ஒரு சிறுமியை புறங்கையைக் கட்டிக் கைது செய்யும் அமெரிக்க வல்லரசு

29 views
Skip to first unread message

தியாகு

unread,
Oct 7, 2011, 11:55:51 PM10/7/11
to பண்புடன்


---------- Forwarded message ----------
From: இயக்கம் <ieya...@gmail.com>
Date: 2011/10/8
Subject: இயக்கம்
To: seewty...@gmail.com


இயக்கம்


ஒரு சிறுமியை புறங்கையைக் கட்டிக் கைது செய்யும் அமெரிக்க வல்லரசு

Posted: 07 Oct 2011 07:02 AM PDT

அமெரிக்க கார்ப்பொரேட்டுகளுக்கு எதிராக நடந்துவரும் போராட்டத்தை ஒடுக்க அமெரிக்க வல்லரசு வன்முறையைக் கையாளத்துவங்கிவிட்டது. போராட்டத்தில் கலந்துகொண்ட சின்னஞ் சிறுமியைக் கூட எதிரியாகக் கருதி கைது செய்யும் அளவிற்கு அமெரிக்க வல்லரசு இப்போராடத்தைக் கண்டு உள்ளூரப் பயந்து நடுங்கிக் கொண்டுள்ளது. லெபனானில் போராட்டக்காரர்கள் மீது வன்முறையைப் பிரயோகிக்கக் கூடாது என்று ஜனநாயக உரிமை, மனித உரிமை பற்றிப் பேசிய அதே அமெரிக்க வல்லரசு இன்று தனது சொந்த மக்கள் மீதே மிகப்பெரும் வன்முறைத் தாக்குதல் ஒன்றுக்குத் தயாராகி வருகிறது என்பதையே இந்நிகழ்வுகள் முன்னறிவிக்கின்றன.


தன் கால்விரலின் கூரிய நகங்களுக்கிடையில் ஒரு சின்னஞ்சிறு கோழிக் குஞ்சை தூக்கிச் செல்லும் மிகப் பெரும் வல்லூரைப் போல் அமெரிக்க வல்லரசு தன் போலீசாரால் அச்சிறுமியைக் கைது செய்து புறங்கையைக் கட்டி அழைத்துச் செல்லும்போதுகூட அச்சிறுமி எவ்விதப் பதட்டமும் இன்றி ஒரு குழந்தைமுகத்துடன் அமைதியாக உடன் செல்லும் அந்த வீடியோ காட்சி இதுதான்:
இந்த வீடியோவில் உள்ள கைதுக் காட்சிகள் 2011 அக்டோபர் 1ம் நாள் அமெரிக்க நேரப்படி மாலை 4:30 லிருந்து 5:00 மணிக்குள் நடைபெற்றவை. அச்சிறுமியைக் கைதுசெய்யும் காட்சி வீடியோவின் காட்சி நேரத்தில் 5:10 ல் உள்ளது

Copyright Your Blog Name 2010 at ieyakkam.blogspot.com

அம்பலமாகும் அமெரிக்காவின் போலிஜனநாயகம்

Posted: 07 Oct 2011 06:47 AM PDT

முதலாளித்துவ ஜனநாயகம் என்பது, முதலாளிகளுக்கு ஜனநாயகம்; உழைக்கும் மக்களுக்கு சர்வாதிகாரம் என்ற உண்மையை அமெரிக்க அரசு மீண்டும் ஒருமுறை உலகத்திற்கு நிரூபித்துக் கொண்டுள்ளது. அமைதியான முறையில் ஆயுதம் இன்றி வீதியில் கூடிய அமெரிக்க இளைஞர்களை அமெரிக்க போலீசார் வெறிகொண்டு தாக்கும் இந்த வீடியோ காட்சிகள் அமெரிக்காவின் ஜனநாயக முகத்திரையை உலகத்தின் முன்னால் கிழித்தெறிகின்றன.


இது ஆரம்பம் மட்டுமே...



அறைகூவல்...



போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் துவங்கியது...



பேசினால் குற்றமா...

Copyright Your Blog Name 2010 at ieyakkam.blogspot.com

டுனீசியாவில் பற்றிய தீ அமெரிக்காவிலும் எரிகிறது

Posted: 07 Oct 2011 05:37 AM PDT

டுனீசியாவில் பற்றிய போராட்டத்தீ அரபுநாடுகளில் பரவி, ஐரோப்பாக் கண்டத்தைத் தீண்டியபின் இப்போது அமெரிக்காவின் பொருளாதாரத் தலைநகர் நியூயார்க்கில் எரிந்து கொண்டுள்ளது. கடந்த செப்டெம்பர் 17 அன்று வால்ஸ்ட்ரீட்டை ஆக்கிரமிப்போம் என்ற முழக்கத்துடன் அமெரிக்காவின் முதலாளிகளுக்கு எதிராக அதன் வீதிகளை நிரப்பத் தொடங்கினர் அமெரிக்க
இளைஞர்கள். இன்று 20வது நாளாக வீதிகளையே வீடுகளாக்கி நியூயார்க் நகரத்தையே ஸ்தம்பிக்கச் செய்துகொண்டுள்ளனர். தங்கள் நாட்டு இளைஞர்களை அரசியலே தெரியாதவர்களாக திட்டமிட்டு வளர்த்து வந்திருந்த அமெரிக்க ஆளும் வர்க்கம் தனது தவிர்க்க முடியாத நெருக்கடிகள் மூலம் அவர்களுக்கு அனுபவப்பூர்வமாக அரசியலைக் கற்றுக் கொடுத்துக் கொண்டுள்ளது. அவர்களது முழக்கமே இதுதான்: "1 சதவீதத்திற்கு எதிராக நாங்கள் 99 சதவீதம்"

அமெரிக்க மக்களின் போர்க்குரலோடு நமது குரலையும் ஒன்றிணைப்போம்!
மார்க்ஸின் குரல் மீண்டும் விஸ்வரூபமெடுத்து அழைக்கிறது:
"உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்"
Copyright Your Blog Name 2010 at ieyakkam.blogspot.com
You are subscribed to email updates from இயக்கம்
To stop receiving these emails, you may unsubscribe now.
Email delivery powered by Google
Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610



--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
வலைப்பூ:www.thiagu1973.blogspot.com
============================

செல்வன்

unread,
Oct 8, 2011, 12:42:52 AM10/8/11
to panb...@googlegroups.com
ஒண்ணுமே இல்லாத போராட்டத்துக்கு இங்கே இத்தனை பில்டப் நடக்குதா?:-)

நியூயார்க் நகரமே ஸ்தம்பித்ததா?நியூயார்க் நகரின் சைஸ் என்னன்னு தெரியுமா?:-)போலிஸ் வெறி கொண்டு வன்முறையை ஏவிவிட்டதா?விடியோவை பார்த்தால் அப்படி ஒன்றும் இல்லையே?

சிறுமிக்கு போராட்டம் நடக்கும் இடத்தில் என்ன வேலை?சிறுமிகளை போராட்டம் நடத்த கூட்டிவருவதுதான் பெற்றோருக்கு அழகா?


--
செல்வன்

"ஒட்டுமொத்தத்தில் கம்யூனிசம் என்பதை பின்வருமாறு விளக்கலாம்."நீ சம்பாதிக்கும் காசு முழுவதையும் ஸ்டாலினிடம் கொடுத்துவிடு.அதை எப்படி செலவு செய்வதுன்னு உன்னைவிட அவருக்கு நல்லா தெரியும்.நீ சம்பாதி.அவர் செலவு செய்வார்.உனக்கு மூணுவேளை சோறு போட்டு, துணிமணி கொடுப்பார்.." இதான் கம்யூனிசம்" ~ செல்வன்


தியாகு

unread,
Oct 8, 2011, 12:49:24 AM10/8/11
to panb...@googlegroups.com
நீங்கள் இந்த வசனத்தை தான் பேசவேண்டும்

2011/10/8 செல்வன் <hol...@gmail.com>

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்

செல்வன்

unread,
Oct 8, 2011, 1:03:47 AM10/8/11
to panb...@googlegroups.com


2011/10/7 தியாகு <seewty...@gmail.com>

நீங்கள் இந்த வசனத்தை தான் பேசவேண்டும்


பேச என்ன இருக்கு?இவர்கள் வைக்கும் கோரிக்கையை கண்டு அமெரிக்காவே விழுந்து, விழுந்து சிரிச்சுகிட்டு இருக்கு.

எல்லா கடனையும் தள்ளுபடி பண்னணும்

அமெரிக்காவின் எல்லைகளை திறந்துவிட்டு பாஸ்போர்ட் விசா இல்லாமல் அனைவரையும் அனுமதிக்கவேண்டும்

வேலை செய்தாலும் செய்யாவிட்டாலும் சம்பளம் வேண்டும்.

இதை எல்லாம் கண்டு சிரிக்காமல் என்ன செய்வது?

தியாகு

unread,
Oct 8, 2011, 1:31:49 AM10/8/11
to panb...@googlegroups.com
அந்த நிலமைக்கு கொண்டு வந்த்து அமெரிக்காவின் முதலாளித்துவ கொள்கை தானே

சுருளிராஜன் பசி படத்தில் பஞ்சை திண்பார்

காரணம் பசி நமக்கு சிரிப்பு வரும் ஆனால் அவருக்கு அந்த பஞ்சு உணவாகிடுது இல்ல்லையா இதில் சிரிப்பது அதிகார வர்க்க மனப்பான்மையே

2011/10/8 செல்வன் <hol...@gmail.com>
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்

செல்வன்

unread,
Oct 8, 2011, 1:39:43 AM10/8/11
to panb...@googlegroups.com


2011/10/8 தியாகு <seewty...@gmail.com>

அந்த நிலமைக்கு கொண்டு வந்த்து அமெரிக்காவின் முதலாளித்துவ கொள்கை தானே

சுருளிராஜன் பசி படத்தில் பஞ்சை திண்பார்

காரணம் பசி நமக்கு சிரிப்பு வரும் ஆனால் அவருக்கு அந்த பஞ்சு உணவாகிடுது இல்ல்லையா இதில் சிரிப்பது அதிகார வர்க்க மனப்பான்மையே


முதலாளித்துவ கொள்கையால் அமெரிக்கா நல்லா தானே இருக்கு?

சும்மா வேலையற்ற வெட்டிஆபிசர்கள் போராடுவதை எல்லாம் போராட்டம் என சொல்லிகிட்டு.....சரி நான் தெரியாமல் தான் கேட்கிறேன்.வேலை வெட்டிக்கு போகும் ஆட்கள் புதன்கிழமை மத்தியானம் போராட்டம் நடத்தி கொண்டிருப்பார்களா?அல்லது வெட்டி ஆபிசர்கள் வார மத்தியில் போராட்டம் நடத்துவார்களா?

துரை.ந.உ

unread,
Oct 8, 2011, 1:48:11 AM10/8/11
to panb...@googlegroups.com
தியாகு ஜீ 

பனைக்குக்க் கீழே நின்னு பால் குடிக்கிறீங்க :)))]

அவங்க காமெடி(கோரிக்கை)யே தாங்கல....
அதை சப்போர்ட் பண்ணி நீக எடுத்துவைக்கும் எந்த வாதமும் அந்த கலராகவே தோன்றும் வாய்ப்புகள் அதிகம் ..கவனம் :))
 
2011/10/8 தியாகு <seewty...@gmail.com>
அந்த நிலமைக்கு கொண்டு வந்த்து அமெரிக்காவின் முதலாளித்துவ கொள்கை தானே



--
என்றும் அன்புடன்  
        துரை .ந.உ
       
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blodspot.com
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.com
படம்         : ‘எனது கோண(ல்)ம் :http://duraiphoto.blogspot.com/
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.com/
ஹைகூ   : 'வானம் வசப்படும்' : http://duraihaikoo.blogspot.com
பதிவு        : 'வல்லமை தாராயோ' : http://duraipathivukal.blogspot.com
கதை        : 'நானோ கனவுகள்' :http://duraikanavukal.blogspot.com
குழுமம்:'தமிழ்த்தென்றல்':http://groups.google.co.in/group/thamizhthendral

தியாகு

unread,
Oct 8, 2011, 1:53:08 AM10/8/11
to panb...@googlegroups.com
//முதலாளித்துவ கொள்கையால் அமெரிக்கா நல்லா தானே இருக்கு?//

அப்போ ஏன் பொருளாதார சிக்கல் வருது

2011/10/8 துரை.ந.உ <vce.pr...@gmail.com>

Raja sankar

unread,
Oct 8, 2011, 1:53:41 AM10/8/11
to panb...@googlegroups.com
:-)))))

இந்த மாதிரி காமெடியர்களும் மற்ற எதிர்கருத்து ஆட்களும் இருப்பது அமெரிக்காவுக்கு புதிதல்ல.

இப்போதைய அதிபர் ஒபாமா போய்கொண்டிருந்த சர்ச்சின் பாஸ்டராக இருந்த ஜெராமையா, அமெரிக்காவை கடவுள் வாழ்த்தக்கூடாது சபிக்கவேண்டும் என்றார். அதைக்கூட யாரும் கண்டுக்கல.

அமெரிக்காவின் ராணுவத்தையே கலைக்கவேண்டும் என சொல்லும் ஆட்களும் உண்டு. அவர்கள் தனிப்பட்ட முறையில் செனட்டர்களாக இருப்பார்கள். அத்தோடு சரி. ஆட்டம் காலி படுதா மிச்சம் என விட்டுவார்கள்.


ராஜசங்கர்



2011/10/8 துரை.ந.உ <vce.pr...@gmail.com>
அவங்க காமெடி(கோரிக்கை)யே தாங்கல....

செல்வன்

unread,
Oct 8, 2011, 1:54:48 AM10/8/11
to panb...@googlegroups.com
2011/10/8 தியாகு <seewty...@gmail.com>
//முதலாளித்துவ கொள்கையால் அமெரிக்கா நல்லா தானே இருக்கு?//


அப்போ ஏன் பொருளாதார சிக்கல் வருது


சிக்கல் வராத பொருளாதார அமைப்பு உலகில் எதுவுமே இல்லை.

தியாகு

unread,
Oct 8, 2011, 1:59:50 AM10/8/11
to panb...@googlegroups.com
கண்டிப்பா இருக்கு சந்தைக்கான உற்பத்தியை நிறுத்தி தேவைக்கான உற்பத்தியை செய்யவேண்டும் பாஸ்

2011/10/8 செல்வன் <hol...@gmail.com>
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்

செல்வன்

unread,
Oct 8, 2011, 2:06:43 AM10/8/11
to panb...@googlegroups.com
2011/10/8 தியாகு <seewty...@gmail.com>
கண்டிப்பா இருக்கு சந்தைக்கான உற்பத்தியை நிறுத்தி தேவைக்கான உற்பத்தியை செய்யவேண்டும் பாஸ்


இந்த பொருளாதாரமுறை எங்கே வெற்றிகரமாக அமுல்படுத்தபட்டதுன்னு சொல்லுங்க ஜி.அப்புறம் அங்கே பொருளாதார சிக்கல் வந்ததா இல்லையான்னு ஆராயலாம்

Raja sankar

unread,
Oct 8, 2011, 2:06:56 AM10/8/11
to panb...@googlegroups.com
அந்த உற்பத்தி முறையை வெற்றிகரமாக செய்து வரும் ஒரு நாடு/ஊர்/கிராமம் எது?

ராஜசங்கர்



2011/10/8 தியாகு <seewty...@gmail.com>
கண்டிப்பா இருக்கு சந்தைக்கான உற்பத்தியை நிறுத்தி தேவைக்கான உற்பத்தியை செய்யவேண்டும் பாஸ்

தியாகு

unread,
Oct 8, 2011, 2:09:17 AM10/8/11
to panb...@googlegroups.com
/அந்த உற்பத்தி முறையை வெற்றிகரமாக செய்து வரும் ஒரு நாடு/ஊர்/கிராமம் எது? //

1950 வரை ருஸ்யா 1980 வரை சீனா

2011/10/8 Raja sankar <errajasa...@gmail.com>

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்

Ahamed Zubair A

unread,
Oct 8, 2011, 2:17:56 AM10/8/11
to panb...@googlegroups.com
ஒத்தை வரியா டைப் பண்ணாதீங்க,.... நிறைய தரவுகளோட பேசுங்க...

நிறைய பேரு கவனிச்சிட்டு இருக்கோம். எங்களுக்காவது சில புரிதல் வந்தா நல்லது தானே....

இப்ப நான் கம்யூனிசத்துக்கு ஆதரவா? முதலாளித்துவத்துக்கு ஆதரவான்னு தெரியாம சுத்திட்டு இருக்கேன்... ரெண்டு பேரும் என்னைக் குழப்பியாச்சு...

2011/10/8 தியாகு <seewty...@gmail.com>
/அந்த உற்பத்தி முறையை வெற்றிகரமாக செய்து வரும் ஒரு நாடு/ஊர்/கிராமம் எது? //

செல்வன்

unread,
Oct 8, 2011, 2:21:39 AM10/8/11
to panb...@googlegroups.com
2011/10/8 தியாகு <seewty...@gmail.com>
1950 வரை ருஸ்யா 1980 வரை சீனா

சீனா 1980 வரை எப்படி இருந்துச்சு இப்ப எப்படி இருக்குன்னு உங்களுக்கு நிஜமாவே தெரியாதா?

1950 வரை ரஷ்யாவில் ஏற்பட்ட பஞ்சங்களில் (உதா: உக்ரெயின் பஞ்சம்) பலகோடி பேர் இறந்தது தெரியுமா?இந்த காலகட்டத்தில் அமெரிக்காவில் ,ஐரோப்பாவில் பஞ்சம் இல்லை.

Raja sankar

unread,
Oct 8, 2011, 2:22:18 AM10/8/11
to panb...@googlegroups.com
வெற்றிகரமான முறையை ஏன் இரண்டு நாடுகளும் கைவிட்டன?

ஏதேனும் அந்நிய நாட்டு சதியா?

தற்போது ஏதேனும் ஒரு நாடு இந்த முறையை கைக்கொள்கிறதா?

ராஜசங்கர்



2011/10/8 தியாகு <seewty...@gmail.com>

தியாகு

unread,
Oct 8, 2011, 6:01:41 AM10/8/11
to panb...@googlegroups.com
சுபைர் மன்னிக்கவும் நிறைய விசயங்களை பேசனும் நிறைய விளக்கம் கொடுக்கனும் என
ஆசையும் நேரமோ மிக குறைவாகவும் இருக்கிறது

1.உற்பத்தி என்பது சந்தைக்கான உற்பத்தியாக இருக்கும் வரை பணம் என்பது இடையீட்டு கருவியாக இருக்கும் வரை முதலாளித்துவம் ஒவ்வொரு பத்தாண்டுக்கும் 1825 ல் இருந்து புதை குழிக்குள் சிக்கி கொண்டுதான் இருக்கிறது

2.முதலாளித்துவம் தொடங்கி அதுதான் கோலோச்சி வருகிறதென்றால் ஏன் வறுமையை ஒழிக்க முடியவில்லை ஏனெனில் வறுமை இருக்கும்வரைதான் முதலாளித்துவம் இருக்கும்

3.ருஸ்யாவில் சோசலிசம் குலைந்ததற்கு காரணம் அதிகார வர்க்கத்திடம் கட்சி சிக்கி கொண்டதும் , ஒரு குறிப்பிட்ட அதிகாரவர்க்கம் உருவாகி வருவதை கண்டுபிடிக்க முடியாமல் போனதும் அந்நிய சதியுமாகும்
( அமெரிக்காவின் சதி பற்றி நிறைய புத்தகங்கள் வந்துள்ளன வாங்கி வாசியுங்கள் )

4.முதல் பாயிண்டுக்கு வருவோம்  சந்தையில் உழைப்பும் பண்டங்களும் விற்கப்படும் வரை சந்தைக்கான உற்பத்தி தற்போதைய முறையில் நடைபெறும் வரை வேலை இல்லா திண்டாட்டமும் கட்டற்ற போட்டியின் விளைவாக வறுமையும் ஒழிக்க முடியாது
அதற்கு ஒரே முடிவு திட்டமிட்ட உற்பத்தி திட்டமிட்ட நுகர்தான்

5.அதென்ன திட்டமிட்ட உற்பத்தி என்றால் ஒரு நாட்டின் அல்லது ஊரின் தேவையை கணக்கிட்டு பொருட்களை உற்பத்தி செய்யும் போது அந்த பொருளானது மனிதனுக்கு அடிமையாக இருக்கும் அப்படி இல்லாமல் மிதமிஞ்சிய உற்பத்தியும் தேக்கமும் போட்டியும் வரும்போது வறுமை , வேலை இன்மை ஏமாற்று  எனும் தற்போதைய நிலமை தொடரும்

6.அப்படியென்றால் முதலாளித்துவம் பிற்போக்கனாதா என்றால் இல்லை அதற்கு முந்தையை உற்பத்தி முறையை காட்டிலும் முற்போக்கானதே ஆனால் இதுவும் மாறும் மாறவேண்டும்

2011/10/8 Raja sankar <errajasa...@gmail.com>

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்

Ahamed Zubair A

unread,
Oct 8, 2011, 6:15:07 AM10/8/11
to panb...@googlegroups.com
2011/10/8 தியாகு <seewty...@gmail.com>
1.உற்பத்தி என்பது சந்தைக்கான உற்பத்தியாக இருக்கும் வரை பணம் என்பது இடையீட்டு கருவியாக இருக்கும் வரை முதலாளித்துவம் ஒவ்வொரு பத்தாண்டுக்கும் 1825 ல் இருந்து புதை குழிக்குள் சிக்கி கொண்டுதான் இருக்கிறது

பணத்தை இடையீட்டுக்கருவியாக கொள்ளக் கூடாது என்றால், பண்ட மாற்று முறையைத்தான் கொண்டு வர வேண்டும். பண்டமாற்று முறையில் தன் பொருள் உயர்ந்தது, தன் பொருள் தாழ்ந்தது என்ற பாகுபாடு வரத்தான் செய்யும்.

5.அதென்ன திட்டமிட்ட உற்பத்தி என்றால் ஒரு நாட்டின் அல்லது ஊரின் தேவையை கணக்கிட்டு பொருட்களை உற்பத்தி செய்யும் போது அந்த பொருளானது மனிதனுக்கு அடிமையாக இருக்கும் அப்படி இல்லாமல் மிதமிஞ்சிய உற்பத்தியும் தேக்கமும் போட்டியும் வரும்போது வறுமை , வேலை இன்மை ஏமாற்று  எனும் தற்போதைய நிலமை தொடரும்

எனக்கு உருளைக்கிழங்கு வேண்டுமென்றால் அறந்தாங்கியில் அதை உற்பத்தி செய்ய இயலாது. அதேபோன்று துரியன் பழத்தை இந்தியாவில் உற்பத்தி செய்ய இயலாது. அதனால் நாட்டின் தேவைக்கேற்ப திட்டமிட்ட உற்பத்தி என்பதில் சில சமரசங்களை செய்தாக வேண்டுமல்லவா?? 

தியாகு

unread,
Oct 8, 2011, 6:40:18 AM10/8/11
to panb...@googlegroups.com
நீங்கள் கேட்டுள்ள இரண்டுமே சரி

1.பணம் இடையீட்டு கருவியாக இருப்பதால் பிரச்சனை என்றால் என்ன செய்யலாம் என்கிறீர்கள்


பண்டமாற்று முறையை கொண்டு வர தேவை இல்லை பணம் இருக்கலாம் ஆனால் பணம் என்பது தற்போதைய நிலவும் சமூகத்தில் இருப்பது போல இருக்காது

உங்களின் தேவைக்கு உற்பத்தி நடக்கும் போது தட்டுபாடு இருப்பதில்லை ஏனெனில் பதுக்கலும் மிதமிஞ்சிய உற்பத்தியும் இல்லை எனவே பணம் அதன் மாறுபட்ட விகிதாசார வடிவங்களை இழந்து ஒரே மதிப்பில் தங்கி விடுகிறது மேலும் எந்த பொருளில் கிடைக்காது என்பதால் விலை அதிகரிக்கும் விசயம் நடக்காது இப்போதும் பணம் ஒரு இடையூறு கருவியாக இருக்காது

ஆக அடிப்படை சமூகத்தின் உற்பத்தி முறையை மாற்றுவதுதான்

தியாகு

unread,
Oct 8, 2011, 6:41:17 AM10/8/11
to panb...@googlegroups.com
//எனக்கு உருளைக்கிழங்கு வேண்டுமென்றால் அறந்தாங்கியில் அதை உற்பத்தி செய்ய இயலாது. அதேபோன்று துரியன் பழத்தை இந்தியாவில் உற்பத்தி செய்ய இயலாது. அதனால் நாட்டின் தேவைக்கேற்ப திட்டமிட்ட உற்பத்தி என்பதில் சில சமரசங்களை செய்தாக வேண்டுமல்லவா?? //

ஏற்றுமதியில் சரக்கு உற்பத்தி என்பது
இருக்கும் அங்கு பணம் இருக்கும் ஆனால்
சரக்கு என்கிற வடிவத்தை பண்டம் எடுக்காது
திட்டமிட்ட உற்பத்தியில்

2011/10/8 தியாகு <seewty...@gmail.com>
நீங்கள் கேட்டுள்ள இரண்டுமே சரி

Ahamed Zubair A

unread,
Oct 8, 2011, 6:43:47 AM10/8/11
to panb...@googlegroups.com
எக்ஸாம்பிளோட சொல்லுங்களேன்...

கொஞ்சம் கிர்ரடிக்குது....

Ahamed Zubair A

unread,
Oct 8, 2011, 6:45:15 AM10/8/11
to panb...@googlegroups.com
கரெக்ட்...

இப்ப 100 பேருக்கு தேவை 200 கிலோ அரிசி என்று ஒரு உற்பத்தி முறை உருவாக்கினால், அதற்காக எல்லோரும் உழைக்க வேண்டுமே?

சிலர் மட்டும் சோம்பேறியாக இருந்தால் அவர்களை என்ன செய்வது?

நான் அதிகம் உழைக்கிறேன். எனக்கு 4 கிலோ அரிசி வேண்டும் எனக் கேட்பதில் எனக்கு உரிமை இல்லாமல் போகுமல்லவா இந்த முறையால்???

2011/10/8 தியாகு <seewty...@gmail.com>
உங்களின் தேவைக்கு உற்பத்தி நடக்கும் போது தட்டுபாடு இருப்பதில்லை ஏனெனில் பதுக்கலும் மிதமிஞ்சிய உற்பத்தியும் இல்லை எனவே பணம் அதன் மாறுபட்ட விகிதாசார வடிவங்களை இழந்து ஒரே மதிப்பில் தங்கி விடுகிறது மேலும் எந்த பொருளில் கிடைக்காது என்பதால் விலை அதிகரிக்கும் விசயம் நடக்காது இப்போதும் பணம் ஒரு இடையூறு கருவியாக இருக்காது 

தியாகு

unread,
Oct 8, 2011, 6:55:55 AM10/8/11
to panb...@googlegroups.com
//எக்ஸாம்பிளோட சொல்லுங்களேன்...

கொஞ்சம் கிர்ரடிக்குது..../

ஒரு பண்டம் அதாவது உருளை கிழங்குன்னு வச்சிகங்க
அதை உற்பத்தி  செய்யும் போது கிலோ 10 ரூபாய் ஆகுது
அதை விற்கும் போது 15 ஆகுது  என்றால் இந்த மதிப்பு பரிமாற்ற மதிப்பு

உருளை கிழங்கின் பயன்பாட்டு மதிப்பு என்று ஒன்று உண்டு
அதில் மதிப்பு மாறுவதில்லை ஏனெனில் உருளை கிழங்குக்கு விலை இல்லை அப்படியே விலை இருந்தாலும்
அதில்  10 ரூபாய்க்கு கிடைக்கும்  அதாவது அதன் உற்பத்தில் விலைக்கே ( போக்குவரத்தை உள்ளடக்கிய
உற்பத்தி விலை என கொள்ளுங்கள் + மற்ற எல்லா செலவும் உள்ளடக்கி )

இந்த பயன்பாட்டு மதிப்போடு இருக்கும் பண்டமானது சரக்காக மாறாது சரக்குன்னு அதில் எல்லா சுரண்டலும் வந்துவிடும்

இது உள்நாட்டுக்கு மட்டும் பயன்பாட்டு மதிப்பு

வெளிநாட்டுக்கு பரிமாற்ற மதிப்பு அதாவது 15 ரூபாய்க்கு விற்கவேண்டும் அல்லது இன்னும் அதிகமாக விற்கனும்

இங்கு உருளை கிழங்கு சரக்கு எனும் வடிவமாக தற்போது இருக்கும் வடிவத்தில் இருக்கும்



2011/10/8 Ahamed Zubair A <ahamed...@gmail.com>
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்

தியாகு

unread,
Oct 8, 2011, 7:00:01 AM10/8/11
to panb...@googlegroups.com

//ரெக்ட்...

இப்ப 100 பேருக்கு தேவை 200 கிலோ அரிசி என்று ஒரு உற்பத்தி முறை உருவாக்கினால், அதற்காக எல்லோரும் உழைக்க வேண்டுமே?

சிலர் மட்டும் சோம்பேறியாக இருந்தால் அவர்களை என்ன செய்வது?

நான் அதிகம் உழைக்கிறேன். எனக்கு 4 கிலோ அரிசி வேண்டும் எனக் கேட்பதில் எனக்கு உரிமை இல்லாமல் போகுமல்லவா இந்த முறையால்???//


திறமைக்கேற்ற உழைப்பு -உழைப்புக்கேற்ற ஊதியம் என்பது சோசலிசத்தின் கட்டத்தில் இருந்துதான் ஆகும்

திறமைக்கேற்ற உழைப்பு - தேவைக்கேற்ற ஊதியம் கம்யூனிசத்தில் அதாவது அடுத்த கட்டத்தில் தான்வரும்

உழைக்காத சோம்பேறிகளை உழைப்பு முகாம்களுக்கு அனுப்பி வைக்கனும்

Ahamed Zubair A

unread,
Oct 8, 2011, 7:25:43 AM10/8/11
to panb...@googlegroups.com
சரக்கு என்ற வடிவத்திலேயே வைத்திருக்கச் சொல்கிறீர்கள்.

இதனை பொருளாதார மாணவனாக நான் கணக்கில் எடுத்துக்கொண்டால், நிர்வாக வசதிகளுக்காக, போக்குவரத்தினை மிகக் குறைந்த அளவே கொள்ளல் வேண்டும். எனில், போக்குவரத்து செலவினங்களை நாம் கட்டுப்பாட்டுடன் வைத்திருக்கவேண்டும்.

போக்குவரத்து என்பது தற்கால சூழலில் மற்ற நாடுகளைச் சார்ந்திருப்பதால் பெட்ரோல் என்பதே சரக்காக இராது. மாறாக பயன்பாட்டு மதிப்பிலே கணக்கிடப்படும். அந்தச் சூழலில் இந்த சித்தாந்தம் கிஞ்சித்தும் உபயோகப்படப்போவதில்லை.

என் கருத்து சரிதானே??

மொத்தமாக எல்லாமும் மாற வேண்டும்.

2011/10/8 தியாகு <seewty...@gmail.com>
இங்கு உருளை கிழங்கு சரக்கு எனும் வடிவமாக தற்போது இருக்கும் வடிவத்தில் இருக்கும்

Ahamed Zubair A

unread,
Oct 8, 2011, 7:27:11 AM10/8/11
to panb...@googlegroups.com
2011/10/8 தியாகு <seewty...@gmail.com>
திறமைக்கேற்ற உழைப்பு -உழைப்புக்கேற்ற ஊதியம் என்பது சோசலிசத்தின் கட்டத்தில் இருந்துதான் ஆகும்

இதைத்தான் கொண்டு வர முடியாது என்கிறேன். சோசலிசத்தினை செயல்படுத்தவும் சிலர் வேண்டுமல்லவா? அவர்கள் சரக்கின் பயன்பாட்டு மதிப்பினை உருவாக்காமல் விட்டுவிடுவார்களா என்ன??? 

உழைக்காத சோம்பேறிகளை உழைப்பு முகாம்களுக்கு அனுப்பி வைக்கனும் 

அட்ரா சக்கை... உழைப்பு முகாம்னு  சொன்னா அங்க என்னென்ன செய்வாங்க???
 

தியாகு

unread,
Oct 8, 2011, 7:35:37 AM10/8/11
to panb...@googlegroups.com
//அட்ரா சக்கை... உழைப்பு முகாம்னு  சொன்னா அங்க என்னென்ன செய்வாங்க???//

உழைக்காத சோம்பேறிகளை என்ன செய்யலாம் என நீங்கள் சொல்லுங்கள்

2011/10/8 Ahamed Zubair A <ahamed...@gmail.com>

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்

தியாகு

unread,
Oct 8, 2011, 7:42:37 AM10/8/11
to panb...@googlegroups.com
//இதைத்தான் கொண்டு வர முடியாது என்கிறேன். சோசலிசத்தினை செயல்படுத்தவும் சிலர் வேண்டுமல்லவா? அவர்கள் சரக்கின் பயன்பாட்டு மதிப்பினை உருவாக்காமல் விட்டுவிடுவார்களா என்ன?//

அதிகாரவர்க்கம் என்பது மக்களால் கண்ரோல் செய்யப்படுவதாக இருக்கனும் அந்த இடத்தில் தவ்றுகளும் இயலாமையும் நடக்கிறது அது தொடர்ச்சியான வீழ்ச்சிகளின் மூலம் பாடம் பெற்றே மாறும்

Ahamed Zubair A

unread,
Oct 8, 2011, 7:53:34 AM10/8/11
to panb...@googlegroups.com
2011/10/8 தியாகு <seewty...@gmail.com>
//இதைத்தான் கொண்டு வர முடியாது என்கிறேன். சோசலிசத்தினை செயல்படுத்தவும் சிலர் வேண்டுமல்லவா? அவர்கள் சரக்கின் பயன்பாட்டு மதிப்பினை உருவாக்காமல் விட்டுவிடுவார்களா என்ன?//

அதிகாரவர்க்கம் என்பது மக்களால் கண்ரோல் செய்யப்படுவதாக இருக்கனும் அந்த இடத்தில் தவ்றுகளும் இயலாமையும் நடக்கிறது அது தொடர்ச்சியான வீழ்ச்சிகளின் மூலம் பாடம் பெற்றே மாறும் 

இது கிட்டத்தட்ட ட்ரையல் & எர்ரர் தானே??

அதுக்கு முதலாளித்துவத்தையே சிறிது சிறிதாக மாற்றலாமே??

இந்தியாவின் பொருளாதாரக் கொள்கை முதலாளித்துவம் மட்டும் சார்ந்தது இல்லை. அது போன்றான ஒரு பேலன்ஸ்டு கொள்கையில் இயங்கலாமே?? 

Ahamed Zubair A

unread,
Oct 8, 2011, 7:53:58 AM10/8/11
to panb...@googlegroups.com
கொன்னுடலாம்..

ஏன்னா அது தான் வசதி...



2011/10/8 தியாகு <seewty...@gmail.com>
//அட்ரா சக்கை... உழைப்பு முகாம்னு  சொன்னா அங்க என்னென்ன செய்வாங்க???//

தியாகு

unread,
Oct 8, 2011, 7:58:26 AM10/8/11
to panb...@googlegroups.com
/

இது கிட்டத்தட்ட ட்ரையல் & எர்ரர் தானே??

அதுக்கு முதலாளித்துவத்தையே சிறிது சிறிதாக மாற்றலாமே??

இந்தியாவின் பொருளாதாரக் கொள்கை முதலாளித்துவம் மட்டும் சார்ந்தது இல்லை. அது போன்றான ஒரு பேலன்ஸ்டு கொள்கையில் இயங்கலாமே?? //

எப்படி மாற்றலாம் என்கிற திட்டம் சொல்லுங்கள்

2011/10/8 Ahamed Zubair A <ahamed...@gmail.com>
கொன்னுடலாம்..

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்

தியாகு

unread,
Oct 8, 2011, 7:59:32 AM10/8/11
to panb...@googlegroups.com
இந்த கருத்து ஏற்புடையதல்ல

உழைக்காதவன் ஏன் உழைக்கவில்லை என்பதை அறிய உழைப்பு முகாமுக்கு அனுப்பி சோதிக்க வேண்டும்

அதை விடுத்து கொல்வது சரியல்ல்

இந்த பதில் உங்களிடம் விவாதத்தில் முன்னேற்றம் காண்பதற்காக வேண்டி இல்லையே

2011/10/8 Ahamed Zubair A <ahamed...@gmail.com>
கொன்னுடலாம்..

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்

Ahamed Zubair A

unread,
Oct 8, 2011, 8:11:25 AM10/8/11
to panb...@googlegroups.com
தியாகு,

நான் சொன்னது மிகத் தீவிரமான பதில்.

சோம்பேறிகள் உழைத்தால் கட்டாயம் எந்த பொருளாதாரமாக இருந்தாலும் முன்னேற இயலும்.

சோம்பேறிகள் தேவை இல்லை என்பதால் அந்த பதிலைச் சொன்னேன்.

முக்கியமான விவாதம் என்பதால் இதில் எதுவும் விளையாடவில்லை. 

ஏன் உழைக்கவில்லை என்பதை எப்படி அறிவீர்கள்?

சோசலிச சித்தாந்தப்படி எனக்கு 2 கிலோ அரிசி வேண்டுமென்றால் அதற்குத் தக்க நான் உழைத்தால் போதும் தானே??

Ahamed Zubair A

unread,
Oct 8, 2011, 8:12:41 AM10/8/11
to panb...@googlegroups.com
அதைத்தான் சொல்லி இருக்கிறேனே??

”இந்தியா போன்று....”

வங்கிகள் அரசுடமை, பொதுவினியோகத் திட்டம், டீசல் விலையில் அரசு தலையீடு என்பன அரசின் கம்யூனிசக் கொள்கை தானே??


2011/10/8 தியாகு <seewty...@gmail.com>
//இது கிட்டத்தட்ட ட்ரையல் & எர்ரர் தானே??

தியாகு

unread,
Oct 8, 2011, 8:25:32 AM10/8/11
to panb...@googlegroups.com
/இந்தியா போன்று....”

வங்கிகள் அரசுடமை, பொதுவினியோகத் திட்டம், டீசல் விலையில் அரசு தலையீடு என்பன அரசின் கம்யூனிசக் கொள்கை தானே??//

இந்தியாவில் அதிகார வர்க்கம் இருக்கிறதே அப்போ தோல்விதானே வரும்

ஊழல் லஞ்சம் எல்லாம் யாரால் செய்யப்படுகிறது


2011/10/8 Ahamed Zubair A <ahamed...@gmail.com>
அதைத்தான் சொல்லி இருக்கிறேனே??

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்

தியாகு

unread,
Oct 8, 2011, 8:50:44 AM10/8/11
to panb...@googlegroups.com
//

ஏன் உழைக்கவில்லை என்பதை எப்படி அறிவீர்கள்?

சோசலிச சித்தாந்தப்படி எனக்கு 2 கிலோ அரிசி வேண்டுமென்றால் அதற்குத் தக்க நான் உழைத்தால் போதும் தானே??//

ஏன் உழைக்கவில்லை என்பதற்கு காரணம் சொல்வான் அல்லது வேறு எதாவதில் விருப்பம் இருக்கும் அதை செய்ய சொல்லலாம்

அதான் முதலிலேயே சொன்னே குழப்பாமல் புரிந்து கொள்ளுங்கள் தேவைக்கேற்ற உழைப்பல்ல உழைப்பு கேற்ற ஊதியம் சோசலிசத்தில்

Ahamed Zubair A

unread,
Oct 8, 2011, 8:55:27 AM10/8/11
to panb...@googlegroups.com
உழைப்புக்கேற்ற ஊதியம் என்பது பிறகு ஏற்றத்தாழ்வை உருவாக்காதா?? முதலாளி தொழிலாளி பேதமே சிலரிடம் மட்டும் பொருள் குவிந்திருப்பதால் தானே???

Ahamed Zubair A

unread,
Oct 8, 2011, 8:57:25 AM10/8/11
to panb...@googlegroups.com
2011/10/8 தியாகு <seewty...@gmail.com>
/இந்தியா போன்று....”

வங்கிகள் அரசுடமை, பொதுவினியோகத் திட்டம், டீசல் விலையில் அரசு தலையீடு என்பன அரசின் கம்யூனிசக் கொள்கை தானே??//

இந்தியாவில் அதிகார வர்க்கம் இருக்கிறதே அப்போ தோல்விதானே வரும்

ஊழல் லஞ்சம் எல்லாம் யாரால் செய்யப்படுகிறது 

அதிகார வர்க்கம் என்ற ஒன்றே இல்லாமல் எப்படி அரசு செயல்பட முடியும்? இங்கே அரசு என்பது ஒரு ஊராகக் கொண்டாலும், தேவைக்கேற்ப உற்பத்தி என்பதை எப்படி கணக்கிடுவீர்கள்? அதற்கும் ஆள் தேவை தானே? அந்தக் கணக்கெடுப்பை மக்கள் செய்தால் அதனை மக்களாட்சி என்கிறோம்.

அப்படியெனில், தற்போதைய முதலாளித்துவத்தில் நிர்வாக சீர்கேடுகளைத் தான் சரிசெய்யவேண்டுமே தவிர மொத்த முதலாளித்துவத்தையே கடாசிவிட்டு சோசலிசத்தை உருவாக்க இயலாது. 

தியாகு

unread,
Oct 8, 2011, 9:02:59 AM10/8/11
to panb...@googlegroups.com

/உழைப்புக்கேற்ற ஊதியம் என்பது பிறகு ஏற்றத்தாழ்வை உருவாக்காதா?? முதலாளி தொழிலாளி பேதமே சிலரிடம் மட்டும் பொருள் குவிந்திருப்பதால் தானே???//

இங்கே மொத்த உற்பத்தி நடைமுறையையும் புரிந்து கொள்ளுங்கள்

உழைப்பு முதலாளித்துவ சமூகத்தில் செலுத்தபடுவதற்கும் சோசலிசத்தில் செலுத்த படுவதற்கும் என்ன வித்தியாசம் என நினைச்சுட்டு இருக்கீங்க

Ahamed Zubair A

unread,
Oct 8, 2011, 9:07:29 AM10/8/11
to panb...@googlegroups.com
எனக்கு அதான் புரியல...

முதலாளித்துவத்தில ஒருத்தருக்காக உழைக்கிறோம்... அதுக்கு தக்கன கூலி கிடைக்குது.. (அல்லது அப்படி நினைச்சிட்டிருக்கோம்..)

ஆனா சோசலிசத்தில என்னாகும்? நான் உழைக்கிறதுக்கு இன்னொருத்தனும் பலனை அனுபவிப்பான்னு எனக்கு தோணும். ஏன்னா இங்க பேசப்படுவது சரக்கு. யாராவது வெங்காயம் இல்லாம இருந்திருவாங்க... ஆனா அரிசி இல்லாம இருக்க மாட்டாங்க.. (தமிழகத்தைப் பொறுத்தவரை).. இங்கே வெங்காயம் உற்பத்தி செய்யும் எனக்கு எந்த வகையில் அரிசி கிடைக்கும்?

2011/10/8 தியாகு <seewty...@gmail.com>
உழைப்பு முதலாளித்துவ சமூகத்தில் செலுத்தபடுவதற்கும் சோசலிசத்தில் செலுத்த படுவதற்கும் என்ன வித்தியாசம் என நினைச்சுட்டு இருக்கீங்க 

செல்வன்

unread,
Oct 8, 2011, 6:26:31 PM10/8/11
to panb...@googlegroups.com
2011/10/8 தியாகு <seewty...@gmail.com>
1.உற்பத்தி என்பது சந்தைக்கான உற்பத்தியாக இருக்கும் வரை பணம் என்பது இடையீட்டு கருவியாக இருக்கும் வரை முதலாளித்துவம் ஒவ்வொரு பத்தாண்டுக்கும் 1825 ல் இருந்து புதை குழிக்குள் சிக்கி கொண்டுதான் இருக்கிறது .


1825ல் எத்தனை டெக்னாலஜி தொழில்நுட்பம் இருந்தது?இன்று எப்படி இருக்கிறது?இதை எல்லாம் கண்டுபிடித்தது யார்? டெலிபோன்,மின்சாரம்,கணிணி,செல்போன்,டிவி,ரேடியோ,காமிரா,மருந்துகள்,மருத்துவம் இன்னும் என்ணற்ற கண்டுபிடிப்புகள்...எல்லாமே எப்படி சாத்தியம் ஆகின?லாபம், சந்தை இவற்றால் தான்....லாபம் என்ற ஒன்றும் சந்தை என்ற ஒன்றும் இல்லையெனில் எடிசன் ஏன் மின்சாரத்தை கண்டுபிடித்து பொருளீட்ட முனைகிறார்?

இப்படி லாபம் என்ற கவர்ச்சிகர காந்தம் இருப்பதால் தான் மக்களுக்கு உதவும் அறிவியல் கண்டுபிடிப்புகள் கண்டுபிடிக்கபடுகின்றன.அது இல்லாததால் சோஷலிச நாடுகளில் எதையும் கண்டுபிடித்ததில்லை.சோஷலிச ரஷ்யா,சீனா,கியூபா ஆகியவை கண்டுபிடித்து நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் ஒற்றைபொரூளை சொல்லுங்கள் பார்க்கலாம்.
 

2.முதலாளித்துவம் தொடங்கி அதுதான் கோலோச்சி வருகிறதென்றால் ஏன் வறுமையை ஒழிக்க முடியவில்லை ஏனெனில் வறுமை இருக்கும்வரைதான் முதலாளித்துவம் இருக்கும்

சோஷலிச ரஷ்யாவில் வறுமை இல்லையா?சீனாவில் இல்லையா?அப்புறம் உக்ரெய்ன் பட்டினிசாவுகளில், சீனாவில் மாவோ ஆட்சிகாலத்தில் ஏற்பட்ட பட்டினிசாவுகளில் எல்லாம் கோடீஸ்வரர்களா செத்தார்கள்?:-)

முதலாலித்துவ அமெரிக்கா,ஐரோபாவில் இதே காலகட்டத்தில் நிகழ்ந்த பட்டினிசாவுகள்,பஞ்சங்களை பட்டியலிடுங்கள் பார்க்கலாம்.

3.ருஸ்யாவில் சோசலிசம் குலைந்ததற்கு காரணம் அதிகார வர்க்கத்திடம் கட்சி சிக்கி கொண்டதும் , ஒரு குறிப்பிட்ட அதிகாரவர்க்கம் உருவாகி வருவதை கண்டுபிடிக்க முடியாமல் போனதும் அந்நிய சதியுமாகும்
( அமெரிக்காவின் சதி பற்றி நிறைய புத்தகங்கள் வந்துள்ளன வாங்கி வாசியுங்கள் )

அதனால் சோஷலிசம் வெல்லவேண்டுமெனில் வருங்காலத்தில் அமெரிக்கா சதி செய்யாமல் இருக்கவேண்டும்:-)
 

4.முதல் பாயிண்டுக்கு வருவோம்  சந்தையில் உழைப்பும் பண்டங்களும் விற்கப்படும் வரை சந்தைக்கான உற்பத்தி தற்போதைய முறையில் நடைபெறும் வரை வேலை இல்லா திண்டாட்டமும் கட்டற்ற போட்டியின் விளைவாக வறுமையும் ஒழிக்க முடியாது
அதற்கு ஒரே முடிவு திட்டமிட்ட உற்பத்தி திட்டமிட்ட நுகர்தான்

சோவியத் ரஷ்யாவை பற்றி சொல்லபடும் ஜோக் "தொழிலாளர்கள் வேலை செய்வது போல் நடிப்பார்கள்.அரசு சம்பளம் தருவது போல் நடிக்கும்" என்பதுதான்:-)

வேலை இல்லா திண்டாட்டத்தை முற்றிலுமாக எந்த பொருளாதார அமைப்பாலும் ஒழிக்க இயலாது.அதை குறைக்க மட்டுமே இயலும்.அது முதலாளித்துவத்தால் மட்டுமே சாத்தியம்.சோஷலிச அரசில் அனைவரும் ஜெயில் கைதிகள் மாதிரிதான்.வேலைக்கு போகவில்லையெனில் அரசு பிடித்து ஜெயிலுக்கு (நீங்கள் இங்கே உழைப்பு முகாம் என்கிறீர்களே) அனுப்பிவிடும்.

சோஷலிச அரசில் அனைவருக்கும் வேலை கொடுப்பது எளிது. பத்துகோடி பேரை தினமும் குழிதோண்ட சொல்லி, அதை இன்னொரு 10 கோடி பேரை வைத்து மூட சொன்னால் 20 கோடி பேருக்கு வேலை ரெடி.சம்பளத்தை நோட்டாக அடித்து கொடுத்துவிடலாம்.வேலை இல்லா திண்டாட்டம் ஒழிந்தது.

ரஷ்யாவில் இம்மாதிரிதான் எல்லாரையும் எதாவது ஒரு கூட்டுபண்னை,பாக்டரிக்கு அனுப்பி "வேலை கொடுத்தாச்சு" என கணக்கு காட்டிவிடுவார்கள்.அங்கே ஐம்பது பேர் செய்யும்  வேலையை நூற்றைம்பது பேரை வைத்து செய்துகொடுத்து கொண்டிருப்பார்கள்.இப்படிப்பட்ட முறையால் தான் சோவியத் ரஷ்யா வீழ்ந்தது.

5.அதென்ன திட்டமிட்ட உற்பத்தி என்றால் ஒரு நாட்டின் அல்லது ஊரின் தேவையை கணக்கிட்டு பொருட்களை உற்பத்தி செய்யும் போது அந்த பொருளானது மனிதனுக்கு அடிமையாக இருக்கும் அப்படி இல்லாமல் மிதமிஞ்சிய உற்பத்தியும் தேக்கமும் போட்டியும் வரும்போது வறுமை , வேலை இன்மை ஏமாற்று  எனும் தற்போதைய நிலமை தொடரும்

சரி ஒரு பந்தயம் வெச்சுக்கலாம்.

ஒரு மாசத்துக்கு உங்க வீட்டுக்கு எத்தனை கிலோ அரிசி,கோதுமை,பருப்பு,மளிகை சாமான் தேவை என ஒன்றாம் தேதி கணக்கிட்டு சரியாக அதை மட்டும் வாங்குங்கள்.அதன்பின் அந்த மாதம் முழுக்க அந்த பொருளை மீண்டும் வாங்க கடைக்கு போகவே கூடாது.மாத கடைசியில் பொருள் மிச்சமாகவும் கூடாது.இப்படி துல்லியமாக ஒரு வீட்டுக்கு...அதவாது உங்கள் வீட்டுக்கு மட்டும் உங்களால் அல்லது இங்கிருக்கும் யாராவது ஒருவரால் பொருளை வாங்க முடியுமா?

முடியாது..அவரவர் வீட்டுக்கு தேவையான பொருளை வாங்குவதே இத்தனை சிக்கல் என்றால் ஒட்டுமொத்த நாட்டுக்கும் தேவையான பொருளை அரசு அதிகாரிகள் திட்டமிட்டு உற்பத்தி செய்ய முடியுமா?முடியாது.இப்படி திட்டமிடுவதில் ஏற்பட்ட குளறுபடிகளால் தான் பஞ்சம் வந்து கோடிகணகான பேர் செத்தார்கள்.

--
செல்வன்

"ஒட்டுமொத்தத்தில் கம்யூனிசம் என்பதை பின்வருமாறு விளக்கலாம்."நீ சம்பாதிக்கும் காசு முழுவதையும் ஸ்டாலினிடம் கொடுத்துவிடு.அதை எப்படி செலவு செய்வதுன்னு உன்னைவிட அவருக்கு நல்லா தெரியும்.நீ சம்பாதி.அவர் செலவு செய்வார்.உனக்கு மூணுவேளை சோறு போட்டு, துணிமணி கொடுப்பார்.." இதான் கம்யூனிசம்" ~ செல்வன்


செல்வன்

unread,
Oct 8, 2011, 6:31:32 PM10/8/11
to panb...@googlegroups.com
அதனால் திட்டமிட்ட உற்பத்தி என தியாகு சொல்வதை பின்வருமாறு விளக்கலாம்

"..உங்க வீட்டுக்கு மாதாமாதம் எத்தனை கிலோ அரிசி,சர்க்கரை,காய்கறி வேண்டும் என்பதை நீங்கள் முடிவு செய்ய கூடாது.அதை மாஸ்கோவில் இருக்கும் அரசு அதிகாரி தான் முடிவு செய்வார்.."

கேட்டாலே சிரிப்பா இருக்குல்ல?ஆனால் இதை ஒரு 70 வருடம் உலகில் பாதி நாடுகளில் அமுல்படுத்தினார்கள் என்பதை நினைத்தால் வரும் சிரிப்பு மறைந்துவிடுகிறது

Raja sankar

unread,
Oct 8, 2011, 9:55:00 PM10/8/11
to panb...@googlegroups.com
இது பந்தயம்.

கம்யூனிஸ்டுகள் யாராச்சும் ரெடியா?

வீட்ட விடுங்க. ஒரே ஒருவருக்கு தேவையான உணவுப்பொருட்கள், காய்கறி முதலானவற்றை கணக்கு போட்டு வாங்க சொல்லுங்க.

இதுல ஒரு நாட்டுக்கே இல்ல உலகத்துக்கே தேவைக்கு உற்பத்தி செய்யவேண்டுமாம்.

ராஜசங்கர்



2011/10/9 செல்வன் <hol...@gmail.com>

Raja sankar

unread,
Oct 9, 2011, 9:30:43 AM10/9/11
to panb...@googlegroups.com
எங்க கம்யூனிஸ்டுகள் யாரையும் காணோம்?

சவாலை ஏதுக்கலியா?

ராஜசங்கர்



2011/10/9 Raja sankar <errajasa...@gmail.com>

தியாகு

unread,
Oct 9, 2011, 11:17:59 PM10/9/11
to panb...@googlegroups.com



ஒவ்வொரு வீட்டுக்கான பொருளும் குறைந்த பட்சம் திட்டமிடுதல் இன்றி ஒரு மாச சம்பளக்காரனோ ஒரு நாள் கூலிக்காரனோ வாழவே முடியாது :)

அடுத்து ஒவ்வொரு நாடும்  பட்ஜெட் போடுவது எதற்கு சும்மாகாச்சும் விளையாட்டுக்கா :)




 
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்



--

Raja sankar

unread,
Oct 9, 2011, 11:23:29 PM10/9/11
to panb...@googlegroups.com
அப்புறம் எதுக்கு சப்ளிமெண்டரி பட்ஜெட், ரிவிஸ்டு எஸ்டிமேட் எல்லாம்? அதெல்லாம் விளையாட்டுக்கா?

செல்வன் சொன்னது, ஒரு முறை பட்ஜெட் போட்டுட்டா அது மிச்சம் ஆகவும் கூடாது, குறையாகவும் இருக்க கூடாது. மாசக்கடைசியில் எல்லாமே சரியாக இருக்கவேண்டும்.

ராஜசங்கர்



2011/10/10 தியாகு <seewty...@gmail.com>

தியாகு

unread,
Oct 9, 2011, 11:26:11 PM10/9/11
to panb...@googlegroups.com
//

முதலாளித்துவத்தில ஒருத்தருக்காக உழைக்கிறோம்... அதுக்கு தக்கன கூலி கிடைக்குது.. (அல்லது அப்படி நினைச்சிட்டிருக்கோம்..)

ஆனா சோசலிசத்தில என்னாகும்? நான் உழைக்கிறதுக்கு இன்னொருத்தனும் பலனை அனுபவிப்பான்னு எனக்கு தோணும். ஏன்னா இங்க பேசப்படுவது சரக்கு. யாராவது வெங்காயம் இல்லாம இருந்திருவாங்க... ஆனா அரிசி இல்லாம இருக்க மாட்டாங்க.. (தமிழகத்தைப் பொறுத்தவரை).. இங்கே வெங்காயம் உற்பத்தி செய்யும் எனக்கு எந்த வகையில் அரிசி கிடைக்கும்//

உழைப்பு என்பது  சமூக உழைப்பாக மாறிய போது அதன் பயன் என்பது தனிமனிதனின் பாக்கெட்டுக்கு போகுதல் ஒரு முரண்

அதாவது ஒரு நூறு தொழிலாளர்கள் சேர்ந்து வேலை செய்யும் ஒரு தொழிற்சாலையின் லாபம் (என்கிற பெயரில் உபரி) தனி முதலாளியின் பாக்கெட்டுக்கு போகிறது

உழைப்பு என்பது அப்படி சமூகத்துக்கு செய்யப்படும் போது

அதாவது நூறு பேர் சேர்ந்து செய்யும் வேலையின் உபரி அல்லது என்பது சோசலிச கட்டத்தில் நாட்டில் இருக்கும் வயதானவர்கள் , குழந்தைகள் கல்வி , சமூகத்தின் பொது செயல்களுக்கு போகவும்
மிச்ச பணம் இந்த தொழிலாளர்களுக்கு திரும்ப வேறு வகைகளில்  கல்வி குறைந்த விலை உணவு கூடங்கள் வரும் போது அது சமூகத்துக்கு பயன்படுகிறது

இதனால் உழைப்பு யாருக்கு பயன்படுகிறது என்பதை பொறுத்து அதன் தன்மை மாறுகிறது

1.இலவசமின்சாரம் , இலவச கலவி
2011/10/10 தியாகு <seewty...@gmail.com>

தியாகு

unread,
Oct 9, 2011, 11:28:08 PM10/9/11
to panb...@googlegroups.com
//ஒரு முறை பட்ஜெட் போட்டுட்டா அது மிச்சம் ஆகவும் கூடாது, குறையாகவும் இருக்க கூடாது. மாசக்கடைசியில் எல்லாமே சரியாக இருக்கவேண்டும். //

100 சதவீதம் திட்டமிட்ட செலவுகளை செய்ய இந்த முதலாளித்துவ சமூக அமைப்பில் முடியாது

இந்த அமைப்பில் திட்டமிடுதல் எப்படி முடியும் இந்த அமைப்பே திட்டமிடாத சந்தை பொருளாதாரத்தில் இருக்கும்போது

ஒரு சிறு குடும்பம் எப்படி திட்டமிட்ட
பட்ஜெட் போடமுடியும்

கொஞ்சமாவது லாஜிக்கா கேள்வி கேளுங்க பிளீஸ்

2011/10/10 Raja sankar <errajasa...@gmail.com>
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்

தியாகு

unread,
Oct 9, 2011, 11:38:20 PM10/9/11
to panb...@googlegroups.com
//உற்பத்தி என்பது சந்தைக்கான உற்பத்தியாக இருக்கும் வரை பணம் என்பது இடையீட்டு கருவியாக இருக்கும் வரை முதலாளித்துவம் ஒவ்வொரு பத்தாண்டுக்கும் 1825 ல் இருந்து புதை குழிக்குள் சிக்கி கொண்டுதான் இருக்கிறது .


1825ல் எத்தனை டெக்னாலஜி தொழில்நுட்பம் இருந்தது?இன்று எப்படி இருக்கிறது?இதை எல்லாம் கண்டுபிடித்தது யார்? டெலிபோன்,மின்சாரம்,கணிணி,செல்போன்,டிவி,ரேடியோ,காமிரா,மருந்துகள்,மருத்துவம் இன்னும் என்ணற்ற கண்டுபிடிப்புகள்...எல்லாமே எப்படி சாத்தியம் ஆகின?லாபம், சந்தை இவற்றால் தான்....லாபம் என்ற ஒன்றும் சந்தை என்ற ஒன்றும் இல்லையெனில் எடிசன் ஏன் மின்சாரத்தை கண்டுபிடித்து பொருளீட்ட முனைகிறார்?

இப்படி லாபம் என்ற கவர்ச்சிகர காந்தம் இருப்பதால் தான் மக்களுக்கு உதவும் அறிவியல் கண்டுபிடிப்புகள் கண்டுபிடிக்கபடுகின்றன.அது இல்லாததால் சோஷலிச நாடுகளில் எதையும் கண்டுபிடித்ததில்லை.சோஷலிச ரஷ்யா,சீனா,கியூபா ஆகியவை கண்டுபிடித்து நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் ஒற்றைபொரூளை சொல்லுங்கள் பார்க்கலாம்/

செல்வன் காது காதுன்னா வேது வேதுன்னு பதில் சொல்லபிடாது மேலே நான் சொன்னதுக்கும் கீழே நீங்கள் இட்டிருக்கும் பதிலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை ஏன் இப்படி  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்  :)

தியாகு

unread,
Oct 9, 2011, 11:39:51 PM10/9/11
to panb...@googlegroups.com
//முடியாது..அவரவர் வீட்டுக்கு தேவையான பொருளை வாங்குவதே இத்தனை சிக்கல் என்றால் ஒட்டுமொத்த நாட்டுக்கும் தேவையான பொருளை அரசு அதிகாரிகள் திட்டமிட்டு உற்பத்தி செய்ய முடியுமா?முடியாது.இப்படி திட்டமிடுவதில் ஏற்பட்ட குளறுபடிகளால் தான் பஞ்சம் வந்து கோடிகணகான பேர் செத்தார்கள். /

பெரிய பானைக்குள் சின்ன பானையை வைக்க முடியும் சின்ன பானைக்குள் பெரிய பானை போகவில்லை என்பது சின்ன பானையின் குற்றமல்ல

மொத்த சமூகம் அமைப்பும் திட்டமிடாமல் இயங்கும் போது எப்படி தனியொரு பொருளாதார அலகான குடும்பம் திட்டமிட்டு இயங்க முடியும் 

மறுபடியும் சம்பந்தமில்லாத பதில்

Ahamed Zubair A

unread,
Oct 9, 2011, 11:48:30 PM10/9/11
to panb...@googlegroups.com
ஒரு மார்க்கமாத்தான் இருக்கீங்க... :)))

தியாகு

unread,
Oct 10, 2011, 12:01:02 AM10/10/11
to panb...@googlegroups.com
r u serious

2011/10/10 Ahamed Zubair A <ahamed...@gmail.com>
ஒரு மார்க்கமாத்தான் இருக்கீங்க... :)))


2011/10/10 தியாகு <seewty...@gmail.com>

1.இலவசமின்சாரம் , இலவச கலவி

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்

Raja sankar

unread,
Oct 10, 2011, 12:54:36 AM10/10/11
to panb...@googlegroups.com
முதலாளித்துவ அமைப்பு திட்டமிட முடியும் என்று சொல்லவில்லை.

நீங்கள் சொல்லும் கம்யூனிசம் தான் திட்டமிட்டு தேவைக்கு உற்பத்தி செய்தால் பிரச்சினையே இருக்காது என சொல்கிறது.

முதலாளித்துவமோ திட்டமிடுதல் என்பது முடியாத காரியம் எனவே அவரவர்கள் அவரவர்களுக்கு தோன்றியதை செய்யட்டும் என சொல்கிறது.

இப்போ கம்யூனிசம் தானே திட்டமிடுதல் சரி என நீருபிக்கவேண்டும்

ராஜசங்கர்



2011/10/10 தியாகு <seewty...@gmail.com>
100 சதவீதம் திட்டமிட்ட செலவுகளை செய்ய இந்த முதலாளித்துவ சமூக அமைப்பில் முடியாது

தியாகு

unread,
Oct 10, 2011, 1:01:29 AM10/10/11
to panb...@googlegroups.com
கோவிச்சு காதீங்க உங்களுக்கு நான் சொன்னது புரியவில்லை

2011/10/10 Raja sankar <errajasa...@gmail.com>

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்

Raja sankar

unread,
Oct 10, 2011, 1:02:07 AM10/10/11
to panb...@googlegroups.com
அதாவது உலகே உங்க கைக்கு வந்ததுக்கப்புறம் உங்க அமைப்பு சரியா தப்பான்னு சோதிக்கனுமா?

ஒரு நாலு பேருக்கே திட்டமிடமுடியாத ஆட்கள் எப்படி நூறு கோடி பேருக்கு திட்டமிடுவார்கள்?

ராஜசங்கர்



2011/10/10 தியாகு <seewty...@gmail.com>
மொத்த சமூகம் அமைப்பும் திட்டமிடாமல் இயங்கும் போது எப்படி தனியொரு பொருளாதார அலகான குடும்பம் திட்டமிட்டு இயங்க முடியும் 

Raja sankar

unread,
Oct 10, 2011, 1:02:36 AM10/10/11
to panb...@googlegroups.com
கோவிச்சுக்காதீங்க. உங்களுக்குதான் எதுவுமே புரியல.

ராஜசங்கர்



2011/10/10 தியாகு <seewty...@gmail.com>
கோவிச்சு காதீங்க உங்களுக்கு நான் சொன்னது புரியவில்லை

தியாகு

unread,
Oct 10, 2011, 1:15:52 AM10/10/11
to panb...@googlegroups.com
சரிங்க மிக்க நன்றி நான் பதிலளித்து கொண்டிருப்பது உங்களுக்கல்ல அகமதுக்கு

2011/10/10 Raja sankar <errajasa...@gmail.com>

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்

Raja sankar

unread,
Oct 10, 2011, 1:19:37 AM10/10/11
to panb...@googlegroups.com


ராஜசங்கர்



2011/10/10 தியாகு <seewty...@gmail.com>
சரிங்க மிக்க நன்றி நான் பதிலளித்து கொண்டிருப்பது உங்களுக்கல்ல அகமதுக்கு

360.gif

தியாகு

unread,
Oct 10, 2011, 1:27:06 AM10/10/11
to panb...@googlegroups.com
:):):):):):):):):):):):):):):):):):):):):):):):):):):):):):):):)
:):):):):):):):):):):):):):)
:):):):):):):):):):):):):):)
:):):):):):):):)
:):):):)

2011/10/10 Raja sankar <errajasa...@gmail.com>

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
360.gif

வில்லன்

unread,
Oct 10, 2011, 1:42:19 AM10/10/11
to panb...@googlegroups.com
அகமதுக்கு புரிஞ்சியிரூக்கும்னு நினைக்கிறேன்!


--
இப்படிக்கு

"ஸ்ரீ"

"சில அயோக்கியர்கள் முட்டாள்களிடம் அயோக்கியத்தனம் செய்கிறார்கள்.
முட்டாள்கள் அறிவாளிகளானதும் அவர்களும் அயோக்கியத்தனம் செய்கிறார்கள்.
ஆக அயோக்கியத்தனத்தால் பாதிக்கப்படுவோர் முட்டாள்களே. அப்பாவிகள் அல்ல....
விதிவிலகுக்குகள் குழந்தைகள்"

தியாகு

unread,
Oct 10, 2011, 2:18:00 AM10/10/11
to panb...@googlegroups.com


இதில் விசயம் வேறொன்றுமில்லை

செல்வன் சொல்வது ஒரு ஆராய்ச்சியற்ற முன்முடிவு

என்னவென்றால் வீட்டுக்கு கூட திட்டமிட்டு செலவழிக்க முடியாது என்பதே

1.செலவு என்பது விலைவாசியை சார்ந்ததாக இருக்கும் போது அதன் அடிப்படையில் திட்டமிடல் அடிவாங்கும் போது திட்டமிடலின் தவறுக்கு தனி குடும்பம் காரணமாகிறதா ?
2. திட்டமிட முடியாது எனின் எதனால் முடியாது அதன் காரணம் என்னவென செல்வனோ ராஜா சங்கரோ விளக்கம் தரனும் ஆனால் தரவில்லை

3. நான் சொல்லி இருக்கும் விசயங்களில் பதில்களில் சமூகமே திட்டமிடாமல் இயங்கும் போது தனி குடுமப்த்தின் பொருளாதாரம் அதன் அடிப்படையில் தானே இருக்கும் இதற்கு தக்க பதில் சொல்லாத ராஜா சங்கர்  மீண்டும் அரைத்த மாவை அரைக்கிறார்

இது ஒரு ஆரோக்கியமான விவாதத்தை முன்னெடுக்காது
2011/10/10 வில்லன் <vom...@gmail.com>

Raja sankar

unread,
Oct 10, 2011, 2:28:57 AM10/10/11
to panb...@googlegroups.com
திட்டமிடுதல் முடியாதென்பது இயற்கையால் வருவது.

சுபைர் கேட்டது போல் ஓரிடத்தில் ஒரு பொருளை விளைவிக்க முடியாது. இன்னோர் இடத்தில் முடியும். அதே போல் மழை பெய்வது, வெள்ளம் வருவது போன்ற இயற்கை காரணிகளையும் முன் கூட்டியே கணிக்க முடியாது. எப்படி இயற்கைக்கு கணிக்க முடியாதே அதே போல் மனிதர்களுக்கு நோய்கள் வருவதையும் கணிக்க முடியாது. இப்படியான முன் கூட்டியே அறிய முடியாத காரணிகள் ஏராளம். அப்படியிருக்க எப்படி திட்டமிட்டு தேவைக்கு மட்டும் உற்பத்தி செய்யமுடியும்?

கம்யூனிசம் இயற்கைக்கும் அறிவியலுக்கும் மாறானது என்பதற்கு இது இன்னுமோர் உதாரணம்.

இதற்கு மாறாக முதலாளித்துவம் என்ன சொல்கிறது? நாளைக்கு சேர்த்து வை. ஏதேனும் பிரச்சினை வந்தால் உதவும். வராவிட்டால் நீ நட்டமடைய போவது ஏதுமில்லை.  உபரியாக உற்பத்தி செய். உண்ண உணவு கிடைக்கும்.

இதை மறுக்கும் காமரேடுகள், தேவைக்கு உற்பத்தி, அதைச்செய்தால் பஞ்சம் தீர்ந்துவிடும் என்று புளித்த மாவையே திரும்ப திரும்ப அரைக்கிறார்கள்.

ராஜசங்கர்

2011/10/10 தியாகு <seewty...@gmail.com>
2. திட்டமிட முடியாது எனின் எதனால் முடியாது அதன் காரணம் என்னவென செல்வனோ ராஜா சங்கரோ விளக்கம் தரனும் ஆனால் தரவில்லை

தியாகு

unread,
Oct 10, 2011, 2:40:50 AM10/10/11
to panb...@googlegroups.com
//திட்டமிடுதல் முடியாதென்பது இயற்கையால் வருவது.

சுபைர் கேட்டது போல் ஓரிடத்தில் ஒரு பொருளை விளைவிக்க முடியாது. இன்னோர் இடத்தில் முடியும். அதே போல் மழை பெய்வது, வெள்ளம் வருவது போன்ற இயற்கை காரணிகளையும் முன் கூட்டியே கணிக்க முடியாது. எப்படி இயற்கைக்கு கணிக்க முடியாதே அதே போல் மனிதர்களுக்கு நோய்கள் வருவதையும் கணிக்க முடியாது. இப்படியான முன் கூட்டியே அறிய முடியாத காரணிகள் ஏராளம். அப்படியிருக்க எப்படி திட்டமிட்டு தேவைக்கு மட்டும் உற்பத்தி செய்யமுடியும்? /

திட்டமிடுதல் முடியாதென்றால் ராக்கெட் ஏவுவதும் - செல்போனில் பேசுவதும் இயற்கையாகவே வந்ததா அதில் திட்டமிடுதல் இல்லையா :)

2011/10/10 Raja sankar <errajasa...@gmail.com>
திட்டமிடுதல் முடியாதென்பது இயற்கையால் வருவது.

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்

Raja sankar

unread,
Oct 10, 2011, 2:47:02 AM10/10/11
to panb...@googlegroups.com
அடுத்த அறிவு பூர்வமான கேள்வி.

செல்போன் டவர்களுக்கு பேக்கப் இருக்கும். ஒன்று பழுது அடைந்தால் அடுத்தது தானாகவே செயல்படும். உணவுக்கு அது போன்றது தான் உபரி. ஒருவருடம் விளைச்சல் இல்லையென்றால் போன வருட உற்பத்தியை பயன்படுத்தலாம்.

உபரியில் இருந்து சேமிப்பு. அதில் இருந்து உணவு உண்பதற்கு உறுதி.

ராஜசங்கர்

2011/10/10 தியாகு <seewty...@gmail.com>
திட்டமிடுதல் முடியாதென்றால் ராக்கெட் ஏவுவதும் - செல்போனில் பேசுவதும் இயற்கையாகவே வந்ததா அதில் திட்டமிடுதல் இல்லையா :)

தியாகு

unread,
Oct 10, 2011, 2:53:03 AM10/10/11
to panb...@googlegroups.com
திட்டமிடுதல் என்றால் சேமிக்க கூடாது என அர்த்தமல்ல முதலில் முதல் விசயத்தின் மீதான( ஏன் திட்டமிட முடியாது ) என்பதற்கு பதிலளித்துவிட்டு அடுத்த கேள்விக்கு வாங்க



2011/10/10 Raja sankar <errajasa...@gmail.com>
அடுத்த அறிவு பூர்வமான கேள்வி.

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்

Raja sankar

unread,
Oct 10, 2011, 2:57:27 AM10/10/11
to panb...@googlegroups.com
உணவு உற்பத்தியை தேவைக்கு திட்டமிட்டு செய்ய முடியாது என்பதற்கு பதில் சொல்லியாச்சு.

சுபைர் கேட்டது போல் ஓரிடத்தில் ஒரு பொருளை விளைவிக்க முடியாது. இன்னோர் இடத்தில் முடியும். அதே போல் மழை பெய்வது, வெள்ளம் வருவது போன்ற இயற்கை காரணிகளையும் முன் கூட்டியே கணிக்க முடியாது. எப்படி இயற்கைக்கு கணிக்க முடியாதே அதே போல் மனிதர்களுக்கு நோய்கள் வருவதையும் கணிக்க முடியாது. இப்படியான முன் கூட்டியே அறிய முடியாத காரணிகள் ஏராளம். அப்படியிருக்க எப்படி திட்டமிட்டு தேவைக்கு மட்டும் உற்பத்தி செய்யமுடியும்?

அடுத்த என்ன கேள்வி?

ராஜசங்கர்



2011/10/10 தியாகு <seewty...@gmail.com>
திட்டமிடுதல் என்றால் சேமிக்க கூடாது என அர்த்தமல்ல முதலில் முதல் விசயத்தின் மீதான( ஏன் திட்டமிட முடியாது ) என்பதற்கு பதிலளித்துவிட்டு அடுத்த கேள்விக்கு வாங்க

தியாகு

unread,
Oct 10, 2011, 3:17:39 AM10/10/11
to panb...@googlegroups.com
உணவு உற்பத்தியை திட்டமிடுதலுக்கும் நோய் வருவதற்கும் என்ன சம்பந்தம்

300 கிராம் பருப்பு சாப்பிடுபவன் திடீரென
3000 கிலோ பருப்பை திண்று விடுவானா :)

2011/10/10 Raja sankar <errajasa...@gmail.com>
உணவு உற்பத்தியை தேவைக்கு திட்டமிட்டு செய்ய முடியாது என்பதற்கு பதில் சொல்லியாச்சு.

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்

தியாகு

unread,
Oct 10, 2011, 3:21:29 AM10/10/11
to panb...@googlegroups.com
திருத்தம் :)

300 கிராம் பருப்பு சாப்பிடுபவன் திடீரென
3000 கிலோ பருப்பை முழுங்கி விடுவானா :)/

Raja sankar

unread,
Oct 10, 2011, 3:38:37 AM10/10/11
to panb...@googlegroups.com
நோய் வந்து வேறு வகை உணவு தேவைப்படலாம். திரவ உணவு மட்டுமே சாப்பிடவேண்டியிருக்கலாம். பழங்கள் மட்டும் சாப்பிட வேண்டியிருக்கலாம். உணவே சாப்பிட முடியாமல் டிரிப்பில் இருக்க நேரிடலாம்.

இதுக்கெல்லாம் என்ன செய்வது? அப்போ உடனே இன்னும் அரை லிட்டர் பால் அதிகமாகவேணுமின்னு மாட்டுக்கிட்ட கறக்கவா முடியும்?

முடியலடா சாமி.

ராஜசங்கர்

2011/10/10 தியாகு <seewty...@gmail.com>
உணவு உற்பத்தியை திட்டமிடுதலுக்கும் நோய் வருவதற்கும் என்ன சம்பந்தம்

தியாகு

unread,
Oct 10, 2011, 3:49:34 AM10/10/11
to panb...@googlegroups.com
//நோய் வந்து வேறு வகை உணவு தேவைப்படலாம். திரவ உணவு மட்டுமே சாப்பிடவேண்டியிருக்கலாம். பழங்கள் மட்டும் சாப்பிட வேண்டியிருக்கலாம். உணவே சாப்பிட முடியாமல் டிரிப்பில் இருக்க நேரிடலாம்.

இதுக்கெல்லாம் என்ன செய்வது? அப்போ உடனே இன்னும் அரை லிட்டர் பால் அதிகமாகவேணுமின்னு மாட்டுக்கிட்ட கறக்கவா முடியும்?

முடியலடா சாமி.//


அப்போதும் பருப்பு உற்பத்தி திட்டமிடுதலை விட அதிகமாக காரணத்தை சொல்ல காணோம்

ம்ம் கூம் இந்த வாதம் இப்படியே போனா தேறாது

ஏன் திட்டமிட முடியாது என்பதற்கு ஒரே ஒரு காரணத்தை கூட சொல்ல முடியாத முதலாளித்துவ வாதிகள் மொத்த கம்யூனிசத்தை குறை கூறுவது வேடிக்கை :)

2011/10/10 Raja sankar <errajasa...@gmail.com>
நோய் வந்து வேறு வகை உணவு தேவைப்படலாம். திரவ உணவு மட்டுமே சாப்பிடவேண்டியிருக்கலாம். பழங்கள் மட்டும் சாப்பிட வேண்டியிருக்கலாம். உணவே சாப்பிட முடியாமல் டிரிப்பில் இருக்க நேரிடலாம்.

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்

தியாகு

unread,
Oct 10, 2011, 3:55:14 AM10/10/11
to panb...@googlegroups.com
//
Production planning - this is the plans for production to obtain the best optimisation of inventory, resource utilisation and customer satisfaction. This plan looks out over days, weeks then months. Production plans will plan to ensure that based upon your capacity constraint - people and or machines that you can do what you want to do. It will enable customers to be given promise dates and plan for resources and orders.

You have to plan that due to the purchasing budget you do not overspend of will be left with a lot of extra stock when the customers order is finalised and processed./

ஒரு முதலாளித்துவ உற்பத்தி முறை கூட திட்டமிடாமல் நடத்தினால் திவால்தான்

Omprakash

unread,
Oct 10, 2011, 4:39:55 AM10/10/11
to panb...@googlegroups.com
 இந்த திரிக்குள்ள ஒன்னும் பேசாம இருக்கனும்னுதான் நினைச்சேன்... வெண்ணை வெட்ட கூட உபயோகபடாத கத்தியை சுழட்டும் ”DON QUIXOTE" கள் இருக்கும் இடத்தில் பேசா இருப்பதுதான் நலம் என்பது என் எண்ணம்.

இங்கே கம்யூனிஸத்தை பற்றி தோழர் தியாகுவுக்கு இருக்கும் புரிதலில் 1% கூட அடிப்படை தெரியாதவர்களோடுதான் மோத வேண்டி இருக்கும். தியாகுவை நினைத்து எனக்கு பரிதாபபடத்தான் தோன்றுகிறது. தியாகுஜி...”நீங்க இதுக்கு பேசாம ஆளில்லாத கடையில டீ ஆத்திட்டு போகலாம்”...

தியாகு

unread,
Oct 10, 2011, 4:43:07 AM10/10/11
to panb...@googlegroups.com
நன்றி ஓம்பிரகாஸ் :)

உங்கள் கருத்தை மதிக்கிறேன்  ஆனால் ஒரு சிலர் உண்மையிலேயே கம்யூனிசம் என்றால் என்னவென தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள் (சுபைர்)
அவர்களுக்கு  முன்முடிவை கொண்டவர்கள்  வழிவிட்டால் நலம் இல்லையா

2011/10/10 Omprakash <vi.omp...@gmail.com>
 இந்த திரிக்குள்ள ஒன்னும் பேசாம இருக்கனும்னுதான் நினைச்சேன்... வெண்ணை வெட்ட கூட உபயோகபடாத கத்தியை சுழட்டும் ”DON QUIXOTE" கள் இருக்கும் இடத்தில் பேசா இருப்பதுதான் நலம் என்பது என் எண்ணம்.

இங்கே கம்யூனிஸத்தை பற்றி தோழர் தியாகுவுக்கு இருக்கும் புரிதலில் 1% கூட அடிப்படை தெரியாதவர்களோடுதான் மோத வேண்டி இருக்கும். தியாகுவை நினைத்து எனக்கு பரிதாபபடத்தான் தோன்றுகிறது. தியாகுஜி...”நீங்க இதுக்கு பேசாம ஆளில்லாத கடையில டீ ஆத்திட்டு போகலாம்”...

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்

Omprakash

unread,
Oct 10, 2011, 5:00:47 AM10/10/11
to panb...@googlegroups.com
 புரிஞ்சுக்க தயாராக இருக்கும் எவர்க்கும் சொல்லி புரிய வைக்க முடியும்... தோழர்... “கை புடிச்சு இழுத்தியா..என்ன கை புடிச்சு இழுத்தியா” என்று கேட்பவர்களிடம் நீங்க என்ன ஸ்தாபிக்க முடியும்?

”மார்க்ஸின் தத்துவம் ஒரு தத்துபித்து என்று சொல்லி கடந்து போக ஒரு நிமிஷம் போதும்தான் ஆனா அதை சொல்ல கொஞ்சம் விஷயம் தெரிஞ்சு இருக்கனும் இல்ல...? சும்மா ஸ்டாலின்... ரஷ்யா என்று பேசுனா போதுமா.? சில தனிப்பட்ட மனிதர்களையும், நாடுகளையும் விட்டுட்டு என்னதான் கம்யூனிஸம் என்று கேள்வி எழுந்தாலே போதுமே ... அதைவிட்டுட்டு சும்மா’’"ஒட்டுமொத்தத்தில் கம்யூனிசம் என்பதை பின்வருமாறு விளக்கலாம்."நீ சம்பாதிக்கும் காசு முழுவதையும் ஸ்டாலினிடம் கொடுத்துவிடு.அதை எப்படி செலவு செய்வதுன்னு உன்னைவிட அவருக்கு நல்லா தெரியும்.நீ சம்பாதி.அவர் செலவு செய்வார்.உனக்கு மூணுவேளை சோறு போட்டு, துணிமணி கொடுப்பார்.." இதான் கம்யூனிசம்" ~ செல்வன்”

இப்படி போட்டுட்டு தான் அற்புதமா சிந்திப்பவர் என்று தன் காலரை தூக்கிவிட்டு கொள்பவரிடம் நீங்கள் எதை எதிர்பார்க்க முடியும்...?

2011/10/10 தியாகு <seewty...@gmail.com>
நன்றி ஓம்பிரகாஸ் :)



--
உண்மையின் பேர்தெய்வம் என்போம்-அன்றி
ஓதிடும் தெய்வங்கள் பொய்யெனக் கண்டோம்
உண்மைகள் வேதங்கள் என்போம்-பிறிது
உள்ள மறைகள் கதையெனக் கண்டோம்.
கடலினைத் தாவும் குரவும்-வெங்
கனலிற் பிறந்ததோர் செவ்விதழ்ப் பெண்ணும்,
வடமலை தாழ்ந்தத னாலே-தெற்கில்
வந்து சமன்செயும் குட்டை முனியும்,
சூத்திர னுக்கொரு நீதி-தண்டச்
சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி;
சாத்திரம் சொல்லிடு மாயின்-அது
சாத்திரம் அன்று சதியென்று கண்டோம்.

தியாகு

unread,
Oct 10, 2011, 5:01:54 AM10/10/11
to panb...@googlegroups.com
:) உண்மை

2011/10/10 Omprakash <vi.omp...@gmail.com>

ஸ் பெ

unread,
Oct 10, 2011, 5:03:43 AM10/10/11
to panb...@googlegroups.com
ஓம்ப்ரகாஷ்,

என் மனதில் உள்ளதை அப்படியே சொல்லி விட்டீர்கள்...
பொதுவுடைமை என்பது உழைத்து வைத்திருப்பவனிடம் இருந்து பிடுங்கி இல்லாதவனுக்கு கொடுப்பது என கற்பனை செய்து கொண்டிருப்பவர்களிடம் என்ன பேசி என்ன புண்ணியம்?

ஆனாலும்.... . தோழர் தியாகுவுக்கு ஒரு சல்யூட்



2011/10/10 Omprakash <vi.omp...@gmail.com>
 
--

தோழமையுடன்

ஸ்டாலின் பெலிக்ஸ்
--------------------------------------------------------------------------------------------------------------
எமது மொழியும்,கலையும்,பண்பாடும்
எமது நீண்டவரலாற்றின் விழுதுகளாக
எமது மண்ணில்ஆழமாக வேரூன்றி நிற்பவை .
எமது தேசிய வாழ்விற்கு ஆதாரமாய் நிற்பவை....
-------------------------------------------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------------

Snabak Vinod (SV)

unread,
Oct 10, 2011, 5:08:53 AM10/10/11
to panb...@googlegroups.com
:)))

2011/10/10 ஸ் பெ <stalinf...@gmail.com>

வில்லன்

unread,
Oct 10, 2011, 5:14:04 AM10/10/11
to panb...@googlegroups.com
வேலிக்கு ஓணான் சாட்சி என்று ஒரு பழமொழி.? என்னமோ வரும்.

இவங்களா ஆதரிச்சிக்குவாங்களாம். கேட்டா இவங்கதான் சரியாம்.

நல்லா இருந்தா சரிதான்

On 10/10/11, Snabak Vinod (SV) <snaba...@gmail.com> wrote:
> :)))
>
> 2011/10/10 ஸ் பெ <stalinf...@gmail.com>
>
>> ஓம்ப்ரகாஷ்,
>>
>> என் மனதில் உள்ளதை அப்படியே சொல்லி விட்டீர்கள்...
>> பொதுவுடைமை என்பது உழைத்து வைத்திருப்பவனிடம் இருந்து பிடுங்கி இல்லாதவனுக்கு
>> கொடுப்பது என கற்பனை செய்து கொண்டிருப்பவர்களிடம் என்ன பேசி என்ன புண்ணியம்?
>>
>> ஆனாலும்.... . தோழர் தியாகுவுக்கு ஒரு சல்யூட்
>>
>>
>>
>> 2011/10/10 Omprakash <vi.omp...@gmail.com>
>>
>>>
>>>
>> --
>>
>> தோழமையுடன்
>>
>> ஸ்டாலின் பெலிக்ஸ்

>> *
>> --------------------------------------------------------------------------------------------------------------
>> *
>> *எமது மொழியும்,கலையும்,பண்பாடும்


>> எமது நீண்டவரலாற்றின் விழுதுகளாக
>> எமது மண்ணில்ஆழமாக வேரூன்றி நிற்பவை .

>> எமது தேசிய வாழ்விற்கு ஆதாரமாய் நிற்பவை....*
>>
>> -------------------------------------------------------------------------------------------------------------------------
>> *நொடியில் நொறுங்கியவனுக்காக......
>> * <http://stalinfelix.blogspot.com/2010/08/blog-post.html>*
>> http://stalinfelix.blogspot.com/2010/08/blog-post.html*


>>
>> ----------------------------------------------------------------------------------------------
>>
>> --
>> 'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
>> கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி
>> இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
>>
>
> --
> 'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
> கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால்
> இணைவோம் இணையத்தில் - பண்புடன்
>

Omprakash

unread,
Oct 10, 2011, 5:17:16 AM10/10/11
to panb...@googlegroups.com
 சரின்னோ தப்புன்னோ சொல்ல கொஞ்சமாச்சம் அதை பற்றிய தெளிவு வேணும்... சும்மா நாந்தான் நாட்டாம எனக்குதான் தெரியும்ன்னு யாரும் பேச கூடாது...

2011/10/10 வில்லன் <vom...@gmail.com>
வேலிக்கு ஓணான் சாட்சி என்று ஒரு பழமொழி.? என்னமோ வரும்.



--

வில்லன்

unread,
Oct 10, 2011, 5:19:51 AM10/10/11
to panb...@googlegroups.com
அறிவுரைகள் எப்பவும மற்றார்க்கு மட்டும்தானா?

Raja sankar

unread,
Oct 10, 2011, 5:20:06 AM10/10/11
to panb...@googlegroups.com
ஒருவன் உற்பத்தி செய்வதை அவன் திட்டமிட்டு செய்ய முடியும். ஆனால் ஒருவனாலே நாடு முழுமைக்குமான உற்பத்திக்கு திட்டமிட முடியும் என்பது அவன் அதை உற்பத்தி செய்ய முடியும் என்பது நடவாது.

தனிமனிதர்கள் அவர்களுடைய தேவையை கவனித்துக்குகொள்ளும் பொருட்டு நாட்டின் தேவை கவனிக்கப்படும். தனிமனிதர்கள் தங்கள் தேவையை கவனிக்கத்தான் சந்தை.

ராஜசங்கர்



2011/10/10 தியாகு <seewty...@gmail.com>
அப்போதும் பருப்பு உற்பத்தி திட்டமிடுதலை விட அதிகமாக காரணத்தை சொல்ல காணோம்

பிரசாத் வேணுகோபால்

unread,
Oct 10, 2011, 5:20:04 AM10/10/11
to panb...@googlegroups.com
சும்மா எதுக்கெடுத்தாலும் உங்க அண்ணனோட சண்டை இழுக்குற நீயி...

யாரை வேலின்னு சொல்ற நீயி, யாரை ஓணான்னு சொல்ற நீயி... ஆங்...

2011/10/10 வில்லன் <vom...@gmail.com>
வேலிக்கு ஓணான் சாட்சி என்று ஒரு பழமொழி.? என்னமோ வரும்.


இவங்களா ஆதரிச்சிக்குவாங்களாம். கேட்டா இவங்கதான் சரியாம்.

நல்லா இருந்தா சரிதான்

--
பிரசாத் வேணுகோபால்

எண்ணம் போல் வாழ்வு



பிரசாத் வேணுகோபால்

unread,
Oct 10, 2011, 5:20:51 AM10/10/11
to panb...@googlegroups.com
உபதேசம்னாலே ஊருக்குத்தானேப்பா... இது கூடத் தெரியாம நீ இணையத்துல இத்தனை காலமா இருக்கியா...

2011/10/10 வில்லன் <vom...@gmail.com>
அறிவுரைகள் எப்பவும மற்றார்க்கு மட்டும்தானா?


Raja sankar

unread,
Oct 10, 2011, 5:22:11 AM10/10/11
to panb...@googlegroups.com
உங்க பாஷையில் புரிதல்ன்னா என்ன?

நீங்க சொல்வீங்க மத்தவிங்க கேட்டுக்கனும். அதுக்கு ஒன்னு நீங்க கேக்குற கம்யூனிச சொர்க்கத்தில் இருக்கனும். அப்பதான் எதிர்த்து கேள்வி கேக்குறவன சைபீரியாவுக்கோ இல்லை குலாக்கோ அனுப்பலாம்.

இல்லாட்டி ஆளில்லாத கடையில் தான் டீ ஆத்தனும்.

ராஜசங்கர்



2011/10/10 Omprakash <vi.omp...@gmail.com>

ஸ் பெ

unread,
Oct 10, 2011, 5:23:12 AM10/10/11
to panb...@googlegroups.com
வில்லன்,
நீங்க எழுதினது சுத்தமா புரியல.....
எனக்கு பொதுவுடைமை தத்துவங்களின் மேல் இருக்கும் ஈர்பின்நூடே  பொதுவுடைமை கருத்தை முன்வைத்து அரசியல் தளத்தில் இருக்கும் மனிதர்களை பிடிக்கும்..(தோழர் தியாகு வோட்டரசியலை வெறுப்பவர்)

மலையாளிகளின் மேல் எனக்கு பெரிதும் விமர்சனம் உண்டு.....
ஆனால் அந்நாட்டின் அரசியல்வாதிகளின் எளிமையை யாராலும் அடிச்சுக்க முடியாது... அதுவும் சட்டமன்றத்தில் கிடைக்கும் சம்பளத்தை கட்சிக்கு கொடுத்து விட்டு கட்சி கொடுக்கும் காசில் வாழ்க்கையை ஓட்டுகிறார்களே.. தே ஆர் ரியலி கிரேட்..

தமிழ் நாட்டில் உங்களுக்கு பிடித்த கம்யூனிஸ்ட் அரசியல்வாதியல் இல்லையா என கேட்டால்.. இருந்தார்கள்..இருக்கிறார்கள்

ஜீவா, நல்லகண்ணு, ஹேமச்சந்திரன், லீமா ரோஸ்,நூர் முகமது,  பாலபாரதி என அந்த பட்டியல் நீளுகிறது...


2011/10/10 வில்லன் <vom...@gmail.com>
வேலிக்கு ஓணான் சாட்சி என்று ஒரு பழமொழி.? என்னமோ வரும்.


இவங்களா ஆதரிச்சிக்குவாங்களாம். கேட்டா இவங்கதான் சரியாம்.

நல்லா இருந்தா சரிதான்



தோழமையுடன்

ஸ்டாலின் பெலிக்ஸ்
--------------------------------------------------------------------------------------------------------------
எமது மொழியும்,கலையும்,பண்பாடும்
எமது நீண்டவரலாற்றின் விழுதுகளாக
எமது மண்ணில்ஆழமாக வேரூன்றி நிற்பவை .
எமது தேசிய வாழ்விற்கு ஆதாரமாய் நிற்பவை....
-------------------------------------------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------------

Raja sankar

unread,
Oct 10, 2011, 5:27:30 AM10/10/11
to panb...@googlegroups.com
கம்யூனிசத்தை கேள்வி கேட்டாலே வழக்கமா வர்ற பதில் இதுதான். புரிஞ்சுக்க அறிவு வேணும். அது உங்கிட்ட கிடையாது போய் படிச்சுட்டு வா. இதெல்லாம் நிறைய கேட்டாச்சு.

இவுங்க மதவாதிகள் மாதிரி, இந்த கருத்த உன்னால் புரிஞ்சுக்க முடியாது, இறையருள் உனக்கு கிடையாது, கடவுள் உன்ன இப்படி படைச்சிட்டுட்டான், கடவுள் உன் இதயத்தை மூடிட்டான். எக்செட்ரா

கம்யூனிசம் மதம் போல் ஒரு அபின்.

ராஜசங்கர்

2011/10/10 Omprakash <vi.omp...@gmail.com>

வில்லன்

unread,
Oct 10, 2011, 5:33:52 AM10/10/11
to panb...@googlegroups.com
ஓஹோ அப்படியா!

On 10/10/11, ஸ் பெ <stalinf...@gmail.com> wrote:
> வில்லன்,
> நீங்க எழுதினது சுத்தமா புரியல.....
> எனக்கு பொதுவுடைமை தத்துவங்களின் மேல் இருக்கும் ஈர்பின்நூடே பொதுவுடைமை
> கருத்தை முன்வைத்து அரசியல் தளத்தில் இருக்கும் மனிதர்களை பிடிக்கும்..(தோழர்
> தியாகு வோட்டரசியலை வெறுப்பவர்)
>
> மலையாளிகளின் மேல் எனக்கு பெரிதும் விமர்சனம் உண்டு.....
> ஆனால் அந்நாட்டின் அரசியல்வாதிகளின் எளிமையை யாராலும் அடிச்சுக்க முடியாது...
> அதுவும் சட்டமன்றத்தில் கிடைக்கும் சம்பளத்தை கட்சிக்கு கொடுத்து விட்டு கட்சி
> கொடுக்கும் காசில் வாழ்க்கையை ஓட்டுகிறார்களே.. தே ஆர் ரியலி கிரேட்..
>
> தமிழ் நாட்டில் உங்களுக்கு பிடித்த கம்யூனிஸ்ட் அரசியல்வாதியல் இல்லையா என
> கேட்டால்.. இருந்தார்கள்..இருக்கிறார்கள்
>
> ஜீவா, நல்லகண்ணு, ஹேமச்சந்திரன், லீமா ரோஸ்,நூர் முகமது, பாலபாரதி என அந்த
> பட்டியல் நீளுகிறது...
>
>
> 2011/10/10 வில்லன் <vom...@gmail.com>
>
>> வேலிக்கு ஓணான் சாட்சி என்று ஒரு பழமொழி.? என்னமோ வரும்.
>>
>> இவங்களா ஆதரிச்சிக்குவாங்களாம். கேட்டா இவங்கதான் சரியாம்.
>>
>> நல்லா இருந்தா சரிதான்
>>
>>
>
> தோழமையுடன்
>
> ஸ்டாலின் பெலிக்ஸ்

> *
> --------------------------------------------------------------------------------------------------------------
> *
> *எமது மொழியும்,கலையும்,பண்பாடும்


> எமது நீண்டவரலாற்றின் விழுதுகளாக
> எமது மண்ணில்ஆழமாக வேரூன்றி நிற்பவை .

> எமது தேசிய வாழ்விற்கு ஆதாரமாய் நிற்பவை....*
> -------------------------------------------------------------------------------------------------------------------------
> *நொடியில் நொறுங்கியவனுக்காக......
> * <http://stalinfelix.blogspot.com/2010/08/blog-post.html>*
> http://stalinfelix.blogspot.com/2010/08/blog-post.html*
> ----------------------------------------------------------------------------------------------
>
> --
> 'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
> கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால்
> இணைவோம் இணையத்தில் - பண்புடன்
>


--

Snabak Vinod (SV)

unread,
Oct 10, 2011, 5:37:02 AM10/10/11
to panb...@googlegroups.com

கம்யூனிசம் மதம் போல் ஒரு அபின்.
 
ஏற்கனவே ஒரு அபின் அடித்துவிட்டு சொர்க்கத்தில் இருப்பவர்களுக்கு மற்ற எதனுடைய நியாயமும் புலப்படாதாம்... :))) (சிரிப்பான் போட்டிருக்கிறேன், ஒன்லி பார் காமெடி)

ஸ் பெ

unread,
Oct 10, 2011, 5:38:37 AM10/10/11
to panb...@googlegroups.com
;)))

2011/10/10 Snabak Vinod (SV) <snaba...@gmail.com>


 
ஏற்கனவே ஒரு அபின் அடித்துவிட்டு சொர்க்கத்தில் இருப்பவர்களுக்கு மற்ற எதனுடைய நியாயமும் புலப்படாதாம்... :))) (சிரிப்பான் போட்டிருக்கிறேன், ஒன்லி பார் காமெடி)

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்



--

தோழமையுடன்

ஸ்டாலின் பெலிக்ஸ்
--------------------------------------------------------------------------------------------------------------
எமது மொழியும்,கலையும்,பண்பாடும்
எமது நீண்டவரலாற்றின் விழுதுகளாக
எமது மண்ணில்ஆழமாக வேரூன்றி நிற்பவை .
எமது தேசிய வாழ்விற்கு ஆதாரமாய் நிற்பவை....
-------------------------------------------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------------

அச்சு !!!

unread,
Oct 10, 2011, 5:41:40 AM10/10/11
to panb...@googlegroups.com

ஒருத்தருக்கு ஒரு அபின்தான் அலவ்டாம்... :-)))

2011/10/10 Snabak Vinod (SV) <snaba...@gmail.com>
ஏற்கனவே ஒரு அபின் அடித்துவிட்டு சொர்க்கத்தில் இருப்பவர்களுக்கு மற்ற எதனுடைய நியாயமும் புலப்படாதாம்... :))) (சிரிப்பான் போட்டிருக்கிறேன், ஒன்லி பார் காமெடி)




--
அன்புடன்
அச்சு(சுதாகர்)
-------------------------------------------
கெத்துதான் நம்ம சொத்து சங்கத்தலைவர்,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்தஹு


வில்லன்

unread,
Oct 10, 2011, 5:44:49 AM10/10/11
to panb...@googlegroups.com
எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கனும் என்பது நியாயம்.

ராஜசங்கர் நீங்க கிடைக்காது என்கிறிர்களா?
அப்படிலாம் கிடைக்க கூடாது என்கிறீர்களா?
அதை சாத்தியப்படுத்துவது இயலாது என்கிறீர்களா?

On 10/10/11, Snabak Vinod (SV) <snaba...@gmail.com> wrote:
>>
>>

>> *கம்யூனிசம் மதம் போல் ஒரு அபின்.
>> *


>
>
> ஏற்கனவே ஒரு அபின் அடித்துவிட்டு சொர்க்கத்தில் இருப்பவர்களுக்கு மற்ற எதனுடைய
> நியாயமும் புலப்படாதாம்... :))) (சிரிப்பான் போட்டிருக்கிறேன், ஒன்லி பார்
> காமெடி)
>

V Ramesh

unread,
Oct 10, 2011, 5:48:29 AM10/10/11
to panb...@googlegroups.com
இது எல்லாம் கம்யூனிசம்  ஆளுங்க பேசுறீங்களாக்கும். அதான் பெரிய கொடுமையா இருக்கு.. ஆத்திகத்தை பற்றிய தோழர்கள் கருத்து எல்லாம் புரிஞ்சு தான் எழுதுறீங்களா என்ன ? அதை பத்தி புரிஞ்சுக்க நீஙக் தயாராக இல்லாத மாதிரி உங்களுக்கே  புரியாத கம்யூனிசம் புரிஞ்சுக்க நாங்க தயாராக இல்லை 

நட்புடன் 
ரமேஷ் 
வேணுமின்னே யோசிப்போர் சங்கம்
இல்லத்தரசர்கள் சங்கம்    
 
http://engumullavan.webnode.com/



2011/10/10 Omprakash <vi.omp...@gmail.com>

Raja sankar

unread,
Oct 10, 2011, 5:53:56 AM10/10/11
to panb...@googlegroups.com
குவாட்டர் அடிச்சிட்டு குப்பற கிடக்கறவனுக்கும் 16 மணி நேரம் உழைப்பவனுக்கு எப்படி எல்லாம் ஒரே மாதிரி கிடைக்கும். ?

தோழர்களின் கம்யூனிசம் படி ஒரே மாதிரி கிடைக்கும்.


ராஜசங்கர்



2011/10/10 வில்லன் <vom...@gmail.com>

Omprakash

unread,
Oct 10, 2011, 5:57:28 AM10/10/11
to panb...@googlegroups.com
கம்யூனிஸம் குப்பை அது வேலைக்கு ஆவாதுன்னு சொல்ல... உங்களுக்கு சில நொடிகள் போது இல்லையா...? ஆனால் புரிஞ்சுகனும்னா அவ்வளவு சீக்கிரம் முடியாது... அப்படி எளிமையா மறுத்து பேசறது எல்லாம் “ குருடர்கள் யானையை தடவி பார்த்த கதை”தான்

Omprakash

unread,
Oct 10, 2011, 5:58:44 AM10/10/11
to panb...@googlegroups.com
கம்யூனிஸம் குவாட்டர் அடிச்சு மல்லாக்க படுத்து கிடப்பவனையும், உழைப்பவனையும் ஒரெ மாதிரி நடத்தும் என்று சொல்றீங்களா?

2011/10/10 Raja sankar <errajasa...@gmail.com>
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்



--

Raja sankar

unread,
Oct 10, 2011, 6:05:24 AM10/10/11
to panb...@googlegroups.com

எல்லோருக்கும் எல்லாமும் ஒரே மாதிரி கிடைக்கும் என்றால் என்ன அர்த்தம் என கம்யூனிசத்தை கரைத்துகுடித்த தாங்கள் விளக்கலாமே?

ராஜசங்கர்



2011/10/10 Omprakash <vi.omp...@gmail.com>
கம்யூனிஸம் குவாட்டர் அடிச்சு மல்லாக்க படுத்து கிடப்பவனையும், உழைப்பவனையும் ஒரெ மாதிரி நடத்தும் என்று சொல்றீங்களா?

பிரசாத் வேணுகோபால்

unread,
Oct 10, 2011, 6:06:34 AM10/10/11
to panb...@googlegroups.com
எனக்கு நிஜமாவே தெரியாது... என்னோட கீழ்கண்ட கேள்விகளுக்குத் தெரிஞ்சவங்க பதில் சொல்லுங்க...

சோஷலிசம் என்பது என்ன?

சோஷலிசம் எங்கெங்கு கடைபிடிக்கப்பட்டு வந்தது? வருகிறது?

சோஷலிசத்தின் வெற்றி என்ன?

சோஷலிசம் தோல்வி அடைந்ததற்கான காரணங்கள் என்ன? (தோல்வி அடைந்திருந்தால்)


கம்யூனிசம் என்பது என்ன?

கம்யூனிசம் எங்கெங்கு கடைபிடிக்கப்பட்டு வந்தது? வருகிறது?

கம்யூனிசத்தின் வெற்றி என்ன?

கம்யூனிசம் தோல்வி அடைந்ததற்கான காரணங்கள் என்ன? (தோல்வி அடைந்திருந்தால்)

(குறிப்பு: பழைய மடல்களை எல்லாம் டெலிட்டிட்டதால, கொஞ்சம் புதுசா, ஆரம்பத்துல இருந்து கோவப்படாம பதில் சொல்றவங்க மட்டும் பதில் சொல்லுங்க.)

Omprakash

unread,
Oct 10, 2011, 6:19:12 AM10/10/11
to panb...@googlegroups.com
எல்லாம் தெரிஞ்ச் மாதிரி நான் ஸீன் போடல சார், என்னுடைய புரிதல் பற்றி நான் முன்பு ஒரு முறை தியாகுவிடமே சொல்லி இருக்கிறேன். கேள்விகள் கொஞ்சம் deep  ஆகா போக ஆரம்பித்ததும்...எனக்கு அந்த இந்த அளவுக்கு கம்யூனிஸம் தெரியாது என்றே சொல்லிவிட்டேன்.

கொஞ்சம் மேலோட்டம பேசினாலே நானும் தியாகுவும் எதிர் எதிரேதான் நிற்க வேண்டிவரும்.... நான் கம்யீனிஸத்தை மதிக்கிறேன், கடந்த சில நூற்றாண்டுகளில் ஏற்படுத்தபட்ட தத்துவங்களில் சிறந்தது கம்யூனிஸம்தான். அதை மறுக்க முடியாது... மறுக்கவேண்டும் என்றால் கரைத்து குடித்துதான் இருக்க வேண்டும்...

2011/10/10 Raja sankar <errajasa...@gmail.com>
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்

Raja sankar

unread,
Oct 10, 2011, 6:23:30 AM10/10/11
to panb...@googlegroups.com
கரைச்சு குடித்த ஆட்கள் தான் கேள்வியும் கேட்கவேண்டுமா? யாரேனும் கேள்வி கேட்டால் அதை கரைச்சு குடிச்ச ஆட்களால் விளக்க முடியாதா?

ஒன்றை எளிமையாக விளக்க முடியவில்லை என்றால் நீங்கள் அதைப்பற்றி நன்றாக அறிந்திருக்கவில்லை.

இது நான் சொல்லல. ஐன்ஸ்டைன் சொன்னது.

ராஜசங்கர்



2011/10/10 Omprakash <vi.omp...@gmail.com>
கொஞ்சம் மேலோட்டம பேசினாலே நானும் தியாகுவும் எதிர் எதிரேதான் நிற்க வேண்டிவரும்.... நான் கம்யீனிஸத்தை மதிக்கிறேன், கடந்த சில நூற்றாண்டுகளில் ஏற்படுத்தபட்ட தத்துவங்களில் சிறந்தது கம்யூனிஸம்தான். அதை மறுக்க முடியாது... மறுக்கவேண்டும் என்றால் கரைத்து குடித்துதான் இருக்க வேண்டும்...

It is loading more messages.
0 new messages