காற்றின் அசைவுகளில் புகுந்து வந்து
காதோரம் கேட்கும் அத்தனைப் பாடல்களும்
எங்கோ யாருடனோ உணர்வோடு பேசியவை தான்;
இந்த "நதியோரம் ஒரு நாணல்" கூட
அப்படித்தான்; இசையால் கொஞ்சி தாலாட்டி
தமிழழகில் உணர்வு தொடும்;
கேளுங்க உறவுகளே, கேட்டதும் எழுதுங்க. எதிர்காலத்தில்
இன்னும் இப்படி பல பாடல்களோடு உங்களைச் சந்திக்க
உங்களின் கரவொலி எங்களுக்கு கைகொடுக்கும் மிகையாக.
வாழிய நலம்; வாழ்க பல்லாண்டு
பேரன்புடன்
--