நடப்புச் செய்தி

60 views
Skip to first unread message

பாலா பாலாஜி

unread,
Sep 8, 2012, 12:08:17 AM9/8/12
to panb...@googlegroups.com
டெக்கான் சார்ஜர்ஸ் அணியை சல்மான்கான் வாங்கிட்டாராம்..

சீனாவில் நிலநடுக்கம் : 80 பேர் பலி: பீஜிங் : சீனாவின் யுனான் மற்றும் குயிஜோ மாகாணங்களில் அடுத்தடுத்து நிகழ்ந்தது.

--
Life is Short... Keep SMILING...

Balaji.R

பாலா பாலாஜி

unread,
Sep 8, 2012, 12:09:07 AM9/8/12
to panb...@googlegroups.com

பாலா பாலாஜி

unread,
Sep 8, 2012, 12:41:58 AM9/8/12
to panb...@googlegroups.com
 மதுரை, செப். 8: ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற தென்மாவட்டங்களைச் சேர்ந்தவர்களின் சான்றிதழ்கள் சரிபார்ப்புப் பணி மதுரையில் வெள்ளிக்கிழமை துவங்கியது.
 தமிழகம் முழுவதும் ஆசிரியர் தேர்வு வாரியம் சமீபத்தில் நடத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 544 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
 இவர்களை ஆசிரியர் பணியில் அமர்த்துவதற்கான பணிகளை அரசு துவக்கியுள்ளது. மேற்கண்ட தென்மாவட்டங்களைச் சேர்ந்த 544 பேருக்கும் மதுரை பிரிட்டோ மேல்நிலைப் பள்ளியில் சான்றிதழ் சரிபார்க்கும் பணி வெள்ளிக்கிழமை துவங்கியது.
 இதில் மதுரை, கன்னியாகுமரி, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, விருதுநகர் ஆகிய
 மாவட்டங்களைச் சேர்ந்த 144 பேருக்கு சான்றிதழ் சரிபார்க்கும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆசிரியர் தேர்வு வாரிய இணை இயக்குநர் சேதுராமவர்மா தலைமையில், முதன்மைக் கல்வி அலுவலர்கள் எஸ்.நாகராஜமுருகன் (மதுரை), ராதாகிருஷ்ணன் (கன்னியாகுமரி), மூர்த்தி (திண்டுக்கல்), ரவிச்சந்திரன் (தேனி), ராதாகிருஷ்ணன் (சிவகங்கை), பகவதிநாடார் (விருதுநகர்) மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் முன்னிலையில் இந்த பணி நடைபெற்றது.
 மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த 400 பேரின் சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி இன்று நடைபெறுகிறது.

2012/9/8 பாலா பாலாஜி <tami...@gmail.com>

பாலா பாலாஜி

unread,
Sep 8, 2012, 1:30:32 AM9/8/12
to panb...@googlegroups.com
http://www.dinamalar.com/News_Detail.asp?id=543477&utm_source=twitterfeed&utm_medium=twitter

பார்லி.,யில் 1 நிமிட செலவு ரூ. 2.5 லட்சம்

புதுடில்லி : பார்லிமென்ட் கூ‌ட்டத்தொடர் நடைபெறும்போது, நிமிடம் ஒன்றி்ற்கு ரூ. 2.5 லட்சம் செலவு ஆவதாக பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் பவன்குமார் பன்சால் கூறியுள்ளார். பார்லிமெனட் மழைக்கால கூட்டத்தொடர் நேற்றுடன் முடிவடைந்துள்ள நிலையில், பார்லிமென்ட் வளாகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த அமைச்சர் பன்சால் கூறியதாவது, ஒவ்வொரு ஆண்டிலும், பார்லிமென்ட் கூட்டத்‌தொடர்கள் 80 நாட்கள் வரை நடைபெறுகிறது. இந்த 80 நாட்களில், 6 மணிநேர கால அளவில் அவைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த 6 மணிநேர அவைக்கூட்டங்களில், நிமிடம் ஒன்றி்ற்கு ரூ. 2.5 லட்சம் வரை செலவழிக்கப்படுகிறது. பாரதிய ஜனதா உள்ளிட்ட எதிர்க்கட்சி்களின் போராட்டங்களால், லோக்சபாவில் 77 சதவீதம் மற்றும் ராஜ்யசபாவில் 72 சதவீத நேரம் வீணடிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

eswar sivakrishnan

unread,
Sep 8, 2012, 1:39:34 AM9/8/12
to panb...@googlegroups.com
ஏறக்குறைய ஆறுபது ஆண்டுகளை காங் வீணடித்து நாட்டை காலிசெய்துவிட்டதை எங்குபோய் சொல்லி அழுவது,

ஊழல் விசாரணைக்கே மூன்று தலைமுறை வேண்டும் போலிருக்கிறது நிலைமை இதில் புலம்பலோபுலம்பல்

2012/9/8 பாலா பாலாஜி <tami...@gmail.com>

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 



--
http://svjeswar.blogspot.in/ 

"எல்லாவுயிர்களும் இன்புற்று வாழ்க"
அன்பன்,
ஈஸ்வர்

பாலா பாலாஜி

unread,
Sep 8, 2012, 7:49:41 AM9/8/12
to panb...@googlegroups.com
http://www.dinamani.com/edition/story.aspx?Title=%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%2093%20%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%20%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88&artid=657970&SectionID=225&MainSectionID=225&SectionName=Edition-Dharmapuri&SEO=&utm_source=twitterfeed&utm_medium=twitter

சேலம் மாவட்டத்தில் 93 மில்லி மீட்டர் மழை

சேலம், செப். 7:சேலத்தில் வியாழக்கிழமை ஒரே நாளில் 93 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
 சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாள்களுக்கு பிறகு வியாழக்கிழமை மாலை பலத்த மழை பெய்தது. மாநகரில் சுமார் ஒரு மணி நேரம் கொட்டித் தீர்த்த இந்த மழை, வாழப்பாடி, ஓமலூர் உள்ளிட்ட பகுதிகளிலும் பெய்துள்ளது. சேலம் மாநகரில் மட்டும் 37.70 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.
 ஓமலூரில் 20 மில்லி மீட்டரும், வாழப்பாடியில் 32, ஏற்காட்டில் 2, தம்மம்பட்டியில் 1.2 மில்லி மீட்டர் என மாவட்டம் முழுவதும் மொத்தம் 92.90 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்துள்ளதால் வாழப்பாடி, ஆத்தூர் தாலுகாக்களில் உள்ள ஆனைமடுவு, கரியகோயில் நீர்த்தேக்கங்களுக்கு நீர் வரத்து சற்று அதிகரித்துள்ளது.
 மொத்தம் 67.25 அடி உயரம் கொண்ட ஆனைமடுவு அணையில் வெள்ளிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி 28.21 அடி தண்ணீர் இருந்தது. அதேபோல் 52.50 அடி உயரம் கொண்ட அணையில் 21.65 அடிக்கு தண்ணீர் இருந்தது. நானும் இந்த மழையில் மாட்டினேன்--

Srimoorthy.S

unread,
Sep 8, 2012, 7:56:03 AM9/8/12
to panb...@googlegroups.com

சேலம், நாமக்கல்லுக்கு அரை வருஷத்துக்கு தண்ணிப்பஞ்சம் இருக்காது.

பாலா பாலாஜி

unread,
Sep 8, 2012, 8:05:10 AM9/8/12
to panb...@googlegroups.com
http://sports.ndtv.com/india-vs-new-zealand/news/item/196210-1st-t20-focus-on-yuvraj-as-india-take-on-new-zealand

1st T20: Focus on Yuvraj as India take on New Zealand, match at 19:00 IST

Visakhapatnam: After winning his battle against a rare germ cell cancer, India's World Cup hero Yuvraj Singh would be the cynosure of all eyes when he starts his journey back to international cricket with the first Twenty20 match against New Zealand on Saturday. The match will begin at 19:00 hrs IST against the original scheduled timing of 20:00 hrs.

Yuvraj was diagnosed with the ailment between his lungs within months of winning the Man of the Tournament award in the 2011 World Cup.

His career looked in jeopardy when the diagnosis was first revealed but the flamboyant all-rounder fought back after undergoing three cycles of chemotherapy.

The 30-year-old left-hander has been training hard at the National Cricket Academy in Bangalore and would be looking to make a statement when he returns to the cricket field in Friday's match.

It is something that has never happened on the cricket field and Yuvraj will go on to inspire generations when he wears the Indian colours again after more than nine months.

Behind all the limelight he hogged after he returned home, Yuvraj put in hours sweating out at the NCA to regain the fitness and agility, for which he was known for.

Whether he would make a stupendous comeback on his return tomorrow or not but the fact that he beat cancer will now be a part of cricketing folklore.

"I had played three practice games at NCA. I will get some serious match practice in the two matches against New Zealand scheduled September 8 and 11," he said.

"Then, I would be playing two more practice matches. So, you see, I will be having seven games before the World Cup. I will be having enough match practice," he added.

His last International appearance was the Kolkata Test against the West Indies in November last year, while it was more than a year ago when he last played a T20 (against South Africa on January 9, 2011).

The two T20Is against New Zealand will start India's countdown for the fourth edition the World Twenty20 that will get underway in Sri Lanka on September 18.

As it's a jam-packed Twenty20 calendar ahead - World T20 followed by the Champions League in South Africa - India would be keen for a winning start against the Kiwis.

The hosts could not have started their home season on a better note having routed the visitors 2-0 in the just-concluded two-Test series.

The T20 series against New Zealand will also mark the return of Harbhajan Singh, the star off-spinner who went out of favour after being blanked 0-4 in the disastrous England tour in July-August last year.

Both Yuvraj and Harbhajan were part of India's successful campaigns in the ODI and Twenty20 World Cup (in 2007 and 2011).

Form-wise, Virat Kohli has been the man of all formats for India in recent past, with many match-winning knocks under his belt.

The youngster will once again form the core of Indian batting, while Suresh Raina, known for his exploits in the shorter formats, will look to give the finishing.

In the middle-order Rohit Sharma will have to prove his worth soon enough or the struggling batsman might end up losing his spot to the talented Manoj Tiwary, who has been waiting in the wings.

The opening duo of Virender Sehwag and Gautam Gambhir are also yet to fire.

Sehwag is yet to convert his starts and is long due for a big score, while Gambhir too has struggled in the Test series. But he can draw confidence from the fact that he had a fine outing in India's 4-1 and 1-0 victory in ODI and T20 series in Sri Lanka.

The very mention of Dr YSR Reddy ACA-VDCA Stadium, perched on the foothills of Simhachalam forests on the outskirts of the city, makes one remember the great knock of Mahendra Singh Dhoni.

Dhoni had announced his arrival with a magnificent 148 against Pakistan back in 2005 and the Indian skipper would look forward to the belter where India have never lost from four ODIs.

On the bowling front, the resurgence of Irfan Pathan in the Sri Lanka series has been the bright spot.

Laxmipathy Balaji too is back in the fold more than three and half years after he last played for India.

It was his tidy performance for IPL champions Kolkata Knight Riders that caught the selectors attention and the veteran seamer will look to grab the opportunity in case he makes the cut to partner spearhead Zaheer Khan.

Off-spinner Ravichandran Ashwin foxed the Black Caps with his variation of carrom ball and returned with 18 wickets from two Tests.

Back in the format where he has impressed most, Ashwin will once again look to stand tall in the path of Ross Taylor and Co.

With veteran Harbhajan around, it will be interesting to see if the think-tank goes for an all-offspin attack. The wounded Black Caps, having lost three Test series (vs South Africa, West Indies and India) in a row and with losses in their last three T20Is, will be keen to turn it around ahead of the World T20.

Famous in the subcontinent for his T20 exploits in the IPL, Brendon McCullum will be their key batsman as the explosive wicketkeeper will look to give the visitors a blazing start.

The Kiwis shone in patches in the two Tests and the century of skipper Taylor was the high point of the last Test in Bangalore. Taylor will look to inspire the line-up and keep on the fighting spirit.

Veteran allrounder Jacob Oram will be another vital cog in the Kiwis wheel.

The 34-year-old, who was the leading (11) wicket-taker in the Sri Lankan Premier League will look to bring the team back to winning ways in conditions similar to that of Sri Lanka.

James Franklin is another name who has come handy in T20 and the allrounder will look to shine with both bat and ball.

The return of highly experienced left-arm spinner Daniel Vettori, who missed the Test series because of a groin injury, will be another high point for the team. 

Doug Bracewell and Tim Southee are the Kiwis pace spearhead while 20-year-old Adam Milne will look to impress with his searing pace for the first time in sub-continental conditions.

Sun has been shining bright after last few days of bad weather and the Visakhapatnam T20 is set to enthral the cricket-starved crowd of this coastal port city of Andhra Pradesh.

The second and final T20I is slated in Chennai on September 11.

India: Mahendra Singh Dhoni (c), Gautam Gambhir, Virender Sehwag, Virat Kohli, Rohit Sharma, Yuvraj Singh, Suresh Raina, Irfan Pathan, Harbhajan Singh, Ravichandran Ashwin, Zaheer Khan, Laxmipathy Balaji, Ashok Dinda, Piyush Chawla and Manoj Tiwary.

New Zealand: Ross Taylor (c), Brendon McCullum (wk), Martin Guptill, Kane Williamson, James Franklin, Rob Nicol, Jacob Oram, Doug Bracewell, Daniel Vettori, Tim Southee, Adam Milne, Nathan McCullum, Ronnie Hira, Kyle Mills and BJ Watling.

Field Umpires: S Ravi and Sudhir Asnani; TV Umpire: Vineet Kulkarni; Fourth Umpire: C Shamshuddin; Match Referee: Chris Broad.

Match Starts: 7 pm IST.

Story first published on: Saturday, 08 September 2012 17:00

பாலா பாலாஜி

unread,
Sep 8, 2012, 8:31:11 AM9/8/12
to panb...@googlegroups.com
http://www.dinamani.com/edition/story.aspx?Title=%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%20%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%20%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%20%E0%AE%8E%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%8B%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D:%20%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF&artid=658052&SectionID=129&MainSectionID=129&SectionName=Latest%20News&SEO=

மீனவர் மீதான தாக்குதலை தடுக்க எவ்வளவோ முயற்சி செய்கிறோம்: கருணாநிதி


சென்னை, செப்.8: மீனவர்கள் மீதான தாக்குதலைத் தடுக்கவேண்டும் என்று முதல்வர் கடிதம் எழுதுவார்; நாங்களும்தான் எவ்வளவோ முயற்சிகளை மேற்கொள்கிறோம் ஆனாலும் தொடர்கதையாக உள்ளது- என்றார் கருணாநிதி.  
பாராளுமன்ற ஜனநாயகம்; பட்டுப் போவதோ? என்ற தலைப்பில் திமுக தலைவர் கருணாநிதி இன்று வெளியிட்ட கேள்வி-பதில் அறிக்கையில், இவ்வாறு கூறியுள்ளார்.
அந்த அறிக்கை விவரம்:
கேள்வி:- பாராளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் எந்தப் பணியையும் நிறைவேற்றாமல் முடிந்துவிட்டதே?
பதில் :- இதைவிட துக்ககரமானது வேறொன்றும் இருக்க முடியாது. மாநிலங்களவையில் அதன் தலைவர் ஹமீது அன்சாரி தனது நிறைவுக் குறிப்பிலே கூறியதைப்போல; அலுவல்கள் எதையும் நிறை வேற்றாமல், ஒரு கூட்டத் தொடர் எப்படி வீணாகக் கூடாது என்பதற்குமுன் மாதிரியாக இந்தக் கூட்டத் தொடர் அமைந்துவிட்டது. எவ்வளவு பெரிய தவறு என்றாலும்,அதைப்பற்றி விவாதிக் கத் தயார் என்று பிரதமரே கூறிய பிறகும், விவாதிக்கத் தயாராக இல்லைஎன்று அவையை எதிர்க்கட்சிகள் முடக்கியதை யாரும் ஏற்றுக் கொள்ள முடியாது.அவையைநடத்த திட்டமிடப் பட்ட 17 நாட்களில் மூன்று நாட்கள் இவ்வாறு முடக்கி வைக்கப்பட்ட பிறகாவது எஞ்சிய நாட்களில் மக்கள் பிரச்சினைகள் குறித்து விவாதித்து முடிவுகளை மேற்கொண்டிருக்கலாம். என்ன தவறு என்று எதிர்க்கட்சிகள் தங்கள் விவாதத்திலே எடுத்து வைத்து, அதற்கு ஆளுங் கட்சித் தரப்பிலே விளக்கம் அளித்திருந்தால் எது உண்மை என்பதை நாட்டு மக்கள்புரிந்து கொள்ள முடிந்திருக்கும்.விவாதத்திற்குத் தயார் என்று பிரதமர் கூறிய பிறகும்,விவாதத்திற்கு வராமல் எதிர்க் கட்சிகள் அவையை முடக்கியதைப் பார்க்கும்போது, பக்கம் உண்மை இல்லையோ என்ற சந்தேகம் வரத் தவறவில்லை.இந்தக்கூட்டத் தொடரில் மக்களவையின் நடவடிக்கைகள் 77% பாதிக்கப் பட்டதாகவும், மாநிலங்களவையில் 72% பாதிக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. அரசுப் பணியில் பதவி உயர்வில் தாழ்த்தப்பட்டோருக்கும், மலைவாழ் மக்களுக்கும் இட ஒதுக்கீடு சட்டத்திருத்த மசோதா முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்படாமல் உள்ளது. நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு செய்ததில் அரசுக்கு 1.86 லட்சம் கோடி ரூபாய் இழப்பு என்று திரும்பத் திரும்ப எதிர்க் கட்சிகள் கூறுகின்றனவேதவிர,உண்மையிலே இழப்பு நேர்ந்துவிட்டதா? அதனைச் சரிக்கட்ட இழப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள என்ன செய்யலாம் என்பதைப் பற்றி விவாதித்தால்தானே முடிவெடுக்க முடியும்.
கேள்வி:- நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்கமீண்டும் முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாக செய்தி வருகிறதே?
பதில்:- அது உண்மையாக இருந்தால் மிகவும் தவறானதும், கண்டிக்கத்தக்கதுமான முடிவாகும். திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்த வரையில் ஆட்சியில் இருந்தபோது ஏற்கனவே இதுபோன்ற ஒரு முயற்சி எடுக்கப் பட்டது தெரிந்ததும், அதற்கு நாம் தெரிவித்த எதிர்ப்பின் காரணமாக அந்த முயற்சி அப்போது மத்திய அரசினால் கைவிடப்பட்டது. இப்போது மீண்டும் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் ஐந்து சதவிகித பங்குகளை தனியாருக்கு விற்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இந்தியாவின் “நவரத்னா” பட்டியலில் நெய்வேலி நிறுவனமும் சேர்க்கப்பட்டது என்பது தம்பி முரசொலி மாறன் மத்திய தொழில்துறை அமைச்சராக இருந்தபோதுஎடுக்கப்பட்ட நல்ல முடிவாகும். அதைச் சீர் குலைத்துவிடும் வகையில் நெய்வேலி நிறுவனத் தின்பங்குகளை தனியாருக்குத் தாரைவார்ப்பதை கழகம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது. எல்லாவகையிலும் அதனை எதிர்க்கும். அப்படிப்பட்ட முயற்சி ஏதாவது இருந்தால், மத்திய அரசும் பிரதமரும் உடனடியாக அதில் தலையிட்டு, அந்த முயற்சியினைத் தடுத்து நிறுத்த வேண்டுமென்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
கேள்வி:- தண்ணீரை விற்கிறது குடிநீர் வாரியம் என்று சொல்கிறார்களே?
பதில் :- ஆமாம், ஏடுகளில் செய்தியே வந்துள்ளது. அ.தி.மு.க. ஆட்சியின் சாதனைகளிலே குடிநீரை விற்கும் சாதனை தற்போது நடைபெறுகிறது. 6000 லிட்டர் 400 ரூபாயாம். இந்த ஆட்சியிலே இன்னும் எதையெதை விற்பார்களோ?
கேள்வி:- “தானே” புயலால் பாதிக்கப் பட்ட கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஒரு லட்சம் வீடுகளைக் கட்ட ஜெயலலிதா ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கியிருப்பதாக அனைத்து ஏடுகளிலும் செய்தி வந்திருக்கிறதே?
பதில்:- “தானே புயலின் வேகத்தை மிஞ்சுமளவுக்கு அரசின் நிவாரணப் பணிகள் -கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் தானே புயலால் வீடிழந்தவர்களுக்கு ஒரு லட்சம் வீடுகள்கட்டித் தர முதலமைச்சர் ஜெயலலிதா ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு” என்று பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இது ஒன்றும் புதிய அறிவிப்பு அல்ல. 16-1-2012 அன்று அதாவது சுமார் எட்டு மாதங்களுக்கு முன்பு, ஆளுநர் ரோசய்யா தமிழகச் சட்டப் பேரவையில் படித்த ஆளுநர் உரையில் பக்கம் 14-15 இல் “கடலூர் மற்றும் விழுப்புரம்மாவட்டங்களில் புயலால் பாதிக்கப்பட்ட குடிசை வீடுகளுக்குப் பதிலாக, அக் குடும்பங்களுக்குப் பாதுகாப்பான வீடுகள் அளிக்கும் வகையில் 1,000 கோடி ரூபாய்ச் செலவில் ஒரு இலட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டும் ஒரு மகத்தான திட்டம் இந்த அரசால் தொடங்கப் படும் என்பதை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்” என்று அறிவித்தார். அந்த அறிவிப்புக்கான அரசாணைதான் முதல் அமைச்சரால், எட்டு மாதங்களுக்குப் பிறகு 2-9-2012இல் வெளியிடப்பட்டுள்ளது. இதைத் தான் “தானே” புயலின் வேகத்தை மிஞ்சுமளவுக்கு அரசின் நிவாரணப்பணிகள் என்று புதிய அறிவிப்பு போல வெளியிட்டுள்ளார்கள். 
கேள்வி:- அண்ணா நகரிலே உள்ள நீண்ட கால நினைவுச் சின்னமான அண்ணா வளைவினை அகற்றத் தேவையில்லை என்று முதலமைச்சர் ஆணை பிறப்பித்திருப்பதாக அனைத்து ஏடுகளிலும் செய்தி வந்திருக்கிறதே?
பதில்:- நீண்டகால நினைவுச் சின்னமான, அண்ணா பெயரால் அமைந்துள்ள அந்த வளைவினை அகற்ற முதலிலே உத்தரவு பிறப்பித்தது யார்? யாரோ ஒரு அமைச்சர் உத்தரவு பிறப்பித்து அந்த வளைவினை அகற்றுவதற்கு யாருக்கும் துணிச்சல் வராது. அந்த வளைவினை அகற்ற முடியவில்லை என்றதும், தற்போது வளைவு அகற்றத் தேவையில்லை என்று உத்தரவு போட்டு ஊரை ஏமாற்ற நினைக்கிறார்கள். ஆனால் வளைவு தற்போது பாதி உடைபட்ட நிலையில், எந்த நேரத்தில் கீழே விழுமோ என்ற ஆபத்தான கட்டத்தில் இருப்பதாகவும், பொது மக்கள் அந்த வழியாகச் செல்லவே அஞ்சுவதாகவும் செய்திகள் வருகின்றன. இதற்கு பொறுப்பானவர்கள் யார்?  மீது இந்த அரசு எடுக்கப் போகிற நடவடிக்கை என்ன?மக்கள் இதைத்தான் எதிர்பார்க்கிறார்கள். அரசு என்ன பதில் கூறப் போகிறது? அதிகாரிகள் மட்டத்தில் முடிவு செய்து அண்ணா வளைவினை அகற்ற முடிவு செய்திருக்க முடியாது. அகற்ற முடிவு செய்தது மட்டுமல்ல; அகற்றுகின்ற செயல்பாடு 70 சதவிகிதம் நடைபெற்றுள்ள நிலையில்,முதல் அமைச்சர் திடீரென்று அதனை அகற்றத் தேவையில்லை என்றும், அது நீண்ட நாள் நினைவுச் சின்னம் என்றும் சொல்லியிருக்கிறார். அது நீண்ட நாள் நினைவுச் சின்னம் என்பது,அந்த நினைவுச் சின்னத்தை அகற்ற முடிவெடுத்தபோது தோன்றவில்லையா? ஏடுகளில் எல்லாம் பலமுறை அந்த நினைவுச் சின்னத்தை அகற்றப் போகிறார்கள் என்று வந்ததே? அப்போதேமுதலமைச்சர் அதனை அகற்றத் தேவையில்லை என்று அறிவிக்காமல், பல லட்சம் ரூபாய் அரசுபணத்தைச் செலவிட்டு, அந்த நினைவுச் சின்னத்தை அகற்றுகின்ற செயல் பாடுகள் நடைபெற்றபிறகு, அந்தப் பணியை நிறுத்துங்கள் என்று அறிவித்ததால், அரசுக்கு எவ்வளவு ரூபாய் இழப்பு?இழப்பு மாத்திரமல்லாமல், அந்த வளைவு தற்போது மிகவும் ஆபத்தான நிலையில் முக்கால் பகுதிஇடிக்கப்பட்டு, தானாகவே விழுந்து விடுமோ என்று பொதுமக்கள் அந்த வழியாக நடப்பதற்கே அஞ்சுகின்ற நிலைமை உள்ளது.அந்த வளைவினை தற்போது மீண்டும் பழைய நிலைக்கேகொண்டுவர வேண்டு மென்றால், அதற்காகவும் செலவழிக்க நேரிடும். அப்படியே மீண்டும் அதைமுன்னர் இருந்த நிலைக்கே கொண்டு வந்தாலும் அது பழைய உறுதிப்பாட்டோடு இருக்குமாஎன்பதும் சந்தேகம். அண்ணா வளைவு விவகாரத்தில் திட்டச் செலவு உயரும் என்றும், அதற்கு யார் பொறுப்பு என்றும் இன்றைக்கும் ஒரு பெரிய செய்தி வந்துள்ளது. தமிழக அரசின் சார்பில் இதற்கு நல்ல விளக்கமான பதில் அளிப்பார்களா என்று எதிர்பார்ப்போம்.
கேள்வி:- மின் நிலைமை சீரடைந்துள்ளதா?
பதில்:- அ.தி.மு.க. ஆட்சியில் மின் உற்பத்தி அதிகமாகும், அதன்மூலம் நிலைமை சீராகும் என்றுதான் தொடர்ந்து சொல்லி வருகிறார்கள். ஆனால் நிலைமை எதிர்மறையாகத் தான் போய்க்கொண்டிருக்கின்றது. ஆட்சிக்கு வந்த நான்கே மாதங்களில் மின் தட்டுப்பாடே இல்லாத நிலையை தமிழகத்திலே உருவாக்குவோம் என்று சொல்லித்தான் ஆட்சிக்கு வந்தார்கள். கடந்த நான்குமாதங்களில் மட்டும்மேட்டூர், துhத்துக்குடி அனல் மின் நிலையங்களில், நான்கு முறை தீ விபத்துக்கள் நடந்துள்ளன. இதன் காரணமாக மட்டும் மின் கழகத்துக்கு 60 கோடி ரூபாய்க்குமேல் நட்டம் என்றும், 100 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் சொல்லப்படுகிறது.அனல் மின் நிலைய “கன் வேயர் பெல்ட்”டில்தான் இந்த விபத்துக்கள் நடைபெறுவதாகச் சொல்லப்படுகிறது. முதல் முறையாக இந்த விபத்து நடைபெற்ற வுடன், சரியாக அரசினால்கவனிக்கப்பட்டி ருந்தால், அடுத்த முறை மீண்டும் கன்வேயர் பெல்ட்டிலே அதே கோளாறு ஏற்பட்டுவிபத்து நடை பெற்றிருக்காது அல்லவா?840 மெகாவாட் திறன் கொண்ட, மேட்டூர் அனல் மின் நிலையத்தில், மே 10ஆம் தேதி ஏற்பட்ட தீவிபத்தில், 160 மீட்டர் நீளமுள்ள, “கன்வேயர் பெல்ட்” எரிந்து சாம்பலானது. அதனால் பத்து கோடிரூபாய்க்கு மேல் இழப்பு என்றும், அந்தச் சேதமான பகுதியை மறுபடியும் சீரமைக்க 7 கோடி ரூபாய் செலவானது என்றும், அந்த விபத்து காரணமாக 20 நாட்கள் மின் உற்பத்தி பாதிக்கப் பட்டதுஎன்றும் சொல்லப் பட்டது.மேட்டூரில் கன்வேயர் பெல்ட் எரிந்து சாம்பலானது என்றதும்,தூத்துக்குடியில் கவனமாக இருந்திருக்க வேண்டும்.ஆனால் தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் ஜூலை 3ஆம் தேதி அதே கன்வேயர் பெல்ட் கருகி, 12 கோடி ரூபாய்க்கு மேல் சேதம் ஏற்பட்டது. இதற்குப் பிறகும் கடந்த 3ஆம் தேதி நடந்த விபத்தில் 800 மீட்டர் அளவுக்குகன்வேயர் பெல்ட் எரிந்துள்ளது. இதைச் சீரமைக்க 10 கோடி ரூபாய்க்கு மேல் செலவாகும். தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில்3வது யூனிட் பாய்லரிலும் திடீரென்று பழுதுஏற்பட்டுள்ளதாக நேற்று செய்தி வந்துள்ளது.மின்சாரம் தமிழகத்திற்கு மிகவும் தேவை என்றுகவலைப்பட வேண்டிய நேரத்தில் அரசின் கவனக் குறைவின் காரணமாக இந்த அளவிற்குவிபத்துக்கு மேல் விபத்து நடக்கக் காரணம் என்ன என்பதைக் கவனித்து, அந்த விபத்துகள் மேலும்நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. எந்த எதிர்க்கட்சிக்காரன்மீது என்ன வழக்கு தொடுக்கலாம்; எந்தப் பத்திரிகைமீது அவதூறு வழக்கு தாக்கல் செய்யலாம்என்பதி லேயே ஆட்சியினர் கவனத்தையும், நேரத்தையும் செலவிட்டுக் கொண்டிருந்தால், மின்தட்டுப் பாட்டை சரி செய்ய முடியாது.
கேள்வி:- நாகை மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை தாக்குதல் மீண்டும் நடைபெற்றுள்ளதே?
பதில்:- நமது முதலமைச்சர் உடனடியாக பிரதமருக்கு இன்று கடிதம் எழுதி விடுவார்! அதைப் பற்றி அறிவிப்பு இன்று மாலையோ, நாளைக் காலையிலோ ஏடுகளில் வரும். நமது மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படுவதைத் தடுக்க நாமும் எவ்வளவோ முயற்சிகளை மேற்கொண்டாலும், அது தொடர் கதையாகவே தொடருகிறது. இந்திய-இலங்கை பிரச்சினையிலே மேலும் மேலும் அலட்சியம் காட்டாமல், இந்திய அரசு இதனைத் தீர்க்க முயற்சி மேற்கொள்ளாவிட்டால், இது எங்கே கொண்டு போய் முடியும் என்றே சொல்ல முடியாது. இதனை மனதிலே கொண்டு மத்திய அரசும், பிரதமரும் இதிலே தலையிட வேண்டும். அண்மையில் சென்னையில் நாம் நடத்திய “டெசோ” மாநாட்டுத் தீர்மானங்களில் இதுவும் முக்கியமான ஒன்றாக இடம் பெற்றிருந்ததை இந்திய மத்திய அரசுக்கு நினைவூட்டுகிறேன்.

பாலா பாலாஜி

unread,
Sep 8, 2012, 9:06:19 AM9/8/12
to panb...@googlegroups.com

விசாகப்பட்டினம், செப்.8 : இந்தியா - நியூசிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான இருபதுக்கு 20 ஓவர் போட்டித் தொடர் இன்று விசாகப்பட்டினத்தில் துவங்க உள்ளது.
இன்று இரவு 8 மணிக்குத் துவங்கும் இப்போட்டியில், நுரையீரல் புற்றுநோய் பாதித்து சிகிச்சை பெற்றுத் திரும்பியுள்ள யுவராஜ் சிங் பங்கேற்க உள்ளார் என்பதால், இப்போட்டி கிரிக்கெட் ரசிகர்கள் இடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால், நேற்று இரவு முதலே விசாகப்பட்டினத்தில் பலத்த மழை பெய்தது.
இந்நிலையில், இன்று இரவு இருபது ஓவர் போட்டியை நடத்த வருண பகவான் ஒத்துழைப்பாரா என்று தெரியவில்லை.

பாலா பாலாஜி

unread,
Sep 8, 2012, 9:38:46 AM9/8/12
to panb...@googlegroups.com
http://tamil.oneindia.in/news/2012/09/08/tamilnadu-trichy-village-people-suffer-with-unknown-fever-161087.html

திருச்சி அருகே வேகமாக பரவி வரும் மர்ம காய்ச்சல்: ஏராளமானோர் மருத்துவமனையில் அனுமதி

திருச்சியை அடுத்த தொட்டியம் பகுதியில் உள்ள கிராமங்களில் மர்மகாய்ச்சல் ஒன்று வேகமாக பரவி வருகிறது. காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஏராளமானோர் அருகில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருச்சி மாவட்டம் தொட்டியத்தை அடுத்த கிராமப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் இடையே கடந்த சில நாட்களாக மர்மக்காய்ச்சல் பரவி வருகிறது. முதலில் காய்ச்சல் ஏற்பட்டு பிறகு படிப்படியாக மூட்டு, தலை உட்பட உடல் முழுவதும் வலி ஏற்படுகிறது. மர்மக்காய்ச்சலால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மக்கள் காட்டுப்புத்தூர், காடுவெட்டி, தொட்டியம், நாமக்கல் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து சுகாதார அதிகாரிகள் கூறியதாவது,
தென்னங்கீற்று முடையும் தொழில் இங்கு அதிகளவில் நடைபெறுவதால், கீற்றுகளை தண்ணீர் தொட்டிகளில் ஊறவைக்கும் பழக்கம் உள்ளது. இதனால் சுகாதாரமற்ற தொட்டி தண்ணீரில் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி வருகிறது. கொசுக்களால் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.
கொசுக்களின் உற்பத்தியை தடுக்க, சுகாதார துறை சார்பில் கொசு மருந்து அடிப்பது, பிளீச்சிங் பவுடர் தூவுவது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றனர்.
மேலும் திருச்சி சுகாதாரத் துறை இணை இயக்குனர்(பொறுப்பு) மோகன் மேற்பார்வையில் காடுவெட்டி அரசு மருத்துவர் இளவரசி தலைமையிலான மருத்துவ குழுவினர் கிராமப்பகுதிகளில் முகாமிட்டு காய்ச்சலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

பாலா பாலாஜி

unread,
Sep 8, 2012, 9:50:44 AM9/8/12
to panb...@googlegroups.com
http://www.ndtv.com/article/india/pakistan-announces-release-of-all-jailed-indian-fishermen-264770

பாகிஸ்தான் அரசு தன் நாட்டின் சிறையிலுள்ள அனைத்து இந்திய மீனவர்களையும் விடுதலை செய்வதாக அறிவித்துள்ளது.

பாலா பாலாஜி

unread,
Sep 8, 2012, 11:01:34 AM9/8/12
to panb...@googlegroups.com
இந்தியா - நியூசிலாந்து இடையிலான முதல் டி20 போட்டி மழையால் கைவிடப்பட்டது..




--

பாலா பாலாஜி

unread,
Sep 8, 2012, 11:39:40 AM9/8/12
to panb...@googlegroups.com
http://www.dinamalar.com/News_Detail.asp?id=543536&utm_source=twitterfeed&utm_medium=twitter

மம்முட்டி அனுப்பிய மருந்து சிவகாசி வந்தது.

சிவகாசி : வெடி விபத்தில் காயமடைந்தவர்களுக்கு, ஆயுர்வேத சிகிச்சை அளிக்க, நடிகர் மம்முட்டி வழங்கிய, 15 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மருந்துகள், சிவகாசி மருத்துவமனைக்கு வந்துள்ளது.விருதுநகர், முதலிப்பட்டி பட்டாசு ஆலையில், 5ம் தேதி நடந்த வெடி விபத்தில், 38 பேர் பலியாகினர். விபத்தில் காயமடைந்த 44 பேரில், 30 பேர், சிவகாசி, 14 பேர், மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.நடிகர் மம்முட்டி, தான் நடத்தும், "பதஞ்சலி ஹெர்ப்ஸ்' நிறுவனம் மூலம், காயமடைந்தவர்களுக்கு ஆயுர்வேத சிகிச்சை அளிக்க, "அக்னி ஜித்து' என்ற மருந்தை, 25 லட்ச ரூபாய் செலவில் வழங்கப்பட உள்ளதாக தெரிவித்திருந்தார். அதன்படி, சிவகாசி அரசு மருத்துவமனைக்கு, "அக்னி ஜித்து' மருந்து, நேற்று, 30 பாட்டில்கள் கொண்ட ஒரு அட்டை பெட்டியில் வந்தது. ஒரு பாட்டிலின் விலை, 500 ரூபாய்; மொத்த மதிப்பு, 15 ஆயிரம் ரூபாய்.மருத்துவமனையில் டாக்டர் ஒருவர் கூறியதாவது: ஆயுர்வேத களிம்பு மருந்து, 30 பாட்டில்கள் வந்துள்ளன. இங்கு ஆயுர்வேத சிகிச்சைக்கு டாக்டர் இல்லை. திருநெல்வேலி ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் இருந்து, டாக்டர் ஒருவரை அனுப்பி வைக்க கோரியுள்ளோம். அவர்களும் திங்கள் கிழமை (செப்., 10) டாக்டரை அனுப்பி வைப்பதாக தெரிவித்துள்ளனர். டாக்டர் வந்த பின் தான், காயமடைந்தவர்களுக்கு ஆயுர்வேத சிகிச்சை அளிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

கிருஷ்ணசாமி பொன்னுசுந்தரம்

unread,
Sep 8, 2012, 11:50:51 AM9/8/12
to panb...@googlegroups.com

நல்ல இழைங்க இது.
விடாமல் அப்டேட் பண்ணுங்க அய்யா!

பாலா பாலாஜி

unread,
Sep 8, 2012, 12:07:54 PM9/8/12
to panb...@googlegroups.com
மிக்க நன்றி..
செய்திப் பதிவுகளை தோழர்கள் விவாதிக்கலாமே...

பாலா பாலாஜி

unread,
Sep 8, 2012, 12:35:52 PM9/8/12
to panb...@googlegroups.com
http://www.dinamalar.com/News_Detail.asp?id=543539&utm_source=twitterfeed&utm_medium=twitter

மேட்டூர் நீர்மட்டம் இரண்டு அடி உயர்வு

மேட்டூர்:நீர்வரத்து அதிகரிப்பால், மேட்டூர் அணை நீர்மட்டம் , நான்கு நாளில், இரண்டு அடி உயர்ந்துள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பருவமழை நீடிப்பதால், கர்நாடகா அணைகளின் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதில், கபினி அணை ஏற்கனவே நிரம்பியதால், உபரி நீர் மேட்டூர் அணைக்கு திறக்கப்பட்டது. கடந்த, 4ம் தேதி முதல் உபரி நீர், மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.இன்று மேட்டூர் அணைக்கு விநாடிக்கு, 8, 312 கனஅடி நீர் வந்தது. கூடுதல் நீர்வரத்தால், செப்டம்பர், 4ம் தேதி, 76.940 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம், இன்று மாலை, 78.780 அடியாக உயர்ந்தது. நீர்வரத்து அதிகரிப்பால், இரு நாளில் மேட்டூர் அணை நீர்மட்டம் இரண்டு அடி உயர்ந்துள்ளது.

பாலா பாலாஜி

unread,
Sep 8, 2012, 12:56:20 PM9/8/12
to panb...@googlegroups.com
http://www.bbc.co.uk/tamil/india/2012/09/120908_indopaktalks.shtml

இந்தியா - பாகிஸ்தான் புதிய விசா உடன்பாடு: இந்தியா - பாகிஸ்தான் நாடுகளிடையே தளர்த்ப்பட்ட புதிய விசா நடைமுறைகள்..

பாலா பாலாஜி

unread,
Sep 9, 2012, 12:20:43 AM9/9/12
to panb...@googlegroups.com
http://tamil.oneindia.in/news/2012/09/09/india-isro-s-100th-mission-ready-take-off-161092.html

இன்னும் சற்று நிமிடத்தில் விண்ணில் பாய்கிறது இஸ்ரோவின் 100வது ராக்கெட்! Published: ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 9, 2012, 9:38 [IST]


திருப்பதி: இந்திய விண்வெளி ஆய்வுக் கழகமான இஸ்ரோவின் 100வது ராக்கெட் பயணம் இன்னும் சற்று நேரத்தில் தொடங்கவுள்ளது. ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளத்திலிருந்து விண்ணில் ஏவப்படவுள்ள பி.எஸ்.எல்.வி - சி21 ராக்கெட்டை பிரதமர் மன்மோகன் சிங் நேரில் காணவுள்ளார்.
இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் ஆர்யபட்டா. இதை ரஷ்ய ராக்கெட் மூலம், 19-4-1975 அன்று விண்ணில் செலுத்தியது. ஆர்யபட்டாவின் மூலம் தனது விண்வெளி பயணத்தை துவங்கிய இஸ்ரோ இன்று காலை 9.51 மணிக்கு தனது 100வது ராக்கெட்டை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்துகிறது.
பிஎஸ்எல்வி-சி21 ராக்கெட் மூலம் 715 கிலோ எடை கொண்ட ஸ்பாட் 6 என்ற பிரான்ஸ் நாட்டு செயற்கைக்கோள் மற்றும் 15 கிலோ எடை கொண்ட பிராய்டெர்ஸ் என்ற ஜப்பானிய செயற்கைக் கோளை தாங்கிச் செல்கிறது.
100வது ராக்கெட் விண்ணில் பாய்வதை பிரதமர் மன்மோகன் சிங் நேரில் காண்கிறார். இதற்காக அவர் ஸ்ரீஹரிகோட்டா வந்துள்ளார்.

பாலா பாலாஜி

unread,
Sep 9, 2012, 12:39:21 AM9/9/12
to panb...@googlegroups.com
http://www.ndtv.com/article/india/kudankulam-protests-villagers-to-hold-huge-rally-today-high-security-around-plant-264842

Kudankulam protests: Villagers to hold huge rally today; high security around plant

Kudankulam: As enriched uranium fuel is set to be loaded in the Kudankulam nuclear power plant in Tamil Nadu, protests against the controversial project are likely to intensify again. Villagers in and around the site of the plant will hold a rally today to reiterate their demand of shutting down the nuclear plant.

The procession, the first outside the village of Idinthakarai in six months, is being viewed as an attempt to lay siege to the plant, according to sources. With the PMK supporting the rally, elaborate security arrangements have been made with the Rapid Action Force being deployed around the plant. Prohibitory orders are also in place in anticipation of trouble during the rally.

The fresh protests come in the wake of the country's nuclear watchdog, Atomic Energy Regulatory Board (AERB), having given its go-ahead on August 10 for loading of 163 enriched uranium fuel bundles in the first unit of the two 1,000 MW Russian reactors at the Kudankulam plant. After the reactor is fuelled, activities to approach first criticality-starting fission chain reaction, for the first time in a reactor, will be taken up. Then the power generation will be gradually scaled up on AERB's permission based on the results of various studies.

Most Recent
US Open men's final moved to Monday again
Murray beats Berdych to reach US Open final
The project has been fiercely opposed by the locals and activists who have cited health and safety concerns arising out of the functioning of the nuclear plant. The agitation, which began last year under the banner of the People's Movement Against Nuclear Energy (PMANE), has pointed towards the nuclear disaster at the Fukushima plant in Japan last year that was triggered by a tsunami. The marathon sit-in protests and hunger strikes, which even saw the participation of children, had resulted in work being stopped at the plant.

Prime Minister Manmohan Singh had repeatedly tried to allay the fears of the locals with an expert committee constituted by the Centre having declared the project safe in January this year. The Tamil Nadu government, which initially sided with the locals and passed a resolution last year asking the Centre to halt work at the site, later gave its nod to the project in March this year. Chief Minister J Jayalalithaa had also announced Rs.500 crore for local area and infrastructural development.



--

பாலா பாலாஜி

unread,
Sep 9, 2012, 12:47:17 AM9/9/12
to panb...@googlegroups.com
http://tamil.oneindia.in/news/2012/09/09/india-isro-s-100th-mission-ready-take-off-161092.html

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது இந்தியாவின் 100வது ராக்கெட்

திருப்பதி: இந்திய விண்வெளி ஆய்வுக் கழகமான இஸ்ரோவின் 100வது ராக்கெட் பயணம் இன்று வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. பிரதமர் மன்மோகன் சிங், மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி ஆகியோர் முன்னிலையில், ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளத்திலிருந்து விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது பி.எஸ்.எல்.வி - சி21 ராக்கெட்.
2 செயற்கைக் கோள்களுடன் ஏவப்பட்ட பிஎஸ்எல்வி சி21 ராக்கெட் சரியாக 9.51 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இதையடுத்து பிரதமர் உள்ளிட்டோர் கைகளைத் தட்டி சந்தோஷத்தை வெளிப்படுத்தினர்.
இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் ஆர்யபட்டா. இதை ரஷ்ய ராக்கெட் மூலம், 19-4-1975 அன்று விண்ணில் செலுத்தியது. ஆர்யபட்டாவின் மூலம் தனது விண்வெளி பயணத்தை துவங்கிய இஸ்ரோ இன்று காலை 9.51 மணிக்கு தனது 100வது ராக்கெட்டை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தியது.
பிஎஸ்எல்வி-சி21 ராக்கெட் மூலம் 715 கிலோ எடை கொண்ட ஸ்பாட் 6 என்ற பிரான்ஸ் நாட்டு செயற்கைக்கோள் மற்றும் 15 கிலோ எடை கொண்ட பிராய்டெர்ஸ் என்ற ஜப்பானிய செயற்கைக் கோளை தாங்கிச் சென்றுள்ளது.
100வது ராக்கெட் விண்ணில் பாய்வதை பிரதமர் மன்மோகன் சிங் நேரில் கண்டு களித்தார். இதற்காக அவர் ஏற்கனவே ஸ்ரீஹரிகோட்டா வந்திருந்தார். அவருடன் மத்திய இணை அமைச்சர் நாராயணசாமியும் வந்திருந்தார்.

பாலா பாலாஜி

unread,
Sep 9, 2012, 1:05:13 AM9/9/12
to panb...@googlegroups.com
இந்திய விஞ்ஞானிகளுக்கு பாராட்டுக்கள்..

2012/9/9 பாலா பாலாஜி <tami...@gmail.com>

பாலா பாலாஜி

unread,
Sep 9, 2012, 1:17:44 AM9/9/12
to panb...@googlegroups.com
http://ibnlive.in.com/news/pms-assets-double-in-a-year-to-rs-1073-crore/289797-37-64.html

PM's assets around Rs 10.73 crore, Cabinet colleagues richer

New Delhi: Prime Minister Manmohan Singh has assets worth around Rs 10.73 crore, double that of last year, but a number of his Cabinet colleagues are much richer than him.
Among the richer Cabinet ministers are Praful Patel with assets of approximately Rs 52 crore and Sharad Pawar with property worth around Rs 22 crore, according to the updated list of assets of the ministers posted on the PMO website.
Defence Minister AK Antony has assets worth Rs 55 lakh, the lowest in the list of the Cabinet Ministers.

Manmohan Singh has shown residential properties, bank deposits and a Maruti 800 car as his assets. While the total worth of Singh's two flats - in Chandigarh and Delhi - is Rs 7.27 crore, Singh has bank deposits and investments worth Rs 3.46 crore approximately in various State Bank of India (ASBI) accounts.
He has declared total assets of worth Rs 10,73,88,730.81 (Rs 10.73 crore approximately). Last year, the Prime Minister had declared total assets worth Rs 5.11 crore approximately. The flats owned by him in Chandigarh and Vasant Kunj here were then valued at a total of Rs 1.78 crore and he owned 150.80 gm of gold jewelery worth Rs 2.75 lakh.
Sources in the Prime Minister's Office (PMO) said though the assets with Singh have remained the same, the valuation has gone up as the assessment has been done by a government-approved valuator.
The depreciated value of his Maruti 800 car has been shown as Rs 21,033. Singh also owns 150.80 grams of gold jewellery but its value has not been shown in his declaration of assets and liabilities.
Singh also owns a bank account in Dispur in Assam where he has a deposit of Rs 6,515.78 only.

பிரதமரின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டை விட இரு மடங்கு அதிகமாகி உள்ளதாம்...

துரை.ந.உ

unread,
Sep 9, 2012, 1:23:26 AM9/9/12
to panb...@googlegroups.com
அருமை பாபா அவர்களே ...

மிகவும் தேவையான இழை... தொடருங்கள்

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 



--
 இனியொரு விதி செய்வோம்
                 - ”இனியாவது செய்வோம்” -
                           .துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in
படம்         : ‘எனது கோண(ல்)ம் : http://duraian.wordpress.com/
ஹைகூ   : 'வானம் வசப்படும்' : http://duraihaikoo.blogspot.com
பதிவு        : 'வல்லமை தாராயோ' : http://duraipathivukal.blogspot.com
கதை        : 'நானோ கனவுகள்' :http://duraikanavukal.blogspot.com
குழுமம்:'தமிழ்த்தென்றல்':http://groups.google.co.in/group/thamizhthendral

பாலா பாலாஜி

unread,
Sep 9, 2012, 1:26:40 AM9/9/12
to panb...@googlegroups.com
அண்ணே.. என்னை பாபா ஆக்கிடீங்களே... -பாலா

//2012/9/9 துரை.ந.உ <vce.pr...@gmail.com>
அருமை பாபா அவர்களே ...

மிகவும் தேவையான இழை... தொடருங்கள்//

துரை.ந.உ

unread,
Sep 9, 2012, 1:28:54 AM9/9/12
to panb...@googlegroups.com


2012/9/9 பாலா பாலாஜி <tami...@gmail.com>

அண்ணே.. என்னை பாபா ஆக்கிடீங்களே... -பாலா

பாலாவைவிட பாபாதான் டாப்பு :))
 

//2012/9/9 துரை.ந.உ <vce.pr...@gmail.com>
அருமை பாபா அவர்களே ...

மிகவும் தேவையான இழை... தொடருங்கள்//
Life is Short... Keep SMILING...

Balaji.R

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 

Gokul Kumaran

unread,
Sep 9, 2012, 1:31:13 AM9/9/12
to panb...@googlegroups.com
நீங்க அவரை மீமா ஆக்கலாம். அவர் உங்களை பாபா ஆக்கக்கூடாதோ ?
2012/9/9 துரை.ந.உ <vce.pr...@gmail.com>


2012/9/9 பாலா பாலாஜி <tami...@gmail.com>
அண்ணே.. என்னை பாபா ஆக்கிடீங்களே... -பாலா

பாலாவைவிட பாபாதான் டாப்பு :))
--
Gokul Kumaran

Twitter: @gokuldubai
Sent from Web Gmail


துரை.ந.உ

unread,
Sep 9, 2012, 1:32:31 AM9/9/12
to panb...@googlegroups.com


2012/9/9 Gokul Kumaran <gokul...@gmail.com>

நீங்க அவரை மீமா ஆக்கலாம். அவர் உங்களை பாபா ஆக்கக்கூடாதோ ?

இத்தனைக்கும் மீமா என்பேர்லயே இல்லை :((
 
2012/9/9 துரை.ந.உ <vce.pr...@gmail.com>


2012/9/9 பாலா பாலாஜி <tami...@gmail.com>
அண்ணே.. என்னை பாபா ஆக்கிடீங்களே... -பாலா

பாலாவைவிட பாபாதான் டாப்பு :))
--
Gokul Kumaran

Twitter: @gokuldubai
Sent from Web Gmail


--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 

பாலா பாலாஜி

unread,
Sep 9, 2012, 1:34:19 AM9/9/12
to panb...@googlegroups.com
//பாலாவைவிட பாபாதான் டாப்பு :)//

சூப்பரப்பு.... என்ன...தலைவர் நடிச்ச ப்ளாப் படம்.. அதான்....

--

துரை.ந.உ

unread,
Sep 9, 2012, 1:37:05 AM9/9/12
to panb...@googlegroups.com
2012/9/9 பாலா பாலாஜி <tami...@gmail.com>
//பாலாவைவிட பாபாதான் டாப்பு :)//

சூப்பரப்பு.... என்ன...தலைவர் நடிச்ச ப்ளாப் படம்.. அதான்....

பாபான்னா பயபுள்ளைக்கு யார் நெனப்புக்கு வாரார்ன்னு பாருங்கய்யா :))
(# சும்மா ..வெள்ளாட்டுக்குத்தான் ...நோ ஹார்டு பீலிங்ஸ் ;) 


--
Life is Short... Keep SMILING...

Balaji.R

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 

பாலா பாலாஜி

unread,
Sep 9, 2012, 1:41:47 AM9/9/12
to panb...@googlegroups.com
http://in.reuters.com/article/2012/09/09/us-open-murray-idINDEE88802L20120909

Murray a step away from grand slam breakthrough

The last tick off on his 2012 wish list is now within tantalising reach as Murray's 5-7 6-2 6-1 7-6 win in the U.S. Open semi-finals on Saturday against Czech Tomas Berdych put him within one victory of becoming the first Briton in 76 years to win a men's grand slam singles crown.

ஆண்டி முர்ரே யு.எஸ். ஓபன் இறுதிபோட்டிக்கு தகுதி.

துரை.ந.உ

unread,
Sep 9, 2012, 1:41:35 AM9/9/12
to panb...@googlegroups.com
Inline image 1ஆனாலும் தலய அடிச்சுக்க ஆள் இல்ல :))

2012/9/9 துரை.ந.உ <vce.pr...@gmail.com>
rajini enter.gif

பாலா பாலாஜி

unread,
Sep 9, 2012, 1:44:04 AM9/9/12
to panb...@googlegroups.com
ஆமா.. தலைவர் சூப்பர். கதை தான் சொதப்பல்...
rajini enter.gif

பாலா பாலாஜி

unread,
Sep 9, 2012, 1:50:42 AM9/9/12
to panb...@googlegroups.com
http://ibnlive.in.com/news/prepaid-mobile-nos-to-lose-isd-facility-soon/289848-11.html

Pre-paid mobile nos to lose ISD facility soon 

New Delhi: Telecom regulator TRAI has asked telecom companies to de-activate the international calling facility in pre-paid numbers and restore it only after a subscriber gives his explicit consent to avail this facility.
"Inform all pre-paid subscribers having ISD facility, through SMS, within 10 days of the date of issue of this direction, that ISD facility of the subscribers shall be discontinued after sixty days," Telecom Regulatory Authority of India (TRAI) said in a directive to telcos.
"If such subscribers want to continue with ISD facility, they should give their explicit consent for availing such facility within 60 days of the receipt of the SMS," it added.

TRAI has issued this directive following complaints from consumers about missed calls from international telephone numbers which are often premium numbers charging high tariff, prompting the consumers to make call to such numbers.
Trai said it has also been receiving complaints from consumers about receiving calls and SMSes from international numbers informing them about winning of prizes or lottery and prompting consumers to call a particular number to claim the prize or lottery money.
"These numbers are international numbers, which are often premium numbers charging higher tariffs. By responding to such calls/SMS the consumers have to pay unintended charges," Trai said.
The regulator has asked telecom operators to inform subscribers through SMS, within 10 days of the direction, that pre-paid cellular mobile telephone service consumers need not respond to all missed calls from unknown international numbers or calls about winning prizes or lottery.
TRAI has asked telecom service providers to send such SMS to consumers every six months and provide easy and transparent opt-in and opt-out facility to the consumers of the cellular mobile telephone service for activation or deactivation of ISD facility.

ப்ரீபெய்ட் சிம் கார்டுகளுக்கு ISD பேசும் வசதி ரத்தாகிறது..இனி இந்த வசதி வாடிக்கையாளர் கேட்டால் மட்டும் தான் கிடைக்கும். வெளிநாட்டு லாட்டரி கம்பெனிகளின் தொல்லையால் TRAI முடிவு. 

பாலா பாலாஜி

unread,
Sep 9, 2012, 2:07:30 AM9/9/12
to panb...@googlegroups.com
http://www.maalaimalar.com/2012/09/09112236/chennai-plane-fault-221-passen.html

சென்னை விமானத்தில் கோளாறு: 221 பயணிகள் உயிர் தப்பினார்கள்

சென்னையில் இருந்து பிரேசில் நாட்டுக்கு ஜெட் ஏர்வேய்ஸ் விமானம் நள்ளிரவு 1.30 மணி அளவில் புறப்பட இருந்தது. விமானத்தில் 221 பயணிகளும், 5 சிப்பந்திகளும் பயணம் செய்ய இருந்தனர். அனைத்து சோதனைகளும் முடிந்து பயணிகள் விமானத்தில் ஏறி அமர்ந்தனர். விமானம் புறப்படும் முன்பு விமானி இறுதி கட்ட சோதனை நடத்துவது உண்டு. அதன்படி விமானி சோதனை செய்ததில் என்ஜினில் கோளாறு இருந்தது தெரிய வந்தது.
 
இந்த கோளாறால் விமானத்தை தொடர்ந்து இயக்க முடியாது என்று அவர் கூறினார். இதையடுத்து விமானம் ரத்து செய்யப்பட்டது. கோளாறு சரி செய்த பின் இன்று பிற்பகல்11.30 மணிக்கு விமானம் புறப்படும் என அறிவிக்கப்பட்டது. விமானம் பறக்கும் முன்பே கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதால் 221 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். பயணிகள் அனைவரும் ஓட்டலில் தங்க வைக்கப்பட்டனர்.

பாலா பாலாஜி

unread,
Sep 9, 2012, 2:12:22 AM9/9/12
to panb...@googlegroups.com
http://www.maalaimalar.com/2012/09/09105828/14-hours-food-in-palani-and-tr.html

ஸ்ரீரங்கம், பழனி கோவிலில் 14 மணி நேர அன்னதானம்: முதல்வர் ஜெயலலிதா 13-ந்தேதி தொடங்கி வைக்கிறார்......

பாலா பாலாஜி

unread,
Sep 9, 2012, 2:25:29 AM9/9/12
to panb...@googlegroups.com
2012/9/9 பாலா பாலாஜி <tami...@gmail.com>

ஸ்ரீரங்கம், பழனி கோவிலில் 14 மணி நேர அன்னதானம்: முதல்வர் ஜெயலலிதா 13-ந்தேதி தொடங்கி வைக்கிறார்......

சென்னை, செப். 9: தமிழகத்தில் மிகவும் புகழ்பெற்ற திருக்கோயில்களான ஸ்ரீரங்கம் மற்றும் பழனியில் 14 மணி நேர அன்னதானத் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைக்க உள்ளார். இதற்காக, வரும் 13-ம் தேதி அவர் திருச்சி செல்கிறார்.
தமிழக கோயில்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அன்னதானத் திட்டம் 2002 மார்ச் 23-ம் தேதி தொடங்கப்பட்டது. அதிமுக ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தை, அப்போது மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் தொடங்கி வைத்தார் முதல்வர் ஜெயலலிதா.
இந்தத் திட்டம் தொடங்கப்பட்ட காலத்தில் 360 கோயில்களில் நடைமுறையில் இருந்தது. இதன்பின், திமுக ஆட்சிக் காலத்தில் அன்னதானத் திட்டம் பெரிய அளவுக்கு விரிவுபடுத்தப்படவில்லை. இரண்டு கோயில்களுக்கு மட்டுமே நீட்டிப்புச் செய்யப்பட்டது.
மொத்தம் 468 கோயில்கள்: 2011-ல் அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும், 106 கோயில்களில் அன்னதானத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. இதையடுத்து, கடந்த நிதியாண்டுடன் சேர்த்து தமிழகத்தில் 468 கோயில்களில் அன்னதானத் திட்டம் அமலில் உள்ளது. இதன்மூலம், நாளொன்றுக்கு 31 ஆயிரத்து 575 பக்தர்கள் பயனடைந்து வருகின்றனர். இத் திட்டத்துக்காக தினமும் ரூ.6.32 லட்சம் செலவிடப்பட்டு வருகிறது.
நடப்பு நிதியாண்டில் மேலும் 50 கோயில்களில் திட்டத்தை நீட்டிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, 518 கோயில்களில் அன்னதானத் திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது.
14 மணி நேரத் திட்டம்: தமிழகத்தில் அன்னதானத் திட்டம் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், முக்கியமான இரண்டு கோயில்களில் 14 மணி நேர அன்னதானத் திட்டத்தை அமல்படுத்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி, திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர், திண்டுக்கல் மாவட்டம் பழனி பாலதண்டாயுதபாணி ஆகிய இரு கோயில்களிலும் இந்தப் புதிய திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இந்தத் திட்டத்தின்கீழ், காலை 8 மணிக்கு சிற்றுண்டியுடன் அன்னதானத் திட்டம் தொடங்குகிறது. நண்பகலில் அறுசுவை உணவு பரிமாறப்படுகிறது. இது, இரவு 10 மணி வரை நடைபெறும். அதன்படி, 14 மணிநேரத்துக்கு அன்னதானத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
திருப்பதி கோயிலில் மட்டுமே இத்தகைய அன்னதானத் திட்ட முறை செயல்பாட்டில் உள்ளது. இதற்கு அடுத்தபடியாக, தமிழகத்தில் இரண்டு கோயில்களில் 14 மணி நேரத்துக்கு அன்னதானம் வழங்கப்பட உள்ளது.
முதல்வர் தொடங்கி வைக்கிறார்: அன்னதானத் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா வரும் 13-ம் தேதி தொடங்கி வைக்கிறார். இதற்காக, அவர் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்துக்குச் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்ரீரங்கம் சட்டப் பேரவைத் தொகுதி முதல்வரின் சொந்த தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது.
விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக அறநிலையத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


--

Asif Meeran AJ

unread,
Sep 9, 2012, 3:12:20 AM9/9/12
to panb...@googlegroups.com
வெளியுறவு அமைச்சர் அம்சமா இருந்தா போதுமே
தளர்த்திடுவானுங்களே நடைமுறைகளை

Asif Meeran AJ

unread,
Sep 9, 2012, 3:13:09 AM9/9/12
to panb...@googlegroups.com
தல

ஆங்கில செய்திகளைக் கொஞ்சம் அடக்கியே வாசிங்க
இல்லேன்னா ஆங்கிலச் செய்திகளுக்குன்னு தனி இழை தொடங்கிடுங்க

பிரசாத் வேணுகோபால்

unread,
Sep 9, 2012, 3:22:51 AM9/9/12
to panb...@googlegroups.com
தலைவர் நடிச்சு ப்ளாப்பா...

ஏமாத்தி காசு புடுங்குனாங்க புரொடியூசர்ஸ்... லாபத்தில் தான் நட்டமே தவிர, படம் வாங்கியவர்களுக்கு நட்டம் இல்லை...

பி டு த ஏ டு த பி டு த ஏ பாபா டா...



2012/9/9 பாலா பாலாஜி <tami...@gmail.com>
//பாலாவைவிட பாபாதான் டாப்பு :)//

Srimoorthy.S

unread,
Sep 9, 2012, 3:23:57 AM9/9/12
to panb...@googlegroups.com

ஆங்கிலத்துக்கு தடை போட்டு மடை கட்டிய அண்ணாச்சி இன்று முதல்

தமிழ் வளர்த்த தானைத் தலைவன்

என எல்லோராலும் போற்றப்படுவீராக.

--

பிரசாத் வேணுகோபால்

unread,
Sep 9, 2012, 3:24:14 AM9/9/12
to panb...@googlegroups.com
இன்னைக்கு வர்ர எத்தனையோ மொக்கை படங்களுக்கு பாபா கதை சூப்பர்னு சொல்லுவேன் நான்...

சூப்பர்ஸ்டார் ராக்ஸ் ஆல்வேஸ்...

2012/9/9 பாலா பாலாஜி <tami...@gmail.com>
ஆமா.. தலைவர் சூப்பர். கதை தான் சொதப்பல்...

Srimoorthy.S

unread,
Sep 9, 2012, 3:26:25 AM9/9/12
to panb...@googlegroups.com

உன் தலய விட என் தலைவர் டீ.ஆர்தான் டாப்பு.

ஜெஹபர் அலி

unread,
Sep 9, 2012, 3:27:05 AM9/9/12
to panb...@googlegroups.com
இதை நான் வழிமொழிகிறேன்..

2012/9/9 Srimoorthy.S <srimoo...@gmail.com>

ஆங்கிலத்துக்கு தடை போட்டு மடை கட்டிய அண்ணாச்சி இன்று முதல்

தமிழ் வளர்த்த தானைத் தலைவன்

என எல்லோராலும் போற்றப்படுவீராக.




--
ALQURAN:TITLE:AL-BAQARA:CHAP:2 VERS:28 ENG&TAMIL TRANS.
( 28 ) How can you disbelieve in Allah when you were lifeless and He brought you to life; then He will cause you to die, then He will bring you [back] to life, and then to Him you will be returned.
( 28 ) நீங்கள் எப்படி அல்லாஹ்வை நம்ப மறுக்கிறீர்கள்? உயிரற்றோராக இருந்த உங்களுக்கு அவனே உயிரூட்டினான்; பின்பு அவன் உங்களை மரிக்கச்செய்வான்; மீண்டும் உங்களை உயிர் பெறச் செய்வான்; இன்னும் நீங்கள் அவன் பக்கமே திருப்பிக்கொண்டுவரப் படுவீர்கள்.
என்றும் அன்புடன்

அபு ஹஸ்மியா (ஜெகபர் அலி)


பிரசாத் வேணுகோபால்

unread,
Sep 9, 2012, 3:28:19 AM9/9/12
to panb...@googlegroups.com
தலன்னா அது அஜித்துடா மொக்கை...

எங்க தலைவர் சூப்பர்ஸ்டார்... தமிழ்திரையுலகுக்கு ஒரே சூப்பர்ஸ்டார் தான்... அது எங்க தலைவர் மட்டும் தான்...

2012/9/9 Srimoorthy.S <srimoo...@gmail.com>

Srimoorthy.S

unread,
Sep 9, 2012, 3:45:13 AM9/9/12
to panb...@googlegroups.com

அஜீத்தை டா வென்றும், மொக்கையென்றும் திட்டினபோதும் வில்லன் அமைதியாக இருப்பது பெருந்தன்மையைக் காட்டுகிறது.

Gokul Kumaran

unread,
Sep 9, 2012, 3:48:24 AM9/9/12
to panb...@googlegroups.com
இங்கே பாரு பச்ச, ஒரே ஒரு தடவை இப்படி தலைப்பு போட்டு தனி இழையா ஆரம்பிங்க அண்ணாச்சி -நு சொன்னதுக்காக எனக்கு வேற ஒரு பட்டம் கொடுத்து அதை அடிக்கடி அண்ணாச்சி சொல்லிக்கிட்டிருக்காரு.
 
உனக்கும் அதை மாதிரி ஏதாவது ஆகிடும். அண்ணாச்சிக்கு பட்டம் கொடுக்கிறதுக்கு முன்னாடி நல்லா ஒரு தடவை யோசிச்சிக்கோ. அம்புட்டு தான் சொல்வேன்!!

2012/9/9 Srimoorthy.S <srimoo...@gmail.com>

ஆங்கிலத்துக்கு தடை போட்டு மடை கட்டிய அண்ணாச்சி இன்று முதல்

தமிழ் வளர்த்த தானைத் தலைவன்

என எல்லோராலும் போற்றப்படுவீராக

Srimoorthy.S

unread,
Sep 9, 2012, 4:05:08 AM9/9/12
to panb...@googlegroups.com

ச்சே ச்சே. அண்ணாச்சி டீசன்ட்டு. இடத்துக்கு தகுந்த மாதிரி நல்ல மனுசனா நடந்துக்குவார்.

துரை.ந.உ

unread,
Sep 9, 2012, 4:11:42 AM9/9/12
to panb...@googlegroups.com


2012/9/9 Srimoorthy.S <srimoo...@gmail.com>

ச்சே ச்சே. அண்ணாச்சி டீசன்ட்டு. இடத்துக்கு தகுந்த மாதிரி நல்ல மனுசனா நடந்துக்குவார்.


Inline image 1 
temp-100-60392908.gif

Asif Meeran AJ

unread,
Sep 9, 2012, 4:28:23 AM9/9/12
to panb...@googlegroups.com
ச்சே ச்சே. அண்ணாச்சி டீசன்ட்டு. இடத்துக்கு தகுந்த மாதிரி நல்ல மனுசனா நடந்துக்குவார்.

குழுமத்தை விட்டு போகலின்னாலும் இது மாதிரி நாலு பேருக்கு நல்லதச் சொல்றதுக்காகவாவது
இந்தப்பச்சமண்ணு குழுமத்துல இருக்கலாம் :-)

பாலா பாலாஜி

unread,
Sep 9, 2012, 4:46:34 AM9/9/12
to panb...@googlegroups.com
//தல

ஆங்கில செய்திகளைக் கொஞ்சம் அடக்கியே வாசிங்க
இல்லேன்னா ஆங்கிலச் செய்திகளுக்குன்னு தனி இழை தொடங்கிடுங்க//

சரிங்க தல.. ஆங்கில செய்தி நு ஆரம்பிச்சிடுவோம்.

Asif Meeran AJ

unread,
Sep 9, 2012, 4:49:43 AM9/9/12
to panb...@googlegroups.com
ஆரம்பிங்க. ஆனா அதுவே நிறைஞ்சிடாம கூடுமானவரை பல தளங்களிலிருந்தும் தமிழ்ச்செய்திகளுக்கே முன்னுரிமை வழங்குங்க.. நன்றி!!


சரிங்க தல.. ஆங்கில செய்தி நு ஆரம்பிச்சிடுவோம்.

நான் சொல்றதையும் கேட்க பண்புடன்ல ஆளிருக்கு மக்கா நல்லா பாத்துக்கிடுங்க :-))

பாலா பாலாஜி

unread,
Sep 9, 2012, 7:19:27 AM9/9/12
to panb...@googlegroups.com

பாலா பாலாஜி

unread,
Sep 9, 2012, 7:20:47 AM9/9/12
to panb...@googlegroups.com
http://www.dinamani.com/edition/story.aspx?Title=%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%87+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%3A+%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D&artid=658488&SectionID=219&MainSectionID=219&SectionName=Latest+News&SEO=&utm_source=dlvr.it&utm_medium=twitter

களிமண் விநாயகர் சிலைகளை மட்டுமே கரைக்க வேண்டும்: ஆட்சியர்
களிமண் விநாயகர் சிலைகளை மட்டுமே கரைக்க வேண்டும்: ஆட்சியர்


தஞ்சாவூர், செப்.9: விநாயகர் சதுர்த்தி விழாவின் போது களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை மட்டுமே நீர்நிலைகளில் கரைக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து ஆட்சியர் கா.பாஸ்கரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவின் போது களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் பூஜித்த பின்னர் நீர்நிலைகளில் கரைக்கப்படும் வழக்கம் உள்ளது. ஆனால், அண்மைக்காலமாக ரசாயன வர்ணப்பூச்சுகளுடன் கூடிய விநாயகர் சிலை களை வழிபட்ட பின்னர் அவற்றை நீர்நிலைகளில் கரைப்பதால் நீர் நிலைகள் மாசு படுவதோடு, சுற்றுப்புறச்சூழலும் பாதிக்கப்படுகிறது.
எனவே, களிமண்ணால் செய்யப்பட்ட, சுடப்படாத மற்றும் எவ்வித ரசாயனக் கலவையற்ற சிலைகளை வழிபாட்டு பயன்படுத்த வேண்டும். தீங்கு  விளைவிக்கும் மற்றும் தண்ணீரில் கரையாத வண்ணங்களை அடியோடு தவிர்க்க வேண்டும். இறைவனை வழிபடும் பொருள்களான மலர்கள், வஸ்திரங்கள் மற்றும் சிலைகளை அழகு செய்யப்பயன்படுத்தும் ஏனைய பொருள்களையும் சிலைகளை கரைப்பதற்கு முன்பே சிலைகளிலிருந்து அப்புறப்படுத்த வேண்டும்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் சிலைகளை கரைப்பதற்கான இடங்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தஞ்சாவூர் பகுதியில் வடவாறு,கல்லணைக் கால்வாய் பகுதிகளில் சிலைகளை கரைக்க வேண்டும்.
அதேப் போல் திருவையாறு, பாபநாசம், சுவாமிமலை, கும்பகோணம் பகுதிகளில் காவிரி ஆற்றிலும், திருபுவனம், திருவிடைமருதூர், ஆடுதுறை பகுதியில் வீரசோழன் ஆற்றிலும் கரைக்க வேண்டும். பட்டுக்கோட்டை மற்றும் வட்டாரத்தினர்,பேராவூரணி, கடலோரப்பகுதியினர் கடலிலும் சிலைகளை கரைக்க வேண்டும். இக்குறிப்பிட்ட இடங்களில் காவல்துறையின் அனுமதி பெற்ற பின்னரே சிலைகளை கரைக்க வேண்டும் என்று ஆட்சியர் கூறினார்.

தமிழ்ப் பயணி

unread,
Sep 9, 2012, 7:29:20 AM9/9/12
to panb...@googlegroups.com
தமிழகம் உள்பட 8 மாநிலங்களில் டுவிட்டரை தடை செய்ய மத்திய அரசு தீவிரம்

புது தில்லி, செப். 9: தமிழகம் உள்பட 8 மாநிலங்களில் "டுவிட்டர்' இணையதளத்தை தடை செய்வது குறித்து மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது.தேவையற்ற வதந்திகளைப் பரப்பி மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தும் நிகழ்வுகளைத் தடுக்கும் பொருட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.இதையடுத்து தமிழகம், கர்நாடகம், ஆந்திரம், அசாம், மகாராஷ்டிரம், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் டுவிட்டர் இணையதளத்தை முடக்க மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது. இந்தப் பணியை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்தும் கணினித் துறை நிபுணர்களுடன் தீவிர ஆலோசனை நடைபெற்று வருகிறது.

அரு​மையான ​யோச​னை. யாரு இது ​போன்ற அரிய ​யோச​​​னைக​ளை அரசுக்கு அள்ளி வழங்குகிறார்கள் என்று ​தெரிய​லை​யே...

டிவிட்ட​ரை எப்படி குறிப்பிட்ட மாநிலங்களுக்கு மட்டும் த​டை ​செய்வார்கள் என்று ​தெரிய​லை​யே? IP ​வைச்சு ஆராய்ந்து நாம் புது​கையிலிருந்து
இ​ணைகி​றோமா அல்லது தமிழகத்திலிருந்து இ​ணைகி​றோமான்னு ​சோதிச்சு விடுவாங்க​ளோ? ​​கேரளாவுக்கு கி​டைக்கும் சுதந்திரம் தமிழகத்திற்க்கு இல்​லையா என்ன? 

அ​னேகமா இந்த ​செய்தி​யே அடிப்ப​டையற்றதா இருக்க கூடும்.


2012/9/9 பாலா பாலாஜி <tami...@gmail.com>

ட்விட்டரை தடை செய்ய மத்திய அரசு தீவிரம்.



--
அன்புடன்,
சிவா@தமிழ்பயணி

குடி



பாலா பாலாஜி

unread,
Sep 9, 2012, 7:30:32 AM9/9/12
to panb...@googlegroups.com
pichai424669_484651094886479_515399697_n.jpg

துரை.ந.உ

unread,
Sep 9, 2012, 8:06:29 AM9/9/12
to panb...@googlegroups.com
கடவுளே .......

ஒரு மனிதரை சந்திக்க வாய்ப்பு 

அவரது இணைப்புக்கு ஏதேனும் வழிகிடைக்குமா ??


Inline image 1
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 
pichai424669_484651094886479_515399697_n.jpg

பாலா பாலாஜி

unread,
Sep 9, 2012, 8:13:00 AM9/9/12
to panb...@googlegroups.com
http://www.dinamani.com/edition/story.aspx?Title=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81&artid=658485&SectionID=219&MainSectionID=219&SectionName=Latest+News&SEO=&utm_source=dlvr.it&utm_medium=twitter

காரைக்கால் அருகே பாம்பு வடிவில் தென்னையில் குருத்து

காரைக்கால், செப். 9: பாம்பு வடிவில் தென்னங்கன்றிலிருந்து குருத்து வளரும் அதிசயத்தை சுற்று வட்டாரத்தினர் ஆர்வமாக பார்த்து செல்கின்றனர்.
காரைக்கால் அருகே குரும்பகரம் கிராமம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜான்பீட்டர். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மலர் கண்காட்சியொன்றில் தென்னங்கன்று வாங்கியுள்ளார். அதனை அவரது வீட்டின் கொல்லைப் பகுதியில் வைத்து வளர்த்து வருகிறார்.
தென்னங்கன்றிலிருந்து மட்டை உருவாவதற்காக புறப்படும் குருத்துகளில் ஒன்று பாம்பு வடிவில் வளைந்து, வளைந்து வளர்ந்துவருகிறது. இதைப் பார்த்து அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்தனர் ஜான்பீட்டர் குடும்பத்தினர்.
தகவல் அறிந்து சுற்றுவட்டாரத்தினர் இந்த அதிசய தென்னங்குருத்தை நேரில் சென்று பார்த்து செல்கின்றனர். இதுகுறித்து காரைக்கால் வேளாண்துறை வட்டாரத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பாலா பாலாஜி

unread,
Sep 9, 2012, 8:13:51 AM9/9/12
to panb...@googlegroups.com
http://www.maalaimalar.com/2012/09/09171818/krishnagiri-own-daughter-haras.html?utm_source=dlvr.it&utm_medium=twitter

கிருஷ்ணகிரியில் பெற்ற மகளிடம் பாலியல் பலாத்காரம் செய்த ரிக்‌ஷா தொழிலாளி சிக்கினார்

கிருஷ்ணகிரியில் பெற்ற மகளிடம் பாலியல் பலாத்காரம் செய்த ரிக்ஷா தொழிலாளியை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
 
கிருஷ்ணகிரியை அடுத்த கூசுமலை அருகே உள்ள பாஞ்சாலியூர் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம் ( வயது 38). இவர் கிருஷ்ணகிரி நகரில் ரிக்ஷா ஓட்டி வந்தார். இவருக்கு அம்மு என்ற மனைவியும், 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இதில் இரண்டாவது மகளான 13 வயது சிறுமியை இவர் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்து இருக்கிறார்.
 
இதற்காக பூ வியாபாரியான தனது மனைவியை வீட்டில் இருந்து சீக்கிரம் அனுப்பி உள்ளார். மகனையும், ஒரு மகளையும் பள்ளிக்கு அனுப்பி விட்டு இவர் 13 வயது மகளை அடிக்கடி பாலியல் பலாத்காரம் செய்து இருக்கிறார். இதனால் தந்தையின் மிரட்டலுக்கு பயந்து அந்த சிறுமி பல நாட்கள் பள்ளிக்கு செல்லவில்லை.
 
கடந்த ஒரு வாரமாக அந்த சிறுமி பள்ளிக்கு செல்லவில்லை. இதனால் அவள் எதற்காக பள்ளிக்கு செல்லவில்லை என்பதை பார்க்க பூ வியாபாரம் செய்யச்சென்ற அவரது தாயார் அம்மு நேற்று பகலில் வீட்டுக்கு வந்து இருக்கிறார் அப்போது சண்முகம் பெற்ற மகளையே பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றது தெரிய வந்தது. இது பற்றி தனது கணவரை அம்மு தட்டிக்கேட்ட போது அவர் விறகுக்கட்டையை எடுத்து அம்முவை தாக்கி இருக்கிறார். இதில் அவர் காயம் அடைந்தார்.
 
இது பற்றி கணவரின் தம்பி தண்டபாணியிடம் அம்மு கூறி இருக்கிறார். ஆனால் அவர் கண்டு கொள்ளவில்லை. இதனால் கிருஷ்ணகிரி தேர்நிலைத் தெருவில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு சென்று பெற்ற மகளை அவளது தந்தை பலாத்காரம் செய்யும் விவரத்தை தனது தம்பி வெங்கடேசிடம் கூறினார். அவரும் வந்து சண்முகத்தை தட்டிக்கேட்டார். அவரையும் சண்முகம் தாக்கினார். இதனால் அவர் சத்தம் போடவே அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் சண்முகத்துக்கு தர்ம அடி கொடுத்து கிருஷ்ணகிரி டவுன் போலீசில் ஒப்படைத்தனர். உடலில்காயம் இருந்ததால் சண்முகத்தை முதலில் ஆரசு ஆஸ்பத்திரியில் சேர்க்க வேண்டும் என்று போலீசார் கூறினார்கள். 
 
இதனால் கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சையில் இருந்த அவர் அங்கு இருந்து அவர் தப்பி ஓடி விட்டார். இன்று காலை அவர் கிருஷ்ணகிரி பெரிய மாரியம்மன் கோவில் அருகே ஒரு லாரி பட்டறை முன்பு உள்ள டீக்கடையில் டீ குடித்துக்கொண்டு இருந்தார்.  அவரை பொதுமக்கள் பிடித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை மீண்டும் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்து உள்ளனர். அவருக்கும், 13 வயது சிறுமிக்கும் மருத்துவ பாழிசோதனை செய்த பிறகு பாலியல் பலாத்கார வழக்குப்பதிவு செய்வதாகக் கூறினார்கள்.
 
இது குறித்து அம்மு  போலீசில் புகார் கொடுத்து உள்ளார். அந்தப் புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்ய உள்ளனர்.
 
பெற்ற மகளையே தந்தை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் கிருஷ்ணகிரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாலா பாலாஜி

unread,
Sep 9, 2012, 8:16:17 AM9/9/12
to panb...@googlegroups.com
http://www.dinamalar.com/News_Detail.asp?id=544126&utm_source=twitterfeed&utm_medium=twitter

நிகிரகுவாவில் எரிமலை சீற்றம்: 3000 பேர் வெளியேற்றம்

மானாகூவா: நிகிரகுவா நாட்டில் எரிமலை ஒன்று வெடித்து சிதறி வருவதால் அங்கிருந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். லத்தீன் அமெரிக்க நாடான நிகரகூவா நாட்டின் தலைநகர் மானாகுவா நகரின் வடகிழக்கே சான்கிறிஸ்டோபல் எரிமலை நேற்று லேசாக வெடித்து சிதறியது. 5,700 அடி உயரமுள்ள இந்த எரிமலை ‌தொடர்ச்சியாக சீற்றத்துடன் காணப்படுவதால் அந்த இடத்தில் கரும்புகையினை கக்கி வருகிறது. ஏறத்தாழ 5 கி.மீ.தொலைவிற்கு புகைமூட்டம் பரவிவிடும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் வசித்து வந்த 3000 -த்திற்கும் மேற்பட்டோர் வெளியேற அரசு உத்தரவிடபட்டுள்ளது.

பாலா பாலாஜி

unread,
Sep 10, 2012, 7:46:44 AM9/10/12
to panb...@googlegroups.com
http://www.dinamani.com/edition/story.aspx?Title=%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF%20%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%20:%20%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D,%20%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%20%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81&artid=659086&SectionID=164&MainSectionID=164&SectionName=Latest%20News&SEO=

தீபாவளி பண்டிகை : ரயில், பேருந்து முன்பதிவு துவங்கியது


சென்னை, செப்., 10 : வரும் நவம்பர் மாதம் 13ம் தேதி தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், சென்னையில் பணியாற்றுவோர் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்ல ரயில் மற்றும் பேருந்து டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் பணி இன்று முதல் துவங்கியுள்ளது.
பேருந்துகளில் செல்ல விரும்புவோர் அரசு போக்குவரத்துக் கழக இணையதளம் வாயிலாகவும் டிக்கெட் முன் பதிவு செய்து கொள்ளலாம். மேலும், கோயம்பேடு, தாம்பரம், பாரிமுனை, மாம்பலம் ஆகிய இடங்களிலும் சிறப்பு மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
அதேப்போல ரயில் டிக்கெட்டுகளை 30 நாட்களுக்கு முன்பு முன்பதிவு செய்யப்பட்டு வந்த முறை, தற்போது 60 நாட்களுக்கு முன்பாக முன்பதிவு செய்யும் அளவுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

பாலா பாலாஜி

unread,
Sep 10, 2012, 7:55:41 AM9/10/12
to panb...@googlegroups.com
http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Latest%20News&artid=658994&SectionID=164&MainSectionID=164&SEO=&Title=

காவிரியில் தினமும் 2,500 கன அடி நீர் திறந்து விட கர்நாடகம் ஒப்புதல்

புது தில்லி, செப்., 10 : தமிழகத்துக்கு காவிரியில் தினமும் 2,500 கன அடி நீர் திறந்து விட உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு ஒப்புக் கொண்டுள்ளது.
காவிரியில் இருந்து தமிழகத்துக்கு உரிய நீரை பெற்றுத் தரக் கோரியும், காவிரி நதிநீர் ஆணையத்தை உடனடியாகக் கூட்ட வலியுறுத்தியும் தமிழக அரசு தாக்கல்  செய்த மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் வந்தது.
இந்த வழக்கு விசாரணையின் போது கர்நாடக அரசு பதில் மனுவை தாக்கல் செய்தது. மனுவில், தமிழகத்திக்கு தினமும் விநாடிக்கு 2,500 கன அடி நீர் திறந்துவிட சம்மதம் தெரிவித்துள்ளது.
மேலும், வரும் 19ம் தேதி வரை காவிரியில் இருந்து 2,500 கன அடி நீர் திறந்து விடப்படும் என்றும், ஏற்கனவே காவிரியில் தினமும் 7,500 கன அடி நீர் திறந்துவிடப்பட்டு வருவதாகவும் கர்நாடக அரசு கூறியுள்ளது.

பாலா பாலாஜி

unread,
Sep 10, 2012, 7:59:22 AM9/10/12
to panb...@googlegroups.com
http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=82360

போலீசாரின் கட்டுக்குள் இடிந்தகரை

கூடங்குளத்தில் மோதல் ஏற்பட்ட பின்னர் இங்குள்ள இடிந்தகரை, தாமஸ் மண்டபம், விஜயாபதி, வைராவிக்கிணறு, உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். 

இன்றைய மோதலுக்குப் பின்னர் இங்குள்ள பகுதி மக்கள் யாரும் ஊரில் இல்லை. இருப்பவர்களும் யாரும் வெளியே வரவில்லை. மேலும் வன்முறை எதுவும் நடக்காமல் இருக்க போலீசார் இங்கு குவிக்கப்பட்டுள்ளனர். முக்கியப்பகுதிகள் அனைத்தும் போலீசாரின் கட்டுக்குள் வந்தது.



--

பாலா பாலாஜி

unread,
Sep 10, 2012, 8:00:58 AM9/10/12
to panb...@googlegroups.com
http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=82330

துக்கம் அனுசரித்து மூடப்பட்ட 700 பட்டாசு ஆலைகள் திறக்கப்பட்டன 
- 1 லட்சம் தொழிலாளர்கள் பணிக்கு திரும்பினர்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே முதலிபட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் கடந்த 5-ந்தேதி வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 38 பேர் உடல் கருகி பரிதாபமாக இறந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மதுரை, விருதுநகர், சிவகாசி, சாத்தூர், ஆகிய அரசு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். 



வெடி விபத்தை தொடர்ந்து 5-ந்தேதி முதல் நேற்று வரை 5 நாட்கள் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 700 பட்டாசு ஆலைகள் மூடப்பட்டு துக்கம் அனுசரிக் கப்பட்டது. இதனால் 1 லட்சம் பட்டாசு ஆலை தொழிலா ளர்கள் வேலைக்கு செல்லவில்லை. 

முதலிபட்டி கிராம மக்கள் இன்றுவரை சோகத்தில் இருந்து மீள முடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். தாய், தந்தை மற்றும் உறவினர்களை இழந்த சோகம் தாங்க முடியாமல் அப்பகுதி பொதுமக்கள் இருந்து வருகின்றனர். 


இந்நிலையில் இன்று காலை விருதுநகர், சிவகாசி, ஏழாயிரம் பண்ணை, சாத்தூர், வெம்பக்கோட்டை பகுதிகளில் உள்ள 700 பட்டாசு ஆலைகள் திறக்கப்பட்டன. இதனால் இன்று காலை 8 மணியளவில் வழக்கம் போல 1 லட்சம் தொழிலாளர்கள் பணிக்கு திரும்பினர்.

பாலா பாலாஜி

unread,
Sep 10, 2012, 8:03:37 AM9/10/12
to panb...@googlegroups.com
http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=82303

மயங்கியவளை கற்பழித்து கொன்றேன் :  கைதான இளைஞன் வாக்குமூல

வேலூர் மாவட்டம், காவேரிப்பாக்கம் அடுத்த பள்ளமங்கலத்தை சேர்ந்த 26 வயதானவர் ரோகிணி மாற்றுத் திறனாளியாகவுள்ள இவர் ராணிப்பேட்டை தாய்சேய் நல மருத்துவமனையில் தற்காலிக நர்சாக வேலை செய்து வந்தார். கடந்த 4ம்தேதி காலை வேலைக்கு சென்ற ரோகிணி அதன்பின் வீடு திரும்பவில்லை. ஐய்யம்பேட்டைச்சேரி வாழைத்தோட்டத்தில் முகம் சிதைந்த நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். காவேரிப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

போலிஸார் ஸ்ரீதர் என்ற 26 வயது இளைஞரை கைது செய்தனர். அவன் தந்த வாக்கு மூலத்தில், வாலாஜா அடுத்த வள்

ளுவம்பாக்கம் எடப்பாளையம் எனது சொந்த ஊர். எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் கார் கம்பெனியில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறேன். பக்கத்து ஊரான எடையந்தாங்கலை சேர்ந்த தனியார் கம்பெனி பஸ் டிரைவர் குமரேசன்(24), சோளிங்கரை சேர்ந்த ரவீந்திரன் ஆகியோர் எனது நண்பர்கள்.
 
இவர்கள் மூலமாக ராணிப்பேட்டை அரசு தாய் சேய்நல மருத்துவமனையில் பயிற்சி நர்ஸாக வேலை செய்த ரோகிணி கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு எனக்கு அறிமுகமானார். நாங்கள் இருவரும் அடிக்கடி செல்போனில் பேசிக்கொள்வோம்.

இந்நிலையில கடந்த 4ம் தேதி எங்கள் ஊர் கோயில் திருவிழா நடந்தது. நண்பர்களுடன் குடித்து விட்டு ஜாலியாக இருந்தேன். அன்றுமாலை 4 மணியளவில் ரோகிணி செல்போனில் தொடர்புகொண்டு, உடனே முத்துக்கடைக்கு வரும்படி அழைத்தாள். நான் பைக்கில் அங்கு சென்றேன். பின்னர் இருவரும் பல்வேறு இடங்களுக்கு சென்றோம்.
 

நேரமாகி விட்டதால் தன்னை வீட்டில் கொண்டு விடும்படி சொன்னாள். காவேரிப்பாக்கம் வழியாக பைக்கில் அவளை அழைத்துச் சென்றேன். அவளை அடைய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. 

இதனால் ஏரிக்கரை அருகே வாழைத்தோட்டத்தில் வண்டியை நிறுத்தினேன். அவளை ஆசைக்கு இணங் கும்படி கூறினேன். 

அவள் மறுத்து என்னை அடித்தாள். ஆத்திரமடைந்த நான் அவளை கீழே தள்ளினேன். கால் ஊனமாக இருந்த அவள் எழுந்து ஓட முயற்சித்தாள். அதற்குள் நான் தொண்டையில் ஓங்கி குத்தியதில் மயங்கி விழுந்தாள்.
 
பின்னர் அவளை பலாத்காரம் செய்தேன். நினைவு திரும்பியபின் அவள் தப்பிச்சென்று இதுபற்றி வெளியில் சொல்லி என்னை மாட்டி விடுவாளோ என்ற அச்சம் ஏற்பட்டது. எனவே அருகில் கிடந்த கருங்கல்லை தூக்கி தலையில் போட்டேன். அவள் இறந்து விட்டதை உறுதி செய்தபின் அருகில் இருந்த தொட்டி தண்ணீரில் ரத்த கறையை கழுவிக்கொண்டு வீடு திரும்பினேன்.

என் முகத்தில் ஏற்பட்ட காயத்தை பற்றி வீட்டில் கேட்டனர். அதற்கு வண்டியில் செல்லும்போது நாய் துரத்தி வந்ததால் தவறி கீழே விழுந்து விட்டதாக கூறி சமாளித்தேன் என வாக்குமூலத்தில் ஸ்ரீதர் கூறியிருப்பதாக தெரிகிறது. வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

பாலா பாலாஜி

unread,
Sep 10, 2012, 8:06:53 AM9/10/12
to panb...@googlegroups.com
http://tamil.oneindia.in/news/2012/09/10/india-whole-country-waits-see-rahul-gandh-161202.html

ராகுல் பிரதமராவதைப் பார்க்க நாடே காத்திருக்கிறது: அகிலேஷ் யாதவ்

லக்னோ: காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி பிரதமராவதைப் பார்க்க நாடே காத்திருக்கிறது என்று உத்திர பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
இது குறி்த்து அவர் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,
ராகுல் காந்திக்கு கட்சி மற்றும் அரசில் முக்கிய பொறுப்பு கொடுக்கும் காங்கிரஸின் முடிவை வரவேற்கிறேன். ஆனால் அந்த பொறுப்பை சீக்கிரம் கொடுப்பது நல்லது. இளைஞர்களுக்கு முக்கிய பொறுப்புகள் அளிக்க வேண்டும். ராகுல் காந்திக்கு வாய்ப்பளிக்க வேண்டும். அவர் முக்கிய பொறுப்புக்கு(பிரதமர்) விரைவில் வர வேண்டும். அதற்காகத் தான் நாடே காத்திருக்கிறது. ஆனால் இது குறித்த இறுதி முடிவை காங்கிரஸ் தான் எடுக்க வேண்டும்.
அரசியல் கட்சிகள் எப்பொழுதுமே தேர்தலுக்கு தயாராக இருக்க வேண்டும். நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் சிறிது காலமே உள்ளது. நாங்கள் காங்கிரஸை ஆதரித்து வருகிறோம். ஆனால் அது 2ஜி, நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு மற்றும் விலை உயர்வு குறித்து பதில் அளிக்க வேண்டும். எனது சட்டசபையில் உள்ள 12 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளது என்று கூறுகின்றனர். ஆனால் அந்த வழக்குகள் மாயாவதி அரசு போட்டது.
மாயாவதி அரசு ராஜா பைய்யா மீது பல பொய் வழக்குகளைப் போட்டது. அவர் மீதான பொடா வழக்கும் பொய்யானதே. எனது தந்தை அரசு நிர்வாகத்தில் தலையிடுவதில்லை. வெறும் 6 மாதத்தில் ஒரு அரசை மதிப்பிட முடியாது. கடந்த 5 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தவர்கள் சிலை வைப்பதில் தான் குறியாய் இருந்தனர் என்றார்.

அச்சு !!!

unread,
Sep 10, 2012, 8:09:17 AM9/10/12
to panb...@googlegroups.com
2012/9/10 பாலா பாலாஜி <tami...@gmail.com>

ராகுல் பிரதமராவதைப் பார்க்க நாடே காத்திருக்கிறது: அகிலேஷ் யாதவ்

பயபுள்ள எதுக்கோ ப்ளான் பன்னுது..


--
அன்புடன்
அச்சு(சுதாகர்)
-------------------------------------------
கெத்துதான் நம்ம சொத்து சங்கத்தலைவர்,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்தஹு


பாலா பாலாஜி

unread,
Sep 10, 2012, 8:11:35 AM9/10/12
to panb...@googlegroups.com
சின்ன மீனை போட்டு பெரிய மீனை புடிக்கல்லாமுனு பாக்குதோ? 

2012/9/10 அச்சு !!! <achusu...@gmail.com>

2012/9/10 பாலா பாலாஜி <tami...@gmail.com>
ராகுல் பிரதமராவதைப் பார்க்க நாடே காத்திருக்கிறது: அகிலேஷ் யாதவ்

பயபுள்ள எதுக்கோ ப்ளான் பன்னுது..


-- 
--

பாலா பாலாஜி

unread,
Sep 10, 2012, 8:21:42 AM9/10/12
to panb...@googlegroups.com
http://tamil.oneindia.in/news/2012/09/10/tamilnadu-heavy-rain-cools-hot-chennai-an-hour-161207.html

சூப்பர் மழை... 4 மணிக்கு ஆரம்பித்து 5 மணி வரை வெளுத்த பேய் மழை..சென்னையில் வெள்ளக்காடு!

சென்னை: சென்னையில் இன்று மாலை சுமார் ஒரு மணி நேரம் கன மழை கொட்டித் தீர்த்து விட்டது. காற்று இல்லை, இடி மின்னல் இல்லை... இதெல்லாம் இல்லாமல் படு அழகாக பெய்த அந்த பேய் மழையால் நகரின் பல பகுதிகள் குறிப்பாக புறநகர்ப் பகுதிகள் வெள்ளக்காடாகி விட்டன. சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கி வாகனப் போக்குவரத்து வெகுவாக தடைபட்டது.
சென்னையில் கடந்த சில தினங்களாக இரவில் மழை பெய்து வருகிறது. பகல் முழுக்க வாட்டி வதைக்கும் வெயில், இரவில் கொஞ்ச நேரம் மழை என்று ரேஞ்சில் இருந்து வந்த நிலையில் இன்று மாலை கன மழை புரட்டிப் போட்டு விட்டது.
மாலை 4 மணியளவில் லேசாக ஆரம்பித்த இந்த மழை போகப் போக வெளுத்து வாங்கியது. கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் தொடர்ந்து பெய்த இந்த கன மழையால் சென்னை நகரின் பல பகுதிகள் ஸ்தம்பித்தன. குறிப்பாக புறநகர்ப் பகுதிகள் முடங்கிப் போயின.
பள்ளி கல்லூரிகளை விட்டு வந்த மாணவர்கள், வேலை பார்த்து திரும்புவோர் என சகலரும் மழையில் சிக்கிக் கொண்டனர். தாம்பரம், ஆவடி, மேடவாக்கம் உள்ளிட்ட புறநகர்ப் பகுதிகளில் மழை பலமாக பெய்து தீர்த்தது.
இடி மின்னல், காற்று அவ்வளவாக இல்லாததால் மழை விடாமல் பெய்ததது. இந்த கன மழையால் முக்கியச் சாலைகளில் நீர் வெள்ளம் போல ஓடியது.
இப்படி டெய்லி ஒருவாட்டி மழை பெஞ்சா போதுமே, தண்ணிக்கு அல்லாட வேண்டியிருக்காதே என்று மகிழ்ச்சியோடு சொன்னார், குரோம்பேட்டை பகுதியில் கன மழைக்கு ஒரு மெக்கானிக் ஷாப்பில் தஞ்சம் புகுந்திருந்த பெரியவர்!.

Asif Meeran AJ

unread,
Sep 10, 2012, 8:27:44 AM9/10/12
to panb...@googlegroups.com
இந்த எழவெடுத்த மழையாலதான் பண்புடன் சந்திப்பு பனாலானது :-(
நேரங்கெட்ட நேரத்துலபெய்யுரது யாருக்கும் உபத்திரவம் இலலம் அராத்திரி 2லேருந்து 3 மணீவ்ரைக்கும் பெஞ்சா என்னவாம்??

பாலா பாலாஜி

unread,
Sep 10, 2012, 8:35:01 AM9/10/12
to panb...@googlegroups.com
பாவம்... அதுவே என்னிக்கோ ஒருநா தான் வருது.. பொழச்சு போவட்டும் விடுங்க...

2012/9/10 Asif Meeran AJ <asifm...@gmail.com>

இந்த எழவெடுத்த மழையாலதான் பண்புடன் சந்திப்பு பனாலானது :-(
நேரங்கெட்ட நேரத்துலபெய்யுரது யாருக்கும் உபத்திரவம் இலலம் அராத்திரி 2லேருந்து 3 மணீவ்ரைக்கும் பெஞ்சா என்னவாம்??


அச்சு !!!

unread,
Sep 10, 2012, 8:36:23 AM9/10/12
to panb...@googlegroups.com
2012/9/10 Asif Meeran AJ <asifm...@gmail.com>
இந்த எழவெடுத்த மழையாலதான் பண்புடன் சந்திப்பு பனாலானது :-(

நேரங்கெட்ட நேரத்துலபெய்யுரது யாருக்கும் உபத்திரவம் இலலம் அராத்திரி 2லேருந்து 3 மணீவ்ரைக்கும் பெஞ்சா என்னவாம்??


பலானலானது யார் சொன்னது. குழும சந்திப்பு இரு சுற்றுகளாக வெற்றிகரமாக முடிந்தது. ஞானியாரும், முனைவென்றியும் தனியாளாக சந்திப்பை நடத்தினர். நீங்கள் வராமல் சந்திப்பு முடிந்ததில் வருத்தமே.





பாலா பாலாஜி

unread,
Sep 10, 2012, 8:43:16 AM9/10/12
to panb...@googlegroups.com
https://www.facebook.com/SachinTendulkar

சச்சின் பேஸ்புக்கில் இணைந்தார்.

பாலா பாலாஜி

unread,
Sep 10, 2012, 9:06:42 AM9/10/12
to panb...@googlegroups.com
சாதனை சச்சினுடைய அனைத்து சதங்கள் பற்றிய முழு விபரங்களும் படத்துடன் வருடவாரியாக. 

2012/9/10 பாலா பாலாஜி <tami...@gmail.com>

பாலா பாலாஜி

unread,
Sep 10, 2012, 9:47:37 AM9/10/12
to panb...@googlegroups.com
http://www.dinamani.com/edition/story.aspx?Title=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88++%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&artid=659095&SectionID=219&MainSectionID=219&SectionName=Latest+News&SEO=&utm_source=dlvr.it&utm_medium=twitter

சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்


சென்னை, செப்.,10: சென்னையில் 11.09.2012 அன்று காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ் காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மாலை 05.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தால் அதன் பின் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
இராஜகீழ்ப்பாக்கம் பகுதி : காமராஜபுரம், இராஜகீழ்ப்பாக்கம், சிட்லபாக்கம், செம்பாக்கம், கோமதி நகர், சிட்லபாக்கம்.
பெருங்களத்தூர் பகுதி : புது மற்றும் பழைய பெருங்களத்தூர், பீர்க்கன்கரணை, முடிச்சூர், இரும்புலியூர், மேற்கு தாம்பரம், வண்டலூர், கொளப்பாக்கம்.
செங்குன்றம் பகுதி : செங்குன்றம் ஜி.என்.டி.சாலை ஒரு பகுதி, நாரவாரி குப்பம், பாடியநல்லூர், சோத்துப்பாக்கம், அழிஞ்சிவாக்கம், விளாங்காடுபாக்கம், கொசப்பூர், சென்ட்ரம்பாக்கம், தீயம்பாக்கம், சிறுங்காவூர், தீர்த்தகரையான்பட்டு, பாலவாயல்.
சாந்தி காலனி பகுதி : அண்ணா நகர் மேற்கு – ஏஏ முதல் ஏ.எம்.பிளாக், 3 முதல் 15வது மெயின் ரோடு, டி.என்.எச்.பி. குடியிருப்பு, பழைய லு பிளாக், அண்ணா நகர் கிழக்கு – ஏ பிளாக் ஒரு பகுதி, செனாய் நகர் - 1 முதல் 3வது மெயின் ரோடு, 3 முதல் 8வது குறுக்கு தெரு, காந்தி தெரு, பெரி பெரி ரோடு, காமராஜர் தெரு, பெரிய கூடல், பாரதிபுரம்,
மேற்கு கிளப், பார்க் ரோடு, கதிரவன் காலனி, கஜலஷ்சுமி காலனி, அமைத்தகரை – திரு வீதியம்மன் கோயில் தெரு, மஞ்சகொள்ள தெரு, பி.பி.தோட்டம், எம்.எம்.காலனி, பெரியார் காலனி, புல்லா அவென்யு, என்.எஸ்.கே.நகர் - பி.எச்.ரோடு, 11 முதல் 23வது தெரு என்.எஸ்.கே.நகர், கண்ணப்பன் தெரு, என்.எம்.ரோடு.
நுங்கம்பாக்கம் பகுதி : பிரகாசம் தெரு, அபிபுல்லா சாலை, வித்யோதயா தெரு, மாதிரிப் பள்ளி சாலை, ஜி.ஏ. கான் தெரு, குலாம் அப்பாஸ்கான் தெரு, கிரீம்ஸ் சாலை, அண்ணா சாலை, அஜீஸ் முல்க் சாலை, வாலஸ் தோட்டம் சாலை, ஹாடோஸ் சாலை, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, கோடம்பாக்கம் நெடுஞ்சாலை, ஜி.என்.செட்டி சாலை, லாயிட்ஸ் சாலை, ஜெய்பூர் நகர், காண்ட்ரான் சுமித் நகர், கதேட்ரல் ரோடு.
மாடம்பாக்கம் பகுதி : செம்பாக்கம், ராஜகீழ்ப்பாக்கம், மாடம்பாக்கம், சேலையூர், கேம்ப் ரோடு, திருவஞ்சேரி, மதுரப்பாக்கம், அகரம்தென், கோவிலாஞ்சேரி, வேளச்சேரி மெயின் ரோடு, காமராஜபுரம், வேங்கைவாசல்.
மணலி பகுதி : மணலி மார்க்கெட், காமராஜ் சாலை, சின்ன சேக்காடு, பெரிய சேக்காடு, பல்ஜி பாளையம், பத்மகிரி நகர், மூலச்சத்திரம், ஜெயலஷ்மி தோட்டம், அன்னை இந்திரா நகர், பார்வதி நகர், சேலவாயல், மீனாட்சி பாரதி கூட்டுறவு நகர், கணபதி நகர், பழைய எம்.ஜி.ஆர்.நகர், பெரியார் நகர்,  மணலி பிரிவில் அடங்கிய அனைத்து உயர் மின் அழுத்த நிறுவனங்கள்.
மாத்தூர் பகுதி : மாத்தூர், எம்.எம்.டி.ஏ., பெரிய மாத்தூர், அஜீஸ் நகர், மஞ்சம்பாக்கம், மாசிலாமணி, சி.கே.எம். நகர், எம்.சி.சி. அவென்யு, எம்.ஆர்.எச்.ரோடு, டெலிபோன் காலனி, சென்ஜோசப் கார்டன், பெருமாள் கோயில் தெரு, ஆவின் குடியிருப்பு, அலெக்ஸ் நகர், மேத்தா நகர், நடேசன் நகர், திருமுருகன் நகர், லெதர் எஸ்டேட், லலிதா கார்டன், கம்பர் நகர், இடையமான் நகர், வடபெரும்பாக்கம், மணலி, பெரிய தோப்பு, சி.பி.சி.எல். நகர், சின்ன மாத்தூர், காமராஜர் சாலை, மாதவரம் மில்க் காலனி.

பாலா பாலாஜி

unread,
Sep 10, 2012, 9:51:20 AM9/10/12
to panb...@googlegroups.com
http://tamil.oneindia.in/news/2012/09/10/tamilnadu-jayalalithaa-appeals-kudankulam-pepole-161211.html

துப்பாக்கிச் சூட்டில் பலியான மீனவர் குடும்பத்துக்கு ஜெ. ரூ. 5 லட்சம் நிதியுதவி

சென்னை: கூடங்குளம் அணுமின் நிலையத்தால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்காது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா உறுதியளித்துள்ளார்.
கூடங்குளம் கடற்கரையில் தொடங்கிய வன்முறையும் போலீஸ் தாக்குதலும் தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களுக்கும் பரவியுள்ளது. தூத்துக்குடியில் மீனவர் ஒருவர் போலீசார் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
இந்நிலையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று மாலை விடுத்துள்ள அறிக்கையில், கூடங்குளம் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்காது என்றும் கூடங்குளம் மக்கள் அமைதி காக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த மீனவர் அந்தோணிசாமியின் குடும்பத்துக்கு ரூ5 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்றும் முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
ஏற்கெனவே பொதுமக்கள் அமைதி வழியில் போராட்டத்தை நடத்துமாறு கூடங்குளம் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமார் வேண்டுகோள் விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

பாலா பாலாஜி

unread,
Sep 10, 2012, 11:12:37 PM9/10/12
to panb...@googlegroups.com
யு.எஸ் ஓபன் பட்டம் வென்றார் ஆன்டி முர்ரே. பைனலில் ஜோகோவிச்சை வீழ்த்தினார். 76 ஆண்டு காலத்திற்கு பிறகு வென்ற இங்கிலாந்து வீரர் ஆன்டி முர்ரே.

பாலா பாலாஜி

unread,
Sep 10, 2012, 11:17:09 PM9/10/12
to panb...@googlegroups.com
மகாகவி பாரதியார் நினைவு தினம் இன்று!

பாலா பாலாஜி

unread,
Sep 10, 2012, 11:49:54 PM9/10/12
to panb...@googlegroups.com
http://tamil.webdunia.com/newsworld/news/national/1209/11/1120911002_1.htm

நாடாளுமன்றம் முடக்க‌த்து‌க்கு சி.ஏ.ஜி.யே காரணம் - காங்கிரஸ்

''நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் முடக்கப்பட்டற்கு பா.ஜ.க.வை போல, கணக்கு தணிக்கைத் துறையான ‌சி.ஏ.‌சி.யும் முக்கியக் காரணம்'' என்று காங்கிரஸ் கட்சி கு‌‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளது.

சி.ஏ.ஜி.க்கு கொடுக்கப்பட்ட அதிகாரத்தை அந்த அமைப்பு தவறாக பயன்படுத்துகிறதா என்று கேள்வி எழுப்பியுள்ள காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் மணிஷ் திவாரி, சி.ஏ.ஜி. அறிக்கைகளில் பல தவறுகள் உள்ளது எ‌ன்றா‌ர்.

மனித வள மேம்பாட்டு அமைச்சகத்திற்கான ஆண்டு பட்ஜெட் 16 ஆயிரம் கோடி ரூபாய் தான் என்றும், ஆனால் ஒரு லட்சத்து 16 ஆயிரம் கோடிக்கு அந்த அமைச்சகம் வரவு செலவு விவரங்களை தெரிவிக்கவில்லை என சி.ஏ.ஜி. கேள்வி எழுப்பி இருப்பதாகவும் மணிஷ் திவாரி கூ‌றியு‌ள்ளா‌ர்.

கடந்த 22 மாதங்களாக சி.ஏ.ஜி யூகத்தின் அடிப்படையில் தகவல் வெளியிட்டு வருகிறது. இதனால், மக்களிடையே குழப்பம் ஏற்பட்டு, அரசு நிர்வாகத்திலும் இடையூறு ஏற்படுத்துகிறது எ‌ன்று அவ‌ர் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

2ஜி ஒதுக்கீடு விவகாரத்தில், சி.ஏ.ஜி. குறிப்பிட்டது போல், வருவாய் இழப்பு குறித்தோ ஊழல் பற்றியோ உச்சநீதிமன்றம் எந்த கருத்தையும் தெரிவில்லை. இந்த நிலையில், நிலக்கரி ஒதுக்கீடு குறித்து யூகத்தின் அடிப்படையிலான கருத்துகளை, சி.ஏ.ஜி. தொடர்ந்து வெளியிட்டு வருவதாகவும் மணிஷ் திவாரி விமர்சித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்னும் சமர்ப்பிக்கப்படாத அறிக்கை தொடர்பாக, பாஜக மூத்த தலைவர் ஒருவர் சி.ஏ.ஜி. அலுவலகத்தை தொடர்புகொண்டு பேசியதாக அதன் அதிகாரி ஒருவரே குறிப்பிட்டுள்ளார். எனவே, சி.ஏ.ஜி.,யும் பாஜகவும் ஒரே கருத்தை கொண்டிருப்பது தற்செயலானதா? என்ற கேள்வி எழுகிறது. ஆனால், அதையும் தாண்டி வேறு நோக்கம் உள்ளதா? இவ்வாறு திவாரி கேள்வி எழுப்பியுள்ளார்.

பாலா பாலாஜி

unread,
Sep 11, 2012, 1:39:17 AM9/11/12
to panb...@googlegroups.com
http://tamil.oneindia.in/movies/television/2012/09/all-all-alamelu-nalini-s-cooking-161222.html

சமையலோடு சில சங்கதிகள்: அசத்தல் அலுமேலு

கே டிவியில் ஒளிபரப்பாகும் ஆல் இன் ஆல் அலமேலு நிகழ்ச்சி நகைச்சுவை தொடர் மட்டுமல்ல அதில் சத்தான சமையலும் செய்து காண்பிக்கப்படுகிறது. இந்த தொடரின் நாயகி நளினி செய்யும் சமையல் எளிமையாகவும் பயனுள்ள வகையிலும் அமைந்திருப்பதால் நேயர்களிடையே இந்த நிகழ்ச்சிக்கு வரவேற்பு அதிகரித்து வருகிறது.
சமையல் நிகழ்ச்சிகளுக்கான வரவேற்பு அதிகரித்து வருவதை அடுத்து அனைத்து சேனல்களிலும் ஏதாவது ஒரு நேரத்தில் யாராவது சமைத்து, ருசித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் கே டிவியில் ஒளிபரப்பாகும் ஆல் இன் ஆல் அலமேலு நகைச்சுவை தொடரைப்போல இருந்தாலும் எபிசோடின் கடைசிப் பகுதியில் தொடரின் நாயகி நளினி சத்தான சமையல் குறிப்புகளை சொல்வதோடு அவற்றை சமைத்தும் காட்டுகிறார்.
சில தினங்களுக்கு முன் நளினி செய்த இஞ்சிப்புளி ஊறுகாய் செயல்முறையை பார்க்கும் போதே நா ஊறியது. இது தவிர குழி பணியாரம், பால் அப்பம், என தினம் ஒரு வெரைட்டியாக செய்து அசத்துகிறார் நளினி. சமையல் செய்வதற்கு ஒரு கைப்பக்குவம் வேண்டும். அதை சொல்லிக்கொண்டே செய்து காண்பிப்பதற்கு தனி திறமை வேண்டும். நளினிக்கு இந்த இரண்டுமே இருக்கிறது என்பதை இந்த நிகழ்ச்சியின் மூலம் அறிந்து கொள்ள முடிந்தது.

பாலா பாலாஜி

unread,
Sep 11, 2012, 1:40:45 AM9/11/12
to panb...@googlegroups.com
http://www.maalaimalar.com/2012/09/11102916/man-slipped-from-plane-dead-bo.html

நடுவானில் பறந்த விமானத்தில் இருந்து தவறி விழுந்த பயணி: தெருவில் பிணமாக கிடந்தார்

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் ஹீத்ரோ விமான நிலையம் உள்ளது. அங்கிருந்து ஒரு பயணிகள் ஜெட் விமானம் புறப்பட்டு சென்றது. அது சுமார் 1000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது. அப்போது அதில் இருந்து சுமார் 30 வயது மதிக்கத்தக்க பயணி ஒருவர் கீழே தவறி விழுந்தார். அதைத் தொடர்ந்து அவரது உடல் ஹீத்ரோ விமான நிலையம் அருகே மேள்ட்லேக்கில் உள்ள போர்ட்மேன் அவென்யூவில் கார் பார்க்கிங் செய்யப்பட்ட இடத்தில் ரத்த வெள்ளத்தில் கிடந்தது.
 
உடலில் பல இடங்களில் காயம் இருந்தது.  தகவல் அறிந்ததும், ஸ்காட்லாந்து போலீசார் அங்கு விரைந்து வந்து அந்த பயணியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என தெரியவில்லை. இவர் டிக்கெட் இன்றி கள்ளத்தனமாக பயணம் செய்து இருக்கலாம். பரிசோதனையின்போது கண்டுபிடிக்கப்பட்டதால் தப்பிக்க விமானத்தில் இருந்து குதித்து இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். 

வாசகர்களின் கருத்து

அவர் பயணி இல்லை! யாருக்கும் தெரியாமல் விமானத்தின் சக்கரத்தில் தொற்றி கொண்டு பயணித்தவர். ஆங்கிலத்தில் stowaway என்று சொல்லுவார்கள். விமானம் தரை இறங்கும்போது சக்கரங்கள் வெளி வந்த சமயம் கீழே விழுந்து விட்டார்.

பாலா பாலாஜி

unread,
Sep 11, 2012, 1:44:51 AM9/11/12
to panb...@googlegroups.com
http://www.dinamani.com/edition/story.aspx?Title=%22%E0%AE%A4%E0%AF%82%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%20%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D'%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D&artid=659263&SectionID=136&MainSectionID=136&SectionName=Edition-Coimbatore&SEO=&utm_source=twitterfeed&utm_medium=twitter

"தூய்மை மிகு திருப்பூர்' திட்டம் துவக்கம்

திருப்பூர், செப். 10: திருப்பூர் மாநகராட்சி சார்பில் "தூய்மை மிகு திருப்பூர்' திட்டத்தை மேயர் அ.விசாலாட்சி திங்கள்கிழமை துவக்கி வைத்தார்.
 ÷திருப்பூர் நெசவாளர் காலனியில் நடந்த விழாவில் இத் திட்டத்தைத் துவக்கி வைத்து, அவர் பேசியது:
 இத் திட்டத்தின்படி, பத்து அம்ச திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. ஆரம்ப கட்டமாக 64 ஆயிரம் மரக் கன்றுகள் நடுவது என முடிவு செய்யப்பட்டது. முதல் கட்டமாக இவ் விழாவில் 64 மரக்கன்றுகள் நடப்பட்டன.
 ÷பிளாஸ்டிக் பொருள்கள் பாதிப்பை கருத்தில் கொண்டு, 20 மைக்ரானுக்கும் குறைவான தடிமனுடைய பிளாஸ்டிக் கவர் தடை செய்யப்பட்டுள்ளது. பொது இடங்களில் உள்ள பிளாஸ்டின் குப்பை சேகரிக்கப்பட்டு, 4 இடங்களில் உள்ள பிளாஸ்டிக் மையங்களுக்கு கொண்டு சென்று, அவை மறுசுழற்சி செய்யப்படும்.
 சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மாநகராட்சி பள்ளிகளுக்கு வழங்கப்படுகிறது. இத் திட்டம் மாநகராட்சி பள்ளிகளிலும், பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து நிலையம், மாநகராட்சி அலுவலகங்கள், சுகாதார நிலையங்களுக்கு விரிவுபடுத்தப்படும்.
 மாநகராட்சி மகளிர் உயர்நிலைப் பள்ளிகளில் மாணவியருக்கு ரூ.2 விலையில் நாப்கின் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.
 ÷துப்புரவுப் பணியாளர்களுக்கு கையுறை, மாஸ்க், மேல்சட்டை போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படும்.
 மண்டல அளவில் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பயன்படும் வகையில் மருத்துவ முகாம்கள் நடத்தப்படும்.
 தேவையான இடங்களில் பொதுக் கழிப்பிட வசதி செய்து தரப்படும்.
 ÷தற்போது உள்ள பூங்காக்கள் தனியார் மூலமாக பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். நடப்பு ஆண்டில் புதிதாக பூங்காக்கள் அமைக்கப்படும் என்றார்.
 ÷மாநகராட்சி ஆணையர் கே.ஆர்.செல்வராஜ், துணை மேயர் சு.குணசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பாலா பாலாஜி

unread,
Sep 11, 2012, 1:46:22 AM9/11/12
to panb...@googlegroups.com
http://www.dinamani.com/edition/story.aspx?Title=%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%20%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D&artid=659275&SectionID=189&MainSectionID=189&SectionName=Latest%20News&SEO=&utm_source=twitterfeed&utm_medium=twitter

நாளை காலாண்டு பொதுத்தேர்வு துவக்கம்

மதுரை,செப். 11: தமிழகம் முழுவதும் 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை செப்டம்பர் 12-ம் தேதி முதல் காலாண்டு பொதுத்தேர்வுகள் தொடங்க உள்ளன.
தமிழகம் முழுவதும் 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை காலாண்டுத் தேர்வுகளை, இனி பொதுத் தேர்வுகளாக நடத்த அரசு தேர்வுகள் துறை முதன்மைக்கல்வி அலுவலகங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, அனைத்து பள்ளிகளிலும் செப்டம்பர் 12-ம் தேதி முதல் காலாண்டு பொதுத்தேர்வுகள் துவங்குகின்றன.
6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு: செப்டம்பர் 12-ம் தேதி தமிழ், செப்டம்பர் 14-ம் தேதி ஆங்கிலம், செப்டம்பர் 17-ம் தேதி கணிதம், செப்டம்பர் 18-ம் தேதி அறிவியல்,செப்டம்பர் 20-ம் தேதி சமூக அறிவியல். தேர்வுகள் காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை நடைபெறும். 7-ம் வகுப்புக்கு மேற்கண்ட நாட்களில் மாலை 2 மணி முதல் மாலை 4.30 மணி வரை தேர்வுகள் நடைபெறும்.
9-ம் வகுப்பு: செப்டம்பர் 12-ம் தேதி தமிழ் முதல் தாள்,செப்டம்பர் 13-ம் தேதி தமிழ் 2-ம் தாள்,செப்டம்பர் 14-ம் தேதி ஆங்கிலம் முதல் தாள், செப்டம்பர் 15-ம் தேதி ஆங்கிலம் 2-ம் தாள்,செப்டம்பர் 17-ம் தேதி கணிதம்,செப்டம்பர் 18-ம் தேதி அறிவியல், செப்டம்பர் 20-ம் தேதி சமூக அறிவியல். தேர்வுகள் மாலை 2 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெறும்.
10-ம் வகுப்பு தேர்வு அட்டவணை:
செப்டம்பர் 12-ம் தேதி மொழிப்பாடம் முதல் தாள், செப்டம்பர் 13-ம் தேதி மொழிப்பாடம் 2-ம் தாள், செப்டம்பர் 14-ம் தேதி ஆங்கிலம் முதல் தாள், செப்டம்பர் 15-ம் தேதி ஆங்கிலம் 2-ம் தாள், செப்டம்பர் 17-ம் தேதி கணிதம், செப்டம்பர் 18-ம் தேதி அறிவியல், செப்டம்பர் 20-ம் தேதி சமூக அறிவியல்.
காலை 10 மணி முதல் 10.10 மணி வரை வினாத்தாளை படிக்கவும், காலை 10.10 மணி முதல் 10.15 மணி வரை விடைத்தாளை பூர்த்தி செய்யவும், காலை 10.15 மணி முதல் மதியம் 12.45 மணி வரை தேர்வு எழுதவும் மாணவர்களை அனுமதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
பிளஸ் 2 தேர்வு அட்டவனை: செப்டம்பர் 12-ம் தேதி மொழிப்பாடம் முதல் தாள், செப்டம்பர் 13-ம் தேதி மொழிப் பாடம் 2-ம் தாள், செப்டம்பர் 14-ம் தேதி மொழிப் பாடம் 2-ம் தாள்,செப்டம்பர் 17-ம் தேதி கணிதம்,விலங்கியல், நுண்ணுயிரியல், நியூட்ரிசன் அண்டு டயட்டிஸ், செப்டம்பர் 18-ம் தேதி வணிகவியல், ஹோம் சயின்ஸ், புவியியல், செப்டம்பர் 20-ம் தேதி இயற்பியல், பொருளாதாரம், செப்டம்பர் 21-ம் தேதி தொடர்பு ஆங்கிலம், இந்திய கலாசாரம், கணினி அறிவியல், உயிர் வேதியியல், நவீன மொழி, (காலை 10 மணி முதல் 12.30 மணி வரை தட்டச்சு தமிழ் மற்றும் ஆங்கிலம்), செப்டம்பர் 22-ம் தேதி பகுதி 3-வேதியியல், கணக்கியல், செப்டம்பர் 24-ம் தேதி பயாலஜி, வரலாறு, தாவரவியல், வணிக கணிதம், செப்டம்பர் 25-ம் தேதி வரலாற்று அறிவியல், நர்சிங், புள்ளியியல், தொழில்சார்ந்த பாடங்களின் எழுத்துத்தேர்வு.
மாணவர்களுக்கு வினாத்தாள் காலை 10 மணிக்கும், விடைத்தாள் காலை 10.10 மணிக்கும் வழங்கப்படும். காலை 10.15 மணி முதல் பிற்பகல் 1.15 மணி வரை மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். பிளஸ் 1, பிளஸ் 2 -க்கு காலையில் நடைபெறும் அதே அட்டவணைப்படி பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்வுகள் நடைபெறும்.

பாலா பாலாஜி

unread,
Sep 11, 2012, 1:48:55 AM9/11/12
to panb...@googlegroups.com
http://www.maalaimalar.com/2012/09/11110438/ranipet-53-pawn-jewels-3lakhs.html?utm_source=dlvr.it&utm_medium=twitter

ராணிப்பேட்டை பெல் அதிகாரி வீட்டில் 53 பவுன் நகை, ரூ.3 லட்சம் கொள்ளை

ராணிப்பேட்டை பெல் டவுன் ஷிப்பில் வசிப்பவர் குமார் ( 57). பெல் நிறுவனத்தில் முதுநிலை மேலாளராக பணிபுரிந்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு சென்னை சென்றிருந்தார். இதனை பயன்படுத்தி கொண்ட மர்ம கும்பல் குமாரின் வீட்டுக்குள் புகுந்து பீரோவில் இருந்த 53 பவுன் நகை மற்றும் ரூ.3 லட்சத்து 6 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர்.
 
சென்னையில் இருந்து குமார் நேற்று வீடு திரும்பினார். வீட்டில் கொள்ளை நடந்திருப்பதை கண்டு திடுக்கிட்டார். இது குறித்து சிப்காட் போலீசில் புகார் செய்யப் பட்டது. இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி சப்- இன்ஸ் பெக்டர் தங்கவேலு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர்.
 
வேலூரில் இருந்து தடயவியல் துறையினர் வந்து கைரேகைகளை பதிவு செய்தனர். பெல் நிறுவன அதிகாரி வீட்டில் நடந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பீதியை ஏற்படுத்தியது.

பாலா பாலாஜி

unread,
Sep 11, 2012, 1:50:29 AM9/11/12
to panb...@googlegroups.com
அமெரிக்காவில் செப். 11 தாக்குதல் : 11ம் ஆண்டு நினைவு நாள் இன்று செப். 11 தாக்குதல் : 11ம் ஆண்டு நினைவு நாள் இன்று..

பாலா பாலாஜி

unread,
Sep 11, 2012, 9:46:59 AM9/11/12
to panb...@googlegroups.com
http://www.maalaimalar.com/2012/09/11185859/India-pledges-support-to-Pales.html

பாலஸ்தீனத்திற்கு 10 மில்லியன் டாலர் நிதி உதவி: இந்தியா அறிவிப்பு

இந்தியா வந்துள்ள பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ், பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்தார். அப்போது இருநாட்டு பிரச்சினைகள், பிராந்திய வளர்ச்சித் திட்டங்கள், குறிப்பாக மேற்கு ஆசியா மற்றும் வளைகுடா நாடுகளின் வளர்ச்சிகள் பற்றி இரு தலைவர்களும் கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர்.
 
இந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட 3 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.இந்த சந்திப்புக்குப் பின்னர் பிரதமர் மன்மோகன்சிங் நிருபர்களிடம் கூறியதாவது:-
 
பாலஸ்தீனத்திற்கு உதவி செய்வது இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையின் முக்கிய அம்சமாகும். கிழக்கு ஜெருசலேமை தலைநகராகக் கொண்ட பாலஸ்தீன ஐக்கிய அரசை உருவாக்க போராடும் மக்களுக்கு இந்தியா ஆதரவு அளிக்கும்.
 
மேலும் பாலஸ்தீனத்தின் நிதி தேவைகளுக்கு உதவும் வகையில், இந்த ஆண்டு பட்ஜெட்டில் 10 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வழங்கப்படும். பாலஸ்தீனம் யுனெஸ்கோவின் நிரந்தர உறுப்பினர் ஆவதற்கு இந்தியா முக்கிய பங்காற்றியது.
 
இதேபோல் ஐ.நா.வில் முழு உறுப்பினர் அந்தஸ்தைப் பெறுவதற்காக முயற்சி மேற்கொண்டு வரும் பாலஸ்தீனத்திற்கு இந்தியாவின் ஆதரவு தொடரும்.
 
இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே சமாதான பேச்சுவார்த்தையை மறுபடியும் தொடங்கி, இரு நாடுகளுக்குமிடையே நிலவும் பிரச்சினைக்கு சுமுகமான தீர்வு கிடைக்கவேண்டும்.

பாலா பாலாஜி

unread,
Sep 11, 2012, 10:32:45 AM9/11/12
to panb...@googlegroups.com
 New Zealand 100/3 in 14 overs vs India

Srimoorthy.S

unread,
Sep 11, 2012, 11:01:06 AM9/11/12
to panb...@googlegroups.com

இப்போ இந்தியால சோத்துக்கு சாவறவங்க நிலை?

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 

பாலா பாலாஜி

unread,
Sep 11, 2012, 12:54:37 PM9/11/12
to panb...@googlegroups.com
ஒரு ரன்னிலே ஜெயிச்சிட்டாங்கப்பா நியுசி...

பாலா பாலாஜி

unread,
Sep 12, 2012, 10:17:37 AM9/12/12
to panb...@googlegroups.com
http://www.bbc.co.uk/tamil/india/2012/09/120912_koodankulamsafety.shtml

'அனைத்துப் பாதுகாப்பு அம்சங்களும் அமல்படுத்தப்படும்'

கூடங்குளம் அணு மின் நிலைய பாதுகாப்பு அம்சங்கள் குறித்து , இந்திய அணு சக்தி ஒழுக்காற்று ஆணையம் நியமித்த குழு சமர்ப்பித்த அனைத்து பரிந்துரைகளும் அமல்படுத்தப்படும் என்று இந்திய அணு சக்தி ஆணையத்தின் முன்னாள் தலைவர் எம்.ஆர்.ஸ்ரீநிவாசன் கூறினார்.
கூடங்குளம் அணு மின்நிலையம் குறித்த சர்ச்சை தொடரும் நிலையில், , இந்திய அணு சக்தி ஒழுக்காற்று ஆணையம் , ஜப்பானின் புக்குஷிமா அணு மின் நிலைய விபத்தைத் தொடர்ந்து , இந்திய அணு மின் நிலையங்களில் பாதுகாப்பு அம்சங்களை வலுப்படுத்துவது குறித்து ஆராய்ந்து , சமர்ப்பித்த அறிக்கையில், கூடங்குள்ம் குறித்து, 17 பரிந்துரைகளை அளித்த்து. இதில் இது வரை ஆறு பரிந்துரைகள் மட்டுமே அமல்படுத்தப்பட்டுள்ளன என்று அந்த ஆணையமே , சென்னை உயர்நீதிமன்றத்தில் கூறியிருக்கிறது. மீதமுள்ள 11 பரிந்துரைகளையும் அமல்படுத்தியபிறகே , இந்த அணு மின் நிலையம் தொடங்கப்படவேண்டும் என்று இந்த மின் நிலையத்தை எதிர்ப்பவர்கள் வாதிடுகிறார்கள்.
ஆனால் இந்தப் பரிந்துரைகள் ஒவ்வொன்றுக்கும் அவை எந்தக் கட்ட்த்தில் அமல்படுத்தப்படவேண்டும் என்பதற்கான காலக்கெடு இருக்கிறது. அந்த காலக்கிரமப்படி இவை அமல்படுத்தப்படும் என்று ஸ்ரீநிவாசன் கூறினார்.
இந்த பரிந்துரைகள் அனைத்தும் அமல்படுத்தப்படும் என்று கூறிய அவர், உலகெங்கிலும் உள்ள அணு உலைகைல் இப்படித்தான் பாதுகாப்பு நடைமுறைகள் அமல்படுத்தப்படுகின்றன என்றார்.


--
Life is Short... Keep SMILING...

Balaji.R

பாலா பாலாஜி

unread,
Sep 12, 2012, 10:20:13 AM9/12/12
to panb...@googlegroups.com
http://www.maalaimalar.com/2012/09/12193752/Factory-fires-in-Pakistan-deat.html

பாகிஸ்தான் தொழிற்சாலைகளில் தீ விபத்து: சாவு எண்ணிக்கை 271 ஆக உயர்வு

கராச்சி,செப்.12-
 
பாகிஸ்தானில் இரண்டு தொழிற்சாலைகளில் நடந்த தீ விபத்துகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 271 ஆக உயர்ந்துள்ளது.
 
பாகிஸ்தானில் கராச்சியில் உள்ள ஆடை தயாரிப்பு (ஜவுளி) தொழிற்சாலையில் நேற்று மாலை தீ விபத்து ஏற்பட்டது. அப்போது அங்கு பணியில் இருந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் அலறியடித்து வெளியேறினர்.
 
ஆனால் ஒரே ஒரு வாசல் மட்டுமே இருந்ததால் தரைத்தளத்தில் இருந்த ஊழியர்களால் வெளியேற முடியவில்லை. பலர் புகை மூட்டத்தில் மூச்சுத்திணறி இறந்தனர். தீயில் கருகியும் பலர் மடிந்தனர்.
 
தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினர் அங்கு விரைந்து சென்று தீயை அணைத்து, மீட்பு பணியில் ஈடுபட்டனர். பலத்த தீக்காயம் அடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இன்று பிற்பகல் நிலவரப்படி 246 பேர் இறந்திருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.
 
இதேபோல் நேற்று இரவு லாகூரில் உள்ள ஒரு காலணி தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் அந்த தொழிற்சாலையின் உரிமையாளர், அவரது மகன் உள்பட 25 பேர் இறந்தனர். அந்த கட்டிடத்திற்குள் சிக்கிய தொழிலாளர்களை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது.
 
இதையடுத்து மீட்புக்குழுவினர் சுவரில் துளை போட்டு அனைவரையும் வெளியே கொண்டு வந்தனர். இதனால் பெரும் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது.
 
இவ்வாறு ஒரே நாளில் இரண்டு தொழிற்சாலைகளில் தீ விபத்து ஏற்பட்டிருப்பதால், இது தீவிரவாதிகளின் செயலாக இருக்கலாம் என்று சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
 
இதுபற்றி மத்திய புலனாய்வுத் துறையினர் விசாரணை நடத்தி வருவதாக உள்துறை மந்திரி ரஹ்மான் மாலிக் தெரிவித்தார்.
Reply all
Reply to author
Forward
0 new messages