இந்த இழைல தினமும் ஒரு பழந்தமிழ் கவிதை போடலாம்னு எண்ணம். பெரிய விளக்கமெல்லாம் கொடுக்காம, bite sizedஆ பாடல், அதுக்கான நேரடி விளக்கம் மட்டும் தரலாம்னு.... முதல் பாடலா, எனக்கு பிடிச்ச குறுந்தொகை பாடல் ஒன்னு....
---
Sent via Epic Browser
--
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
மிக நல்ல முயற்சி. தொடருங்கள்..
--
--
விலகினால் சுடும், நெருங்கினால் குளிரும் தீயினை எங்கிருந்து பெற்றாள் இவள்? செம நக்கல் இந்தாளுக்கு... :)))
நானும் படிச்சுட்டு இருக்கேன்...
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
--இனியொரு விதி செய்வோம்
- ”இனியாவது செய்வோம்” -.துரை.ந.உ
வெண்பா : ‘மரபுக் கனவுகள்’ : http://marabukkanavukal.blogspot.in/குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
ஏன் துரை டல், நோ ஜிஃப் நத்திங் ஏன் துர ஏன்? யாரும் அதட்டினாங்கன்னா சொல்லுங்க :):)
அவங்க கூட நானும் சேர்ந்துக்குறேன்... நானும் எப்ப ரவுடி ஆகுறது... :)))
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
--
நெருங்கினாள்...
அணங்கு, (p. 15) [ aṇngku, ] கிறேன், அணங்கினேன், வேன், அணங்க, v. a. To kill, கொல்ல. 2. To desire, விரும்ப. 3. To fear, அஞ்ச. 4. v. n. To suffer, be in distress, வருந்த. (p.)//
அணங்கு, (p. 15) [ aṇngku, ] s. An inferior deity, a divinity not supreme, தெய்வம். 2. A fe male deity, goddess, a female inhabitant of Svarga, தெய்வப்பெண். 3. Women in general, பெண்கள். 4. Beauty, அழகு. 5. Desire, ஆசை. 6. Pain, affliction, suffer ing, வருத்தம். 7. Disease, நோய். 8. Killing, கொலை. 9. Fear, அச்சம். 1. A species of devil-dancing to obtain the aid of a deity to remove sickness, தேவர்க்காடுங்கூத்து. 11. Dance to Skanda, வேலனாடல். (திவா.) (p.)
......////
---
Sent via Epic Browser
--
செம வரி அது. இது பத்தி ஏற்கனவே ஒரு முறை பேசி இருக்கோம்.யார் அணங்குற்றனை கடலே
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
யார் அணங்குற்றனை கடலே
நம்மகிட்ட இருக்க தமிழை வாசித்து முடிக்கவே இந்த ஜென்மம் போதாதண்ணே. வள்ளுவரே போதும்ற போது கம்பர் வந்து நிற்கிறார். கம்பர் போதும்றபோது பாரதி நிற்கிறார். பாரதி போதுன்ற போது கண்ணதாசன் வரார். இடையிடையே புறநானூறு பாடல்கள் கம்மிங். ஒவ்வொன்னும் வாழ்நாள் அனுபவம்.
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
//சித்து ஒரு ஹிடன் ஆணாதிக்கவாதி// ஹிடென் எல்லாம் இல்ல அண்ணாச்சி....i'm a recovering chauvinist. :)
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
ஏன் துரை டல், நோ ஜிஃப் நத்திங் ஏன் துர ஏன்? யாரும் அதட்டினாங்கன்னா சொல்லுங்க :):)
சித்து எங்கே இன்றைய பழந்தமிழ்பாடல்?
--
இந்த இழை வேண்டாம்
இழைய்ல் வரும் பாடல் மற்றும் விளக்கம் மட்டுமே போதும்
--
துபாய் ஜிடெக்ஸில் கடனட்டை மூலமாக ஆறு மாத தவணையில் வாங்கிய கேலக்ஸி நோட் 2 அண்டிராயர் தமிழன் செல்பேசியிலிருந்து ...
நானும் படிச்சிகிட்டு இருக்கேன். சின்ன பிழைகூட மொத்தமா பொருள் மாற்றிவிடும் போல.வேலி நுனி என்றதும்....வேலி முள்ளால் ஆனது அதன் நுனின்னா எப்படி வேலியில் ஓடும் கொடியின் நுனியா என்றெல்லாம் கற்பனை ஓடுச்சு :-)வேலின் நுனி என எடுத்து சொன்ன விழியன் அண்ணாவுக்கு பாராட்டுக்கள். சித்து அண்ணாவுக்கும் இந்த இழையை ஆரம்பித்து தொடர்வதற்கு வாழ்த்துக்கள்.
--
சித்து, ஒரு புலவர் சாட்டில் வந்து. இந்த பாடல் ஒரு பெண்ணின் கூற்றாக ஏன் இருக்க கூடாதுன்னு கேக்கறார். நீயே பதில் சொல்லேன்.
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
---
Sent via Epic Browser
--
ரமேஷ்... பகிர்ந்துக்கலாம்ங்க... வெள்ளிவீதியாருக்கே ஆட்சேபனை இருக்காது, எனக்கு ஏன்? :)))
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
அது பழந்தமிழ் கவிதையின் எளிய வடிவம்... நான் எழுதியது தான்...
(இப்ப நான் திணை மற்றும் துறைகளைப் பற்றி வேற தேடிப் படிக்கணும்... ஹ்ம்ம்...)
நன்றி சித்து ஜி... தொடருங்கள்... எனது மறுமொழி ஏதும் வரவில்லை என்றாலும் நான் தொடர்ந்து படித்துக் கொண்டே இருக்கிறேன் என்பதை இப்பொழுதே தெரிவித்துக் கொள்கிறேன்...
நானும்2013/4/21 PRASATH <pras...@gmail.com>
நன்றி சித்து ஜி... தொடருங்கள்... எனது மறுமொழி ஏதும் வரவில்லை என்றாலும் நான் தொடர்ந்து படித்துக் கொண்டே இருக்கிறேன் என்பதை இப்பொழுதே தெரிவித்துக் கொள்கிறேன்...
Iyappan Krishnan
*>*<*
"பொல்லாங்கு சொல்பவர்கள், தன்முதுகை பார்ப்பதில்லை
நல்லோர்கள் அவர் பேச்சை என்னாளும் கேட்பதில்லை "
*>*<*
Dont argue with ppl who say "World is flat" but advise them not to reach the edge of the world
*>*<*
**
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
இனியொரு விதி செய்வோம்
துரை.ந.உ
கொஞ்சம் வெயிட்டு ப்ளீஸ் அவருக்கு வெளக்கம் கொடுக்குறதெல்லாம் இருக்கட்டும்இன்னைக்கு திங்கட்கிழமைதானே? ஏன் இன்னும் டீ வந்து சேரலை??பிச்சு பிச்சு
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
உதாரணத்திற்கு பண்புடன் கவிஞர்கள் தங்கள் கவிதையின் கீழே வேறொரு பிரபல கவிஞரின் பெயரைப் போட்டுக் கொண்டால் இங்கு கலாய்ப்போரின் எண்ணிக்கை குறையும்தானே :-)))
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
நறவுப்பிழிந் திட்ட கோதுடைச் சிதறல்
--
பொம்மெனல், (p. 821) [ pommeṉl, ] v. noun. Sounding imi tatively, அனுகரணஓசை. (சது.)
--
லாவண்யா... அந்த ”சிறுவரை” மலையை குறிக்கவில்லை, சிறிது தூரம் கடந்த பிறகு... என்பதை குறிக்கிறது (வரை எனில் எல்லை) . இந்த ஈண்டும் சென்றும் தோன்றுவது எது என்பது பாடலின் கடைசி சொல்லாக கொடுக்கப்பட்டுள்ளது (குன்று).
சிறுவரை, s. A small thing, a particle, a trifle, அற்பம். 2. (நாலடி.) A small division of time, a moment, காலநுட்பம். 3. Any of the six divisions of a day, சிறுபொழுது.ஆனால் உரை எழுதுனவங்க சிறுவரையை மலைன்னு சொல்லிருக்காங்கன்னு நினைக்கிறேன்.
--
இனிமேல் நானும் என் உகிர்க்கண்ணில் குருதி வழிந்ததுன்னு எழுதுறேன்டைனோசர் உகிர் கண்டு புடிச்சவன் மாதிர்ன்னு எழுதியிருந்தா நல்லா இருந்திருக்காது? :-)கன்னடத்துல உகிருன்னு தான் சொல்றாங்கன்னு தெரிஞ்ச அன்னைக்கு ஏதோ டைனோசர் எலும்பு கண்டுபிடிச்சவன் மாதிரி உணர்ந்தேன். ;)
--