பாடல்கள் பலவிதம் - II

2,569 views
Skip to first unread message

Naresh Kumar

unread,
Sep 14, 2011, 2:46:01 AM9/14/11
to பண்புடன்
இழை இன்னொரு ஆயிரம் தொட வாழ்த்துக்கள்....

காமேஷ்

unread,
Sep 14, 2011, 2:50:10 AM9/14/11
to panb...@googlegroups.com
+1000 வாழ்த்துக்கள் .
.........



2011/9/14 Naresh Kumar <meet...@gmail.com>
இழை இன்னொரு ஆயிரம் தொட வாழ்த்துக்கள்....

--

ஆசாத்

unread,
Sep 14, 2011, 2:52:03 AM9/14/11
to பண்புடன்
> <meetn...@gmail.com> wrote:
> இழை இன்னொரு ஆயிரம் தொட வாழ்த்துக்கள்....

தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும் :-)

மரவண்டு

unread,
Sep 14, 2011, 2:53:06 AM9/14/11
to பண்புடன்

On Sep 14, 11:50 am, காமேஷ் <kames...@gmail.com> wrote:
> +1000 வாழ்த்துக்கள் .

வேணு ஐயாவையும் ஆசாத் அண்ணாத்தையையும் எங்கேயும் ஓடிறாம கட்டி வையுங்க ..
அப்பத் தான் சாத்தியம் :)

V Ramesh

unread,
Sep 14, 2011, 2:54:17 AM9/14/11
to panb...@googlegroups.com
ஹய்யா நான் தான் முதல் பாடல் போடுறேன்.. அதுவும் எங்க தளபதி பாடல்

படம் : தேவா
இசை : தேவா
பாடியவர் : எஸ்.பி.பாலசுப்ரமணியம்


ஒரு கடிதம் எழுதினேன்
அதில் என் உயிரை அனுப்பினேன்
அந்த எழுத்தின் வடிவிலே
நான் என்னை அனுப்பினேன்
காதலி என்னை காதலி
ப்ளீஸ்


ஒரு கடிதம் எழுதினேன்
என் உயிரை அனுப்பினேன்
அந்த எழுத்தின் வடிவிலே
நான் என்னை அனுப்பினேன்
காதலி என்னை காதலி
காதலி என்னை காதலி
ஒரு கடிதம் எழுதினேன்
என் உயிரை அனுப்பினேன்


கண்ணே உன் காலடி மண்ணை திருநீறு போலே
நான் அள்ளி பூசிடுவேனே என் நெஞ்சின் மேலே
அன்பே என் ஆலயம் என்று உன் வாசல் தேடி
அன்றாடம் நான் வருவேனே தேவாரம் பாடி
ஆறுகால பூஜை செய்யும் ஏழை கொண்ட ஆசை
என் வேதம் உந்தன் காதில் கேட்குமோ

காதலி காதலி என்னை காதலி என்னை காதலி
காதலி என்னை காதலி
ஒரு கடிதம் எழுதினேன்
என் உயிரை அனுப்பினேன்


நான் வாங்கும் சுவாசங்கள் எல்லாம் நீ தந்த காற்று
நீ இன்றி வாழ்ந்திட இங்கு எனக்கேது மூச்சு
ஆகாயம் நீர் நிலம் யாவும் அழகே உன் காட்சி
அலைபாய்ந்து நான் இங்கு வழ அவை தானே சாட்சி
நீயில்லாது நானே குளிர் நீரில்லாத மீனே
நீர் ஓடை போல கூட வேண்டுமே
காதலி மய் டார்லிங்
என்னை காதலி ப்ளீஸ்
காதலி என்னை காதலி

ஒரு கடிதம் எழுதினேன்
என் உயிரை அனுப்பினேன்
அந்த எழுத்தின் வடிவிலே
நான் என்னை அனுப்பினேன்

காதலி காதலி என்னை காதலி என்னை காதலி
காதலி காதலி என்னை காதலி என்னை காதலி
மய் லவ் ப்ளீஸ் லவ் மீ ப்ளீஸ் லவ் மீ மய் லவ்

நட்புடன் 
ரமேஷ் 
வேணுமின்னே யோசிப்போர் சங்கம்
இல்லத்தரசர்கள் சங்கம்  

http://engumullavan.webnode.com/




மோரு@மோர்சுப்ரா .

unread,
Sep 14, 2011, 2:55:08 AM9/14/11
to panb...@googlegroups.com
அப்ப நானும் வில்லனும் எழுத வேண்டாமா :(((((

2011/9/14 மரவண்டு <mara...@gmail.com>

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்



--


அன்போடு

மோர்சுப்ரா


மோரு@மோர்சுப்ரா .

unread,
Sep 14, 2011, 2:55:42 AM9/14/11
to panb...@googlegroups.com
எங்களுக்கு மரியாதை இல்லாத இழைல நாங்க எழுதனுமா :(((

2011/9/14 மோரு@மோர்சுப்ரா . <mors...@gmail.com>

சென்ஷி .

unread,
Sep 14, 2011, 2:56:29 AM9/14/11
to panb...@googlegroups.com
எஸ்பிபி பாடல்கள் எல்லோருக்கும் சரியாக இருக்காது. விஜய்க்கு ரொம்ப மோசம். பாலுஜி பாடுறப்ப, நடிக்கற நடிகர்கிட்ட சின்னதாவாச்சும் ஒரு கம்பீரம் இருக்கணும்னு அண்ணாச்சி சொல்லுவார்

2011/9/14 V Ramesh <rames...@gmail.com>

மரவண்டு

unread,
Sep 14, 2011, 2:57:26 AM9/14/11
to பண்புடன்

On Sep 14, 11:50 am, காமேஷ் <kames...@gmail.com> wrote:

> +1000 வாழ்த்துக்கள் .

வேணு ஐயாவையும் ஆசாத் அண்ணாத்தையையும் எங்கேயும் ஓடிறாம கட்டி வையுங்க ..

மரவண்டு

unread,
Sep 14, 2011, 3:00:07 AM9/14/11
to பண்புடன்
On Sep 14, 11:55 am, மோரு@மோர்சுப்ரா . <morsu...@gmail.com> wrote:
> எங்களுக்கு மரியாதை இல்லாத இழைல நாங்க எழுதனுமா :(((
>


நான் அப்படி சொன்னேனா ? பாடல் தவிர சில உபரித் தகவல்களைப் பற்றிப் பேசும்
பொழுதுதான் இழை நீண்டு கொண்டே செல்கிறது .. அதற்காக அவர்கள் இருவரையும்
குறிப்பிட்டுச் சொன்னேன் , அது தப்பாய்யா .. ?

V Ramesh

unread,
Sep 14, 2011, 3:01:42 AM9/14/11
to panb...@googlegroups.com
உதாரணம் சொல்லுங்க.. எனக்கு தெரிஞ்சு இந்த பாடல்,  ப்ரியமுடன் பாரதிக்கு கண்ணம்மா பாடல் எல்லாம்  சரியா பொருந்தும் விஜய்க்கு..

எனக்கு தெரிஞ்சு பொருந்தாதுன்னா அழகிய தமிழ் மகன்  எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே..... ஏ ஆர் ரகுமான்.. அப்புறம் .... வரும்...


நட்புடன் 
ரமேஷ் 
வேணுமின்னே யோசிப்போர் சங்கம்
இல்லத்தரசர்கள் சங்கம்  

http://engumullavan.webnode.com/



2011/9/14 சென்ஷி . <me.s...@gmail.com>

காமேஷ்

unread,
Sep 14, 2011, 3:01:45 AM9/14/11
to panb...@googlegroups.com
2011/9/14 மரவண்டு <mara...@gmail.com>


 2  பேரையும் ஏதோ ’பம்பாய்’ பட ஹீரோயின் + ஹீரோ ரேஞ்சிக்கு சொல்றீங்களே..

எங்கும் ஓட மாட்டாங்க.. எல்லாம் அண்ணாச்சி கையில தான் இருக்கு !


மரவண்டு

unread,
Sep 14, 2011, 3:03:33 AM9/14/11
to பண்புடன்
லக்கி , வில்லன் , மோர் , டி.ஆர்.பி ராஜா, சென்ஷி , நரேஷ் , ஜெயப்ரகாஷ்
எல்லாரும் எழுதுங்க. அடுத்த மாசம் 15 ஆம் தேதிக்குள்ள 1000 தொடணும் :)

மோரு@மோர்சுப்ரா .

unread,
Sep 14, 2011, 3:06:34 AM9/14/11
to panb...@googlegroups.com


2011/9/14 காமேஷ் <kame...@gmail.com>
2011/9/14 மரவண்டு <mara...@gmail.com>

 2  பேரையும் ஏதோ ’பம்பாய்’ பட ஹீரோயின் + ஹீரோ ரேஞ்சிக்கு சொல்றீங்களே..

காமேஷ் ஜி.....இதுதான் சைனா குசும்பா ??? :)))) 

சென்ஷி .

unread,
Sep 14, 2011, 3:07:48 AM9/14/11
to panb...@googlegroups.com
உதாரணம் நீங்க போட்ட இந்த பாடல் :))

எஸ்பிபி குரல்ல கேசட்ல ரொம்ப பிடிச்சு கேட்ட பாட்டு.. படத்துல விஜய் நடிப்புல பார்க்கும்பொழுது கொடுமையா இருந்தது.  பூவே உனக்காகவுக்கு பிறகு விஜய்க்கு தன் நடிப்பு மேல கொஞ்சமாச்சும் நம்பிக்கை வந்ததா இருக்கையில தொடர்ந்து மாண்புமிகு மாணவன் மாதிரி படங்கள் செம்ம உதை கொடுக்கும் :))

அண்ணாச்சி சொன்னது - ஆடுகளம் படத்துல தனுஷ்க்காக எஸ்பிபி பாடுற பாட்டு.. அய்யய்யோ நெஞ்சு கரையுதடி

2011/9/14 V Ramesh <rames...@gmail.com>

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்



--
- senshe

சென்ஷி .

unread,
Sep 14, 2011, 3:11:21 AM9/14/11
to panb...@googlegroups.com
// ப்ரியமுடன் பாரதிக்கு கண்ணம்மா பாடல் எல்லாம்  சரியா பொருந்தும் விஜய்க்கு..//

இந்தப் பாட்டு கேசட்ல ஹரிஹரன் பாடினதும் இருக்கும், எஸ்பிபி பாடினதும் இருக்கும். பாரதிக்கு கண்ணம்ம்ம்ம்ம்ம்மான்னு இழுத்து விடுவார்.. கேட்கவே கொடுமையா இருந்தது. நல்லவேளையா ஹரிஹரன் பாடுற அந்த முதல் ரெண்டு வரி மாத்திரம் சினிமாவுல வந்தது. மத்த முழுப்பாட்டும் எஸ்பிபி பாடுறதுதான்.

(இந்தப் பட பாட்டு ஹிந்தி குப்த் பட காப்பி.. ஹிந்திப்பாட்டு, இங்கிலீஷ்ல சுட்டதுன்னு படிச்ச நினைவு)

மரவண்டு

unread,
Sep 14, 2011, 3:19:45 AM9/14/11
to பண்புடன்
எனது மூத்த அண்ணனுக்கு யேசுதாஸ் பாடல்கள் என்றால் உயிர். எனக்குத்
தெரிந்து அவன் காதலித்ததும் இல்லை , காதலில் தோற்கவுமில்லை, எனினும்
யேசுதாஸ் பாடிய சோகப் பாடல்கள் அனைத்தையுமே விரும்பிக் கேட்பான் .
சிவகாசியில் இளையராஜா ம்யூசிக்கல்ஸ் என்றொரு ரெக்கார்டிங்க் சென்டர்
இருந்தது. அங்கிருந்து தான் நிறைய கேசட்டுகள் பதிந்து வாங்குவான்.

0

அந்த நாட்களில் காதல் சோகத்திற்கு நடுவே ஒலித்த பூங்காற்று புதிரானது
பாடலை நான் விரும்பிக் கேட்பதுண்டு , இந்தப் பாடலை யேசுதாஸ் தன் கனத்த
தொண்டையைக் காட்டாமல் கச்சிதமாக பாடியிருப்பார்.

www.youtube.com/watch?v=0PfC1lbJPwQ

0

மூன்றாம் பிறை படத்தைத் தயாரித்தவர் சத்ய ஜோதி தியாகராஜன். இவர்
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் எம்.பி.ஏ படித்துவிட்டு Bank of
America வில் பணியாற்றிக் கொண்டிருந்தவர் , இவரது தந்தை வீனஸ்
கோவிந்தராசன் , வீனஸ் பிக்ஸர்ஸ் பேனரில் லட்சாதிபதி , அம்பிகாபதி, உத்தம
புத்திரன் , கல்யாணப் பரிசு போன்ற படங்களைத் தயாரித்தவர்.

தாயாரின் தொணதொணப்பை அடுத்து அமெரிக்காவிலிருந்து சென்னைக்குத் திரும்பிய
தியாகராஜன், ஆர்.எம்.வீரப்பன் மகளைக் கரம் பிடித்த கையோடு ஆர்.எம்.வீ
யின் சத்யா மூவிஸ் நிறுவனத்தையும்
கவனித்துக் கொண்டார்.

14 ஆண்டுகள் சத்ய மூவிஸில் அனுபவம் பெற்ற பின், தியாகராஜன் தயாரித்த
முதல் படம் தான் மூன்றாம் பிறை.

இந்தப் படத்திற்குப் பிறகு எம்.ஜி.ஆர் தியாகராஜனுக்கு ஒரு படம் செய்து
தருவதாகக் கூறி, தியாகராஜனின் புதிய நிறுவனத்திற்கு சத்ய ஜோதி என்று
பெயர் வைத்திருக்கிறார்.

ஆனால் எம்.ஜி.ஆரால் நடிக்க முடியவில்லை.

தியாகராஜன் சத்யஜோதி பேனரில் , பகல் நிலவு , மனிதனின் மறுபக்கம் ,
கிழக்கு வாசல் ,இதயம் , ஜீவா, ஆனஸ்ட்ராஜ் , வேடன், அரிச்சந்திரா,
பார்த்திபன் கனவு ஆகிய படங்களைத் தயாரித்தார்.


Naresh Kumar

unread,
Sep 14, 2011, 3:26:23 AM9/14/11
to panb...@googlegroups.com
ஆபாவாணனின் படங்கள் எனக்கு மிகப் பிடித்தமானதாக இருக்க இன்னொரு காரணம் அதில் வரும் வித்தியாசமான இசையும்தான்...

பிண்ணனி இசையில் மட்டுமல்ல, மனோஜ்-க்யான் என்று இரு இசையமைப்பாளர்கள் சேர்ந்து தரும் பாடல்களும் எனக்கு மிக விருப்பமானதே...

அப்படி அவர்களால் தரப்பட்ட ஒரு பாடல், இன்று வரை இளையராஜாவினுடையது என்றே நினைத்து வந்திருந்தேன். யதேச்சையாக ஒரு தளத்தில் கவனித்த பின்புதான் புரிந்தது...

மெல்லிய புல்லாங்குழலின் இசையுடன் வீணையின் அழகிய வீச்சில், ஜேசுதாசின் தேன் குரலில் வெளிவந்த பாடல்... அந்த புல்லாங்குழல் மற்றும் வீணையின் வீச்சினைக் கவனியுங்கள்..

http://www.thiraipaadal.com/album.php?ALBID=ALBMAN00005&lang=ta


துள்ளி துள்ளி போகும் பெண்ணே
சொல்லிக் கொண்டு போனால் என்ன
கண்ணே உந்தன் பேரென்ன?
வெள்ளிக் கொலுசு போகும் திசையில் பாவி நெஞ்சு போவதென்ன?....

Asif Meeran AJ

unread,
Sep 14, 2011, 3:30:33 AM9/14/11
to panb...@googlegroups.com
என் பேரைக் கூடத்தான் சொல்லலை
அதனால மரியாடஹி இல்லன்னு அர்த்தமா?

நீங்கள்லாம் வராம இருக்குறதே இந்த இழைக்கு செய்யுற சேவைன்னு அர்த்தம்
என்னையும் சேர்த்துத்தான் சொல்றேன்

சும்மா கட் & பேஸ்ட் போடுறதுக்காக மட்டுமான இழை இல்ல இது
கூடவே கொஞ்சம் சுவார்ஸ்யமான தகவலையும் பகிர்ந்துக்கணும்
(இப்ப யேசுதாஸ் சந்திப்பைப்பத்தி இடையில் சுயபுராணம் அவுத்து விட்ட மாதிரி :-)

திடீர் இட்லி திடீர் சாம்பார் மாதிரி திடீர்னு சுபைரு வந்து இந்தப் பாட்டுல ஃலூட்ல ஒரு பீசு
வரும் வயலின்ல ரெண்டு பீசு வரும்னு கட்பீசு கடைக்காரன் மாதிரியே பேசுவான்
காமெடி பீசுன்னு அவனை எழுதாதன்னு என் சிற்றுளீ நண்பன் என்னைககவது சொல்லியிருக்கானா?

Ahamed Zubair A

unread,
Sep 14, 2011, 3:30:22 AM9/14/11
to panb...@googlegroups.com
நிழல்கள் ரவி கண்ணு தெரியாதவரா நடிச்சிருப்பாருல்ல....

இதுல ஒரு வரிக்கு ரெண்டு வருசம் முன்ன வரை அர்த்தம் தெரியாம இருந்துச்சு... :))))

2011/9/14 Naresh Kumar <meet...@gmail.com>

Asif Meeran AJ

unread,
Sep 14, 2011, 3:31:55 AM9/14/11
to panb...@googlegroups.com
முதல் பாட்டே அந்த வீணாப்போனவன் பாட்டா?
இழை விளங்குமா?

எஸ்பிபி ஏன் இவனுக்கெல்லாம் பாடுனார்?
இவனே இவனுக்குப் பாடித்தொலைய வேண்டியதுதானே?
அதுல வேற நான் தான் பாடுறேன்னு டைட்டில் வேற போட்டுக்குவானே வெங்கப்பய

சென்ஷி .

unread,
Sep 14, 2011, 3:32:32 AM9/14/11
to panb...@googlegroups.com
நன்றி அண்ணாச்சி :)))

2011/9/14 Asif Meeran AJ <asifm...@gmail.com>

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்



--
- senshe

Naresh Kumar

unread,
Sep 14, 2011, 3:32:32 AM9/14/11
to panb...@googlegroups.com
மனிதனின் மறுபக்கம்?
சிவக்குமார், நதியா, ஜெய்ஶ்ரீ??

நேற்று பார்த்த பார்வையோ கேள்வி கேட்டு பார்த்தது...
ஐயம் தீர்ந்து போனதால் அன்பு நீரை வார்த்தது..
பாறை மனதில் பாசம் வந்தது
பந்தம் வந்த பின்னே ஒரு பாசம் வந்ததென்ன?
கண்டு கொண்ட பின்னே, அடி கண்ணில் ஈரம் என்ன???


என்ன ஒரு வரிகள்!!!


2011/9/14 மரவண்டு <mara...@gmail.com>
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்



--
நரேஷ்
www.nareshin.wordpress.com

Ahamed Zubair A

unread,
Sep 14, 2011, 3:32:24 AM9/14/11
to panb...@googlegroups.com
அண்ணாச்சி,

அது என்னோட சொந்த வரிகள் தானே?? :))

நான் எங்கேர்ந்து கட் & பேஸ்ட் பண்ணலியே?? :))

2011/9/14 Asif Meeran AJ <asifm...@gmail.com>
திடீர் இட்லி திடீர் சாம்பார் மாதிரி திடீர்னு சுபைரு வந்து இந்தப் பாட்டுல ஃலூட்ல ஒரு பீசு

சென்ஷி .

unread,
Sep 14, 2011, 3:33:41 AM9/14/11
to panb...@googlegroups.com
அதே அதே..

ஜேசுதாஸ் சோகப்பாட்டுன்னாலே ஒரு சில பாடல்கள் திரும்பத்திரும்ப மனசை கொள்ளை கொள்ளும். அதுல இந்த பாடலும் ஒண்ணு.. ஊமை நெஞ்சினில் சொந்தம்..

இதே மாதிரி பூவே செம்பூவே பாடலும் படம் பிடிக்கப்பட்டதும்... வாவ்......

2011/9/14 Naresh Kumar <meet...@gmail.com>



--
- senshe

மோரு@மோர்சுப்ரா .

unread,
Sep 14, 2011, 3:34:08 AM9/14/11
to panb...@googlegroups.com
2011/9/14 Asif Meeran AJ <asifm...@gmail.com>
என் பேரைக் கூடத்தான் சொல்லலை

அதனால மரியாடஹி இல்லன்னு அர்த்தமா?

உங்க பேர போட்டு எங்க பேர விட்டுருந்தார்னா ....இங்க இன்னொரு கலவரம் நடந்திருக்கும்.......என்ன சுபைரு :)

 

ஆசாத்

unread,
Sep 14, 2011, 3:35:45 AM9/14/11
to பண்புடன்
இசையமைப்பாளர் நவ்ஷாத், மும்பை வந்த புதிதில் சிலநாள்களை மும்பை ப்ராட்வே
தியேட்டருக்கு எதிரில் இருக்கும் நடைபாதையிலும் கழித்திருக்கிறார். அவர்
புகழடைந்த் பின்னர் மும்பை ப்ராட்வேயில் அவரை
கவுரவித்திருத்திருக்கிறார்கள். அப்போது அவர் சொன்னது,

‘அந்த நடைபாதையிலிருந்து சாலையக் கடந்து அரங்கிற்கு வர எனக்கு முப்பது
ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கின்றன’

நவ்ஷாதுக்குப் பிடித்த தமிழ்ப் பாடல் - ‘ஓடம் நதியினிலே ஒருத்தி மட்டும்
கரையினிலே’

Asif Meeran AJ

unread,
Sep 14, 2011, 3:36:46 AM9/14/11
to panb...@googlegroups.com
யேசுதாஸ் குரல்ல எனக்கு ரொம்பப் பிடிச்ச பாடல்கள்ன்னா

என் ஊரு மதுரைப்பக்கம்
என் பாட்டு மனசில் நிக்கும்
**
இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான் தான் விளையாட
அவை இரண்டும் சேர்ந்தொரு பொம்மைகள் செய்தன தாம் விளையாட
**
இறைவன் உலகத்தைப் படைத்தானா
அவன் தான் ஏழ்மையைப் படைத்தானா
**
நான் ஏரிக்கரை மேலிருந்து

இதெல்லாம் வரும்.


Ahamed Zubair A

unread,
Sep 14, 2011, 3:36:46 AM9/14/11
to panb...@googlegroups.com
அண்ணாச்சி பேரைப் போட்டிருந்தார்னாலே அவரை குழுமத்தை விட்டு நீக்கி இருப்பேன்.. :))

2011/9/14 மோரு@மோர்சுப்ரா . <mors...@gmail.com>

lucky shajahan

unread,
Sep 14, 2011, 3:39:25 AM9/14/11
to panb...@googlegroups.com
எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீதானா - கலைஞன் பட
பாட்டு புடிக்காதா அண்ணாச்சி.. இன்னா குரல் இன்னா வரி..
 
அதப்பாடி ஒரு மடங்காத மங்கையை நண்பியாக்கிய
ஞாபகம் வருதே ஞாபகம் வருதே :-)

2011/9/14 Asif Meeran AJ <asifm...@gmail.com>
யேசுதாஸ் குரல்ல எனக்கு ரொம்பப் பிடிச்ச பாடல்கள்ன்னா

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்



--
எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே...
நீ நதி போல ஓடிக்கொண்டிரு...
*
ஷாஜஹான்.

Asif Meeran AJ

unread,
Sep 14, 2011, 3:41:33 AM9/14/11
to panb...@googlegroups.com

உங்க பேர போட்டு எங்க பேர விட்டுருந்தார்னா ....இங்க இன்னொரு கலவரம் நடந்திருக்கும்.......என்ன சுபைரு :)

என் சிற்றுளீ நண்பன் இழைங்குறதால நான் இதுக்கு பதில் சொல்லாமப் போறேன்

யேசுதாஸ் பாடிய சில மலையாளப் பாடல்களைக் கேட்டால்தான் அவரது ‘ரேஞ்ச்’ என்ன என்பது புலப்படும்

ஆறாம் தம்புரான் - ஹரி முரளி
ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா -  பிரமதவனம்
அகலே அகலே நீலாகாசம் - (இது பாட்டு படத்தோடு பெயர் மறந்துடுச்சு)

மரவண்டு

unread,
Sep 14, 2011, 3:44:34 AM9/14/11
to பண்புடன்

On Sep 14, 12:32 pm, Naresh Kumar <meetn...@gmail.com> wrote:
> மனிதனின் மறுபக்கம்?
> சிவக்குமார், நதியா, ஜெய்ஶ்ரீ??


இந்தப் படப் பேர பாத்துட்டு யாரவது இந்தப் பாட்ட சொல்லுவிஙன்னு
தெரியும் :)

இந்தப் பாட்டு சோகப் பாட்டு மாதிரி இல்லாம பாஸ்ட் பீட்ல போவும் . இந்தப்
பாடலை எல்லோரும் தூங்கிய பின் இரவு நேரங்களில் கேட்டுப் பாருங்கள்.

செமையா இருக்கும்..

மோரு@மோர்சுப்ரா .

unread,
Sep 14, 2011, 3:44:46 AM9/14/11
to panb...@googlegroups.com
கேசெட்டு கடைக்காரரும் வந்துட்டாரா :))

2011/9/14 lucky shajahan <luckys...@gmail.com>

எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீதானா - கலைஞன் பட
பாட்டு புடிக்காதா அண்ணாச்சி.. இன்னா குரல் இன்னா வரி..
 
அதப்பாடி ஒரு மடங்காத மங்கையை நண்பியாக்கிய
ஞாபகம் வருதே ஞாபகம் வருதே :-)


ஆசாத்

unread,
Sep 14, 2011, 3:45:52 AM9/14/11
to பண்புடன்
சிச்சுவேஷ்ன் சாங்ஸ்ஸுல நம்ம கவிஞர்கள் கலக்குவாங்க.

(ஏற்கெனவே இங்க பேசிட்டமோ - ரிப்பீட்டா இருந்தா சாரி)

அந்தக்கால (1985) தூர்தர்ஷன்ல ந்யூஸ் படிக்ற பொண்ணுக்கு டூயட் சாங்.
வைரந்தான் எழுதுனாரு. படம்: கல்யாண அகதிகள்.

கண்களில் காதலின் *முன்னோட்டம்* பார்த்தபின்
இதயம் முழுதும் *எதிரொலி* கேட்டேன்

மாலையில் சோலையில் *இளந்தென்றல்* மேடையில்
*காண்போம் கற்போம்* என்றுனைப் பார்த்தேன்

*கண்மணிப் பூங்கா*வில் காதலித்தேன்
கண்ணே தடங்கலுக்கு வருத்தம் சொன்னேன்

விழியில் *ஒளியும் ஒளியும்* கண்டேன்

மனதுக்குள் உட்கார்ந்து மணியடித்தாய் - என்
மௌனத்தை இசையாக மொழிபெயர்த்தாய்
இளகாத என் நெஞ்சில் இடம் பிடித்தாய் - இன்று
என் காதல் தேருக்கு வடம் பிடித்தாய்.

** இவையெல்லாம் அன்றைய தூர்தர்ஷன் தமிழ் நிகழ்ச்சிகள்.

lucky shajahan

unread,
Sep 14, 2011, 3:47:19 AM9/14/11
to panb...@googlegroups.com
ஹலோ இப்ப நான் மென்பொருள் சோதிப்பாளன்..
 
கேஸட் கடைக்காரனா கண்டினியூ பண்ணியிருந்தா இங்க இப்ப நான் தாய்யா ஆசாத்+,மரவண்டு+வேணுஐயா
 
தெரிஞ்சுக்கங்க :-)

2011/9/14 மோரு@மோர்சுப்ரா . <mors...@gmail.com>

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்

lucky shajahan

unread,
Sep 14, 2011, 3:48:40 AM9/14/11
to panb...@googlegroups.com
குமுதம் போல் வந்த சுந்தரியே..
 
ஏறத்தாழ எல்லா தமிழ் பத்திரிக்கையும் வந்துடும் இந்த பாட்டுல
படம் : மூவேந்தர்

2011/9/14 ஆசாத் <banu...@gmail.com>
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்

Ahamed Zubair A

unread,
Sep 14, 2011, 3:49:49 AM9/14/11
to panb...@googlegroups.com
இதில ஆஆஆஆஆஆஆஆன்னு இழுக்கும் போது மூச்சடைச்சு செத்துப் போயிடுவாருன்னெல்லாம் நினைச்சிருக்கேன்...

2011/9/14 Asif Meeran AJ <asifm...@gmail.com>
ஆறாம் தம்புரான் - ஹரி முரளி

சென்ஷி .

unread,
Sep 14, 2011, 3:51:18 AM9/14/11
to panb...@googlegroups.com
கல்யாண அகதிகள் படப்பாட்டு :)))

அமலுக்கு வந்ததுன்னு படிக்க அம்லுக்கு வந்ததுன்னு படிப்பாரு. அம்லு சரிதா பேரு :))

2011/9/14 ஆசாத் <banu...@gmail.com>

மரவண்டு

unread,
Sep 14, 2011, 3:52:55 AM9/14/11
to பண்புடன்
> அந்தக்கால (1985) தூர்தர்ஷன்ல ந்யூஸ் படிக்ற பொண்ணுக்கு டூயட் சாங்.
> வைரந்தான் எழுதுனாரு. படம்: கல்யாண அகதிகள்.
>


இந்தப் பாட்டோட MP3 ஐ ஒரு ஆறு வருஷத்துக்கு முன்னாடி நெட்ல தேடுனிங்கன்னா
கிடைச்சிருக்காது.
நான் கேசட்டுல இருந்து MP3 யா மாத்திவச்சிருந்தேன். இது வரை இந்தப்
பாடலைத் தான் நிறைய பேருக்கு அனுப்பி வைத்திருக்கிறேன்.

இந்தப் படத்தின் கரு கல்யாணத்தைச் சுற்றி அமைந்திருக்கும் என
நினைக்கிறேன்.நான் இந்தப் படம் பார்த்ததில்லை.

மெட்டி படமும் கல்யாணம் அது சார்ந்த பிரச்சினைகளைப் பற்றிப் பேசும் படம்
தான்.ஒருமுறை இந்தப் படத்தை தொலைக்காட்சியில் பார்த்துவிட்டு இந்தப்
படத்தின் டிவிடி எங்காவது கிடைக்குமா என்று நிறைய இடங்களில் தேடிச்
சலித்துவிட்டேன்.

இன்னும் கிடைக்கவில்லை :(

Asif Meeran AJ

unread,
Sep 14, 2011, 3:53:42 AM9/14/11
to panb...@googlegroups.com
எங்க அப்பா பாட்டுல எனக்கு ரொம்பப் பிடிச்ச பாட்டுன்னு பவதாரிணி ஒரு தொலைக்காட்சி நேர்முகத்தில் சொன்னார்

எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீதானா - கலைஞன் பட
பாட்டு புடிக்காதா அண்ணாச்சி.. இன்னா குரல் இன்னா வரி..

எனக்குப் புடிக்கும்தான் ஆனாலும் நான் முன்னர் சொன்ன பாடல்கள்தான் எனக்கு மிகப்ப்டிக்கும்

இந்தப் பாடலில்எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீதானா என்று நாயகியிடம் கேட்டு
உதடு பிதுக்கித் தோளைக் குலுக்கி ஆமோதிக்கும் கமலின் எதிர்வினை - சுட்டுப்போட்டாலும் வேறொரு பயலுக்கும் வராது. பாடல் வரிகளுக்குக் கூட எதிவினையாற்றும் நிஜமான கலைஞன் கமல்தான் :-)

பாடலின் ஆரம்பத்திலேயே இந்த சுவாரஸ்யம் நிகழ்கிறது
00;25 முதல் 00:30 வரை உன்னிப்பாகப் பாருங்கள்  :-)

http://youtu.be/PGNSUZu9n-8

சென்ஷி .

unread,
Sep 14, 2011, 3:56:05 AM9/14/11
to panb...@googlegroups.com
மரவண்டு, கல்யாண அகதிகள் படம், ராஜ் வீடியோ விஷன்ல கிடைக்கும்.

2011/9/14 மரவண்டு <mara...@gmail.com>

Ahamed Zubair A

unread,
Sep 14, 2011, 3:55:36 AM9/14/11
to panb...@googlegroups.com
ரசிகன்யா நீர் :)))

2011/9/14 Asif Meeran AJ <asifm...@gmail.com>

மோரு@மோர்சுப்ரா .

unread,
Sep 14, 2011, 3:56:20 AM9/14/11
to panb...@googlegroups.com
அண்ணே தப்பு.....அது 

குமுதம் போல் வந்த குமரியே..... :)))


2011/9/14 lucky shajahan <luckys...@gmail.com>



--

Asif Meeran AJ

unread,
Sep 14, 2011, 4:00:31 AM9/14/11
to panb...@googlegroups.com
இதே ப்டத்துல ஒரு டயலாக் வரும்
கல்யாணத்துக்குப் பிறகு தேனிலவுக்கு எங்க போகலாம்னு நாயகனும் நாயகியும் பேசும் இடம்

நாய்கி அங்க போகலாம் இங்க போகலமனு சொல்ல கமல் எங்க போனாலும் ரூமுக்குள்ளத்தான் இருக்கப் போறோம்? அதுக்கு இங்கயே இருக்கலாம் நான் ஒண்ணிரண்டு இடம் சூஸ் பண்ணியிருக்கேன். அந்த ஊஞ்சல்..”ன்னு இழுப்பாரு .. என்னால் சிரிப்பை அடக்கவே முடியலை. வெரி ப்ராக்டிகல் :-))

‘சே! நம்ம வீட்டில் ஒரு ஊஞ்சல் இல்லாமப் போச்சே’ன்னு ரொம்ப ஏங்க வச்சுட்டானுங்கப்பா :-)


ரசிகன்யா நீர் :)))

இந்தப் பாடலில்எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீதானா என்று நாயகியிடம் கேட்டு
உதடு பிதுக்கித் தோளைக் குலுக்கி ஆமோதிக்கும் கமலின் எதிர்வினை - சுட்டுப்போட்டாலும் வேறொரு பயலுக்கும் வராது. பாடல் வரிகளுக்குக் கூட எதிவினையாற்றும் நிஜமான கலைஞன் கமல்தான் :-) 

--

Ahamed Zubair A

unread,
Sep 14, 2011, 4:04:14 AM9/14/11
to panb...@googlegroups.com
:)))

அண்ணாச்சி.... ஊஞ்சல்ல உக்காந்துகிட்டு, நாம ஆடிட்டு இருக்கும்போது, அம்மணி கைல சோத்து தட்டை வச்சிட்டு நாம கிட்ட வர்றப்போ ஒரு வாய் ஊட்டி விடுவாங்க...

எனக்கும் ஊஞ்சல் ஞாபகத்தை உருவாக்கிட்டீங்க... :)))

2011/9/14 Asif Meeran AJ <asifm...@gmail.com>
‘சே! நம்ம வீட்டில் ஒரு ஊஞ்சல் இல்லாமப் போச்சே’ன்னு ரொம்ப ஏங்க வச்சுட்டானுங்கப்பா :-)

ஆசாத்

unread,
Sep 14, 2011, 4:05:06 AM9/14/11
to பண்புடன்
> <marava...@gmail.com> wrote:
> இந்தப் படத்தின் கரு கல்யாணத்தைச் சுற்றி அமைந்திருக்கும் என
> நினைக்கிறேன்.நான் இந்தப் படம் பார்த்ததில்லை.

பேச்சிலர்ஸ் அக்காமடேஷன். கல்யாணம் ஆகாத, கல்யாணம் ஆகி தனியாக இருக்கும்
பெண்களைச் சுற்றி வரும் கதை. நாசர் அறிமுகம், வில்லனாக.

ஆசாத்

unread,
Sep 14, 2011, 3:55:03 AM9/14/11
to பண்புடன்
புலமைப்பித்தன் + ராஜா + சிவாஜி - சூப்பர் ஹிட்டுன்னா அந்தப்புரத்தில்
ஒரு மகராணி. ஆனா, பிக்சரைசேஷன் புவர்.

சிவாஜி புலமைப்பித்தன் பிரபுவுக்கு எழுதுன பாட்ட அப்ப ரொம்ப
பாராட்டுனாராம். ‘அபிநய சுந்தரி ஆடுகிறாள்’ - சிவசிதம்பரம் பாடுனது.
சுலக்‌ஷணா டான்ஸ் பாக்றாப்ல இருக்காது.

உன் சிறுஇடை என்பது இடைச்சங்கமோ? - ஃபார் சுலக்‌ஷணா...நோ வே பாஸ்!

Ahamed Zubair A

unread,
Sep 14, 2011, 4:07:05 AM9/14/11
to panb...@googlegroups.com
மற்ற சங்கங்களோட கம்பேர் பண்ணா இடைச்சங்கம் ஆயுள் ரொம்ப கம்மி ஆசாத் அண்ணா :))

சீக்கிரமே டயர் விழுந்திரும்னு சொல்லி இருப்பாரு ;))

2011/9/14 ஆசாத் <banu...@gmail.com>
உன் சிறுஇடை என்பது இடைச்சங்கமோ? - ஃபார் சுலக்‌ஷணா...நோ வே பாஸ்!

ஆசாத்

unread,
Sep 14, 2011, 4:08:23 AM9/14/11
to பண்புடன்
> <banua...@gmail.com> wrote:
> பேச்சிலர்ஸ் அக்காமடேஷன்.

சாரி! spinsterஸ் அக்காமடேஷன்.

மோரு@மோர்சுப்ரா .

unread,
Sep 14, 2011, 4:08:30 AM9/14/11
to panb...@googlegroups.com
எனக்கு அத விட .....தேவர் மகன்ல கமல் ஊஞ்சலில் ஆடிகிட்டே கவுதமிக்கு முத்தம் கொடுக்கும் சீன் பிடிக்கும்......

2011/9/14 Ahamed Zubair A <ahamed...@gmail.com>
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்

ஆசாத்

unread,
Sep 14, 2011, 4:11:08 AM9/14/11
to பண்புடன்
> <ahamedzub...@gmail.com> wrote:
> சீக்கிரமே டயர் விழுந்திரும்னு சொல்லி இருப்பாரு ;))

இப்படி ஒரு அர்த்தம் வருதோ?

தேவிகாவுக்கா எண்ணிரண்டு பதினாறு வயதுன்னு எழுதியிருக்கீருன்னு
கண்ணதாசனக் கேட்டா, எண்ணி- ரெண்டு பதினாறு வயது(32)ன்னுதான
எழுதியிருக்கேன்ன்னாராம்...ஹூம்...தீஸ் பொயட்ஸ்!

lucky shajahan

unread,
Sep 14, 2011, 4:14:24 AM9/14/11
to panb...@googlegroups.com
ஆசாத் அண்ணா நேத்து கெண்டை மீன் கண்ணு பத்தி கேட்டீங்கள்ல..
 
தேவிகா கண்ணுதான் அது.. :-)

2011/9/14 ஆசாத் <banu...@gmail.com>
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்

ஆசாத்

unread,
Sep 14, 2011, 4:18:58 AM9/14/11
to பண்புடன்
> <morsu...@gmail.com> wrote:
> எனக்கு அத விட .....தேவர் மகன்ல

எனி டேக்கர்ஸ் ஃபார் கணேசன்’ஸ் ஓ லிட்டில் ஃப்ளவர்?

உனக்கும் எனக்கும் உருவம் பொருத்தமே’ல கணேசன் எக்ஸ்ப்ரஷனப் பாருங்கப்பு.
சிர்ச்சுருவீங்க.

http://www.youtube.com/watch?v=hSYQXCEc2TQ

ஆசாத்

unread,
Sep 14, 2011, 4:36:47 AM9/14/11
to பண்புடன்
> <luckyshaja...@gmail.com> wrote:
> தேவிகா கண்ணுதான் அது.. :-)

கனகா ஒரு ஃபெயிலியர் ஹீரோயின். பாவம் தேவிகா. துபாய் ஸ்டார் நைட்ல காசு
வெச்சாத்தான் பொண்ணு மேடைல ஏறுவான்னாங்களாமே, உண்மையா?

மரவண்டு

unread,
Sep 14, 2011, 4:39:21 AM9/14/11
to பண்புடன்


Asif wrote the following in another thread.

ஒரு தெலுங்கு டப்பிங் படம் கமலஹாசன் நாயகன்
ஹரே ராமா ஹரே கிருஷ்ணான்னு நினைக்கிறேன்
அதுல கமல் ஜெய்மாலினி கூட பாடுவாரு


யாரம்மா தொட்டதோ ஏன் சும்மா விட்டதோ
*சிறு இடை உன் கொடி இடை* ன்னு


இன்னைக்கு வரைக்கும் என்னால சிரிப்பை அடக்க
முடியலீங்கண்ணோஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ

Naresh Kumar

unread,
Sep 14, 2011, 4:48:10 AM9/14/11
to panb...@googlegroups.com
டி ராஜேந்தரின் ஒரு மாஸ்டர் ஃபீஸ் பாடல்...

பலரும் இளையராஜாவினுடையது என்று நம்பிக் கொண்டிருக்கும் பாடல்

சித்ராவின் அழகிய குரலில் வரும் இந்தப்பாடலை கண்டிப்பாக பலரும் கடந்தே வந்திருப்பர்...

''மூங்கில் காட்டோரம் குழலின் நாதம் நான் கேட்கிறேன்''

http://www.thiraipaadal.com/tpplayer.asp?sngs=%27SNGTRR0028%27,%27SNGTRR0029%27,%27SNGTRR0027%27&lang=ta

நாஞ்சில் வேணு

unread,
Sep 14, 2011, 4:56:39 AM9/14/11
to panb...@googlegroups.com
2011/9/14 சென்ஷி . <me.s...@gmail.com>

கல்யாண அகதிகள் படப்பாட்டு :)))

கல்யாண அகதிகள் தானே? தற்கொலை பண்ணிக்கப்போற சரிதா, டிவியிலே இந்திரா காந்தி செத்துட்டாங்கன்னு மனசை மாத்திக்குவாங்களே, அந்தப் படம்தானே? :-)))))))))))))))))

--
நாஞ்சில் வேணு

மரவண்டு

unread,
Sep 14, 2011, 4:56:58 AM9/14/11
to பண்புடன்

On Sep 14, 12:56 pm, சென்ஷி . <me.sen...@gmail.com> wrote:
> மரவண்டு, கல்யாண அகதிகள் படம், ராஜ் வீடியோ விஷன்ல கிடைக்கும்.
>
>

அவுங்கட்டயும் கேட்டாச்சு கேசட்டுல இருந்து CD யா மாத்தி தருவோம் , 300
ரூவா ஆகும்னு சொன்னாங்க .. அப்பிடி செலவழிச்சு பாக்குற அளவுக்கு இன்னும்
எனக்கு கிறுக்கு பிடிக்கலை :)

மரவண்டு

unread,
Sep 14, 2011, 4:53:58 AM9/14/11
to பண்புடன்

>
> ''மூங்கில் காட்டோரம் குழலின் நாதம் நான் கேட்கிறேன்''
>


பாதத்தை வைத்தால் பழங்கதை சொல்லும் சருகுகளே

Asif Meeran AJ

unread,
Sep 14, 2011, 5:06:37 AM9/14/11
to panb...@googlegroups.com
அவுங்கட்டயும் கேட்டாச்சு கேசட்டுல இருந்து CD யா மாத்தி தருவோம் , 300
ரூவா ஆகும்னு சொன்னாங்க .. அப்பிடி செலவழிச்சு பாக்குற அளவுக்கு இன்னும்
எனக்கு கிறுக்கு பிடிக்கலை :)

அந்தளவுக்கு அந்தப் படம் வொர்த்தும் இல்லடா சிற்றுளி!! :-)
 

மரவண்டு

unread,
Sep 14, 2011, 5:11:50 AM9/14/11
to பண்புடன்

ஹ்ம் ..

இந்த சென்ஷி

உள்ளூர் படம்லாம் பாத்துட்டுத்தான் உலகப் படம் பாக்குறார் போல
அண்ணாச்சி :)

மரவண்டு

unread,
Sep 14, 2011, 5:25:22 AM9/14/11
to பண்புடன்
பிரிந்த இழை பின்னாளில் நீக்கப்படலாம், ஆகையால் அங்கிருந்து ஒரு மடலை
மீண்டும் இங்கே இடுகிறேன்

> > வனிதா நடித்த எச்சில் இரவுகள் படம் எதோ உலகத் திரைபடக் காட்சியில் இடம்
> > பெற்றது எனப் படித்திருக்கிறேன்.


> ஏ.எஸ்.பிரகாசம் எடுத்த படம் என்று நினைக்கிறேன். அதில் 'ஒருதலை ராகம்' கதாநாயகி
> ரூபாவும் நடித்திருந்தார். மனசுக்குள்ளே என்னவோ அடூர் கோபாலகிருஷ்ணன்-னு
> நினைப்பு அந்தாளுக்கு. சுத்த போர் படம். கொடுத்த காசுக்கு ஒன்னும் வசூல் ஆகலை.
> :-((

ஏ.எஸ்.பிரகாசம் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியாக
பணியாற்றிக் கொண்டே இரவில் சினிமாவிற்கு கதை வசனம் எழுதிவந்தார். இவர்
இந்திய திரைப்படங்கள் என்றொரு ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றவர்.

எச்சில் இரவுகள் இவர் தயாரித்த முதல் படம் .ஆயிரம் நிலவே வா , ஆளப்
பிறந்தவன் ஆகிய படங்களையும் தயாரித்திருக்கிறார்.


இவர் , முக்தா சீனிவாசனின் வெற்றிப் படங்களான இமயம், அந்தமான் காதலி ,
தியாகம், சினிமா பைத்தியம் , சூர்யகாந்தி ஆகியவற்றிற்கு கதை வசனம்
எழுதியிருக்கிறார்.


சினிமா தொழிலுக்காக கல்லூரியிலிருந்து விடுப்பு தேவைப்படும் போதெல்லாம்
எம்.ஜி.ஆர் இவருக்கு உதவி செய்திருக்கிறார்.


அந்தக் காலத்தில் சூர்ய காந்தி படத்தைப் பார்த்துவிட்டு ஊடலில் இருந்த
புருஷன் பொண்டாட்டி மார்களெல்லாம் மீண்டும் சேர்ந்ததாக சரித்திரம்
சொல்கிறது.

ஏ.எஸ்.பிரகாசம் தயாரித்த எச்சில் இரவுகள் படத்திற்கு பாலுமகேந்திரா தான்
கேமரா மேன் , இந்தப் படத்திற்காக ஒரு மின்னல் காட்சி
தேவைப்பட்டிருக்கிறது , தத்ரூபமாக இருக்கவேண்டும் என எண்ணி அண்ணாசாலை LIC
அருகே மழை பெய்யும் போது நெளிந்த நிஜ மின்னலையே படம்பிடித்திருக்கிறார்
பாலுமகேந்திரா.


ஏ.எஸ்.பிரகாசம் எல்.வி பிரசாத்திற்கு பிரியாவிடை என்ற படத்திற்கு
கதைவசனம் எழுதிக் கொடுத்திருக்கிறார். இதே படம் பிதாய் என்ற ஹிந்திப்
படமாக உருவானது.

ஒவர் டு வேணு/ஆசாத்

ஆசாத்

unread,
Sep 14, 2011, 5:27:46 AM9/14/11
to பண்புடன்
> <marava...@gmail.com> wrote:
> ஒவர் டு வேணு/ஆசாத்

இவரு நம்ம விஜிபி சந்தோஷம் போல. எந்த ஃபங்ஷனுக்கு வந்தாலும் சூட்லதான்
வருவாரு. சுருட்ட முடிய சைடு வகிடு எடுத்து வாரியிருப்பாரு.

ஆசாத்

unread,
Sep 14, 2011, 5:24:40 AM9/14/11
to பண்புடன்
> <venugopalan.ren...@gmail.com> wrote:
> கல்யாண அகதிகள் தானே?

அதே அதே!

இதுல நாசர்க்கு ஒரு டயலாக் இருக்கும்...கிட்டத்தட்ட வட்டத்துக்குள்
சதுரம்ல கடேசி சீன்ல நாசர் சொல்றது நடந்துரும். கேட்டா தாங்க முடியாது.

இப்படி வந்து அவள தொல்ல பண்றியே உனக்கு வெக்கமா இல்லியான்னு இன்னொரு
பொண்ணு கேப்பா, ’சரி அவள தொல்ல பண்ணல நீ வா’ன்னு நாசர் சொல்லுவாரு.

வட்டத்துக்குள் சதுரம்ல கடேசில அப்படிப்பட்ட அசம்பாவிதம் நடந்துடுமுன்னு


நெனைக்கிறேன்.

இன்னொரு படத்துல, வில்லன் இன்னொரு பொண்ண வெளிநாட்டுக்குக் கூட்டிக்குனு
போறதத் தடுக்க தன்னை இழப்பா ஒரு பொண்ணு.

ஆசாத்

unread,
Sep 14, 2011, 5:31:57 AM9/14/11
to பண்புடன்
அதுவும் ஒரு நிலாக்காலம்தான். சார்பதிவாளர் அலுவலகத்தால் சீனிவாசபுரம்
என்றழைக்கப்படும் பட்டினப்பாக்கம் மீனவர் குடியிருப்பில் சிலபொழுதுகள்
கழிந்திருக்கின்றன. ஊரூர், எலியட்ஸ் கடற்கரை வழியே அன்றைய ஜெயந்தி டெண்ட்
கொட்டகைக்கு நடந்தே செல்வோம் என்றால் நம்பவேண்டும். ரிக்‌ஷாக்காரனில்
கடலோரம் வாங்கிய காற்று பாடலில் முதல் காட்சியில் காட்டப்படும்
பாலத்திற்கு அருகில்தான் மீனவர் குடியிருப்பு. அடடா இரவு நேரங்களில் ஒரு
ட்ரான்ஸிஸ்டர் வானொலியை வைத்துக்கொண்டு சுற்றி அமருவோம் (அப்போது நான்
சிறுவன்). அந்த ட்ரான்ஸிஸ்டர் வானொலியில் கேட்ட பாடல்கள். பசுமையான
நினைவுகள். இரவு நேரத்தில், அமைதியான கடற்கரையில், கடலலையின் சத்தம்
மட்டுமே கேட்கையில், விவிதபாரதியில் ‘பச்சைக்கிளி முத்துச்சரம்
முல்லைக்கொடி யாரோ’ கேட்டதற்கும் இன்றைக்கு அதிநுண் எம்பி3இல் கஸல்
கேட்பதற்கும் அதிக வித்தியாசங்கள் ஏதுமில்லை. இசையின் ஈர்ப்பென்பது
வசதியில்லாத சூழலானாலும், வசதியான சூழலானாலும் ஒன்றுதான். இதனாலேயே
தானிகளில் இருக்கும் நூறு ரூபாய் பண்பலை வாங்கிகளில் ஓட்டுநர்கள் ’என்
உச்சி மண்டையில’ கேட்கையில் ஏதும் சொல்வதில்லை.

இப்படியும் மொண்ணையா ஃப்ளாட்டா எழுதலாம்...அப்பப்ப..வுடு ஜூஊஊஊட்

நாஞ்சில் வேணு

unread,
Sep 14, 2011, 5:35:12 AM9/14/11
to panb...@googlegroups.com
2011/9/14 மரவண்டு <mara...@gmail.com>


இவர் , முக்தா சீனிவாசனின் வெற்றிப் படங்களான இமயம், அந்தமான் காதலி ,
தியாகம், சினிமா பைத்தியம் , சூர்யகாந்தி ஆகியவற்றிற்கு கதை வசனம்
எழுதியிருக்கிறார்.


கன்ஸ்! ரெண்டு திருத்தம்!

தியாகம் படம் பாலாஜி தயாரிச்சது. வசனம் ஏ.எல்.நாராயணன். (மது நடிச்ச மலையாளப்படத்தோட ரீமேக்- இதா ஒரு மனுஷனோ என்னவோ பேரு)

இளையராஜா இசை:

வசந்தகாலக் கோலங்கள் வானில் விழுந்த கோடுகள்

தேன்மல்லிப்பூவே பூந்தென்றல் காற்றே..

உலகம் வெறும் இருட்டு...

நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு..

இந்தப் பாட்டெல்லாம் இருந்திச்சு!

சினிமாப் பைத்தியம் படத்தை எடுத்தது ஏ.எல்.சீனிவாசன். கண்ணதாசனோட தம்பி! இந்திப் படம் ’குட்டி’ ரீமேக்.

இதுலே வாணி ஜெயராம் பாடின ஒரு பாட்டு சூப்பர்:

என்னுள்ளம் அழகான வெள்ளித்திரை-அதில்
உன்வண்ணமே பொன்னோவியம்..

எனக்கு அந்தப் படத்துலே பிடிச்ச இன்னொரு பாட்டு, ஏ.சகுந்தலா டான்ஸ் ஆடிப்பாடினது.

ஐ வில் ஸெல் மை பியூட்டி
மை சர்வீஸ் இஸ் நைட் டியூட்டி...

:-)

நாஞ்சில் வேணு

unread,
Sep 14, 2011, 5:42:22 AM9/14/11
to panb...@googlegroups.com
2011/9/14 ஆசாத் <banu...@gmail.com>
> <venugopalan.ren...@gmail.com> wrote:
> கல்யாண அகதிகள் தானே?.

இன்னொரு படத்துல, வில்லன் இன்னொரு பொண்ண வெளிநாட்டுக்குக் கூட்டிக்குனு
போறதத் தடுக்க தன்னை இழப்பா ஒரு பொண்ணு.


சொல்லத்தான் நினைக்கிறேன்

தயாரிப்பு மணியன்.

ஜெயசுதா வயசான பூர்ணம் விஸ்வநாதனைக் கல்யாணம் பண்ணிக்குவாங்க! கமல் ஜெயசுதாவுக்கு ரூட் போட்டு ஓடிப்போகத் திட்டம் போடுவாங்க! கமல் ஏர்போர்ட்டுக்குப் போகாம நேரம் கடத்துறதுக்காக, ஜெயசித்ரா தன்னையே கமலுக்குக் கொடுப்பாங்க!

பாலசந்தர் படங்களிலேருந்து இந்த மாதிரி வித்தியாசமான காட்சிகளை சொல்ல ஆரம்பிச்சா இழை வேறே எங்கேயோ போக ஆரம்பிச்சிரும்.

தாதாசாஹேப் பால்கே விருதுக்கு வாழ்த்துகள்! :-)

மரவண்டு

unread,
Sep 14, 2011, 5:44:03 AM9/14/11
to பண்புடன்
> சினிமாப் பைத்தியம் படத்தை எடுத்தது ஏ.எல்.சீனிவாசன். கண்ணதாசனோட தம்பி!
> இந்திப் படம் ’குட்டி’ ரீமேக்.

இயக்கம் முக்தா சீனிவாசன் தானே , ஏ.எல்.எஸ் . கண்ணதாசனின் அண்ணன்

VJagadeesh

unread,
Sep 14, 2011, 5:38:38 AM9/14/11
to panb...@googlegroups.com

வேணு ஜி/ ஆசாத் ஜி கண்ட்ரோல் கண்ட்ரோல்ல்

ஆசாத்

unread,
Sep 14, 2011, 5:39:12 AM9/14/11
to பண்புடன்
> <venugopalan.ren...@gmail.com> wrote:
> சினிமாப் பைத்தியம் படத்தை எடுத்தது ஏ.எல்.சீனிவாசன்.

இங்க எஸ்.வரலட்சுமின்ற பேரச் சொன்னா அது தனிமனித சுதந்திரத்துல கைவெச்சதா
ஆகுமோ ;-)

நாஞ்சில் வேணு

unread,
Sep 14, 2011, 5:50:40 AM9/14/11
to panb...@googlegroups.com
2011/9/14 மரவண்டு <mara...@gmail.com>

இயக்கம் முக்தா சீனிவாசன் தானே , ஏ.எல்.எஸ் . கண்ணதாசனின் அண்ணன்

இல்லை இல்லை! முக்தா சீனிவாசன் இயக்குனர்; அவரோட அண்ணன் ராமசாமி தயாரிப்பாளர்.

ஏ.எல்.சீனிவாசன் கண்ணதாசனோட தம்பி. கந்தன் கருணை படம் அவர் எடுத்தது தான்.

நாஞ்சில் வேணு

unread,
Sep 14, 2011, 5:51:07 AM9/14/11
to panb...@googlegroups.com
பழம்பெரும் குணச்சித்திர நடிகர் எஸ்.வி.சுப்பையா படமெல்லாம் தயாரிச்சிருக்காரு. ஜெயகாந்தனின் "காவல் தெய்வம்’ நாவலை அவருதான் தயாரிச்சாரு! அந்தப் படத்துலே சிவகுமார், முத்துராமன்-னு பலர் நடிச்சிருந்தாலும் கவுரவ வேடத்துலே நடிச்ச சிவாஜிக்குத்தான் சாமுண்டி-ங்கிற தூக்குத்தண்டனை கைதி வேஷம்! படத்துலே சிவாஜி கொலை செய்ததற்கான காரணத்தை மாத்தியிருப்பாங்க! எஸ்.வி.சுப்பையா ஜெயிலரா படம் முழுக்க வருவாரு! அந்தக் காலத்துலே அது ஒரு வித்தியாசமான முயற்சி தான்; படத்துலே முக்கால்வாசி ஜெயிலுக்குள்ளேயே நடக்கிற மாதிரி கதை. ஆனா, ஓடலை..

ஆனா, ஒரு பாட்டு ரொம்ப பிரபலம்..

அய்யனாரு நிறைஞ்ச வாழ்வை கொடுக்கணும்
ஆயுசுக்கும் நினைச்சதெல்லாம் நடக்கணும்.
உன் மனசும் என் மனசும் ஒண்ணுபோல இருக்கணும்.

பி.சுசீலாவும்.....? தெரியலே!
இசை..? தெரியலே!

ஓவர் டு கன்ஸ்!

நாஞ்சில் வேணு

unread,
Sep 14, 2011, 5:54:09 AM9/14/11
to panb...@googlegroups.com
2011/9/14 ஆசாத் <banu...@gmail.com>

ஆகாதுன்னு தான் நினைக்கிறேன். :-)

Asif Meeran AJ

unread,
Sep 14, 2011, 5:59:32 AM9/14/11
to panb...@googlegroups.com
ஹிஹிஹி

தாத்தா சாஹேப் பாலச்சந்தருக்கு தனி இழை ஆரம்பிச்சு கும்மிட்டா போச்சு :-)

கல்கியிலயும் இதே மாதிரி ஒரு புதுமையைப் புத்தியிருந்திருப்பாரே புரட்சி இயக்குனர்?

மரவண்டு

unread,
Sep 14, 2011, 6:03:47 AM9/14/11
to பண்புடன்
On Sep 14, 2:50 pm, நாஞ்சில் வேணு <venugopalan.ren...@gmail.com>
wrote:
> 2011/9/14 மரவண்டு <marava...@gmail.com>
> நாஞ்சில் வேணு*

ஐயோ வேணு ஐயா குழப்புறிங்க

முக்தா வி.ராமசாமி அண்ணன் , இவரும் இவர் தம்பி முக்தா வி.சீனிவாசனும்
சேர்ந்து தான் முக்தா பிலிம்ஸ் பேனரில் படம் தயாரிப்பார்கள்

முக்தா வி.சீனிவாசன் படம் இயக்கவும் செய்வார் , இவர் முதலில் இயக்கிய
படம் முதலாளி.

ஏ.எல்.சீனிவாசன் கண்ணதாசனின் இரண்டாவது அண்ணன் , கண்ணதாசனின் மூத்த
அண்ணன் பெயர் ஏ.எல். கண்ணப்பர் , ஏ.எல். கண்ணப்பர் பையன் தான் பஞ்சு
அருணாச்சலம், பஞ்சு பையன் பஞ்சு சுப்பு தான் மங்காத்தா படத்துல அஜித்
கிட்ட குண்டடி வாங்கி செத்து போவார்

நாஞ்சில் வேணு

unread,
Sep 14, 2011, 6:08:59 AM9/14/11
to panb...@googlegroups.com
2011/9/14 Asif Meeran AJ <asifm...@gmail.com>

ஹிஹிஹி

தாத்தா சாஹேப் பாலச்சந்தருக்கு தனி இழை ஆரம்பிச்சு கும்மிட்டா போச்சு :-)

புது விருது நல்லாயிருக்கு அண்ணாச்சி! :-)

நாஞ்சில் வேணு

unread,
Sep 14, 2011, 6:10:17 AM9/14/11
to panb...@googlegroups.com
கன்ஸ்! அண்ணனைத் தம்பி-ன்னு சொன்னது தான் குழப்பம்-னு நினைக்கிறேன். அதாவது ஏ.எல்.சீனிவாசனை கண்ணதாசன் தம்பின்னு சொன்னது..

மத்தபடி 'சினிமாப் பத்தியம்' படத்தை எடுத்தது ஏ.எல்.சீனிவாசன் தான்.

2011/9/14 மரவண்டு <mara...@gmail.com>
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்

Ahamed Zubair A

unread,
Sep 14, 2011, 6:16:05 AM9/14/11
to panb...@googlegroups.com


2011/9/14 மரவண்டு <mara...@gmail.com>

பஞ்சு பையன் பஞ்சு சுப்பு தான் மங்காத்தா படத்துல அஜித்
கிட்ட குண்டடி வாங்கி செத்து போவார்

கடைசி சீன்ல.... 

மரவண்டு

unread,
Sep 14, 2011, 6:14:21 AM9/14/11
to பண்புடன்

On Sep 14, 3:10 pm, நாஞ்சில் வேணு <venugopalan.ren...@gmail.com>
wrote:


> கன்ஸ்! அண்ணனைத் தம்பி-ன்னு சொன்னது தான் குழப்பம்-னு நினைக்கிறேன். அதாவது
> ஏ.எல்.சீனிவாசனை கண்ணதாசன் தம்பின்னு சொன்னது..
>
> மத்தபடி 'சினிமாப் பத்தியம்' படத்தை எடுத்தது ஏ.எல்.சீனிவாசன் தான்.
>


நானும் அதைத் தான் சொன்னேன் , பட் சினிமாப்பைத்தியம் படத்தோட இயக்குநர்
முக்தா சீனிவாசன், இது சரிதானே ?


எடுத்ததுனா தயாரிப்பாளர் அல்லது இயக்குநர் என்ற பொருளில் எடுத்துக்
கொள்ள்கும் படி கூறினேன்.

மரவண்டு

unread,
Sep 14, 2011, 6:25:52 AM9/14/11
to பண்புடன்
>
> மத்தபடி 'சினிமாப் பத்தியம்' படத்தை எடுத்தது ஏ.எல்.சீனிவாசன் தான்.
>

சினிமாப் பைத்தியம் படத்தில் ஜெயசித்ராவுக்குப் பதில் ரோஜாரமணி தான்
முதலில் நடிபப்தாக இருந்தது

நாஞ்சில் வேணு

unread,
Sep 14, 2011, 6:36:30 AM9/14/11
to panb...@googlegroups.com
2011/9/14 மரவண்டு <mara...@gmail.com>



On Sep 14, 3:10 pm, நாஞ்சில் வேணு <venugopalan.ren...@gmail.com>
wrote:
> கன்ஸ்! அண்ணனைத் தம்பி-ன்னு சொன்னது தான் குழப்பம்-னு நினைக்கிறேன். அதாவது
> ஏ.எல்.சீனிவாசனை கண்ணதாசன் தம்பின்னு சொன்னது..
>
> மத்தபடி 'சினிமாப் பத்தியம்' படத்தை எடுத்தது ஏ.எல்.சீனிவாசன் தான்.
>


நானும் அதைத் தான் சொன்னேன் , பட் சினிமாப்பைத்தியம்  படத்தோட இயக்குநர்
முக்தா சீனிவாசன், இது சரிதானே ?

கன்ஸ்! இப்போ உண்மையிலேயே நான் குழம்பிட்டேன். ஏன்னா, ’சினிமாப்பைத்தியம்,’ படம் வந்த காலகட்டத்துலே முக்தா சீனிவாசன் இன்னொருத்தரு படத்தையெல்லாம் டைரக்ட் பண்ணுற லெவலிலே இல்லை. 

செக் பண்ணனும்! ஒருவேளை நான் நினைக்கிறது தப்பாவும் இருக்கலாம்.


--

ஆசாத்

unread,
Sep 14, 2011, 8:55:03 AM9/14/11
to பண்புடன்
> <venugopalan.ren...@gmail.com> wrote:
> 2011/9/14 மரவண்டு <marava...@gmail.com>
> > > மத்தபடி 'சினிமாப் பத்தியம்' படத்தை எடுத்தது ஏ.எல்.சீனிவாசன் தான்.
> > நானும் அதைத் தான் சொன்னேன் , பட் சினிமாப்பைத்தியம்  படத்தோட இயக்குநர்
> > முக்தா சீனிவாசன், இது சரிதானே ?

Cinema Paithiyam
Directed by Muktha.V.Srinivasan
Produced by A.L.S. Productions
http://en.wikipedia.org/wiki/Cinema_Paithiyam

ரெண்டு பேரு சொன்னதும் சரி.

ஆசாத்

unread,
Sep 14, 2011, 9:22:10 AM9/14/11
to பண்புடன்
எனது கானா புத்தகத்திற்கு அணிந்துரை எழுதித் தந்தவர் யுகபாரதி. சவூதியில்
இருந்தபோது எப்பொழுதாவது அவருடன் தொடர்புகொள்வேன். ஒருமுறை எனது அழைப்பை
ஏற்று இஃப்தாருக்காக எனது வீட்டிற்கு வந்து கவுரவித்தார். திரைப்
பாடலாசிரியர் என்னும் ஒளிவட்டம் இன்று வரையில் அவர் தலையில் சுற்றவில்லை.
பழகுவதற்கு நல்ல மனிதர்.

ஒரு திருமண விருந்தில் நாகூர்ரூமி, யுகபாரதி இருவருடனும் ஓரிரு
மணிநேரத்தைச் செலவிடும் வாய்ப்பு கிடைத்தது. அது நான் சென்னையில்
சுற்றிக்கொண்டிருந்த நேரம். அப்பொழுதெல்லாம் நான் சஃபாரி சூட் அணிவதும்
வழமை. நாகூர்ரூமிக்கு சஃபாரி பிடிக்காது. அவருடன் நேரத்தைச் செலவிடும்
அன்று பார்த்து நான் அந்த உடையில் இருந்தேன், சல்தாஹை!

சாதித்த இரண்டு எழுத்தாளர்கள் பல விஷயங்களைப் பேசுகையில் இடைச்செருகலாக
நான் ஒவ்வாமல் அவர்களுடன் இருந்தேன் என இப்போதும் நினைக்கிறேன், வேறு வழி
இல்லை.

அப்பொழுது யுகபாரதி ஒரு விவரத்தைச் சொன்னார்.

யுகபாரதியின் நண்பர் ஒருவர் நா.மு.விக்குத் தொலைபேசி, ‘பேருந்தில் நீ
எனக்கு சன்னலோரம்’ பாடல் நன்றாக இருக்கிறது’ எனப் பாராட்டியிருக்கிறார்.

அதற்கு நா.மு. அதனை எழுதியது தானல்லவென்றும், எழுதியவர் யுகபாரதி என்றும்
சொல்லியிருக்கிறார்.

பின்னர் அந்த நண்பர் யுகபாரதிக்குத் தொலைபேசி பாராட்டிவிட்டு, தான்
நா.மு.வுக்குத் தொலைபேசிய விவரத்தையும் குறிப்பிட்டிருக்கிறார்.

யுகபாரதி நண்பரிடம் சொல்லியிருக்கிறார், ‘நல்ல பாடல் என்றதும் உங்களுக்கு
நா.மு.வுக்குத் தொலைபேசத் தோன்ரியதே, அதுதான் நா.மு.வின் வெற்றி’

இப்படி மனம் திறந்து சக கவிஞரைப் பாராட்டும் நண்பர், கவிஞர் யுகபாரதியின்
பண்பு பாராட்டப்படவேண்டியது.

பாடல்:
பேருந்தில் நீ எனக்கு ஜன்னலோரம்
பின்வாசல் முற்றத்திலே துளசிமாடம்

விடுமுறை நாட்களில் பள்ளிக்கூடம்
விளையாட்டுப் பிள்ளைகளின் செல்லக்கோபம்
ஆளில்லா நள்ளிரவில் கேட்கும் பாடல்
அன்பே அன்பே நீயே

பயணத்தில் வருகிற சிறுதூக்கம்
பருவத்தில் முளைக்கிற முதல்கூச்சம்
பரீட்சைக்குப் படிக்கிற அதிகாலை
கழுத்தினில் விழுந்திடும் முதல்மாலை

புகைப்படம் எடுக்கையில் திணறும் புன்னகை
அன்பே அன்பே நீதானே
அடைமழை நேரத்தில் பருகும் தேநீர்
அன்பே அன்பே நீதானே

தினமும் காலையில் எனது வாசலில்
கிடக்கும் நாளிதழ் நீதானே

தாய்மடி தருகிற அரவணைப்பு
உறங்கிடும் குழந்தையின் குறுஞ்சிரிப்பு
தேய்பிறை போல்படும் நகக்கணுக்கள்
வகுப்பறை மேஜையில் இடும் கிறுக்கல்

செல்போன் சிணுங்கிட குவிகிற கவனம்
அன்பே அன்பே நீதானே

பிடித்தவர் தருகிற பரிசுப் பொருளும்
அன்பே அன்பே நீதானே

எழுதும் கவிதையில் எழுத்துப் பிழைகளை
ரசிக்கும் வாசகன் நீதானே

விடுமுறை நாட்களில் பள்ளிக்கூடம்
விளையாட்டுப் பிள்ளைகளின் செல்லக்கோபம்
ஆளில்லா நள்ளிரவில் கேட்கும் பாடல்
அன்பே அன்பே நீயே

பி.கு.1:
துலசிமாடம் என்னும் உச்சரிப்பை மன்னிப்போமாக :-)))

பி.கு.2:
இச்செய்தி சுருக்கமாக இங்கு முன்பே பகிர்ந்துகொள்ளப்பட்டிருக்கலாம்.

ஆசாத்

unread,
Sep 14, 2011, 9:27:14 AM9/14/11
to பண்புடன்
> பி.கு.1:
> துலசிமாடம் என்னும் உச்சரிப்பை மன்னிப்போமாக :-)))

அடடா யூட்யூபு லிங்கு போடாம வுட்டுட்டனே :-(

http://www.youtube.com/watch?v=daCzcZgImV8&feature=related

நாஞ்சில் வேணு

unread,
Sep 14, 2011, 9:36:52 AM9/14/11
to panb...@googlegroups.com
கரகாட்டக்காரன் படத்தில் கதாநாயகன் காரணமாக, கனகா அழகாகத் தெரிந்தார் என்றுதான் சொல்ல வேண்டும். கனகாவை இன்னொரு படத்தில் பிடித்திருந்தது - கங்கை அமரன் இயக்கிய ’கும்பக்கரை தங்கையா’ படத்தில் கிராமத்துப் பெண்ணாகவே மீண்டும் வந்தார். அதிலும் கதாநாயகனின் சைஸ் காரணமாக (பிரபு) ஒப்பீட்டில் கனகா அழகாய்த் தெரிந்தார். ரஜினி கூட ’அதிசயப்பிறவி’ என்ற படத்தில் வந்தபோது, இன்னொரு கதாநாயகியாய் ஜேபா என்று ஒரு 'அன்-சஹிக்கபிளைப்' போட்டிருந்ததால் அழகாய்த் தெரிந்தார். மற்றபடி, அவர் தனித்து கதாநாயகியாக நடித்த ஒரு படத்திலும் தேவிகாவைப் போல ஒரு ரவுண்டு வருவார் என்று நினைக்கத் தோன்றவில்லை.

தேவிகா என்றாலே எனக்கு ஞாபகத்துக்கு வருவது ’ஆனந்த ஜோதி’ படம்தான்.

1.பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே
(எம்.ஜி.ஆரின் ஸ்டைலைக் கவனியுங்க!)

2.பனியில்லாத மார்கழியா படையில்லாத மன்னவரா

3.நினைக்கத்தெரிந்த மனமே...

பிறகு, ’பாவ மன்னிப்பு’

1. பாலிருக்கும் பழமிருக்கும்

2 அத்தான் என் அத்தான்

எல்லாவற்றையும் விட...

’திருவிளையாடல்’ படத்தில் வரும்

பொதிகைமலை உச்சியிலே புறப்படும் தென்றல் - எனது தேவிகா ஃபேவரைட்! :-)

கடைசியாக, தேவிகாவைப் பார்த்தது கமலின் ’நானும் ஒரு தொழிலாளி’ படத்தில் என்று ஞாபகம்.

அதற்கு முன்னர், குன்னக்குடி வைத்தியநாதன் தயாரித்து, இயக்கி, இசையமைத்து, நடித்து இம்சித்த ’கந்தர் அலங்கோலம் என்ற கந்தர் அலங்காரம்’ என்ற ஒரு படத்தில் பார்த்து ’ஐயோ பாவம்,’ என்று வாய்விட்டுச் சொன்னது நினைவுக்கு வருகிறது.(தமிழ்நாட்டில் நாத்திகம் அதிகமானதற்கு பக்திப்படங்களும் ஒரு காரணம் என்று ஒரு முறை கமல் சொன்னது எவ்வளவு உண்மை!)


ஓரளவு முக்கியமான கதாபாத்திரம் என்றால், சிவாஜியுடன் நடித்த ’சத்யம்’ படத்தைச் சொல்லலாம். இந்தப் படத்தை முதல் நாள், முதல் காட்சியே காற்றோட்டமாக, ஆளரவமில்லாமல் பார்த்தது ஞாபகத்துக்கு வருகிறது என்றாலும், இதில் வருகிற ஒரு பாடல் ரேடியோ சிலோனில் மிகப்பிரபலமாக இருந்தது.

கல்யாணக்கோவிலின் தெய்வீகக் கலசம்
கண்களில் தெரியுது தெளிவாக.

கமல்-ஜெயசித்ரா! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

ஆசாத்

unread,
Sep 14, 2011, 9:42:46 AM9/14/11
to பண்புடன்
இந்தக் கொடுமையைப் பாருங்க. இவுங்களும் பாட்ட எழுதுனது கண்ணதாசன் -
வாலின்னு போட்டிருக்காங்க. அந்த நாள்ள இவங்க ரெண்டு பேர விட்டா வேற
ஆப்ஷனே கெடையாதுன்றது எழுதாத சட்டம், சல்தாஹை!

ஆக்சுவலி பாட்ட எழுதுனது பஞ்சு அருணாசலம்.

http://www.youtube.com/watch?v=boJ9n3bm4Yw&feature=relmfu

பொன்னெழில் பூத்தது புது வானில்
வெண் பனி தூவும் நிலவே நில்
என் மன தோட்டத்து வண்ணப் பறவை
சென்றது எங்கே சொல் சொல் சொல்

தென்னை வனத்தினில் உன்னை முகம் தொட்டு
எண்ணத்தை சொன்னவன் வாடுகிறேன்
உன் இரு கண் பட்டு புண் பட்ட நெஞ்சத்தில்
உன் பட்டு கை பட பாடுகிறேன்

முன்னம் என் உள்ளத்தில் முக்கனி சர்க்கரை
அள்ளிக் கொடுத்த பொன் மாடம் எங்கே
கிண்ணம் நிரம்பிட செங்கனி சாறுண்ண
முன் வந்த செவ்வந்தி மாலை எங்கே

பொன்னெழில் பூத்தது தலைவா வா
வெண் பனி தூவும் இறைவா வா
உன் மன தோட்டத்து வண்ணப் பறவை
வந்தது இங்கே வா வா வா

தென்னவன் மன்றத்து செந்தமிழ் பண்கொண்டு
வந்தது பொன் வண்டு பாடிக் கொண்டு
மன்னவன் உள்ளத்தில் சொந்தம் வந்தாளென்று
சென்றது பூந்தென்றல் ஆடிக் கொண்டு

என்னுடல் என்பது உன்னுடல் என்ற பின்
என்னிடம் கோபம் கொள்ளுவதோ
ஒன்றில் ஒன்றான பின் தன்னைத் தந்தான பின்
உன்னிடம் நான் என்ன சொல்லுவதோ

பொன்னெழில் பூத்தது தலைவா வா
வென் பனி தூவும் இறைவா வா
உன் மன தோட்டத்து வண்ணப் பறவை
வந்தது இங்கே வா வா வா

Ahamed Zubair A

unread,
Sep 14, 2011, 9:50:27 AM9/14/11
to panb...@googlegroups.com
எனக்கு தேவிகான்னு சொன்னா ஞாபகம் வர்றது,

சொன்னது நீ தானா.... சொல் சொல் சொல்...

2011/9/14 நாஞ்சில் வேணு <venugopal...@gmail.com>

ஆசாத்

unread,
Sep 14, 2011, 9:56:40 AM9/14/11
to பண்புடன்
> <venugopalan.ren...@gmail.com> wrote:
> 2.பனியில்லாத மார்கழியா படையில்லாத மன்னவரா

தேவிகா தலைவரோட நடிச்ச ஒரே படம், ஆ.ஜோ.

இங்க பாருங்க

http://www.youtube.com/watch?v=WYNNiDOAgFY

Is there tri-Tamil without music? இசையில்லாத முத்தமிழாவுக்கு
ட்ரான்ஸ்லேஷன்.

பல்லவில ரெண்டு வகையான தபேலா உருட்டியிருக்காரு பாத்தீங்களா? சூப்பர்.
அப்புறம், தேவிகாம்மா, விஜயலட்சுமிம்மா இவுங்கள்ளாம் பஞ்சாபுல
பொறந்திருந்தாங்கன்னா நேஷனல் லெவல்ல இந்நேரம் பெரிய நடிகையா வலம்
வந்திருப்பாங்க. அப்ப, சௌத் நார்த் போக்குவரத்து கதை டெக்னீஷியன்ஸோட
நிண்ணுபோச்சோ? இந்தி தெரியாம இருந்திருக்கலாம். டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டுங்க
அதிகமா இல்லாம இருந்திருக்கலாம்...எனிவே...ஷிஃபான்ல சாரி கட்னாலும்
எப்படி கட்னமுண்ணு இந்தம்மாட்டதான் கத்துக்கணும். ஆ.ஜோ.வுக்கு
உடையலங்காரம் ஆரு?

ஆசாத்

unread,
Sep 14, 2011, 10:12:31 AM9/14/11
to பண்புடன்
ஒரிஜினலும்

http://www.youtube.com/watch?v=NPxc0zMjfbs&feature=related

ஏ மாலிக் தேரே பந்தே ஹம்

படம்: தோ ஆங்க்கேன் பாரா ஹாத்

பாருங்க சார், ஒரு ஃபில்மி கேரக்டருக்கு இந்திய தபால் தந்தி இலாகா
ஸ்டாம்பு வெளியிட்டது இந்தக் கேரக்டருக்குதான். வேற எதாச்சும் ஃபில்மி
கேரக்டருக்கு ஸ்டாம்பு வெளியிட்டிருக்காங்களா? வெவரம் இருந்தா குடுங்க
சார். ஹீரோ சாந்தாராம்.

*

ரீமேக்கும்

http://www.youtube.com/watch?v=rJ8F1ANSyuE

ஒன்றே குலமென்று பாடுவோம்

படம்: பல்லாண்டு வாழ்க

நாங்க பத்மாசனத்துல ஒக்காந்திர்ந்தாலும் ஆர்ம்ஸ் காட்டுவோமுல்ல, அதான்
வாத்தியாரு.

ஆசாத்

unread,
Sep 14, 2011, 10:33:25 AM9/14/11
to பண்புடன்
ஒரு ம்யூசிக் டைரக்டர் சார், மும்பை வந்து கஷ்டப்பட்டு அப்படி இப்படி
திரைப்படத்துல சான்ஸ் கெடச்சுருச்சு. அவரு போட்ட பாட்டும்
ஹிட்டாகிருச்சு. அவருக்கு கல்யாணம் பேசுனாங்க. அவங்க கிராமத்துல
சினிமாவுல வேலை செய்றாருன்னா பொண்ணு குடுக்கமாட்டாய்ங்க போல, அதனால அவரு
டைலருன்னு சொல்லி பொய் சொல்லி பொண்ணு பாத்திருக்காங்க. கல்யாணமும்
ஆகப்போவுது. கல்யாணத்தன்னிக்கு வூட்டு வாசல்ல பேண்டு கோஷ்ட்டி இவரு
மும்பைல படத்துக்கு போட்டு ஹிட்டான சாங்க வாசிச்சுக்குனு இருக்கு, அப்ப,
மாமனார் வந்து என்னய்யா இது சினிமாப் பாட்டெல்லாம் வாசிக்காதீங்க, வேற
வாசிங்கன்னு சொல்லி பேண்டு கோஷ்டிய கண்டிச்சுட்டுப் போய்ட்டாராம்.
அவருக்குத் தெரியாது உள்ள உக்காந்துக்குனு இருக்ற மாப்பிள்ள மும்பைல
குடுத்த ஹிட் சாங்குதான் இதுன்னு.

தன்னோட கல்யாணத்துல, தான் போட்ட ஹிட் ஃபில்மி சாங்குக்கு, தன் கண்ணு
முன்னாலயே தடபோடப்பர்ரதப் பாத்த ஒரே மியூசிக் டைரக்டரு, இவராத்தான்


இருக்கணும்.

அவருதான் நவ்ஷாத்.

நவ்ஷாத்ஜியின் பாடலில் மை ஆல் டைம் ஃபேவரைட்

http://www.youtube.com/watch?v=EDwvnOkDqSg

எனது முஜ்ரா சிறுகதையிலும் இப்பாடலைக் குறிப்பிட்டிருப்பேன். இப்பொழுதும்
இப்பாடலை நான் கண்களை மூடிக்கொண்டு ஹெட்ஃபோனை மாட்டிக்கொண்டு ரசிக்கையில்
குடும்பத்தார் யாரும் என்னைத் தொந்தரவு செய்யமாட்டார்கள்.

அந்த தபேலாவும், வரிகளும், வேணூஊஊஊஊஊஜீஜீஜீஜீஈஈஈஈ எப்ப இக்கார்ரோம்
இத்தையெல்லாம் பேச?

Gokul Kumaran

unread,
Sep 14, 2011, 10:35:53 AM9/14/11
to panb...@googlegroups.com
யூ ட்யூப் லிங்க் செம ப்ரிண்ட்.

புத்தம் புதிய காப்பி.

2011/9/14 ஆசாத் <banu...@gmail.com>

> 2.பனியில்லாத மார்கழியா படையில்லாத மன்னவரா

தேவிகா தலைவரோட நடிச்ச ஒரே படம், ஆ.ஜோ.

இங்க பாருங்க

http://www.youtube.com/watch?v=WYNNiDOAgFY

--
Gokul Kumaran

நாஞ்சில் வேணு

unread,
Sep 14, 2011, 11:15:04 AM9/14/11
to panb...@googlegroups.com
2011/9/14 ஆசாத் <banu...@gmail.com>

எனது முஜ்ரா சிறுகதையிலும் இப்பாடலைக் குறிப்பிட்டிருப்பேன். இப்பொழுதும்
இப்பாடலை நான் கண்களை மூடிக்கொண்டு ஹெட்ஃபோனை மாட்டிக்கொண்டு ரசிக்கையில்
குடும்பத்தார் யாரும் என்னைத் தொந்தரவு செய்யமாட்டார்கள்.

ஆசாத்ஜீ! ஒரு விதத்தில் நான் மிகவும் கொடுத்து வைத்தவன். நான் தமிழ்நாட்டை விட்டுக்கிளம்பியதும், நேரடியாக மும்பைக்குப் போயிருந்தால், நிச்சயமாக இந்த அளவுக்கு இந்தி அறிந்திருக்க வாய்ப்பில்லை. அப்போதைய உடையாத உ.பியில் செலவழித்த சில வருடங்கள் தான் எனக்கு இந்தி / உருது மீது ஈர்ப்பை உருவாக்கியது.

நௌஷாத் பற்றி என்ன சொல்ல? பேஜு பாவ்ரா, மொகலே ஆஜம், கங்கா ஜமுனா, மதர் இந்தியா, பகீஸா!

மொகலே ஆஜம் ஒன்று போதுமே!

"மோஹே பன்கட் பே நந்த்லால் சேடுகயோ ரே...!"

மொகலே ஆஜம் படத்தில் இந்தப் பாடலுக்கு பிருத்வீராஜ் கபூர் (அக்பர்) கிருஷ்ணரின் பொம்மையை தொட்டிலில் போட்டு ஆட்டுகிற காட்சியிருக்கிறதே!

"பியார் கியா தோ டர்ணா கியா?" - புற்றுநோயோடு போராடிய தனது கடைசிக்காலத்தில் மதுபாலா நடித்த படமாம். பார்த்தால் சொல்லவா முடியும்?

திலீப் குமாரும் (சலீம்) மதுபாலாவும் (அனார்கலி) சந்திக்கிற காட்சியில் வருகிற அந்த ஹிந்துஸ்தானி இசை!
 

அந்த தபேலாவும், வரிகளும், வேணூஊஊஊஊஊஜீஜீஜீஜீஈஈஈஈ எப்ப இக்கார்ரோம்
இத்தையெல்லாம் பேச?

உங்களைப் போல என்னிடமும் ஆக்டிவா இருந்தும் முன்னைப்போல நான் active-ஆக இல்லையே ஆசாத்ஜீ! ஆர்தரைடீஸ் படுத்துகிறது. அக்டோபரில் கொஞ்சம் வேலைப்பளுவும் குறைந்ததும், மெஹஃபில் இன்னொரு மருந்தாக அமையும் என்ற நப்பாசையுடன் காத்திருக்கிறேன்.

நேற்று நீண்ட நாட்களுக்குப் பிறகு ஜெக்ஜித்சிங்-கின் ’சஜ்தா’ கேட்டேன். கஜல் பற்றி இன்னும் ஆசாத்ஜியிடம் அறிந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியது.

சந்திப்போம் இன்ஷா அல்லாஹ்!

மோரு@மோர்சுப்ரா .

unread,
Sep 14, 2011, 11:21:50 AM9/14/11
to panb...@googlegroups.com
திஸ் இஸ் வாட் அசாத்ஜி...... likes !!!!!!

2011/9/14 ஆசாத் <banu...@gmail.com>
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்



--


அன்போடு

மோர்சுப்ரா


Trp Raja

unread,
Sep 14, 2011, 12:27:53 PM9/14/11
to panb...@googlegroups.com
2011/9/14 மரவண்டு <mara...@gmail.com>


On Sep 14, 12:56 pm, சென்ஷி . <me.sen...@gmail.com> wrote:
> மரவண்டு, கல்யாண அகதிகள் படம், ராஜ் வீடியோ விஷன்ல கிடைக்கும்.
>
>

அவுங்கட்டயும் கேட்டாச்சு கேசட்டுல இருந்து CD யா மாத்தி தருவோம் , 300
ரூவா ஆகும்னு சொன்னாங்க .. அப்பிடி செலவழிச்சு பாக்குற அளவுக்கு இன்னும்
எனக்கு கிறுக்கு பிடிக்கலை :)

 
:-))
கணேஷ் ஜி,
ஆன்லைன்ல படமிருக்கே அப்படியே பார்க்கலாமே, தரவிறக்கி சிடில பதிவேற்றியும்  பாக்கலாம்.
லிங்க் தரட்டுமா ?  

மோரு@மோர்சுப்ரா .

unread,
Sep 14, 2011, 1:48:57 PM9/14/11
to panb...@googlegroups.com

நான் எம் ஜி ஆர் ரசிகன் என்பதால் சிவாஜி அய்யாவை வேண்டுமென்றே ரசிக்க கூடாதென்ற அபத்த்தொடே ரசிக்க மாட்டேன்....இருந்தும் இந்த பாடல் எனக்கு பிடிக்கும்......


பொட்டு வைத்த முகமோ…

கட்டி வைத்த குழலோ…
பொன்மணிச் சரமோ…..
அந்தி மஞ்சள் நிறமோ…
அந்தி மஞ்சள் நிறமோ…

பொட்டு வைத்த முகமோ
ஆஆஆ… கட்டி வைத்த குழலோ
பொன்மணிச் சரமோ……
அந்தி மஞ்சள் நிறமோ…
அந்தி மஞ்சள் நிறமோ…

தரையோடு வானம் விளையாடும் கோலம்
தரையோடு வானம் விளையாடும் கோலம்
இடையோடு பார்த்தேன் விளையாடக் கேட்டேன்
இடையோடு பார்த்தேன் விளையாடக் கேட்டேன்
செவ்வானம் போலே புன்னகைப் புரிந்தால்
புன்னகைப் புரிந்தால்….

(பொட்டு வைத்த…..)

ஆஆஆஆஆஆஆஅ………
மறுவீடு தேடி கதிர் போகும் நேரம்
மறுவீடு தேடி கதிர் போகும் நேரம்
மணமேடை தேடி நடைப் போடும் தேவி
பொன் ஊஞ்சல் ஆடி என்னுடன் கலந்தால்
லலாலலாலலாலலா…
என்னுடன் கலந்தால்…. லலாலலாலலாலலா…

ஆஆஆஆஆஆஆஆ……. ஹொஹொஹொஹோ…
மலைத்தோட்டப் பூவில் மணமில்லை என்று
மலைத்தோட்டப் பூவில் மணமில்லை என்று
கலைத்தோட்ட ராணி கை வீசி வந்தாள்

ஒளியாகத் தோன்றி நிழல் போல் மறைந்தாள்
லலாலலாலலாலலா…
நிழல் போல் மறைந்தாள்…. லலாலலாலலாலலா


2011/9/14 Trp Raja <trp...@gmail.com>
2011/9/14 மரவண்டு <mara...@gmail.com>

Trp Raja

unread,
Sep 14, 2011, 1:57:27 PM9/14/11
to panb...@googlegroups.com
2011/9/14 நாஞ்சில் வேணு venugopal...@gmail.com

 

பொதிகைமலை உச்சியிலே புறப்படும் தென்றல் - எனது தேவிகா ஃபேவரைட்! :-)
 
எனக்கும் இந்த பாட்டு பிடிக்கும்;
 
நெஞ்சம் மறப்பதில்லை  படத்திலும் தேவிகா நல்லா நடித்திருப்பாங்க. ஸ்ரீதரின் தோல்விப் படம். நம்பியார் இதை தனது ஃபேவரிட் படங்களில் ஒன்று என்று சொல்வாராம். அமானுஷ தன்மையான பாட்டு & படம்.  
1963இல் வந்த படம். கல்யாண், தேவிகா, நம்பியார், மாலி, ஸஹஸ்ரநாமம் நடித்தது.  காமராமேன்: வின்சென்ட்,  விஸ்வநாதன் ராமமூர்த்தி இசை. கண்ணதாசன் எல்லா பாட்டுகளையும் எழுதியிருக்கார்.
****************
"நெஞ்சம் மறப்பதில்லை, மற்றும்  " முந்தானை பந்தாட அம்மானை ஆடுங்கடி" பாடல்கள்   நன்றாக இருக்கும். 
 
 
 

ஆசாத்

unread,
Sep 15, 2011, 12:41:38 AM9/15/11
to பண்புடன்
> <morsu...@gmail.com> wrote:
> ஒளியாகத் தோன்றி நிழல் போல் மறைந்தாள்
> லலாலலாலலாலலா…

இதில் லாலல்லா குரல் பி.என்.சசிரேகாதானே கன்ஸ்?

> தரையோடு வானம் விளையாடும் கோலம்
> இடையோடு பார்த்தேன் விளையாடக் கேட்டேன்

இந்த பிக்சரைசேஷன் இப்போது நடந்திருந்தால் இணையத்தில்
கொண்டாடியிருப்பார்கள்.

> மலைத்தோட்டப் பூவில் மணமில்லை என்று
> கலைத்தோட்ட ராணி கை வீசி வந்தாள்

அந்தம்மா நடிகைன்றது சிவாஜிக்கு இந்தப் பாட்டப் பாடும்போது தெரியாது,
அப்புறம் வாட் ஈஸ் த மீனிங் ஃபார் கலைத்தோட்ட ராணி?

நாஞ்சில் வேணு

unread,
Sep 15, 2011, 1:25:55 AM9/15/11
to panb...@googlegroups.com

”16 வயதினிலேஎன்ற ஒரு வண்ணப்படம் வந்து தமிழகத்தை ஒரு கலக்குக் கலக்கியிருந்த காலம். பத்திரிகைகள் எல்லாம் பாரதிராஜாவையும் இளையராஜாவையும் கொண்டாடத்தொடங்கியிருக்க, சப்பாணியும், மயிலும், பரட்டையும், குருவம்மாளும் தமிழ்சினிமாவின் அதிநாயகத்துவத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியிருந்தபோது, வெளிவந்த ஒரு கருப்பு-வெள்ளைப்படம்: “நிழல் நிஜமாகிறது. இயக்குனர்: கே.பாலசந்தர். இசை: மெல்லிசை மன்னர்.

கமல் கதாநாயகன்; கண்ணாடி போட்ட சுமித்ரா கதாநாயகி; ‘பட்டினப்பிரவேசம்படத்துக்குப் பின் கண்டுகொள்ளாமல் விடப்பட்ட சரத்பாபுவுக்கு முக்கிய வேடம். ‘சக்களத்திபடத்துக்குப்பின் ஷோபா வலுவான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ( ‘அடிமகள் என்ற மலையாளப்படத்தைத் தழுவி எடுக்கப்பட்ட படம்). நடிகர் அனுமந்து அறிமுகமான படம்.

இந்தப் படத்தில் எரிச்சலூட்டியவர் சதா வெற்றிலையை மென்றபடி ஓடிக்கொண்டேயிருக்கும் சுந்தரிபாய். ஆறுதல் அளித்தவர் மன்மத நாயுடு என்ற கதாபாத்திரத்தில் நடித்த இயக்குனர் மௌலி.

மொத்தம் இரண்டே பாடல்கள்.

கம்பன் ஏமாந்தான் & இலக்கணம் மாறுதோ இலக்கியம் ஆனதோ?

இலக்கணம் மாறுதோ பாடலில், படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள் நால்வரைப்பற்றியும் கவியரசு அழகாகச் சொல்லியிருப்பதைக் கவனியுங்கள். அப்போதெல்லாம், ஒரு பாடல் எழுதுவதற்கு இவ்வளவு ஹோம்-வர்க் செய்திருக்கிறார்கள் போலிருக்கிறது.

http://www.youtube.com/watch?v=dnRb4kqhHQY

பாடல்: கவியரசு கண்ணதாசன்

இசை: மெல்லிசை மன்னர்

இலக்கணம் மாறுதோ இலக்கியம் ஆனதோ
இதுவரை நடித்தது அது என்ன வேடம்
இது என்ன பாடம்

கல்லான முல்லை இன்றென்ன வாசம்
காற்றான ராகம் ஏனிந்த கானம்
வெண்மேகம் அன்று கார்மேகம் இன்று
யார் சொல்லித் தந்தார் மழைக்காலம் என்று
மன்மதன் என்பவன் கண் திறந்தானோ
பெண்மை தந்தானோ

இலக்கணம் மாறுதோ

என் வாழ்க்கை நதியில் கரை ஒன்று கண்டேன்
உன் நெஞ்சில் ஏனோ கறை ஒன்று கண்டேன்
புரியாததாலே திரை போட்டு வைத்தேன்
திரை போட்ட போதும் அணை போட்டதில்லை
மறைத்திடும் திரைதனை விலக்கி வைப்பாயோ
விளக்கி வைப்பாயோ

தள்ளாடும் பிள்ளை உள்ளமும் வெள்ளை
தாலாட்டு பாட ஆதாரம் இல்லை
தெய்வங்களெல்லாம் உனக்காகப் பாடும்
பாடாமல் போனால் எது தெய்வமாகும்
மறுபடி திறக்கும் உனக்கொரு பாதை
உரைத்தது கீதை

மணியோசை என்ன இடி ஓசை என்ன
எது வந்த போதும் நீ கேட்டதில்லை
நிழலாக வந்து அருள் செய்யும் தெய்வம்
நிஜமாக வந்த எனைக் காக்கக் கண்டேன்

நீ எது நான் எது ஏனிந்த சொந்தம்
பூர்வ ஜென்ம பந்தம்

 
இலக்கணம் மாறுதோ இலக்கியம் ஆனதோ
இதுவரை நடித்தது அது என்ன வேடம்
இது என்ன பாடம்

(பாடல் வரிகள் காப்பி & பேஸ்ட் செய்திருக்கிறேன்)

 



2011/9/15 ஆசாத் <banu...@gmail.com>
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்



--

மரவண்டு

unread,
Sep 15, 2011, 1:43:00 AM9/15/11
to பண்புடன்
On Sep 15, 9:41 am, ஆசாத் <banua...@gmail.com> wrote:
> > <morsu...@gmail.com> wrote:
> > ஒளியாகத் தோன்றி நிழல் போல் மறைந்தாள்
> > லலாலலாலலாலலா…
>
> இதில் லாலல்லா குரல் பி.என்.சசிரேகாதானே கன்ஸ்?
>


இல்லை , பி.வசந்தா , இவர்

சித்திரமே உன் விழிகள்
கொத்து மலர்க் கணைகள்

இந்தப் பாடலுக்குக் கூட ஹம்மிங் கொடுத்திருப்பார்

மோரு@மோர்சுப்ரா .

unread,
Sep 15, 2011, 1:50:29 AM9/15/11
to panb...@googlegroups.com
ஆசாத் ஜி,

இந்த பாடலில் வரும் 

மறுவீடு தேடி கதிர் போகும் நேரம்
மறுவீடு தேடி கதிர் போகும் நேரம்

இதுக்கு என்ன அர்த்தம்...... ?

2011/9/15 ஆசாத் <banu...@gmail.com>
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்



--

It is loading more messages.
0 new messages