தமக்குப் பின்னால்
ஒரு நாட்டின் அரசே இருக்கிறது
எனும் துணிவில் துப்பாக்கி தூக்குபவர்கள்
வீரர்கள்!
ஆனால்
இவர்கள்
தங்களை எதிர்த்து
மொத்த உலகமே நிற்கிறது
என்று தெரிந்தும்
துப்பாக்கியை இறக்காதவர்கள்!
அதனால்தான் இவர்கள்
மாவீரர்கள்!