
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to thamizhvaasa...@googlegroups.com.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ்ச்சிறகுகள்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamizhsiragug...@googlegroups.com.
ஆக்சுவலா முள்ளுவாசி அப்படின்னு இருந்திருக்கணும்...கூகுள் டிரான்ஸ்லேட்டர் சதி...முள்ளுவாசி, வயல் வேலைக்கு உபயோகப்படும் ஒரு கருவி. சிறு செடிகளைச் சுற்றி இருக்கும் முட்புதர்களை அகற்ற இதுதான் சரி...
கிராமங்களில் பொதுவாக பாத்திரத்திற்குப் புழங்கி வந்த ஒரு சொல் "ஏனம்".
புழங்கி வந்த சொல் அல்ல புழக்கத்தில் இருக்கும் சொல்
இன்றும் எங்கள் பகுதியில் ஏனம் என்ற சொல் பாத்திரத்திற்கு பாவிக்கப்படுகிறது.
இன்னொரு சொல் தெரியுமா ?
ஆணம் - கோழியாணம், முட்டையாணம்.
குழம்பிற்கு ஆணம் எனும் சொல் புழக்கத்தில் உள்ளது
சாபு ஜி,பெண்கள் அணியும் ஒட்டியாணம் என்பதை என்னவாக கொள்வது?
--
ஒட்டியாணம் என்பது ஆணம் சமைத்த கையோடு கணவனுடன் ஒட்டி உறவாடிய தால் ஒட்டியாணம் என வந்திருக்கலாம்:-)))
ஒட்டியாணம் என்பது ஆணம் சமைத்த கையோடு கணவனுடன் ஒட்டி உறவாடிய தால் ஒட்டியாணம் என வந்திருக்கலாம்:-)))
நீரெல்லாம் ஒரு பெரிய மனுசன் :-)
உம்மாலதான் நான் கெட்டுக் குட்டிச்சுவராப் போனேன்னு இந்த உலகம் இனியாவது நம்பித் தொலைக்கட்டும்
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
ஃபிடில் -னா என்ன ரமேஷ் வைத்யா?
சரி.
A fiddle is any bowed string musical instrument, most often the violin.[1] It is also a colloquial term for the instrument used by players in all genres, including classical music. Fiddle playing, or fiddling, refers to various styles of music.
பிடில் தமிழ்ச்சொல்னு நினைச்சுக்கிட்டிருந்தேன் இத்தனை நாளா, அதனால அவர் ஃ போட்டவுடனே குழம்பி அகராதி பார்த்தேன் :)
வயலின் = பிடில்
கோகுலண்ணா,பிரசாத் சொன்னதுதான். (நானே தப்பாப் போட்டுட்டோமோன்னு பயந்துட்டேன்.)
சாபத்தா,
ஆணம் = குழம்பு, (க்ரேவி ), பாத்திரம் இரண்டுக்கும் பாவிக்கப் படும். பெரும்பாலும் குழம்புக்கே கிராமத்தில் சொல்லுவார்கள்.
பிரசாத்,
கார் - கருமை, கார்க்காலம், நீர், கருங்குரங்கு, வெள்ளாடு என பல அர்த்தம் வருகிறது. அரிசியின் ஒருவகையும் கூட கார் என்று வரும். ஆனால் இது எப்படி ஏர் முனைக்கு வந்தது என்று தெரியவில்லை
கரனை என்றொரு வார்த்தை தவறு. கரணை என்று சொல்ல வேண்டும். எங்கப்பா எல்லாம் கொல்ட்று என்பார்கள். ( கொல்லறு என்பதின் மருவு வார்த்தை ). வீடு கட்டும் போது மேஸ்த்திரி உபயோகிக்கும் கரண்டி போன்ற ஆனால் தட்டையான வடிவம் கொண்ட கருவி.
வெள்ளம் என்றால் தான் தண்ணீர். வள்ளம் என்றால் அரை மரக்கால் கொண்ட கொள்ளவு. எட்டு படிகள் கொண்டது ஒரு மரக்கால். மேலும் அதிக விவரங்களுக்கு
http://mpmathivanan.blogspot.in/2013/02/blog-post_27.html. மிக விரிவாக பண்டைய அளவைகள் குறித்த பதிவு. ( வள்ளம் பற்றி அதில் இல்லை)
சுவாரசியமாக மரக்கலம் ( மரக்கால் ) & வள்ளம் இரண்டும் தோணிக்கும் பொருந்துகிறது.
கன்னி பூட்டு. முதன் முறையாக கேள்விப் படுகிறேன்.
//கார் , கரனை ,மொடங்கனி , கன்னி பூட்டு ------ இதற்கு அர்த்தம் தேவை
தண்ணி வள்ளம்,அளவு வள்ளம் ---- வள்ளம் என்றாலே தண்ணீர் தானே -- இதற்கும் அர்த்தம் தேவை //
பிரசாத்,
கார் - கருமை, கார்க்காலம், நீர், கருங்குரங்கு, வெள்ளாடு என பல அர்த்தம் வருகிறது. அரிசியின் ஒருவகையும் கூட கார் என்று வரும். ஆனால் இது எப்படி ஏர் முனைக்கு வந்தது என்று தெரியவில்லை
கரனை என்றொரு வார்த்தை தவறு. கரணை என்று சொல்ல வேண்டும்.
//கார் , கரனை ,மொடங்கனி , கன்னி பூட்டு ------ இதற்கு அர்த்தம் தேவை
தண்ணி வள்ளம்,அளவு வள்ளம் ---- வள்ளம் என்றாலே தண்ணீர் தானே -- இதற்கும் அர்த்தம் தேவை //
பிரசாத்,
கார் - கருமை, கார்க்காலம், நீர், கருங்குரங்கு, வெள்ளாடு என பல அர்த்தம் வருகிறது. அரிசியின் ஒருவகையும் கூட கார் என்று வரும். ஆனால் இது எப்படி ஏர் முனைக்கு வந்தது என்று தெரியவில்லை
கரனை என்றொரு வார்த்தை தவறு. கரணை என்று சொல்ல வேண்டும். எங்கப்பா எல்லாம் கொல்ட்று என்பார்கள். ( கொல்லறு என்பதின் மருவு வார்த்தை ). வீடு கட்டும் போது மேஸ்த்திரி உபயோகிக்கும் கரண்டி போன்ற ஆனால் தட்டையான வடிவம் கொண்ட கருவி.
வெள்ளம் என்றால் தான் தண்ணீர். வள்ளம் என்றால் அரை மரக்கால் கொண்ட கொள்ளவு. எட்டு படிகள் கொண்டது ஒரு மரக்கால். மேலும் அதிக விவரங்களுக்கு
http://mpmathivanan.blogspot.in/2013/02/blog-post_27.html. மிக விரிவாக பண்டைய அளவைகள் குறித்த பதிவு. ( வள்ளம் பற்றி அதில் இல்லை)
சுவாரசியமாக மரக்கலம் ( மரக்கால் ) & வள்ளம் இரண்டும் தோணிக்கும் பொருந்துகிறது.
கன்னி பூட்டு. முதன் முறையாக கேள்விப் படுகிறேன்

--
நொடி - நொடித்து போதல் ;
நோய் வந்து சுருண்டு
அடுத்தவருக்கு பாரமாக இருக்காமல், பொருளாதார ரீதியாக நொடித்து சுய
தேவைகளுக்காக அடுத்தவர் கையை எதிர்பாராமல் நல்லபடியாக இறப்பதையும்
குறிப்பதே " நோய் நொடி இல்லாமல் போய் சேர்ந்து விடவேண்டும்" எனும் சொலவடை.
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
"நோய் நொடி" இதில் நொடிக்கு என்ன அர்த்தம்.
--
நோய் நொடி... நோயின் முற்றிய தன்மை ஒருவனை நொடித்துப் போகச் செய்கிறது...
--
சரி தான் பிரசாத்.
--