மகளதிகாரம்..... இருவரியில் சொல்வேன்..இருப்பதைச் சொல்வேன்..!

743 views
Skip to first unread message

துரை.ந.உ

unread,
Nov 14, 2014, 10:24:27 AM11/14/14
to தென்றல், பண்புடன், நட்புடன், தமிழ் சிறகுகள்

மகளதிகாரம்

குழந்தைகள் தின வாழ்த்துகள் 

மகளதிகாரம் / /என்குறள் 426 - 435
பால் மாற்றி இதை மகனதிகாரம் எனவும் கொள்ளவும் :))
தொடர்க....

--
 -இனியொரு விதி செய்வோம்
                                        ”இனியாவது செய்வோம்” - துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in/
காட்சி:மூன்றாம் உலகம்            :http://duraigif.blogspot.in/
படம் : அட........!                            :ttp://duraipics.blogspot.in/
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in/
ஹைக்கூ :வானம் வசப்படும்     :http://duraihaikoo.blogspot.in/
புகைப்படம் :எனது கோண(ல்)ம் :http://duraiphoto.blogspot.in/
                                                       :http://www.flickr.com/photos/duraian/

Arumbanavan A

unread,
Nov 16, 2014, 12:29:43 AM11/16/14
to பண்புடன்

தட் இஸ் கால்ட் விளம்பரம்...:)


கீழே பார்க்கவும் கோப்பி அடித்து ஒட்டப்பட்டது..:)


மகளதிகாரம்


குழந்தைகள் தின வாழ்த்துகள் 

மகளதிகாரம் / /என்குறள் 426 - 435
பால் மாற்றி இதை மகனதிகாரம் எனவும் கொள்ளவும் :))
”என்ன படிக்கிறாய்” என்றேன்; ”படிநீயும்”
என்றுதந்தாள் பாதி கிழித்து 
(கரு: நன்றி: Mohamed Ismail Buhari M )

கிறுக்குவாள்; ”என்னஇது” என்பேன்; ”குரங்கு”என்பாள்;
மாறும் குரங்காகக் கோடு

”ஒருஊர்ல” என்றுநான் சொன்னதையேச் சொன்னாலும்
கேட்பாள்; புதியது போன்று

’நரிபாட்டி காக்காக் கதை’யின் நெறியென்ன
என்கிறாள்; என்சொல்வேன் நான்

படித்தாள் மடித்தாள்பைக் குள்திணித்தாள்; வாய்த்தால்
கிடப்பேன்; அவள்கைமுன் தாள்

நடைபயில முந்தும் உனக்கு குடைபிடிக்க
ஏங்கும் உலவும் நிலவு

தூக்கம்:
______________
தூக்கத்தில் புன்னகைக்கக் கற்றுத் தருமவளை
ஏக்கத்தில் பார்த்திருப்பேன் நான்

மூடிக் கிடக்கும் இமையின்பின் ஓடி
அலையும் விழிகள் அழகு

அலைபேசியில் (கடல்கடந்த) தந்தை:
___________________________________________
காதுக்குள் ”அப்பாவா?” என்றகுரல் கேட்டவுடன்
கண்ணில் கசியும் கடல்

காதுக்குள் ”அப்பா-வா!” என்றகுரல் கேட்டவுடன்
கண்ணில் கசியும் கடல்

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com



--
என்றும் அன்புடன்,
அரும்பானவன்

Jaisankar Jaganathan

unread,
Nov 16, 2014, 12:31:48 AM11/16/14
to panb...@googlegroups.com
கலைஞன் என்றாலே காப்பி அல்லது இன்ஸ்பிரேஷனில் இருப்பவன் தான். கமலே சொல்லியிருகார் அரும்பு
regards,
jaisankar jaganathan

துரை.ந.உ

unread,
Nov 16, 2014, 12:40:01 AM11/16/14
to பண்புடன்
2014-11-16 10:59 GMT+05:30 Arumbanavan A <arumb...@gmail.com>:

தட் இஸ் கால்ட் விளம்பரம்...:)


​ நோ.... திஸ் இஸ் கடுப்பு ரெப்பரன்ஸ் ​
​முழுசாப் போட்டுட்டாலும் ..சும்மா கிளுகிளுன்னு வந்து பாத்திருவீங்க :))
 


கீழே பார்க்கவும் கோப்பி அடித்து ஒட்டப்பட்டது..:)


மகளதிகாரம்


துரை.ந.உ

unread,
Nov 16, 2014, 12:44:52 AM11/16/14
to தென்றல், பண்புடன், நட்புடன், தமிழ் சிறகுகள்
மகளைப் பெற்ற அப்பாக்களின் கருத்துக்காகக் காத்திருக்கிறேன் 

மகனைப் பெற்ற அப்பாக்களின் கருத்துக்காகக் காத்திருக்கிறேன் 

Arumbanavan A

unread,
Nov 16, 2014, 12:51:37 AM11/16/14
to பண்புடன்
பாக்காமலா....என்ன இப்புடி நெனச்சுட்டீங்க மாம்ஸ்....பதில் தரவில்லை என்றால் பார்க்கவில்லை என்று  அர்த்தமா...:(


என்னமா.... இப்புடி பண்ணுறீங்கலேம்மா.....:)))))))



--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com

Arumbanavan A

unread,
Nov 16, 2014, 12:52:53 AM11/16/14
to பண்புடன்
கிரேட் இன்சல்ட் நான் கெளம்புறேன்.....

வந்த ஒருத்தனையும் விரட்டி விட்டுடீங்க...இப்ப சந்தோசமா(கஞ்சா கருப்பு தொனியில் படிக்கவும்):)

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com

துரை.ந.உ

unread,
Nov 16, 2014, 12:56:55 AM11/16/14
to பண்புடன்
2014-11-16 11:21 GMT+05:30 Arumbanavan A <arumb...@gmail.com>:
பாக்காமலா....என்ன இப்புடி நெனச்சுட்டீங்க மாம்ஸ்....பதில் தரவில்லை என்றால் பார்க்கவில்லை என்று  அர்த்தமா...:(


என்னமா.... இப்புடி பண்ணுறீங்கலேம்மா.....:)))))))

Inline image 1 


துரை.ந.உ

unread,
Nov 16, 2014, 12:57:33 AM11/16/14
to பண்புடன்
2014-11-16 11:22 GMT+05:30 Arumbanavan A <arumb...@gmail.com>:
கிரேட் இன்சல்ட் நான் கெளம்புறேன்.....

வந்த ஒருத்தனையும் விரட்டி விட்டுடீங்க...

Inline image 1 

Arumbanavan A

unread,
Nov 16, 2014, 1:01:14 AM11/16/14
to பண்புடன்
:))))))))

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com

Arumbanavan A

unread,
Nov 16, 2014, 1:01:37 AM11/16/14
to பண்புடன்
க க போ ங்கள் மாம்ஸ்..:)

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com

வேந்தன் அரசு

unread,
Nov 16, 2014, 5:53:56 PM11/16/14
to தமிழ் சிறகுகள், தென்றல், பண்புடன், நட்புடன்
என் உவப்பு:


நடைபயில முந்தும் உனக்கு குடைபிடிக்க
ஏங்கும் உலவும் நிலவு

16 நவம்பர், 2014 12:44 முற்பகல் அன்று, துரை.ந.உ <vce.pr...@gmail.com> எழுதியது:

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ்ச்சிறகுகள்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamizhsiragug...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

துரை.ந.உ

unread,
Nov 19, 2014, 7:39:09 AM11/19/14
to தமிழ் சிறகுகள், தென்றல், பண்புடன், நட்புடன்
 நன்றி வேந்தே 

துரை.ந.உ

unread,
Dec 8, 2014, 12:48:51 PM12/8/14
to தென்றல், பண்புடன், நட்புடன், தமிழ் சிறகுகள்

உறவுகள்


அறம்/ உறவதிகாரம் / என்குறள் 441-445 /

தாய்வந்து என்னருகில் தானமர்ந்தால் பின்னந்த
வானுலகு என்பதெல்லாம் பொய்

தங்கையிவள் மொண்டு வரும்கூழும்; கங்கையவள்
கொண்டு தரும்நீரும் ஒன்று

திக்காமல் எத்திக்கும் சொல்வதற்கு அச்சமில்லை;
அக்காவே எம்வாழ்வின் அச்சு

அக்காள் இருக்கும் வரைதான் தொடருமா
மச்சான் உடன்நல் உறவு

சொந்தங்கள் தள்ளியென்னை வைத்தாலும் என்அண்ணன்
தங்கத்தில் செய்துதந்தான் சங்கு
Reply all
Reply to author
Forward
0 new messages