும் மாறவில்லை. அலுவலகத்தில் பெண்களை போகப் பொருளாகத்தான்
> பார்க்கிறார்கள். அவள் முதுகுக்குப் பின்னால் மிக கேவலமாகத்தான்
> பேசுகிறார்கள். ஏதாவது ஒரு பலவீனமான சந்தர்பத்தில் அவளை பாலியல்
> பலாத்காரம் செய்கிறார்கள். //

ஒரு அலுவலகத்தில் இந்த மாதிரியான பிரச்சினைகள் எப்பொழுதும் ஆண்களால்
மட்டுமே எழுப்பப்படுவதில்லை. சபலம் ஆண்/பெண் இருவருக்குமே போதுமானது.
பெண்களை போகப் பொருளாகத் தான் ஆண்கள் பார்க்கிறார்கள் என்பது ஒரு தலைப்
பட்சமானது. ஆண் வர்க்கத்தில் ஒரு குறைந்தபட்சத்தினர் அவ்வாறு
இருக்கிறார்கள் என்பது உண்மையாக இருந்தாலும், அதே சபலத்திற்கு ஆளான
பெண்களும் அதே சதவீதத்தினர் இருக்கின்றனர் என்பதுவும் உண்மை. மேலும், இது
தனி மனித ஒழுக்கம் சார்ந்தது. தனி மனிதா ஒழுக்கத்தில் நேரும் சில
சறுக்கல்களைக் கொண்டு, ஒரூ சாராரின் எழுச்சிக்கே தடை விதிக்கும் குரல்களை
எழுப்புவது தவறு. மேலும் இதுவரையிலும், பல நிறுவனங்களில் வேலை செய்த
அனுபவத்தில், எந்த ஒரு ஆணும் பெண்கள் மீதான தவறான கண்ணோட்டத்தில்
தொல்லைகள் தந்ததை கண்டது கிடையாது. பொத்தம் பொதுவாக ஆண்கள் மீதான இந்தக்
குற்றச்சாட்டை ஏற்க இயலாது இந்த விவாதித்தினுள். பொறுப்புணர்ந்து,
செயல்படும் ஆண்களின் சதவிகிதம் பன்மடங்கு அதிகம்.


// >
> வீட்டில் வேறு மாதிரி. இருவரும் பணம் சம்பாதிப்பதால் யார் முடிவு எடுக்க
> வேண்டும் என்ற போட்டா போட்டி வருகிறது. யாராவது ஒருவர் காம்ப்ரோமைஸ்
> செய்து கொண்டுவிட்டால் குழப்பமில்லை. இல்லையேல் அது டைவர்ஸ் வரைக்கும்
> போய்விடுகிறது.
> //

ஒரு சம்பாதிக்கும் பெண் தன் கணவனின் சம்பாத்யம் மீதான முடிவெடுப்பதில்
போட்டி போடுவது கிடையாது. தான் சம்பாதிக்கும் பணத்தை எப்படி
பயன்படுத்துவதில் என்பதில் தான் தன் அதிகாரத்தை நிலை நாட்ட
முயற்சிப்பாள். அதிலும் பூசல்கள் எழுவது, அந்தப் பெண் தன்
தாய்வீட்டிற்காக ஏதாவது செய்ய முயற்சிக்கும் பொழுது மட்டுமே எழுகிறது.
கணவனின் வீட்டாருக்காக அவள் பணம் தருகிறாள் என்றால், அங்கு போட்டிகள்
எழுவதில்லை. மனைவியின் சம்பாத்தியத்தின் மீதான அதிகாரம் குறித்து தான்
கருத்து வேற்றுமைகள் நிகழ்கிறதே தவிர, கணவனின் சம்பாத்யம் எவ்வாறு
செலவிடப்படுகிறது என்பது குறித்து மனைவி முடிவெடுக்க முனைவதில்லை.


// > குழந்தைகள் மனரீதியாக பாதிக்கப்படுகிறார்கள். குழந்தைகளின் எல்லா
> பிரச்சனைகளுக்கும் பணத்தால் தீர்வு என்று இருவரும் நினைக்கிறார்கள். சில
> குழந்தைகள் பெரியவர்கள் மாதிரி நிலைமையை நன்றாக புரிந்து கொண்டு எந்த
> பாதிப்பும் இன்றி வளர்கிறார்கள். ஆனால் அவர்கள் ஆழ்மனதில் ஒரு சில
> வடுக்கள் இருக்கவே செய்கின்றன.//

நீங்கள் சொல்வதில் உண்மை இருக்கத் தான் செய்கிறது. சூழலுக்கு வளைந்து
கொடுத்து போவது குழந்தைகளுக்கு எளிது தான். நேரமின்மை என்ற சூழலைப்
புரிந்து கொள்வார்கள். ஆனால், ஒதுக்கப்படுகிறோம் என்ற உணர்வு தான்
குழந்தைகளின் மனதில் வடுக்களை ஏற்படுத்துகிறது. குழந்தைகளுடன் தினமும்
சிறிதளவாவது தரமான நேரத்தைச் செலவிடும் வகையில், பெற்றவர்கள் தங்கள்
'time table'ஐ அமைத்துக் கொள்வது தான் சிறந்தது.

குழந்தைகளின் மனதில் ஏற்படும் வடுக்களுக்கு வேலைக்குச் செல்வதனால்
ஏற்படும் நேரமின்மையே காரணம் என்று கருதுவது தவறு. வேலைக்கே செல்லாமல்
இருக்கும் பெண்கள் உள்ள வீட்டில் வளரும் குழந்தைகள் வடுக்களே இல்லாமல்
வளர்கிறார்கள் என்று சொல்ல முடியுமா? கிடையாது. சதா சண்டையும் சச்சரவுமாக
இருக்கும் வீட்டில் வளரும் குழந்தைகளுக்குக் கூட வடுக்கள் ஏற்படத்தான்
செய்யும். எப்பொழுதுமே வேலைக்குச் செல்லும் பெண்கள் வீட்டிற்குத்
தாமதமாகத் தான் வருவார்கள் என்று ஏன் கருத வேண்டும்? அது போல, ஆண்கள்
வீட்டிற்கு நேரங்காலத்தோடு வருவதற்கு தடை விதிப்பது எது? அல்லது ஒரு
ஆணுக்கு அவன் விரும்பிய நேரத்திற்கு வீட்டிற்கு வரும் உரிமை வழங்கியது
எது? ஒரு குழந்தையின் முன்மாதிரியாக ஒரு பெண் மட்டுமே இருக்க வேண்டும்
என்று விதிக்கும் பொழுது, ஆண்களை அந்தப் பொறுப்பில் இருந்து விடுவித்தது
எது? குழந்தை வளர்ப்பில் அக்கறை என்பது ஒரு ஆணுக்கும் கண்டிப்பாகத்
தேவை.

//
> ஆணுக்கு சமமாக எல்லாம் கிடைக்க வேண்டும். தானும் ஆண் போல் இருக்க வேண்டும் என்று பெண்கள்
> நினைப்பது ஆபத்து. //

இரண்டு வாக்கியங்களும் ஒன்றுக்கொன்று மாறுபடுகிறதே!!! ஒரு ஆணைப் போன்று
தானும் இருக்க வேண்டும் என்று ஒரு பெண் நினைக்கக் கூடாது என்பதிலிருந்து
தான் பெண்ணடிமைத்தனம் தோன்றுகிறது. ஒரு ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் உள்ள
வேறுபாடுகளெல்லாம் biological difference மட்டுமே. அதை யாரும் ஒன்றும்
செய்வதற்கில்லை. ஆனால், ஒரு பெண் தன் சிந்தனை தளத்தில் ஒரு ஆணுக்கு சமமாக
இருப்பதில் என்ன தவறு இருக்கப் போகிறது? ஆண்களுக்குள்ளே வேறுபாடுகள்
எழத்தான் செய்யும். சிலர் உடல்ரீதியாக பலமுள்ளவர்களாக இருக்கலாம்.
சிலருக்கு உடல்ரீதியாக வலு இருக்காது. அதனால், உடல்ரீதியான பலமுள்ளவர்கள்
மட்டுமே ஆண்களுக்கான உரிமைகளை அதிகம் பெறவும், வலுவில்லாதவர்கள்
இரண்டாம்பட்ச உரிமைகளை மட்டுமே பெற்றுக் கொண்டால் போதும் என்றால் ஆண்
வர்க்கம் ஒப்புக் கொள்ளுமா? இல்லை. ஆண் என்று ஆணிற்குரிய உறுப்புகளைப்
பெற்றுப் பிறந்து விட்டதனாலே, அனைத்து ஆண்களுக்குமுள்ள உரிமைகள் தன்னைப்
போல் வந்து விடுகின்றன. ஆனால், ஒரு பெண் அந்த ஆண் பெறும் உரிமைகளைக்
குறித்து கனாக் காண கூடாது என்பதில் எந்த நியாயமும் இல்லை.


//
> அதே மாதிரி மாறிவரும் சூழலுக்கு ஏற்ற மாதிரி ஆண்களும்
> தங்களின் ஆண்சார்ந்த கொள்கைகளை கொஞ்சம் தளர்த்திக் கொள்வது நல்லது.
> //

கொஞ்சமென்ன - முற்றிலுமாகத் தவிர்த்துக் கொள்வதே நல்லது, இல்லையா?

// > எதையாவது இழந்துதான் அல்லது கொடுத்துதான் இன்னொன்றை பெற வேண்டும்
என்று
> ஒரு பிரபலமான வாக்கியம் இருக்கிறது. அதற்கு என்ன விலை? அப்படி வாங்கியது
> அவர்களை திருப்தி படுத்தியதா என்று பார்க்க வேண்டும். திருப்தி என்றால்
> வெற்றி. திருப்தி இல்லை என்றால் தோல்வி.
> //

உண்மை தான். ஒன்றை இழந்து தான் மற்றொன்றைப் பெற வேண்டும். இழப்பது
ஒருவராகவும், பெறுபவர் மற்றொருவராகவும் இருக்கக் கூடாது. இழந்தவர்
பெறுவது தான் சரியாக இருக்கும். நாம் எதிர்பார்ப்பது, பெண்கள் தங்கள்
அடையாளங்களை இழந்து, ஆண்கள் பெறப் போகும் சௌகரியங்களைத் தான். இந்த
இழப்பிற்கு ஈடுகட்டத் தான், குழந்தை வளர்ப்பு, குடும்ப நலன், சமூக
கட்டமைப்பு போன்ற தடைகளை பெண்கள் மீது ஏற்றி, தாங்கள் விலகிக் கொள்வது.
ஆண்கள் தான் ஆண் என்ற அகந்தையை இழந்தால், குடும்ப அமைதி என்ற நலனைப்
பெறலாம். ஆண் என்ற அகந்தையை இழக்கும் பொழுது, குழந்தைக்கு துணி
மாற்றுவதில் இருந்து, சமையல் செய்து மனைவிக்குத் தருவது வரை அனைத்தும்
இயல்பாகி விடும். பின் பெண் வேலைக்குச் செல்வதால், குழந்தைகள்
பாதிக்கப்படுகிறார்களா என்பது முதல், குடும்ப நலன் கெடுகிறதா என்பது வரை
எல்லாவித தர்க்கங்களுக்கும் தேவை இல்லாது போய்விடுமில்லையா?

நண்பன்

unread,
Jun 17, 2008, 6:40:22 PM6/17/08
to பண்புடன்


// > சில வருடங்களுக்கு முன் 'எம்பொண்ணு காலேஜில
> படிக்குது' என்று ஒரு முஸ்லீம் சொன்னால் "பொம்பளபுள்ளய காலகலத்துல
> கலியாணம் கட்டிக்குடுக்கறத உட்டுட்டு ஏன் படிக்க வக்கிரீங்க. பொட்டபுள்ள
> படிச்சா என்னத்துக்கு ஆவ போவுது' என்ற பதில் தான் அனேகமாக 90% சதவீதம்
> வரும். சென்ற வருடம் நான் சந்தித்த ஒருவர் "பெரிய பொண்ணு B.Sc.
> படிக்கிது" என்று சொன்னபோது எனக்கு சிறிது அதிர்ச்சியாகவும்
> மகிழ்ச்சியாகவும் இருந்தது. சொன்னவர் ஒரு மதரஸாவில் தலைமை ஆசிரியர்.
> இருபது வருடங்களுக்கு முன்னால் இப்படியொருவரிடமிருந்து இந்த பதிலை
> கற்பனையிலும் எதிர்பார்க்கமுடியாது.//

மகிழ்ச்சியான செய்தி :-))

> இன்றைய சூழலில் பெண்களுக்கு ஏற்படும் பல பிரச்சினைகளுக்கு காரணம் அவர்கள்
> பொருளாதாரத்திற்காக வேறொருவரை சார்ந்திருக்க வேண்டியிருப்பதுதான் என்பது
> எனது கணிப்பு. பெண்கள் வேலைக்கு போவதால் பணம் சம்பாதிப்பதைக் காட்டிலும்
> தன்னம்பிக்கையை எக்கச்சக்கமாய் சம்பாதிக்கிறார்கள் என்பது நிதர்சனம்.

Well said.

> அவர்களின் இந்த தன்னம்பிக்கை பலருக்கு கிலி. இந்தக்கிலி தான்
> இப்படியெல்லாம் கேள்வி கேட்க வைக்கிறது. பெண்கள் சுயமாய் இயங்க பெரிதும்
> உதவுவது அவர்களது சுயசம்பாத்தியம். இதனால் இன்று பெண்கள் எதிர்கொள்ளும்
> பல பிரச்சினைகளுக்கும் ஆணிவேர் இற்றுப்போகும்.

நிச்சயமாக.

> ஆகவே 'பெண்கள் வேலைக்கு போக வேண்டுமா' என்பது அவர் அவரது சொந்தத் தேவை,
> விருப்பு, வெருப்பு ஆகியவற்றைப் பொருத்து முடிவுசெய்துகொள்ள வேண்டியது.
> ஆனால் இன்னமும் இந்த விசயத்தை பொது விவாதத்தில் வைக்கின்ற சிந்தனையை
> மாற்றுங்கள் நண்பர்களே.

அதனால் தான், வேலைக்குப் போவதா, வேண்டாமா என்பதை விட, அவர்கள் தங்கள்
சுயத்தை மீட்டெடுப்பது என்பது எவ்வாறு என்ற தளத்திற்கு விவாதத்தை
எடுத்துச் செல்ல விரும்புகிறேன். ஆனால், எல்லோரும், இன்னமும் குழந்தை
வளர்ப்புப் பற்றியும் குடும்ப நலன் என்ற தங்கக்கூட்டைப் பற்றியுமே
விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

சிலரிடமாவது இது குறித்த சரியான புரிதல் இருப்பது குறித்து மகிழ்ச்சி...

jmms

unread,
Jun 17, 2008, 9:40:13 PM6/17/08
to
அன்புள்ளங்கள் அனைவருக்கும், கருத்து பகிர்ந்தவர்களுக்கும் நன்றி..
 
 
நீங்க சொல்ற எல்லா கருத்தும் எல்லா கோணங்களிலும் நல்லவிதாமாய்தான் தெரியுது...
 
அனேகம்பேர், பெண்களுக்கு ஆதரவாய் குரல் குடுத்திருப்பதிலிருந்தே புரிகிறது எவ்வளவு வேக முன்னேற்றம் வந்துள்ளது என்று.மிக்க மகிழ்ச்சி..
 
நண்பர் சொல்கிறார், பெண்ணின் சுயம் வெளிப்படும் , முக்கியத்துவம் பெறுமென்று...
 
 
அதுதான் எனக்கு ஆச்சர்யமாய் உள்ளது...
 
பணம் ஈட்டிதான் ஒரு பெண் தன் சுயத்தை அடையாளம் காட்டணுமா/..
 
 
பெண்ணின் தேவை பணத்தை வைத்து அவள் அறிவை வைத்து மட்டுமே முடிவெடுக்கக்கூடிய விஷயமா?
 
நல்ல்வேளை பெண்தான் பிள்ளை பெறணூம்.. இல்லையென்றால் ஒரு பெண்ணும் 2வது குழந்தை பெற்றுக்கொள்ளவேமாட்டாள், ஏன் இப்போதய சூழ்நிலையில் முதல்குழந்தை கூட...
 
 
என் எண்ணமென்னவென்றால், வேலைக்குப்போகும் பெண்ணுக்கு வீட்டிலும் சமமாக ஆண் தன் பங்களிப்பை கொடுப்பானென்றால் அவள் போகட்டும்..
 
ஆண் குழந்தைப்பொறுப்பை வெட்கத்தை விட்டு பார்க்கணூம்..சமைக்கணும், தன் மனைவியின் வீட்டாரை தன் வீட்டோடு சமமாக பாவிக்கணும்... இவையெல்லாம் இல்லாமல், வேலலக்கு மட்டும் போக அனுமதிப்பது, அவளின் உடல், மனச்சுமையைதான் அதிகரிக்குது...
 
 
வேலைக்கு சென்று திரும்பியதும் எத்தனை கணவர்கள் அவளிடம் அன்பாய், ": தலைவலிக்குதா, காபி தரட்டுமா?." என்று கேட்பார்?..
 
ஆனா மனைவி கேட்பாள், ஊரெல்லாம் சுத்தி வந்தாலும்...
 
 
எத்தனை அப்பாக்கள் மனைவி வருமுன் சமைத்து பிள்ளைக்கு பாடம் சொல்லிக்கொடுத்து , விளையாடி தூங்க வைக்கிறார்கள்..ஆனால் பெண் செய்வாள்.. இவை மாறணும்..
 
நண்பர் சொன்ன quality time- நல்ல விளக்கம்...பெண்ணுக்கு அந்த நேரத்தை செலவிட ஆசைதான் , ஆனால் கணவனின் அன்பான ஆதரவு இல்லாமல் அவளால் அப்படி நேரத்தை செலவிட இயலாது.. அடுப்படியையும் பார்க்கணூம், படிப்பையும்...நேரம் ஆக ஆக எரிச்சல்தான் வருது அவளுக்கு.. பிள்ளைகள்தான் பாவம்.. 
 
ஓவ்வொரு விஷயத்துக்கும் சண்டை போட்டு காரியம் சாதிக்கணுமா பெண்கள்..?..
 
அப்படி சம உரிமை உள்ள இடத்தில் மட்டுமே பெண்கள் வேலைக்குபோக தகுதியானவர்கள்... இல்லாவிட்டால் ஒரு நாளில் மனநோய் வந்து அவதிப்படுவார்கள்..
 
இன்னும் அடுத்த 2 நாள் டிரெயினிங் இருப்பதால் பின்பு வந்து அலசுகிரேன்...
 
உங்கள் கருத்துக்கள் குறித்து மிக்க மகிழ்ச்சி...
 
 
அதனால் ஆண் வேலைக்கு போகும் மனைவி தேடுமுன் இவற்றுக்கெல்லாம் தயாராய் இருந்தால் சரி..
 
 
 
------------------------------------------------தொடரும்.:-)-------------------
 
 


 
On 6/18/08, செல்வன் <hol...@gmail.com> wrote:

எந்த காலகட்டத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என அடிக்கடி புரியாமல் போகும் சமயங்கள் பல உண்டு...இந்த விவாதத்தை படித்ததும் அதுபோல் சற்று குழம்ப நேர்ந்து விட்டது.

"குடும்ப சந்தோஷத்துக்கு பெண் வேலைக்கு போகணுமா?"

குடும்பம் என்பது யார்? அதில் யார் யார் உறுப்பினர்கள்? கணவனின் அம்மா, அப்பா,அக்கா,தங்கை, தம்பி, கணவன் வீட்டு நாய் ஜிம்மி...இதெல்லாம் குடும்பத்தில் சேர்த்தியா? சேர்த்தி இல்லையா?ஆண்வழி குடும்பத்தை பற்றியா விவாதிக்கிறோம்?

குடும்பம் என்றால் மனைவி, கணவன் டிபெண்டண்ட் குழந்தைகள்...இது தான் குடும்பம்..இவர்களை தவிர மற்றவர்கள் எல்லாரும் உறவினர்கள் தான்.இவர்களில் மனைவி வேலைக்கு போகாமல் இருந்தால் சந்தோஷப்படுவது யார்?கணவனா?அப்படி என்றால் அந்த ராஸ்கலை அடித்து துரத்த வேண்டாமா?..குழந்தையா??குழந்தை பெற்றோர் தன்கூடவே இருக்கணும் என்று நினைத்தால் கணவன் வேலையை விட்டுவிட்டு குழந்தையை பார்த்து கொள்ளலாமே?

கனடாவில் குழந்தை பிறந்தால் தந்தை அல்லது தாய் இருவரில் ஒருவருக்கு 1 வருட சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கிறார்கள்.தந்தை கூட வீட்டில் இருந்து குழந்தையை வளர்க்கலாம்.பல வேலைக்கு போகும் பெண்கள் தாய்ப்பாலை பாட்டிலில் எடுத்து ப்ரிட்ஜில் வைத்துவிட்டு போவார்கள்.கணவன் அதை எடுத்து குழந்தைக்கு கொடுத்து பார்த்துக்கொள்வான்...

யார் வளர்த்தாலும் குழந்தை வளரும்..குழந்தை சந்தோஷமாக இருக்கவேண்டும் என்றால் தகப்பன் வேலையை விட்டு விட்டு வீட்டில் இருந்து குழந்தையை வளர்க்கட்டும்.அல்லது இருவரும் வேலைக்கு போய் குழந்தையை டேகேரில் விடட்டும்...குழந்தை தன் வயதை ஒத்த குழந்தைகளுடன் டேகேரில் பழகுவதே நல்லது...

ஹோம்மேக்கராக இருக்க படிக்க வேண்டிய அவசியமே இல்லையே?..என்ன வாழ்க்கையப்பா அது?அடிமை வாழ்க்கை....இப்படி வீட்டில் போட்டு அமுக்கி வைத்துத்தானே பெண்களை கொத்தடிமையாக நடத்திக்கொண்டு இருந்தீர்கள்....மாமியாருக்கு மூத்திரகும்பா தூக்கும் வேலைக்கு ஆள் பிடிக்கவா கல்யாணமும், குடும்ப அமைப்பும்?இதெல்லாம் ஒரு குடும்பம், கலாச்சாரம்...இதன் சந்தோஷத்துக்கு பெண் வேலையை விடுவது..நல்ல விவாதமய்யா இது.



--
செல்வன்

www.holyox.tk



--
  சாந்தி.  
த.த.ம (தங்கத் தமிழ் மகள் சங்கம்.)
இந்த உலகில் நாம் நம் கண் முன்னால் காணும் ஒவ்வொருவரையும் நேசிக்க இயலவில்லை என்றால் கண்ணுக்குத் தென்படாத கடவுளிடம் எவ்வாறு அன்பை செலுத்த இயலும். Jesus Christ / The Holy Bible

Mohamed Raseem

unread,
Jun 18, 2008, 2:47:22 AM6/18/08
to panb...@googlegroups.com

எங்க அம்மாவிடம் நான் அடிக்கடி கேட்பதுண்டு.. நீ ஏம்மா படிக்காம போயிட்டே னு?

எங்க அம்மா சொல்லுவாங்க, வாய்ப்பு வசதிகள் இல்லாம போச்சிடா, நான் லாம் படிச்சி இருந்தாக்கா இந்நேரத்துக்கு ஒரு டாக்டராகவோ, வக்கீலாகவோ ஆகி இருப்பேன்……….னு ஆதங்கப்படுவாங்க………..

ஆனால் தற்போதய கால கட்டத்தில், பெண்கல்வி கட்டாயமாகிவிட்டது………..

நண்பர், நந்தா.

ஆண்களுடன் பெண்கள் கலந்து, ஆண் பெண் என்ற பாகுபாடின்றி கலாச்சார சீரழிவுகளுடன் வேலை என்ற பெயரில் நடக்கும் அக்கிரமங்களைத்தான் நான் சாடுகிறேன் தவிர பெண் வேலை வாய்ப்புகளுக்கு நான் ஒன்றும் எதிரி அல்ல……

எங்கள் அலுவலகத்திலே கூட , சில நேரங்களில், நான் இரவு முழுதும் இருந்து வேலை பார்த்து விட்டு கலையில் வீட்டுக்கு போனதுண்டு, அதிலே என்னுடன் பணிபுரியும் பெண்கள் செய்திருக்க வேண்டிய வேலைகளும் அடங்கும்.

"ரொம்ப தாங்க்ஸ்" இது மட்டுமே எனக்கு கிடைக்கும் பரிசு………..

Indians are EQ, emotional quotient,ங்ற மாதிரி……….எல்லோரும் நம்மைப்போலவே இருப்பாங்கன்னு சொல்லமுடியுமா?

நந்தா

unread,
Jun 19, 2008, 3:43:59 AM6/19/08
to பண்புடன்
நேற்று ஒரு நாள் ஊரிலில்லை. இன்று வந்து பார்த்தால் நண்பன் தனியாளாக
கலக்கி இருந்திருக்கிறார். கருத்தியல் ரீதியில் அவர் சொன்னதை அப்படியே
எனது பிரதிபலிப்பாக பார்த்து சந்தோசப் பட்டுக் கொள்கிறேன். முடிந்தால்
பக்கத்தில் இருக்கும் யாரேனும் அவருக்கு ஒரு சோடா வாங்கிக் கொடுத்து
விடுங்கள். காசை நான் மணியார்டர் செய்து விடுகிறேன்.

நண்பர் அஜீஸ் அலியும் மிக அருமையாகச் சொல்லி இருக்கிறார்.

//ஆண்களுடன் பெண்கள் கலந்து, ஆண் பெண் என்ற பாகுபாடின்றி கலாச்சார
சீரழிவுகளுடன்
வேலை என்ற பெயரில் நடக்கும் அக்கிரமங்களைத்தான் நான் சாடுகிறேன் தவிர
*பெண்
வேலை வாய்ப்புகளுக்கு நான் ஒன்றும் எதிரி அல்ல**……*//

புரிகிறது ரஸீம். ஆனால் அதற்கான குரலாக நாம் ஒட்டு மொத்த பெண்களை
மையப்படுத்தி பேசுவதுதான் தவறு என்று சொல்கிறேன். இதை இன்னும் நாம் பல
தளங்களில் பேசினால் எது கலாச்சாரம், எதை நீங்கள் சீரழிவு என்று
பார்க்கிறீர்கள் என்பதிலேயே பலருக்கு பல மாற்றுக் கருத்துக்கள்
இருக்கும்.

//Indians are EQ, emotional quotient,ங்ற மாதிரி……….எல்லோரும்
நம்மைப்போலவே
இருப்பாங்கன்னு சொல்லமுடியுமா?//

இருக்க வேண்டும். இருப்பதுதான் சரி.. அப்படி இல்லாமல் இருப்பதுதான் தவறு.
தவறை நம் மேல் வைத்துக் கொண்டு அவர்களை மாற வேண்டும், அட்ஜஸ்ட் செய்துப்
பழகிக் கொள்ள வேண்டும் எனறு கோரிக்கை வைத்தாலும், உத்தரவு போட்டாலும் சரி
அது தவறுதான். "உன்னுடைய பாதுகாப்புக்காத்தான்மா சொல்றோம்" என்றுச்
சொல்லிச் சொல்லியே பல வருடங்களாக நாம் கோலோச்சி வந்து விட்டோம்.
அவர்களுக்கு அட்வைஸ் செய்ய முனைந்ததில் ஒரு பாதியையாவது நம்மை நாம்
மாற்றிக் கொள்ள முனைந்திருந்தால் இன்றும் இதை விவாதப் பொருளாக வைத்துக்
கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை.

புரிதலுக்கு நன்றி நண்பர் ரஸீம்.

Mohamed Raseem

unread,
Jun 19, 2008, 4:13:00 AM6/19/08
to panb...@googlegroups.com
women are precious , thats y v r preventing them as treasures
 
"aambulai pullayaa irundhaa arnaa kayithoda apudiyae utudalaam, polachikkum
pombula pullainu thaan paarthu paadhukaathu valarkurom" nu oru palamoli niyaabaham varudhu
 
adhuku thaan "avanga paadhukaappu ku nu solli solli parthu parthu paadhukaathukitu varrom.." illayaa nandhaa
 
naamalum ellaa pengaluyum kutham sollalai, indha maadiri sila soolnilaykal, ayal naatu kalachaarangalin aadhikkangal thaan SILA pengalayum kedukkudhu nu sollrom.........adha naame aen aadharikkanum................??????????????
 
(sorry, tamil font load aahalai, system restart pannanum, pannina vaelai kettrum nu ........:-))

lucky shajahan

unread,
Jun 19, 2008, 4:32:10 AM6/19/08
to panb...@googlegroups.com
//(sorry, tamil font load aahalai, system restart pannanum, pannina vaelai kettrum nu ........:-))//
 
இது போன்ற இடர்ப்பாடுகள் நேரிடும்போது இந்த சுட்டியைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
 
2008/6/19, Mohamed Raseem <md.r...@gmail.com>:

Mohamed Raseem

unread,
Jun 19, 2008, 4:39:10 AM6/19/08
to panb...@googlegroups.com

ஓஓHஓ.....நன்றி ஷாஜகான் சார்

நண்பன்

unread,
Jun 19, 2008, 4:42:40 AM6/19/08
to panb...@googlegroups.com
ஆஹா, அருமையான உதவி. நன்றி, லக்கி...

2008/6/19, Mohamed Raseem <md.r...@gmail.com>:

lucky shajahan

unread,
Jun 19, 2008, 4:46:27 AM6/19/08
to panb...@googlegroups.com
என்ன நண்பர்களே .. எதற்கு நமக்குள் நன்றியெல்லாம் எனக்கு அவ்வப்போது நண்பர்
குறிப்பிடும் 'இடர்ப்பாடுகள்' ஏராளம். அதனால்தான் அந்த வலைப்பக்கத்தை பயன்படுத்திக்
கொள்வது.
 
மேய்ச்சல் மைதானங்களில் ( Browsing Center) அடிக்கடி எழுத்துரு செயலி பதிந்து கொள்ள
முடியாதல்லவா.. அதற்காகவும் இது பயன்படும்..
 
சரி சரி இழையை தொடருங்கள்.. திசை மாறிவிட போகிறது :) :)

 
2008/6/19, நண்பன் <nan...@gmail.com>:



--
எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே...
நீ நதி போல ஓடிக்கொண்டிரு...
*
லக்கி ஷாஜஹான்.

நந்தா

unread,
Jun 19, 2008, 5:25:09 AM6/19/08
to பண்புடன்
//women are precious , thats y v r preventing them as treasures//

சத்தியமா இல்லை. அவங்களும் நம்மை போலே ரத்தம், சதை, உணர்ச்சிகள் நிறைந்த
ஒரு சாதாரண பிறவிகள் அவ்வளவுதான். ஒரு ஆணுக்கு எப்படி தவறுகள் செய்து,
சறுக்கி விழுந்து, மெதுவாக முட்டி மோதி, எழுந்து, தான் செய்த தவறுகளின்
மூலம் பல பாடங்களைக் கற்று மெதுவாக முன்னுக்கு வர வாய்ய்பிருக்கிறதோ அதே
உரிமைகளும், வாய்ப்புகளும் பெண்ணுக்கும் வேண்டும். "உனக்கு வேண்டியது
என்ன, போட்டுக்கத் துணியும் சோறும்தானே? நான் அடிச்சு பிடிச்சு
எப்படியாவ்து கஷ்டப்பட்டு கொண்டு வர்றேன் நீ ஏன் கஷ்டப்படடற??" என்பது
போன்ற நமது பார்வையே தவறு. அவர்களை இயல்பாக இருக்க விடுவோம் என்றுதான்
நான் சொல்லுகிறேன்.

//"aambulai pullayaa irundhaa arnaa kayithoda apudiyae utudalaam,
polachikkum
pombula pullainu thaan paarthu paadhukaathu valarkurom" nu oru
palamoli
niyaabaham varudhu//

இது எல்லாம் சும்மா தில்லாலங்கடி வேலை. "ஒரு ஆம்பளை பத்து பொம்பளைங்க
கிட்ட போனாலும் அவன் பேரு பொம்பளைதான். ஆனால் ஒரு பொம்ப்பளை பத்து
ஆம்பளைங்க கிட்ட போனா அவளுக்கு பேரு வேற".. இப்படி கூடதான் ஒரு பழமொழி
இருக்கு. இதை எல்லாம் எவனாவது மதியச் சாப்பாடு சாப்டுட்டு செரிக்காம
திண்ணையில உக்காந்திட்ட்ருக்கிறப்போ யோசிச்சு சொல்லி இருப்பான்.

adhuku thaan "avanga paadhukaappu ku nu solli solli parthu parthu
paadhukaathukitu varrom.." illayaa nandhaa

நண்பர் ரஸீம் வார்ர்த்தைக்கு வார்த்தை மாற்றுக் கருத்தை வைக்கிறேன் என்று
நினைக்காதீர்கள். ஆதிக்கம், அடக்கு முறை என்பது ஏதோ கோலெடுத்து மிரட்டி
பணியவைப்பது மட்டுமல்ல, "உன்னுடைய பாதுகாப்புக்காகத்தான்" என்று சொல்லி
பெண்ணின் இயல்பான ஆசைகளை தடுப்பதுவும், ஏன் எமோஷனல் பிளாக் மெயில்
செய்வது கூட ஒருவகையிலான ஆதிக்கம்தான். மறுபடி சொல்கிறேன். பெண்களின்
பாதுகாப்புக்காக என்று சொல்லி பொதுவாய் "பெண்கள் வேலைக்கும் போவதைப்
பற்றி யோசிக்க வேண்டும் என்பதோ, பெண்கள் எந்த சூழ்நிலையிலும் கணவர்
அல்லது புகுந்த வீட்டின் பேச்சை கேட்டு நடக்க வேண்டும் என்பதோ, நாங்க
சொல்ற மாதிரிதான் பெண்கள் உடை உடுத்த வேண்டும் என்பதோ" கண்டிப்பாக ஆதிக்க
உணர்வுதான்.

naamalum ellaa pengaluyum kutham sollalai, indha maadiri sila
soolnilaykal,
ayal naatu kalachaarangalin aadhikkangal thaan SILA pengalayum
kedukkudhu nu
sollrom.........adha naame aen
aadharikkanum................??????????????

சரிங்க ஒரு பேச்சுக்கு பெண்கள் கெட்டுப் போகின்றார்கள் என்ற உங்களது
வாதத்திற்கே வருவோம். இப்போ ஒரு பெண் கெட்டுப் போகிறாள் எனும் போது அங்கே
நிச்சயமாய் ஒரு ஆண் இருந்திருக்கிறான் இல்லையா?? அந்த கெட்டுப் போகிற
ஆணிற்காக நாம் எத்தனை கண்டனக் குரல்களை எழுப்பி இருக்கின்றோம்??
யோசித்துப் பாருங்கள்.

நந்தா

unread,
Jun 19, 2008, 5:27:15 AM6/19/08
to பண்புடன்
//ஒரு ஆம்பளை பத்து பொம்பளைங்க
கிட்ட போனாலும் அவன் பேரு பொம்பளைதான். ஆனால் ஒரு பொம்ப்பளை பத்து
ஆம்பளைங்க கிட்ட போனா அவளுக்கு பேரு வேற".. //

பழமொழில (என்னைக்கேட்டால் இது பழமொழி இல்லை. மொக்கைமொழி)தப்பு வந்ததுக்கு
மாப்பு கேட்டுக்கறேன்.

செல்வன்

unread,
Jun 19, 2008, 7:06:30 AM6/19/08
to panb...@googlegroups.com

என் சிறு வ‌ய‌தில் அப்பா ச‌ரியாக‌ வேலைக்கு செல்ல‌ மாட்டார்.
ந‌ன்றாக‌ குடிப்பார்.அவ‌ரின் வ‌ருமான‌ம் அவ‌ரின் செல‌விற்கே ச‌ரியாக‌ இருக்கும்.
ஒரு வேளை சாப்பாட்டிற்கே திண்டாடிய‌ வேளைக‌ள் ப‌ல‌. ம‌து அருந்தி வ‌ரும் அப்பாவிட‌ம் அடிக‌ள் வாங்கி கொண்டு எங்க‌ளுக்கு இரு வேளை சாப்பாடு போட்ட‌தெல்லாம் என் அம்மாவின் பாத‌ங்க‌ளே!(தைய‌ற் தொழிலாளி)
அவ‌ர் உழைக்காமல் இருந்திருந்தால் நான் இன்று ப‌டித்து இந்த‌ க‌ணிப்பொறியை  த‌ட்டிக்கொண்டிருக்க‌ முடியாது!

தேவையிலாமல் வேலைக்கு செல்ல யாருக்கும் விருப்பம் இருக்காது. குடும்ப‌ச் சூழ‌ல் ச‌ரியில்லை நாமும் வேலைக்கு போக‌லாமென் தொன்றினால்‌ போக‌வேண்டிய‌துதான்!
இன்றைய‌ விலைவாசி உள்ள‌ நிலையில் ந‌டுத்த‌ர‌வ‌ர்க‌த்தின‌ரும், ஏழை ம‌க்க‌ளும் வீட்டில் இருந்த‌ப‌டியே எப்ப‌டி கால‌ம் த‌ள்ள‌ முடியும்? எதாவ‌து ச‌ம்பாதித்தால்தானே பிள்ளைக‌ளை ந‌ன்றாக‌ ப‌டிக்க‌வைக்க‌, ச‌மூக‌த்தில் ந‌ல்ல‌ ம‌திப்பை பெற‌ முடியும்.

க‌ண‌வ‌ன் ச‌ரியாக‌ அமையாத‌ பல பெண்களை க‌ண்டிருக்கின்றேன் என் கிராம‌த்தில். அவ‌ர்க‌ளின் ந‌ம்பிக்கையனைத்தும் அவ‌ர்க‌ளின் வேலைதான். நான் யாரையும் ந‌ம்பி இல்லை என்னால் சொந்த‌ காலில் நிற்க‌ முடியும் என்ற‌ உத்வேக‌த்தை அவ‌ர்க‌ளுக்கு த‌ருவ‌தும் அதுதான்!

உட‌ல் முழுவ‌து ந‌கைக‌ளை அணிந்து போலியாக‌ சிரிக்கும் விள‌ம்ப‌ர‌ பெண்க‌ளை ப‌ற்றியோ, தின‌மொரு உத‌ட்டு சாய‌ம் பூசிக்கொண்டு ப‌ல்லிளிக்கும் பெண்க‌ளை ப‌ற்றியோ அல்ல‌து விப‌ச்சார‌ம் செய்யும் பெண்க‌ளை ப‌ற்றியோ என‌க்கு க‌வ‌லைக‌ளில்லை. 

சில‌ பெண்க‌ள் குடும்ப‌த்திற்கு ம‌கிழ்ச்சி ப‌ண‌மெனில் ப‌ண‌ம் ச‌ம்பாதிக்கிறார்க‌ள் இல்லையெனில் அனைவ‌ரின் அன்பையும் ச‌ம்பாதிக்கிறார்க‌ள். சில‌ர் இர‌ண்டையும் ச‌ம்பாதிக்கிறார்க‌ள். இவ‌ர்க‌ளால் நாட்டுக்கும், வீட்டிற்கும் பெருமைதான். அதேவேளையில்

குளித்து, கோலம் போட்டு,நாற்று ந‌ட்டு, க‌ளை ப‌றித்து, விற‌கு பொறுக்கி, அடுப்பூதி, வேளைக்கு வேளை ச‌மைத்து, ப‌கிர்ந்து, துணி துவை‌த்து, மைல் தாண்டி த‌ண்ணிர் கொண‌ர்ந்து, பாத்திர‌ம் க‌ழுவி, வீடு, வாச‌ல் பெருக்கி, சாண‌ம் அள்ளி, எரிபொருள் த‌ட்டி, பெற்ற‌ ம‌க்க‌ளை பேணி காத்து, க‌ண‌வ‌னை அன்பால் அணைத்து, குடும்ப‌ க‌ண‌க்கு வ‌ழ‌க்குக‌ளை ச‌ரிபார்த்து (இவ்வ‌ள‌வையும் இவ‌ர்க‌ள் வேலையாக‌ க‌ருத‌வில்லை. இன்று அலுவ‌ல‌க‌ம் செல்வ‌தை ம‌ட்டும் செய்வ‌தை பெரிதாக சிலர் பேசுகிறார்க‌ள். இவை ஆண்க‌ளோடு போட்டி போட்ட‌த‌ன் விளைவாக‌ தான் இருக்கும்)  குடும்ப‌த்தின் ஆல‌ம் விழுதென‌ என் கிராம‌ பெண்க‌ள் இன்றும் இருக்கும் வேளையில்
 
இங்கு குழ‌ந்தைக‌ளை க‌வ‌னிக்க‌ கூட நேரமில்லையென‌ சோம்பேரித‌ன‌ம் சொல்வ‌தை என்னால் ஏற்று கொள்ள‌ முடியாது.
 
 


2008/6/19, நந்தா <media...@gmail.com>:
முற்றும் தவறான பாதைதனில் முடிவற்று செல்கின்றதென் பயணம் காகிதத்தை திருப்பி காய்ந்த இலையை புரட்டி செல்லும் காற்று மட்டும் என்னுடன்

Naresh Kumar

unread,
Jun 19, 2008, 7:16:46 AM6/19/08
to பண்புடன்

இது நாட்டாமை படத்துல குஷ்பு சொன்ன டயலாக்குங்கோ!

//ஆண்களுடன் பெண்கள் கலந்து, ஆண் பெண் என்ற பாகுபாடின்றி கலாச்சார
சீரழிவுகளுடன்
வேலை என்ற பெயரில் நடக்கும் அக்கிரமங்களைத்தான் நான் சாடுகிறேன் தவிர
*பெண்
வேலை வாய்ப்புகளுக்கு நான் ஒன்றும் எதிரி அல்ல**……*//

இங்குதான் சூட்சுமம் இருக்கிறது ரசீம். உங்கள் வார்த்தைப் படி ஆண்களுடன்
பெண்கள் கலந்து எற்படுத்தும் கலாச்சார சீரழிவைத்தான் சாடுகிறீர்கள்.
ஆனால் அதற்கு பெண்கள் மட்டும் எப்படி பொறுப்பாக முடியும். நீங்கள்
சொல்வது மறைமுகமாக, இருவரும் ஒன்றாக வேலை பார்ப்பதுதான் இதற்கு காரணம்
என்பது போல் உள்ளது. காலம் காலமாக இது போன்ற புனித பிம்பங்களை அவர்கள்
மேல் ஏற்றி வைப்பதே அவர்களை அடிமைப் படுத்ததான்.

நீங்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று நாங்கள் விவாதம் செய்து
இப்படி இருக்க வேண்டும் என்று சொல்வது எவ்வளவு பெரிய காமெடியோ அது
போல்தான் பெண்கள் வேலைக்கு போலாமா என்ற கேள்வியும். எப்படியோ, வேலைக்கு
போய் கொண்டே குடும்ப நலனை பேணுவது எப்படி என்பது போன்ற தொடர்களுக்கு
இப்போதைக்கு பஞ்சமிருக்காது!!

புரிதலுக்கு நன்றி!

jmms

unread,
Jun 19, 2008, 10:44:45 PM6/19/08
to panb...@googlegroups.com
On 6/19/08, செல்வன் <kutty....@gmail.com> wrote:

என் சிறு வ‌ய‌தில் அப்பா ச‌ரியாக‌ வேலைக்கு செல்ல‌ மாட்டார்.
ந‌ன்றாக‌ குடிப்பார்.அவ‌ரின் வ‌ருமான‌ம் அவ‌ரின் செல‌விற்கே ச‌ரியாக‌ இருக்கும்.
ஒரு வேளை சாப்பாட்டிற்கே திண்டாடிய‌ வேளைக‌ள் ப‌ல‌. ம‌து அருந்தி வ‌ரும் அப்பாவிட‌ம் அடிக‌ள் வாங்கி கொண்டு எங்க‌ளுக்கு இரு வேளை சாப்பாடு போட்ட‌தெல்லாம் என் அம்மாவின் பாத‌ங்க‌ளே!(தைய‌ற் தொழிலாளி)
அவ‌ர் உழைக்காமல் இருந்திருந்தால் நான் இன்று ப‌டித்து இந்த‌ க‌ணிப்பொறியை  த‌ட்டிக்கொண்டிருக்க‌ முடியாது!

 
selvan these words brought tears in my eyes.. cant proceed further................:-((((

தேவையிலாமல் வேலைக்கு செல்ல யாருக்கும் விருப்பம் இருக்காது. குடும்ப‌ச் சூழ‌ல் ச‌ரியில்லை நாமும் வேலைக்கு போக‌லாமென் தொன்றினால்‌ போக‌வேண்டிய‌துதான்!
இன்றைய‌ விலைவாசி உள்ள‌ நிலையில் ந‌டுத்த‌ர‌வ‌ர்க‌த்தின‌ரும், ஏழை ம‌க்க‌ளும் வீட்டில் இருந்த‌ப‌டியே எப்ப‌டி கால‌ம் த‌ள்ள‌ முடியும்? எதாவ‌து ச‌ம்பாதித்தால்தானே பிள்ளைக‌ளை ந‌ன்றாக‌ ப‌டிக்க‌வைக்க‌, ச‌மூக‌த்தில் ந‌ல்ல‌ ம‌திப்பை பெற‌ முடியும்.

க‌ண‌வ‌ன் ச‌ரியாக‌ அமையாத‌ பல பெண்களை க‌ண்டிருக்கின்றேன் என் கிராம‌த்தில். அவ‌ர்க‌ளின் ந‌ம்பிக்கையனைத்தும் அவ‌ர்க‌ளின் வேலைதான். நான் யாரையும் ந‌ம்பி இல்லை என்னால் சொந்த‌ காலில் நிற்க‌ முடியும் என்ற‌ உத்வேக‌த்தை அவ‌ர்க‌ளுக்கு த‌ருவ‌தும் அதுதான்!

உட‌ல் முழுவ‌து ந‌கைக‌ளை அணிந்து போலியாக‌ சிரிக்கும் விள‌ம்ப‌ர‌ பெண்க‌ளை ப‌ற்றியோ, தின‌மொரு உத‌ட்டு சாய‌ம் பூசிக்கொண்டு ப‌ல்லிளிக்கும் பெண்க‌ளை ப‌ற்றியோ அல்ல‌து விப‌ச்சார‌ம் செய்யும் பெண்க‌ளை ப‌ற்றியோ என‌க்கு க‌வ‌லைக‌ளில்லை. 

சில‌ பெண்க‌ள் குடும்ப‌த்திற்கு ம‌கிழ்ச்சி ப‌ண‌மெனில் ப‌ண‌ம் ச‌ம்பாதிக்கிறார்க‌ள் இல்லையெனில் அனைவ‌ரின் அன்பையும் ச‌ம்பாதிக்கிறார்க‌ள். சில‌ர் இர‌ண்டையும் ச‌ம்பாதிக்கிறார்க‌ள். இவ‌ர்க‌ளால் நாட்டுக்கும், வீட்டிற்கும் பெருமைதான். அதேவேளையில்

குளித்து, கோலம் போட்டு,நாற்று ந‌ட்டு, க‌ளை ப‌றித்து, விற‌கு பொறுக்கி, அடுப்பூதி, வேளைக்கு வேளை ச‌மைத்து, ப‌கிர்ந்து, துணி துவை‌த்து, மைல் தாண்டி த‌ண்ணிர் கொண‌ர்ந்து, பாத்திர‌ம் க‌ழுவி, வீடு, வாச‌ல் பெருக்கி, சாண‌ம் அள்ளி, எரிபொருள் த‌ட்டி, பெற்ற‌ ம‌க்க‌ளை பேணி காத்து, க‌ண‌வ‌னை அன்பால் அணைத்து, குடும்ப‌ க‌ண‌க்கு வ‌ழ‌க்குக‌ளை ச‌ரிபார்த்து (இவ்வ‌ள‌வையும் இவ‌ர்க‌ள் வேலையாக‌ க‌ருத‌வில்லை. இன்று அலுவ‌ல‌க‌ம் செல்வ‌தை ம‌ட்டும் செய்வ‌தை பெரிதாக சிலர் பேசுகிறார்க‌ள். இவை ஆண்க‌ளோடு போட்டி போட்ட‌த‌ன் விளைவாக‌ தான் இருக்கும்)  குடும்ப‌த்தின் ஆல‌ம் விழுதென‌ என் கிராம‌ பெண்க‌ள் இன்றும் இருக்கும் வேளையில்
 
இங்கு குழ‌ந்தைக‌ளை க‌வ‌னிக்க‌ கூட நேரமில்லையென‌ சோம்பேரித‌ன‌ம் சொல்வ‌தை என்னால் ஏற்று கொள்ள‌ முடியாது.
 
 


2008/6/19, நந்தா <media...@gmail.com>:
//ஒரு ஆம்பளை பத்து பொம்பளைங்க
கிட்ட போனாலும் அவன் பேரு பொம்பளைதான். ஆனால் ஒரு பொம்ப்பளை பத்து
ஆம்பளைங்க கிட்ட போனா அவளுக்கு பேரு வேற".. //

பழமொழில (என்னைக்கேட்டால் இது பழமொழி இல்லை. மொக்கைமொழி)தப்பு வந்ததுக்கு
மாப்பு கேட்டுக்கறேன்.

முற்றும் தவறான பாதைதனில் முடிவற்று செல்கின்றதென் பயணம் காகிதத்தை திருப்பி காய்ந்த இலையை புரட்டி செல்லும் காற்று மட்டும் என்னுடன்

jmms

unread,
Jun 19, 2008, 10:56:22 PM6/19/08
to mutht...@googlegroups.com


 
இது மிகவும் சிரமமான காரியம்.இப்படி செய்ய முன்வரும் ஆண், பெண் என்பவள் தனக்கு சமமான பிறவி என்பதை ஏற்க வேண்டியிருக்கும். தனது பிறப்பால் தனக்கு கிடைத்திருக்கும் சலுகைகளை விட்டு தொலைக்க வேண்டியிருக்கும். தனக்கு இருப்பது போன்ற ஆசைகள், கனவுகள், உரிமைகள்,தனிமனித பலவீனங்கள் பெண்பிறப்புக்கும் இருக்கும் என்ற உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கும். தன்னை விட தனது மனைவி அதிகம் சம்பாதித்து, படித்து சாதனை செய்து வாழ்க்கையில் முன்னேறுவதை பொறுமலுடன் பார்க்க வேண்டியிருக்கும்..."இன்னாரது கணவர் இவர்" என்று மனைவியின் பெயரால் அடையாளம் காணப்படுவதை பொறுக்க வேண்டியிருக்கும்.
 
இதைவிட,

 
இத்தனை கஷ்டத்துக்கு பதில்  தன்னை விட குறைவாக படித்த,குறைந்த சம்பளத்தில் வேலைக்கு போகும் பெண் அல்லது ஹோம்மேக்கரை திருமணம் செய்துகொண்டு குடும்பத்தில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி, ஆண் என்ற பிறவி அந்தஸ்துடன் வளைய வருவது மிகவும் எளிதான செயலாகத்தான் இருக்கும்..."மனைவிக்கு பயந்தவன்" என்று யாரையாவது சொல்ல வேண்டுமெனில் இவர்களைத்தான் சொல்லவேண்டும்:-)
 
இதை விரும்புபவர்கள்தான் அதிகம்..
 
 
நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால், வேலைக்கு போகிற பெண்ணுக்கு ஏன் அதிக மரியாதை, பயம்... வீட்டில் உள்ள பெண் என்றால் என்ன இளக்காரமா..?..
 
ஒரு குடும்பம்.. அதை சிறப்பாக நடத்த ஒருத்தர் வேலைக்கும் , மற்றொருவர் குடும்ப பொறுப்புகள், குழந்தையையும் பார்க்கணும்... இதில் அடிப்படையில் பெண்ணுக்கு சில அசவுகரியங்கள் உள்ளதால் ( பிரசவம் போன்று)  ஆணால் தொடர்ந்து வேலைக்கு இடையூறின்றி செல்ல முடிகிறது...அதே பெண்ணணல் பெரிய பதவிகளுக்கு செல்ல குழந்ததயினால் தடைகள் ஏற்படுகிறது..அதை முன்னால் வைத்து ஆணே தொடர்ந்து வேலைக்கு சென்றாலும் , பெண்ணுக்கு சமமான மரியாதை தரணும்..ஒரு நாட்டில் பல துறைகள் சேர்ந்து வேலை செய்தால் நாட்டின் முன்னேற்றம் ,..அதுபோல வீட்டிலும்.. இதில் உயர்வு தாழ்வு ஆணின் கையில் உள்ளது...
 
மொத்தத்தில் குழந்தைகள் வாழ்வு பாதிக்கப்படக்கூடாது...

 


--
செல்வன்

www.holyox.tk

  சாந்தி.  
த.த.ம (தங்கத் தமிழ் மகள் சங்கம்.)
இந்த உலகில் நாம் நம் கண் முன்னால் காணும் ஒவ்வொருவரையும் நேசிக்க இயலவில்லை என்றால் கண்ணுக்குத் தென்படாத கடவுளிடம் எவ்வாறு அன்பை செலுத்த இயலும். Jesus Christ / The Holy Bible

jmms

unread,
Jun 19, 2008, 11:06:36 PM6/19/08
to panb...@googlegroups.com
On 6/19/08, செல்வன் <kutty....@gmail.com> wrote:

என் சிறு வ‌ய‌தில் அப்பா ச‌ரியாக‌ வேலைக்கு செல்ல‌ மாட்டார்.
ந‌ன்றாக‌ குடிப்பார்.அவ‌ரின் வ‌ருமான‌ம் அவ‌ரின் செல‌விற்கே ச‌ரியாக‌ இருக்கும்.
ஒரு வேளை சாப்பாட்டிற்கே திண்டாடிய‌ வேளைக‌ள் ப‌ல‌. ம‌து அருந்தி வ‌ரும் அப்பாவிட‌ம் அடிக‌ள் வாங்கி கொண்டு எங்க‌ளுக்கு இரு வேளை சாப்பாடு போட்ட‌தெல்லாம் என் அம்மாவின் பாத‌ங்க‌ளே!(தைய‌ற் தொழிலாளி)
அவ‌ர் உழைக்காமல் இருந்திருந்தால் நான் இன்று ப‌டித்து இந்த‌ க‌ணிப்பொறியை  த‌ட்டிக்கொண்டிருக்க‌ முடியாது!

தேவையிலாமல் வேலைக்கு செல்ல யாருக்கும் விருப்பம் இருக்காது. குடும்ப‌ச் சூழ‌ல் ச‌ரியில்லை நாமும் வேலைக்கு போக‌லாமென் தொன்றினால்‌ போக‌வேண்டிய‌துதான்!
இன்றைய‌ விலைவாசி உள்ள‌ நிலையில் ந‌டுத்த‌ர‌வ‌ர்க‌த்தின‌ரும், ஏழை ம‌க்க‌ளும் வீட்டில் இருந்த‌ப‌டியே எப்ப‌டி கால‌ம் த‌ள்ள‌ முடியும்? எதாவ‌து ச‌ம்பாதித்தால்தானே பிள்ளைக‌ளை ந‌ன்றாக‌ ப‌டிக்க‌வைக்க‌, ச‌மூக‌த்தில் ந‌ல்ல‌ ம‌திப்பை பெற‌ முடியும்.

க‌ண‌வ‌ன் ச‌ரியாக‌ அமையாத‌ பல பெண்களை க‌ண்டிருக்கின்றேன் என் கிராம‌த்தில். அவ‌ர்க‌ளின் ந‌ம்பிக்கையனைத்தும் அவ‌ர்க‌ளின் வேலைதான். நான் யாரையும் ந‌ம்பி இல்லை என்னால் சொந்த‌ காலில் நிற்க‌ முடியும் என்ற‌ உத்வேக‌த்தை அவ‌ர்க‌ளுக்கு த‌ருவ‌தும் அதுதான்!

உட‌ல் முழுவ‌து ந‌கைக‌ளை அணிந்து போலியாக‌ சிரிக்கும் விள‌ம்ப‌ர‌ பெண்க‌ளை ப‌ற்றியோ, தின‌மொரு உத‌ட்டு சாய‌ம் பூசிக்கொண்டு ப‌ல்லிளிக்கும் பெண்க‌ளை ப‌ற்றியோ அல்ல‌து விப‌ச்சார‌ம் செய்யும் பெண்க‌ளை ப‌ற்றியோ என‌க்கு க‌வ‌லைக‌ளில்லை. 

சில‌ பெண்க‌ள் குடும்ப‌த்திற்கு ம‌கிழ்ச்சி ப‌ண‌மெனில் ப‌ண‌ம் ச‌ம்பாதிக்கிறார்க‌ள் இல்லையெனில் அனைவ‌ரின் அன்பையும் ச‌ம்பாதிக்கிறார்க‌ள். சில‌ர் இர‌ண்டையும் ச‌ம்பாதிக்கிறார்க‌ள். இவ‌ர்க‌ளால் நாட்டுக்கும், வீட்டிற்கும் பெருமைதான். அதேவேளையில்

குளித்து, கோலம் போட்டு,நாற்று ந‌ட்டு, க‌ளை ப‌றித்து, விற‌கு பொறுக்கி, அடுப்பூதி, வேளைக்கு வேளை ச‌மைத்து, ப‌கிர்ந்து, துணி துவை‌த்து, மைல் தாண்டி த‌ண்ணிர் கொண‌ர்ந்து, பாத்திர‌ம் க‌ழுவி, வீடு, வாச‌ல் பெருக்கி, சாண‌ம் அள்ளி, எரிபொருள் த‌ட்டி, பெற்ற‌ ம‌க்க‌ளை பேணி காத்து, க‌ண‌வ‌னை அன்பால் அணைத்து, குடும்ப‌ க‌ண‌க்கு வ‌ழ‌க்குக‌ளை ச‌ரிபார்த்து (இவ்வ‌ள‌வையும் இவ‌ர்க‌ள் வேலையாக‌ க‌ருத‌வில்லை. இன்று அலுவ‌ல‌க‌ம் செல்வ‌தை ம‌ட்டும் செய்வ‌தை பெரிதாக சிலர் பேசுகிறார்க‌ள். இவை ஆண்க‌ளோடு போட்டி போட்ட‌த‌ன் விளைவாக‌ தான் இருக்கும்)  குடும்ப‌த்தின் ஆல‌ம் விழுதென‌ என் கிராம‌ பெண்க‌ள் இன்றும் இருக்கும் வேளையில்
 
இங்கு குழ‌ந்தைக‌ளை க‌வ‌னிக்க‌ கூட நேரமில்லையென‌ சோம்பேரித‌ன‌ம் சொல்வ‌தை என்னால் ஏற்று கொள்ள‌ முடியாது.
 
 
அரும் ஐயான விளக்கம்... சாட்டையடியும்...
 
ஆனாலும் செல்வன், நான் வேதனைப்படுவது தற்காலத்துப்பெண்கள் பெருமைக்காக வேலைக்குச்செல்வது பற்றியும் , குழந்தை குடும்பம் சிதறுவது குறித்தும்... இதில் ஆண்களின் பங்கு அதிகம் உள்ளது... மனைவியிடம் இது குறித்து விவாதித்து மரியாதை தந்து முடிவுக்கு வரணும், பணம் ஒரு பொருட்டு இல்லாத பட்சத்தில்...

 


2008/6/19, நந்தா <media...@gmail.com>:
//ஒரு ஆம்பளை பத்து பொம்பளைங்க
கிட்ட போனாலும் அவன் பேரு பொம்பளைதான். ஆனால் ஒரு பொம்ப்பளை பத்து
ஆம்பளைங்க கிட்ட போனா அவளுக்கு பேரு வேற".. //

பழமொழில (என்னைக்கேட்டால் இது பழமொழி இல்லை. மொக்கைமொழி)தப்பு வந்ததுக்கு
மாப்பு கேட்டுக்கறேன்.

முற்றும் தவறான பாதைதனில் முடிவற்று செல்கின்றதென் பயணம் காகிதத்தை திருப்பி காய்ந்த இலையை புரட்டி செல்லும் காற்று மட்டும் என்னுடன்

Mohamed Raseem

unread,
Jun 21, 2008, 1:04:02 AM6/21/08
to panb...@googlegroups.com

//சில‌ பெண்க‌ள் குடும்ப‌த்திற்கு ம‌கிழ்ச்சி ப‌ண‌மெனில் ப‌ண‌ம் ச‌ம்பாதிக்கிறார்க‌ள் இல்லையெனில் அனைவ‌ரின் அன்பையும் ச‌ம்பாதிக்கிறார்க‌ள். சில‌ர் இர‌ண்டையும் ச‌ம்பாதிக்கிறார்க‌ள். இவ‌ர்க‌ளால் நாட்டுக்கும், வீட்டிற்கும் பெருமைதான். அதேவேளையில்

குளித்து, கோலம் போட்டு,நாற்று ந‌ட்டு, க‌ளை ப‌றித்து, விற‌கு பொறுக்கி, அடுப்பூதி, வேளைக்கு வேளை ச‌மைத்து, ப‌கிர்ந்து, துணி துவை‌த்து, மைல் தாண்டி த‌ண்ணிர் கொண‌ர்ந்து, பாத்திர‌ம் க‌ழுவி, வீடு, வாச‌ல் பெருக்கி, சாண‌ம் அள்ளி, எரிபொருள் த‌ட்டி, பெற்ற‌ ம‌க்க‌ளை பேணி காத்து, க‌ண‌வ‌னை அன்பால் அணைத்து, குடும்ப‌ க‌ண‌க்கு வ‌ழ‌க்குக‌ளை ச‌ரிபார்த்து (இவ்வ‌ள‌வையும் இவ‌ர்க‌ள் வேலையாக‌ க‌ருத‌வில்லை. இன்று அலுவ‌ல‌க‌ம் செல்வ‌தை ம‌ட்டும் செய்வ‌தை பெரிதாக சிலர் பேசுகிறார்க‌ள். இவை ஆண்க‌ளோடு போட்டி போட்ட‌த‌ன் விளைவாக‌ தான் இருக்கும்)  குடும்ப‌த்தின் ஆல‌ம் விழுதென‌ என் கிராம‌ பெண்க‌ள் இன்றும் இருக்கும் வேளையில்
 
இங்கு குழ‌ந்தைக‌ளை க‌வ‌னிக்க‌ கூட நேரமில்லையென‌ சோம்பேரித‌ன‌ம் சொல்வ‌தை என்னால் ஏற்று கொள்ள‌ முடியாது.//
 
 
POINT.......... நல்ல தொகுப்பு................இதத்தான் நானும் சொல்றேன்......
 

நந்தா,

சமம் என்று சொன்னால், 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில்……. ஏன் ஆண்கள் தனியாக, பெண்கள் தனியாக ஓடுகிறார்கள்……………… அந்த உடற்கட்டு வேற்றுமை.இறைவனால் படைக்கப்பட்டது……..

எதிர் பால்………… ஈர்ப்பும்.இறைவனால் உருவாக்கப்பட்டது தான்.

சத்தியமாக, தவறு நடக்கும் சமயம்இரு பாலாரும் காரணிகள்தான்.

 

என்னுடன் அலுவலகத்தில் வேலை செய்யும் நண்பிகள், என்னுடன் பாலைவன project site க்கு வருவதற்கு எத்தனிப்பதில்லை, machinery shop க்கு போகும் சமயம் அவர்களை நான் அழைப்பதுமில்லை………. அது சரியும் அல்ல………

KG க்ளாஸ்களில் ஆண்கள் ஆசிரியர்களாக இருப்பதில்லை, குழந்தை பராமரிப்பு உதவிக்கு நாம் ஆண்களை நியமிப்பதுமில்லை..nursing கோர்ஸ்களில் பெரும்பாலும் ஆண்களுக்கு அனுமதியே இல்லை……..

இது போல சில வரயரைகள் உண்டு, பிரத்யேகத்தனமுண்டு………..

நாம் வேலைக்கு செல்லும்போது " பார்த்து போடா, ரோடு க்ராஸ் பண்ணும்போது பார்த்து க்ராஸ் பண்ணுடா" னு அம்மா சொல்றாங்க.. "ஏங்க, வண்டி மெதுவா ஓட்டுங்க, வேளைக்கு சரியா சாப்டுங்க" னு மனைவி சொல்லி அனுப்புறாங்க………. நம்மைப்பற்றி அவர்கள் அக்கறை எடுத்துக்க்கொள்ளும்போது, அவர்கள் பாதுகாப்புக்கும் நாம் தானே பொறுப்பு…………….நம்மைப்போல எல்லோரும் நல்லவர்களாக இருப்பார்களா நண்பா?????????

Saboor Adem

unread,
Jun 21, 2008, 6:25:12 AM6/21/08
to panb...@googlegroups.com
செல்வன் மிகவும் யதார்த்தமாக சொல்லிருக்கிறார்.. மிகவும் அழகானதும் ஆழமான கருத்தும் கூட. செல்வன் மிகவும் நன்றி
 
சபூர் ஆதம்

செல்வன்

unread,
Jun 22, 2008, 1:03:15 AM6/22/08
to panb...@googlegroups.com
மிக்க நன்றி முகமது ரஸீம் மற்றும் சபூர் ஆதம்.
சாந்தி அக்கா நீங்கள் சொல்வதும் சரியே, ஆனால் இந்த மாற்றத்திற்கு முற்றிலும் காரணம் சமூக மற்றும் பொருளாதர மற்றங்களே சுருங்க சொல்வதெனில் தலைமுறை வேறுபாடுகள்..

சுமார் இருபது வருடங்களுக்கு முன் பெண்கள் பெரும்பாலோனோர் படிக்கவில்லை. இப்பொழுது அப்படியில்லை அல்லவா? அதிக படித்த பெண் ஒருவள் தனது வகுப்பு ஆண்கள் பெரிய‌ வேலைக்கு செல்ல தான் மட்டும் வீட்டில் உட்கார்ந்து அடுப்பூத ஆசைபடுவாளா என்ன? இதே பிரச்சனைதான் சில‌ குடும்பங்களிலும் நாம் இருவரும் தானே பெற்றோம் நான் மட்டும் எப்படி கவனித்து கொள்வது என மனைவி பேசும்போது ஆரம்பிகின்றது யுத்தம், முடிவில் விவாகரத்து வரை செல்கின்றது!

என் வீட்டிற்கு ப‌க்க‌த்தில் ஒரு த‌ம்ப‌தியின‌ர், இருவ‌ரும் வேலைக்கு செல்ப‌வ‌ர்கள் தான்,
இன்னும் காதலிக்கின்றார்க‌ள், குழ‌ந்தையை ந‌ன்றாக‌ க‌வ‌னித்து கொள்கிறார்க‌ள்.
அவ‌ர்க‌ள் வாழ்க்கை அழ‌காக‌ தான் செல்கின்ற‌து.
உண்மையில் நல்ல புரிதல் உள்ளவர்களுக்கு எவ்வித பிரச்சனையும் வருவதில்லை!
   
அன்றொரு நாள் மாலை நேர உணவகமொன்றில் உணவுக்காக காத்திருந்தேன்! ஒரு தம்பதியினர் அருகில் வந்து அமர்ந்தனர். புதிதாக திருமணமானவர்கள் என பார்த்தவுடன் தெரிந்தது. அவன் கருப்பாக, உயரமாக, தொப்பை சிறிதளவு இருக்கும், அப்படி இருந்தான். அவள் கொஞ்சம் கலராக மற்றும் நகைகள் அதிகம் அணிந்திருக்க அழகாக‌ தெரிந்தாள். அவன் பயம் கலந்த சிரிப்புடன் அவளிட பேச்சு கொடுத்தவாறு இருந்தான். அவளோ அவனை அலட்சியபடுத்தியவாறு சுழலும் மின்விசிறியை  கோபமாக பார்த்தவாறு இருந்தாள். அவள் கவனிக்காததை கண்டபின் அவன் மெள‌ன‌மாகி த‌லை குனிந்து கொண்டான். சில நிமிடங்கள் அப்படியே கழிந்தன. க‌டைசியாக‌ உண‌வ‌க‌ ஊழிய‌ர் மூவ‌ருக்கும் உண‌வை கொண்டுவந்து வைத்தார்.அவ‌ளுக்கு எங்கிருந்து அப்ப‌டியொரு கோப‌ம் வந்த‌தென்று தெரிய‌வில்லை, எழுந்து அவ்வூளிய‌ரை ப‌ளீரென்று ஒரு அறைவிட்டு அவ‌ள் உதிர்த்த‌ வார்த்தைக‌ளிவை " என்னைய்யா மையிரு க‌ட‌ ந‌ட‌த்துரீங்க‌ ம‌னுச‌ன் எவ்வ‌ள‌வு நேர‌ம் தான் காத்திருகுற‌து!" கூட‌வே சில ஆங்கிலத்திலும் திட்டிய‌வாறு அம‌ர்ந்து சாப்பிட தொடங்கினாள். (அவ‌ருக்கு 40 வ‌ய‌திருக்கும் ஏழ்மையில் எதிர்த்து பேச கூட தெம்பில்லாமல் ஒன்னும் சொல்லாம‌ல் போய்விட்டார்). அவ‌ள் க‌ண‌வ‌ன் உண‌வ‌க‌ அலுவ‌ல‌ர்க‌ளிட‌ம் அவளுக்காக‌ ம‌ன்னிப்பு கேட்டு கொண்டிருந்தான். இவளுக்கு கர்வம் அழகிலா? பணத்திலா? அல்லது வேறெதிலென்று தெரியவில்லை. இப்படிபட்டவளோடு எப்படி குடும்பம் நடத்த முடியும்?

இன்னொருவ‌ர் த‌ன் ம‌னைவி அழகாக‌ இல்லையெனும் ஒரே கார‌ண‌த்திற்காக‌ அவ‌ரை வெளியில் அழைத்து செல்வ‌தே இல்லை. அழகை ஒரு பொருட்டாக கருதும் இவனெல்லாம் எதற்கு புற அழகில்லா ஒருவரை திரும‌ண‌ம் செய்ய‌ வேண்டும்?

வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் இருப்பதை பற்றி எவ்வளவு வேண்டுமானாலும் பேசலாம். இயற்கை தனது பால் ஈர்ப்பு உணர்ச்சிகளை நிறுத்தும்வரை. என்னை பொருத்தவரையில் உடலால் பலருடன் இருக்கும் உறவு மனதள‌வில் ஒருவருடன் தான் இருக்கும்.

இதுபோல ம‌னித‌ர்க‌ளின் ம‌ன‌ம் ச‌ம்ப‌ந்த‌ப‌ட்ட‌ பிர‌ச்ச‌னைக்கு தீர்வுகான்பது எளித‌ல்ல‌ கோடி ம‌க்க‌ள் கோடி ப‌ரிமான‌ங்க‌ளில் இருக்கையில்.

அன்புட‌ன்
குட்டி செல்வ‌ன்




2008 ஜூன் 21 15:55-ல், Saboor Adem <sabo...@gmail.com> எழுதியது:

செல்வன் மிகவும் யதார்த்தமாக சொல்லிருக்கிறார்.. மிகவும் அழகானதும் ஆழமான கருத்தும் கூட. செல்வன் மிகவும் நன்றி
 
சபூர் ஆதம்





--

Raseem

unread,
Jun 22, 2008, 1:27:05 AM6/22/08
to panb...@googlegroups.com
அருமை அருமை செல்வன் சார்........
 
அழகான கருத்துக்கள், அள்ளி அள்ளி தர்ரீங்க........................

sree Koushi

unread,
Jun 22, 2008, 2:44:37 AM6/22/08
to panb...@googlegroups.com
1. இது தேவையா?.
 
கண்டிப்பா பெண்கள் வேலைக்கு செல்ல வேண்டும்செல்வன் சொன்னது போல் முன்பெல்லாம் பெண்கள் எல்லோருமே வீட்டில் தான் 
இருக்க வேண்டும் என்ற எண்ணம் தலை தூக்கி இருந்தது. அப்படி 
இருந்த போதும் சாதனை படைத் பெண்கள் பலர்

எத்தனை பெண்கள் அப்பொழுது மனம் வேதனை கண்டு இருப்பார்கள் என்பதை 
நாம் உணர முடியாது.கொஞ்சம் கொஞ்சமாக பெண்கள் முன்னேறி இன்று 
பல துறைகளில் சாதனை படைத்துள்ளனர் எனில் அது மிகை இல்லை....
இந்த முன்னேற்றத்திற்கு பெண்களின் முயற்சி மட்டும் இல்லைஅவர்களை 
சார்ந்த அனைவருமே காரணம் தான்அம்மா அப்பா சகோதரன், கணவன், நண்பன் என எல்லோருமே காரணமாக இருந்து இருக்கலாம் என்பது என் கருத்து.
 
2. எந்த விதத்தில் மாற்றம் வரலாம்?. வரணும்? 

இன்றைய சூழலில் பெண்கள் மற்றும் ஆண்களின் மனோபாவங்கள் நன்றாக 
ஒத்து போகிறதுஇந்த நிலைக்கு மன நிலை மாற்றங்கள் மற்றும் சமுதாய நிலை 
மாற்றங்கள் காரணம் எனலாம் . முந்தைய கால நிலை போல் ஒருவரின் 
வருமானம் இந்த கால நிலைக்கு கண்டிப்பாக போதவில்லை என்பதும்
எல்லோருமே உயர் தர நிலைக்கு இருக்க வேண்டும் என்று நினைப்பதும்  
ஒரு காரணம்.  வாய்ப்புகள் வரும் போது எல்லோருமே பயன்படுத்தி 
கொள்கிறார்கள்கணவனின் வருமானம்  இருக்கும் போதுமனைவியின் 
கல்வி தகுதி அடிப்படையில் ஒரு வேலை கிடைக்கிறது எனில் கண்டிப்பாக 
இந்த காலத்தில் கணவனும் சரி அவருடைய உறவினர்களும் சரி இதை 
வரவேற்கத்தான் செய்கிறார்கள்.  மாற்றங்கள் வந்து அனைவரும் முன்னேற 
ஆரம்பித்து விட்டனர்
இன்னும் முன்னேற்த்திற்கான  மாற்றங்கள் வரலாம் ....ஆனால் இப்போததைய 
இந்த சூழ்நிலை மாறாது என்பது முற்றிலும் உண்மைஇன்னும் அனைவரும் வேலைக்கு செல்வார்களே தவிர...போகாமல் இருப்பதற்கு 
வாய்ப்புகள் இல்லை
 
3. பாதிப்புகள் என்னென்ன?
 
முன்பே கூ றியது போல் கணவனுக்கும் மனைவிக்கும் மன ஒற்றுமை இருக்கும் 
போது பாதிப்புகள்  குறைவு. கண்டிப்பாக குழந்தைகளுக்கு பாதிப்புகள் இருக்கும் .  அப்படி பார்க்க போனால்,அப்பொழுதல்லாம் கூட்டு குடும்பமாக இருந்தவர்கள் 
இன்று பணி நிமித்தம் காரணமாக அங்கொன்றும் இங்கொன்றுமாக சிதறி 
கிடக்கிறோம்.அந்த சமயத்தில்,கூட்டு குடும்பமா தனி குடும்பமா என்ற விவாதம் 
இருந்து கொண்டிருந்தது.இன்னும் இருக்கிறது.எனவே எந்த ஒரு முன்னேற்றம் 
வரும் பொழுதும் ஒரு குறை இருக்க தான் செய்யும். கால போக்கில் அந்த 
குறையை பழக்கிக் கொள்கிறோம்.

 

இந்த இருவரும் வேலைக்கு செல்கிறார்கள் என்று பார்க்கும் பொழுது குழந்தைகள் 
விஷயத்தில் நிறைய பாதிப்புகள் வர தான் செய்யும்.ஆனால்,கால நிலைக்கு ஏற்றது 
போல் நம்மை மாற்றி கொள்ள பழக்கம் கொள்ள தான் செய்ய வேண்டும்
அப்பொழுதே இருவரும் வேலை செல்கிறார்கள் என்றவுடன்குழந்தைகள் காப்பகம் 
என்ற ஒன்றை அறிமுகம் செய்தனர். இப்பொழுது எங்கு பார்த்தாலும் குழந்தைகள் 
காப்பகம் இருக்கிறது.எந்த அன்னைக்கும் குழந்தையை பிரிய வேண்டும் என்ற 
மனம் இருக்காது.அவள்எவ்வளவு குமுரலில் விட்டு செல்வாள் என்பதை 
வேலைக்கு செல்லும் அனைத்து பெண்களாலும் உணர முடியும்.

இது பெண்கள் வேண்டி பெற்று கொண்டது அல்ல...
குடும்ப நிலையை பேண பெற்று கொண்ட நிலைமை.

எனவே பாதிப்புகள் என்பது அவரவர் மன நிலையை பொருத்தது

4. குழந்தைகளுக்கு , உறவுகளுக்கு என்ன லாபம்?. 
 
குழந்தைகளுக்கு பிரிவு என்ற நிலை கண்டிப்பாக இருக்கும்அப்படி பார்த்தால்
இன்று  LKGயில் இருந்தே....கணிப்பொறி வந்து விட்டது.  தொலைக்காட்சி பெட்டி 
இருக்கிறதோ இல்லையோ,பெரும்பாலும் கணிப்பொறி இருக்கிறது
பள்ளி விட்டு வந்தால்ஹா ய் சொல்ல நேரம் இருக்கிறதோ இல்லையோ
படிக்கும் நேரம் தவிரஎப்பொழுதும் கணிப்பொறி பொத்தான்ள்  படும் பாடு 
இருக்கிறதே...சொல்லி மாளாதுஎனவே எல்லாமே மன நிலையை பொருத்தது.
 
உறவுகளுக்கு : எல்லோருமே தனி குடும்பமாக இருப்பதால் மாமியார்நாத்தனார் 
இந்த மாதிரி அனைத்து உறவுகளுக்கும் பெருமை தான்அண்ணி ஒரு Engineer 
நானும் வர வேண்டும்என் அத்தை  ஒரு CA அந்த மாதிரி வர வேண்டும் 
என்ற சுகாதாரமான போட்டி மனப்பான்மை மேலோங்குகிறது.
கணவனை பொருத்த வரைமனைவியின் முன்னேற்றத் தில்  பெரும் பங்கு 
அவனுடையது தான்.பெருமை கொள்ளும் கணவர் மத்தியில்,பெண்டிர் முன்னேற்றம் என்றும் ஓங்கும்.
 
திருமணத்திற்கு பிறகு கணவன் மற்றும் மனைவியின் மன ஒற்றுமை தான் 
இங்கு முக்கியம். மன பொருத்தம் இருக்கும் வரை எந்த பாதிப்பும்  இல்லை
 
5. நாட்டின் முன்னேற்றம் பாதிக்குமா? எவ்வளவு?

கண்டிப்பாக இல்லை.....வீட்டில் முன்னேற்றம் இருக்கும் போது நாட்டிலும் முன்னேற்றம் இருக்குமே தவிர பின்னேற்ற ம் என்பதற் கு இடம் இல்லை.
 
6. வீட்டில் பிரச்சனைகள் குறையுமா?.  
 
பொருளாதார பிரச்சனைகள் கண்டிப்பாக குறையும்.
முன்பே கூ றி யது போல் மன ஒற்றுமை இருக்கும் போது மன நிலையும் 
நன்றாகவே இருக்கும் 

7. ஆண்களுக்கு அதிக அளவு வேலைவாய்ப்பு கிடைக்குமா?.. 
 
இன்று அனைவருமே,நன்றாக படிக்கிறார்கள் .....முன்னேற துடிக்கிறார்கள் 
தகுதிக்கு வேலை என்ற நிலை எல்லா இடத்திலும் இருக்கிறதுஆண்கள் வேலை பாதிக்கும் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.
தகுதி எங்கு உள்ளதோ அங்கு மதிப்பு இருக்கத் தான் செய்கிறது.

 
8. நீங்கள் உங்கள் மனைவி வேலைக்குப்போவதை விரும்புகின்றீர்களா?..(வருங்காலத்திலும்) இல்லையா?.. ஏன்?. 
 
????

 என்றும் அன்புடன்
கௌசல்யா.

sree Koushi

unread,
Jun 22, 2008, 2:49:06 AM6/22/08
to panb...@googlegroups.com
7. ஆண்களுக்கு அதிக அளவு வேலைவாய்ப்பு கிடைக்குமா?.. 
 
இன்று அனைவருமே, நன்றாக படிக்கிறார்கள் .....தகுதிக்கு வேலை என்ற நிலை எல்லா இடத்திலும் 

இருக்கிறதுஆண்கள் வேலை பாதிக்கும் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.
தகுதி எங்கு உள்ளதோ அங்கு மதிப்பு இருக்கத் தான் செய்கிறது.

8. நீங்கள் உங்கள் மனைவி வேலைக்குப்போவதை விரும்புகின்றீர்களா?..(வருங்காலத்திலும்) இல்லையா?.. ஏன்?. 
???
 
என்றும் அன்புடன்
கௌசல்யா.
 

jmms

unread,
Jun 22, 2008, 9:04:17 PM6/22/08
to panb...@googlegroups.com
அருமையான அலசல் அன்பு கொளசல்யா...

jmms

unread,
Jun 22, 2008, 9:08:59 PM6/22/08
to panb...@googlegroups.com
On 6/22/08, செல்வன் <kutty....@gmail.com> wrote:
மிக்க நன்றி முகமது ரஸீம் மற்றும் சபூர் ஆதம்.
சாந்தி அக்கா நீங்கள் சொல்வதும் சரியே, ஆனால் இந்த மாற்றத்திற்கு முற்றிலும் காரணம் சமூக மற்றும் பொருளாதர மற்றங்களே சுருங்க சொல்வதெனில் தலைமுறை வேறுபாடுகள்..

சுமார் இருபது வருடங்களுக்கு முன் பெண்கள் பெரும்பாலோனோர் படிக்கவில்லை. இப்பொழுது அப்படியில்லை அல்லவா? அதிக படித்த பெண் ஒருவள் தனது வகுப்பு ஆண்கள் பெரிய‌ வேலைக்கு செல்ல தான் மட்டும் வீட்டில் உட்கார்ந்து அடுப்பூத ஆசைபடுவாளா என்ன? இதே பிரச்சனைதான் சில‌ குடும்பங்களிலும் நாம் இருவரும் தானே பெற்றோம் நான் மட்டும் எப்படி கவனித்து கொள்வது என மனைவி பேசும்போது ஆரம்பிகின்றது யுத்தம், முடிவில் விவாகரத்து வரை செல்கின்றது!

என் வீட்டிற்கு ப‌க்க‌த்தில் ஒரு த‌ம்ப‌தியின‌ர், இருவ‌ரும் வேலைக்கு செல்ப‌வ‌ர்கள் தான்,
இன்னும் காதலிக்கின்றார்க‌ள், குழ‌ந்தையை ந‌ன்றாக‌ க‌வ‌னித்து கொள்கிறார்க‌ள்.
அவ‌ர்க‌ள் வாழ்க்கை அழ‌காக‌ தான் செல்கின்ற‌து.
உண்மையில் நல்ல புரிதல் உள்ளவர்களுக்கு எவ்வித பிரச்சனையும் வருவதில்லை!
   
அன்றொரு நாள் மாலை நேர உணவகமொன்றில் உணவுக்காக காத்திருந்தேன்! ஒரு தம்பதியினர் அருகில் வந்து அமர்ந்தனர். புதிதாக திருமணமானவர்கள் என பார்த்தவுடன் தெரிந்தது. அவன் கருப்பாக, உயரமாக, தொப்பை சிறிதளவு இருக்கும், அப்படி இருந்தான். அவள் கொஞ்சம் கலராக மற்றும் நகைகள் அதிகம் அணிந்திருக்க அழகாக‌ தெரிந்தாள். அவன் பயம் கலந்த சிரிப்புடன் அவளிட பேச்சு கொடுத்தவாறு இருந்தான். அவளோ அவனை அலட்சியபடுத்தியவாறு சுழலும் மின்விசிறியை  கோபமாக பார்த்தவாறு இருந்தாள். அவள் கவனிக்காததை கண்டபின் அவன் மெள‌ன‌மாகி த‌லை குனிந்து கொண்டான். சில நிமிடங்கள் அப்படியே கழிந்தன. க‌டைசியாக‌ உண‌வ‌க‌ ஊழிய‌ர் மூவ‌ருக்கும் உண‌வை கொண்டுவந்து வைத்தார்.அவ‌ளுக்கு எங்கிருந்து அப்ப‌டியொரு கோப‌ம் வந்த‌தென்று தெரிய‌வில்லை, எழுந்து அவ்வூளிய‌ரை ப‌ளீரென்று ஒரு அறைவிட்டு அவ‌ள் உதிர்த்த‌ வார்த்தைக‌ளிவை " என்னைய்யா மையிரு க‌ட‌ ந‌ட‌த்துரீங்க‌ ம‌னுச‌ன் எவ்வ‌ள‌வு நேர‌ம் தான் காத்திருகுற‌து!" கூட‌வே சில ஆங்கிலத்திலும் திட்டிய‌வாறு அம‌ர்ந்து சாப்பிட தொடங்கினாள். (அவ‌ருக்கு 40 வ‌ய‌திருக்கும் ஏழ்மையில் எதிர்த்து பேச கூட தெம்பில்லாமல் ஒன்னும் சொல்லாம‌ல் போய்விட்டார்). அவ‌ள் க‌ண‌வ‌ன் உண‌வ‌க‌ அலுவ‌ல‌ர்க‌ளிட‌ம் அவளுக்காக‌ ம‌ன்னிப்பு கேட்டு கொண்டிருந்தான். இவளுக்கு கர்வம் அழகிலா? பணத்திலா? அல்லது வேறெதிலென்று தெரியவில்லை. இப்படிபட்டவளோடு எப்படி குடும்பம் நடத்த முடியும்?
 
முடியும் செல்வன், அன்பால் பொறுமையால் , விவேகத்தால் அவளுக்கு புரிய வைக்கணும்... ஏனந்த ஆண் அடங்கிப்போனான்...பளாரென்று ஒரு அறை விட்டிருக்க வேண்டாமா அவளுக்கு...
 
அழகு, பணம், பதவிக்காக ஆண் அடங்கிப்போவது ஆணுக்கு அழகல்ல...

இன்னொருவ‌ர் த‌ன் ம‌னைவி அழகாக‌ இல்லையெனும் ஒரே கார‌ண‌த்திற்காக‌ அவ‌ரை வெளியில் அழைத்து செல்வ‌தே இல்லை. அழகை ஒரு பொருட்டாக கருதும் இவனெல்லாம் எதற்கு புற அழகில்லா ஒருவரை திரும‌ண‌ம் செய்ய‌ வேண்டும்?
 
முதுகெலும்பில்லாத கோழை...

வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் இருப்பதை பற்றி எவ்வளவு வேண்டுமானாலும் பேசலாம். இயற்கை தனது பால் ஈர்ப்பு உணர்ச்சிகளை நிறுத்தும்வரை. என்னை பொருத்தவரையில் உடலால் பலருடன் இருக்கும் உறவு மனதள‌வில் ஒருவருடன் தான் இருக்கும்.

இதுபோல ம‌னித‌ர்க‌ளின் ம‌ன‌ம் ச‌ம்ப‌ந்த‌ப‌ட்ட‌ பிர‌ச்ச‌னைக்கு தீர்வுகான்பது எளித‌ல்ல‌ கோடி ம‌க்க‌ள் கோடி ப‌ரிமான‌ங்க‌ளில் இருக்கையில்.
 
 
அருமையான கருத்துகள் செல்வன்...

அன்புட‌ன்
குட்டி செல்வ‌ன்




2008 ஜூன் 21 15:55-ல், Saboor Adem <sabo...@gmail.com> எழுதியது:
செல்வன் மிகவும் யதார்த்தமாக சொல்லிருக்கிறார்.. மிகவும் அழகானதும் ஆழமான கருத்தும் கூட. செல்வன் மிகவும் நன்றி
 
சபூர் ஆதம்


 



--


செல்வன்

unread,
Jun 22, 2008, 11:37:37 PM6/22/08
to panb...@googlegroups.com
சாந்தி அக்காவிற்கும் ரசீமிற்கும் எனது நன்றிகள் :))

2008 ஜூன் 23 06:38-ல், jmms <jmms...@gmail.com> எழுதியது:


On 6/22/08, செல்வன் <kutty....@gmail.com> wrote:
மிக்க நன்றி முகமது ரஸீம் மற்றும் சபூர் ஆதம்.
சாந்தி அக்கா நீங்கள் சொல்வதும் சரியே, ஆனால் இந்த மாற்றத்திற்கு முற்றிலும் காரணம் சமூக மற்றும் பொருளாதர மற்றங்களே சுருங்க சொல்வதெனில் தலைமுறை வேறுபாடுகள்..

சுமார் இருபது வருடங்களுக்கு முன் பெண்கள் பெரும்பாலோனோர் படிக்கவில்லை. இப்பொழுது அப்படியில்லை அல்லவா? அதிக படித்த பெண் ஒருவள் தனது வகுப்பு ஆண்கள் பெரிய‌ வேலைக்கு செல்ல தான் மட்டும் வீட்டில் உட்கார்ந்து அடுப்பூத ஆசைபடுவாளா என்ன? இதே பிரச்சனைதான் சில‌ குடும்பங்களிலும் நாம் இருவரும் தானே பெற்றோம் நான் மட்டும் எப்படி கவனித்து கொள்வது என மனைவி பேசும்போது ஆரம்பிகின்றது யுத்தம், முடிவில் விவாகரத்து வரை செல்கின்றது!

என் வீட்டிற்கு ப‌க்க‌த்தில் ஒரு த‌ம்ப‌தியின‌ர், இருவ‌ரும் வேலைக்கு செல்ப‌வ‌ர்கள் தான்,
இன்னும் காதலிக்கின்றார்க‌ள், குழ‌ந்தையை ந‌ன்றாக‌ க‌வ‌னித்து கொள்கிறார்க‌ள்.
அவ‌ர்க‌ள் வாழ்க்கை அழ‌காக‌ தான் செல்கின்ற‌து.
உண்மையில் நல்ல புரிதல் உள்ளவர்களுக்கு எவ்வித பிரச்சனையும் வருவதில்லை!
   
அன்றொரு நாள் மாலை நேர உணவகமொன்றில் உணவுக்காக காத்திருந்தேன்! ஒரு தம்பதியினர் அருகில் வந்து அமர்ந்தனர். புதிதாக திருமணமானவர்கள் என பார்த்தவுடன் தெரிந்தது. அவன் கருப்பாக, உயரமாக, தொப்பை சிறிதளவு இருக்கும், அப்படி இருந்தான். அவள் கொஞ்சம் கலராக மற்றும் நகைகள் அதிகம் அணிந்திருக்க அழகாக‌ தெரிந்தாள். அவன் பயம் கலந்த சிரிப்புடன் அவளிட பேச்சு கொடுத்தவாறு இருந்தான். அவளோ அவனை அலட்சியபடுத்தியவாறு சுழலும் மின்விசிறியை  கோபமாக பார்த்தவாறு இருந்தாள். அவள் கவனிக்காததை கண்டபின் அவன் மெள‌ன‌மாகி த‌லை குனிந்து கொண்டான். சில நிமிடங்கள் அப்படியே கழிந்தன. க‌டைசியாக‌ உண‌வ‌க‌ ஊழிய‌ர் மூவ‌ருக்கும் உண‌வை கொண்டுவந்து வைத்தார்.அவ‌ளுக்கு எங்கிருந்து அப்ப‌டியொரு கோப‌ம் வந்த‌தென்று தெரிய‌வில்லை, எழுந்து அவ்வூளிய‌ரை ப‌ளீரென்று ஒரு அறைவிட்டு அவ‌ள் உதிர்த்த‌ வார்த்தைக‌ளிவை " என்னைய்யா மையிரு க‌ட‌ ந‌ட‌த்துரீங்க‌ ம‌னுச‌ன் எவ்வ‌ள‌வு நேர‌ம் தான் காத்திருகுற‌து!" கூட‌வே சில ஆங்கிலத்திலும் திட்டிய‌வாறு அம‌ர்ந்து சாப்பிட தொடங்கினாள். (அவ‌ருக்கு 40 வ‌ய‌திருக்கும் ஏழ்மையில் எதிர்த்து பேச கூட தெம்பில்லாமல் ஒன்னும் சொல்லாம‌ல் போய்விட்டார்). அவ‌ள் க‌ண‌வ‌ன் உண‌வ‌க‌ அலுவ‌ல‌ர்க‌ளிட‌ம் அவளுக்காக‌ ம‌ன்னிப்பு கேட்டு கொண்டிருந்தான். இவளுக்கு கர்வம் அழகிலா? பணத்திலா? அல்லது வேறெதிலென்று தெரியவில்லை. இப்படிபட்டவளோடு எப்படி குடும்பம் நடத்த முடியும்?
 
முடியும் செல்வன், அன்பால் பொறுமையால் , விவேகத்தால் அவளுக்கு புரிய வைக்கணும்... ஏனந்த ஆண் அடங்கிப்போனான்...பளாரென்று ஒரு அறை விட்டிருக்க வேண்டாமா அவளுக்கு...
 
//அழகு, பணம், பதவிக்காக ஆண் அடங்கிப்போவது ஆணுக்கு அழகல்ல...//

       உண்மைதான்.. ??

இன்னொருவ‌ர் த‌ன் ம‌னைவி அழகாக‌ இல்லையெனும் ஒரே கார‌ண‌த்திற்காக‌ அவ‌ரை வெளியில் அழைத்து செல்வ‌தே இல்லை. அழகை ஒரு பொருட்டாக கருதும் இவனெல்லாம் எதற்கு புற அழகில்லா ஒருவரை திரும‌ண‌ம் செய்ய‌ வேண்டும்?
 
முதுகெலும்பில்லாத கோழை...

வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் இருப்பதை பற்றி எவ்வளவு வேண்டுமானாலும் பேசலாம். இயற்கை தனது பால் ஈர்ப்பு உணர்ச்சிகளை நிறுத்தும்வரை. என்னை பொருத்தவரையில் உடலால் பலருடன் இருக்கும் உறவு மனதள‌வில் ஒருவருடன் தான் இருக்கும்.

இதுபோல ம‌னித‌ர்க‌ளின் ம‌ன‌ம் ச‌ம்ப‌ந்த‌ப‌ட்ட‌ பிர‌ச்ச‌னைக்கு தீர்வுகான்பது எளித‌ல்ல‌ கோடி ம‌க்க‌ள் கோடி ப‌ரிமான‌ங்க‌ளில் இருக்கையில்.
 
 
அருமையான கருத்துகள் செல்வன்...

அன்புட‌ன்
குட்டி செல்வ‌ன்




2008 ஜூன் 21 15:55-ல், Saboor Adem <sabo...@gmail.com> எழுதியது:
செல்வன் மிகவும் யதார்த்தமாக சொல்லிருக்கிறார்.. மிகவும் அழகானதும் ஆழமான கருத்தும் கூட. செல்வன் மிகவும் நன்றி
 
சபூர் ஆதம்


 



--


நீ பிறரின் குணாதிசயங்களைக் கணிக்கத் துவங்கினால் அவர் பால் அன்பு செலுத்த நேரம் இருக்காது.-- அன்னை தெரசா:
http://punnagaithesam.blogspot.com/
=============================




--

தஞ்சை-மீரான்

unread,
Jun 25, 2008, 10:24:16 AM6/25/08
to panb...@googlegroups.com

நண்பர்களுக்கு சலாம் / வணக்கம்,

 

விடுப்பிலிருந்து திரும்பிய எனக்கு கிடைத்த நல்ல கேள்விகள். இப்படி அழகான கேள்விகளை உதிர்த்திருக்கும் சாந்திக்கும் மற்றும் அதனை தொடர்ந்து பதில் அளித்த / அளிக்க இருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

 

எனக்கு தெரிந்த சில கருத்துக்களை சொல்ல ஆசை படுகிறேன்.

 

இப்போது, வேலைக்கும் போய் வீட்டையும் பராமரித்து, அதிக உடல் மற்றும் மனச்சுமை. எல்லோருக்கும்

 

1. இது தேவையா?.

ஆம், இது தேவைதான். இன்றைய உலகில் பொருளாதாரம் மிகவும் அத்தியாவசியமாக இருக்கிறது. பெண்கள் வேலைக்கு போவது குடும்பத்திற்கு மிகவும் உதவிகரமாக  இருக்கும்.

 

2. எந்த விதத்தில் மாற்றம் வரலாம்?. வரணும்?.

ஆணும், பெண்ணும் சமம் என்ற கருத்து இன்று பெரும்பான்மை மக்கள் ஏற்று வரும் நிலையில், இருவருக்கும் சரியான விழுக்காடு வேலை மற்றும் சம்பளம் அரசும் / தனியாரும் தர வேண்டும்.

 

3. பாதிப்புகள் என்னென்ன?

பெண்கள் வேலைக்கு போவதால் வீட்டில் இருப்பவர்களுக்கு பாதிப்புகள் எதுவும் இல்லை. இன்னும் சொல்ல போனால் பெண்கள் வேலைக்கும் போய் விட்டு, வீட்டையும் பராமரிப்பதால் அவர்களுக்கே பாதிப்பு உண்டாகின்றது. ஓய்வில்லாமல் உழைக்கும் சூழ்நிலை.  போக பொருளாக பார்க்கும்  பிற ஆண்களின் பார்வையில் சிக்கி தவிக்கும் பெண்களும் உண்டு.

 

4. குழந்தைகளுக்கு , உறவுகளுக்கு என்ன லாபம்?.

பொருளாதாரம் அதிகமாக கிடைப்பதால் எல்லோருக்குமே அது லாபம் தானே!    தேவைகள் சுலபமாக பூர்த்தி செய்து கொள்ளலாம்.

 

5. நாட்டின் முன்னேற்றம் பாதிக்குமா? எவ்வளவு?

நாடு இன்னும் முன்னேறவே செய்யும், பாதிப்புகள் எப்படி வரும்? எல்லா பெண்களுகுமே வேலைக்கு

போகும் பட்சத்தில் நிறுவனங்கள், வேலைகள் பல உருவாகும். ஆதலால் அதற்கு ஆட்கள் இல்லாமல்

போகும்பட்சத்தில், வெளிநாடுகளின் உதவியை நாம் நாட வேண்டி இருக்கும்.

 

6. வீட்டில் பிரச்சனைகள் குறையுமா?.

கண்டிபாக குறையும். பெண்கள் வீட்டில் இருந்தால்தானே பிரச்சினையே :-)

 

7. ஆண்களுக்கு அதிக அளவு வேலைவாய்ப்பு கிடைக்குமா?..

கண்டிப்பாக கிடைக்கும், ஏனெனில் பெண்கள் தங்களுக்கு கீழ் ஆண்களை வேலைக்கு அமர்த்துவதையே பெரிதும் விரும்புவர். அலுவலகத்திலாவது ஆண்களை தங்களின் கட்டுபாட்டில் வைத்து கொள்ளல்லாம்

என்ற எண்ணம் வருவது இயல்பே.

 

8. நீங்கள் உங்கள் மனைவி வேலைக்குப்போவதை விரும்புகின்றீர்களா?..(வருங்காலத்திலும்) இல்லையா?.. ஏன்?.

ஆம், இன்று பெண்கள் பல உயர்ந்த படிப்புகளை ஆண்களைவிட சிறப்பாக படிக்கிறார்கள். அப்படி இருக்க,

படித்துவிட்டு ஏன் சும்மா இருக்க வேண்டும். வேலைக்கு செல்வதால் அது எல்லோருக்குமே பெருமைதானே!

 

இப்படி எல்லாம் நான் எழுதிவிட்டு சும்மா இருந்திடலாம், ஆனால் மனதில் ஏதோ இடிக்கின்றது. பெண்கள்

வேலைக்கு போவதே சிறந்தது என்று என்னால் எழுத முடிகிறது. ஆனால் பெண்கள் வீட்டை (குடும்பத்தை மட்டும்) பராமரிப்பதே சிறந்ததாக இருக்கும் என்று எனது உள் மனம் சொல்கிறது.

 

இந்த உலகில் எந்த ஒரு கேள்விக்கும் இரண்டு பதில்கள் உண்டு. தீர்வு என்பது நாமாக, எல்லோரும் இல்லாவிட்டாலும், பெரும்பான்மையான் மக்கள் ஒன்று சேர்ந்து ஒத்து போவதே தீர்வாக இருக்கிறது.

 

ஆனால் உண்மை என்பது ஒரு மறைவான ஒன்று, அது நமக்கு முழுமையாக தெரியாத ஒன்று!

 

கடவுள் பற்றிய ஆராய்ச்சி போல்!



 
www.thanjai-meera.blogspot.com

எல்லா புகழும் இறைவனுக்கே.
இறைவன் மிகப் பெரியவன்.

தணிகை&THANIGAI

unread,
Jun 25, 2008, 7:54:45 PM6/25/08
to panb...@googlegroups.com


On 6/25/08, தஞ்சை-மீரான் <smeer...@gmail.com> wrote:

 

கடவுள் பற்றிய ஆராய்ச்சி போல்!//

 
இங்கயும் கடவுளா ? தாங்க முடியலையா சாமி..ஐயோ நானும் சாமிய கூப்பிட்டேன்னு நினைக்காதீங்க..என் நண்பன் முனுசாமிகிட்ட சொன்னேன்..

 
--
என்றும் அன்புடன்
தணிகை.ஜெ.
http://jthanigai1.blogspot.com/

jmms

unread,
Jun 25, 2008, 9:28:05 PM6/25/08
to panb...@googlegroups.com
On 6/25/08, தஞ்சை-மீரான் <smeer...@gmail.com> wrote:

நண்பர்களுக்கு சலாம் / வணக்கம்,

 

விடுப்பிலிருந்து திரும்பிய எனக்கு கிடைத்த நல்ல கேள்விகள். இப்படி அழகான கேள்விகளை உதிர்த்திருக்கும் சாந்திக்கும் மற்றும் அதனை தொடர்ந்து பதில் அளித்த / அளிக்க இருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

 

எனக்கு தெரிந்த சில கருத்துக்களை சொல்ல ஆசை படுகிறேன்.

 
பதில்களுக்கு நன்றி மீரான்..

 

இப்போது, வேலைக்கும் போய் வீட்டையும் பராமரித்து, அதிக உடல் மற்றும் மனச்சுமை. எல்லோருக்கும்

 

1. இது தேவையா?.

ஆம், இது தேவைதான். இன்றைய உலகில் பொருளாதாரம் மிகவும் அத்தியாவசியமாக இருக்கிறது. பெண்கள் வேலைக்கு போவது குடும்பத்திற்கு மிகவும் உதவிகரமாக  இருக்கும்.

 

2. எந்த விதத்தில் மாற்றம் வரலாம்?. வரணும்?.

ஆணும், பெண்ணும் சமம் என்ற கருத்து இன்று பெரும்பான்மை மக்கள் ஏற்று வரும் நிலையில், இருவருக்கும் சரியான விழுக்காடு வேலை மற்றும் சம்பளம் அரசும் / தனியாரும் தர வேண்டும்.

 

3. பாதிப்புகள் என்னென்ன?

பெண்கள் வேலைக்கு போவதால் வீட்டில் இருப்பவர்களுக்கு பாதிப்புகள் எதுவும் இல்லை. இன்னும் சொல்ல போனால் பெண்கள் வேலைக்கும் போய் விட்டு, வீட்டையும் பராமரிப்பதால் அவர்களுக்கே பாதிப்பு உண்டாகின்றது. ஓய்வில்லாமல் உழைக்கும் சூழ்நிலை.  போக பொருளாக பார்க்கும்  பிற ஆண்களின் பார்வையில் சிக்கி தவிக்கும் பெண்களும் உண்டு.

 
 
அடடே

 

4. குழந்தைகளுக்கு , உறவுகளுக்கு என்ன லாபம்?.

பொருளாதாரம் அதிகமாக கிடைப்பதால் எல்லோருக்குமே அது லாபம் தானே!    தேவைகள் சுலபமாக பூர்த்தி செய்து கொள்ளலாம்.

 
ம்
 

 

5. நாட்டின் முன்னேற்றம் பாதிக்குமா? எவ்வளவு?

நாடு இன்னும் முன்னேறவே செய்யும், பாதிப்புகள் எப்படி வரும்? எல்லா பெண்களுகுமே வேலைக்கு

போகும் பட்சத்தில் நிறுவனங்கள், வேலைகள் பல உருவாகும்.

 
????? அப்படி தோணலையே.

ஆதலால் அதற்கு ஆட்கள் இல்லாமல்

போகும்பட்சத்தில், வெளிநாடுகளின் உதவியை நாம் நாட வேண்டி இருக்கும்.

 

6. வீட்டில் பிரச்சனைகள் குறையுமா?.

கண்டிபாக குறையும். பெண்கள் வீட்டில் இருந்தால்தானே பிரச்சினையே :-)

 
 
அய்யோ..பொய்

 

7. ஆண்களுக்கு அதிக அளவு வேலைவாய்ப்பு கிடைக்குமா?..

கண்டிப்பாக கிடைக்கும், ஏனெனில் பெண்கள் தங்களுக்கு கீழ் ஆண்களை வேலைக்கு அமர்த்துவதையே பெரிதும் விரும்புவர். அலுவலகத்திலாவது ஆண்களை தங்களின் கட்டுபாட்டில் வைத்து கொள்ளல்லாம்

என்ற எண்ணம் வருவது இயல்பே.

 
 
ஹஹ நம்பமுடியுதா?.

 

8. நீங்கள் உங்கள் மனைவி வேலைக்குப்போவதை விரும்புகின்றீர்களா?..(வருங்காலத்திலும்) இல்லையா?.. ஏன்?.

ஆம், இன்று பெண்கள் பல உயர்ந்த படிப்புகளை ஆண்களைவிட சிறப்பாக படிக்கிறார்கள். அப்படி இருக்க,

படித்துவிட்டு ஏன் சும்மா இருக்க வேண்டும். வேலைக்கு செல்வதால் அது எல்லோருக்குமே பெருமைதானே!

 
ம். இது சரி.

 

இப்படி எல்லாம் நான் எழுதிவிட்டு சும்மா இருந்திடலாம், ஆனால் மனதில் ஏதோ இடிக்கின்றது. பெண்கள்

வேலைக்கு போவதே சிறந்தது என்று என்னால் எழுத முடிகிறது. ஆனால் பெண்கள் வீட்டை (குடும்பத்தை மட்டும்) பராமரிப்பதே சிறந்ததாக இருக்கும் என்று எனது உள் மனம் சொல்கிறது.

 
அட
Reply all
Reply to author
Forward
0 new messages