சகோ ஜெஸீலா குடும்பத்தினர் புனித உம்ரா நிறைவு செய்து திரும்புகையில் ரியாத்தில் நம் இல்லத்துக்கு வந்த போது.. முதல் நாள் தம்பி ரமேஷ், நண்பர் ரமேஷ் வந்து எல்லோரையும் சந்தித்துப் போனார்கள் . அந்த வரலாற்றுப் பதிவு படமாகவில்லை. மரத்தடி குழும திருமிகு பாலராஜன் கீதா ஐயா குடும்பத்தினரும் மேற்கண்ட சந்திப்பில்.. உடன் ரியாத் கவிஞர்கள் இப்னு ஹம்துன் ஃபக்ருதீன், ரசிகவ் ஞானியார் இவர்களுடன் ஓரமாய் நானும்..
சகோ ஜெஸீலா குடும்பத்தினர் புனித உம்ரா நிறைவு செய்து திரும்புகையில் ரியாத்தில் நம் இல்லத்துக்கு வந்த போது.. முதல் நாள் தம்பி ரமேஷ், நண்பர் ரமேஷ் வந்து எல்லோரையும் சந்தித்துப் போனார்கள் . அந்த வரலாற்றுப் பதிவு படமாகவில்லை. மரத்தடி குழும திருமிகு பாலராஜன் கீதா ஐயா குடும்பத்தினரும் மேற்கண்ட சந்திப்பில்.. உடன் ரியாத் கவிஞர்கள் இப்னு ஹம்துன் ஃபக்ருதீன், ரசிகவ் ஞானியார் இவர்களுடன் ஓரமாய் நானும்..
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
சகோ ஜெஸீலா குடும்பத்தினர் புனித உம்ரா நிறைவு செய்து திரும்புகையில் ரியாத்தில் நம் இல்லத்துக்கு வந்த போது.. முதல் நாள் தம்பி ரமேஷ், நண்பர் ரமேஷ் வந்து எல்லோரையும் சந்தித்துப் போனார்கள் . அந்த வரலாற்றுப் பதிவு படமாகவில்லை. மரத்தடி குழும திருமிகு பாலராஜன் கீதா ஐயா குடும்பத்தினரும் மேற்கண்ட சந்திப்பில்.. உடன் ரியாத் கவிஞர்கள் இப்னு ஹம்துன் ஃபக்ருதீன், ரசிகவ் ஞானியார் இவர்களுடன் ஓரமாய் நானும்..
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
ஷேக், நீங்க பேலியோ ட்ரை செய்யலியோ
இப்படிக்கு
கோகுல் குமரன்
சகோ ஜெஸீலா குடும்பத்தினர் புனித உம்ரா நிறைவு செய்து திரும்புகையில் ரியாத்தில் நம் இல்லத்துக்கு வந்த போது.. முதல் நாள் தம்பி ரமேஷ், நண்பர் ரமேஷ் வந்து எல்லோரையும் சந்தித்துப் போனார்கள் . அந்த வரலாற்றுப் பதிவு படமாகவில்லை. மரத்தடி குழும திருமிகு பாலராஜன் கீதா ஐயா குடும்பத்தினரும் மேற்கண்ட சந்திப்பில்.. உடன் ரியாத் கவிஞர்கள் இப்னு ஹம்துன் ஃபக்ருதீன், ரசிகவ் ஞானியார் இவர்களுடன் ஓரமாய் நானும்..
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
சவுதினா வெயிலும் வெயில் சார்ந்த இடமும் மட்டும் நினைச்சீங்களா அண்ணா....இப்போ மழையும் மழை சார்ந்த இடமாகவும் மாறிக்கிட்டு இருக்கு..... :)
>முதல் நாள் தம்பி ரமேஷ், நண்பர் ரமேஷ் வந்து ..
. மரத்தடி குழும திருமிகு பாலராஜன் கீதா ஐயா குடும்பத்தினரும் மேற்கண்ட சந்திப்பில்.. உடன் ரியாத் கவிஞர்கள் இப்னு ஹம்துன் ஃபக்ருதீன், ரசிகவ் ஞானியார் இவர்களுடன் ஓரமாய் நானும்..
---
Sent via Epic Browser