தீயெனத் தீய்ந்திடும் என வருமா இல்ல தீயெனத் தீய்த்திடும்னு வரணுமா?
தீயாய்த் தீய்த்திடும் தீமனம் கொண்டாரிடம்
பாய் சொல்லிக் கிளம்பு.
இதுவும் நல்லா இருக்குல்ல
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
பிரித்து படித்து முடிக்கும் முன்னே
எரியும் கடிதம் எதற்கு பெண்ணே
உன்னால் தானே நானே வாழ்கிறேன்
ஓ.... உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்
அமர்ந்து பேசும் மரங்களின் நிழலும்
உன்னைக் கேட்கும் எப்படி சொல்வேன்
உதிர்ந்து போன மலரின் மெளனமா...
தூது பேசும் கொலுசின் ஒலியை
அறைகள் கேட்கும் எப்படி சொல்வேன்
உடைந்து போன வளையல் பேசுமா...
உள்ளங்கையில் வெப்பம் சேர்க்கும்
விரல்கள் இன்று எங்கே
தோளில் சாய்ந்து கதைகள் சேச
முகமும் இல்லை இங்கே
முதல் கனவு முடிந்திடும் முன்னமே
தூக்கம் கலைந்ததே
நினைத்து நினைத்து பார்த்தேன்
நெருங்கி விலகி நடந்தேன்
உன்னால்தானே நானே வாழ்கிறேன் ஓ....
உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்
பேசிப் போன வார்த்தைகள் எல்லாம்
காலம் தோறும் காதினில் கேட்கும்
சாம்பல் கரையும் வார்த்தை கரையுமா...
பார்த்து போன பார்வைகள் எல்லாம்
பகலும் இரவும் கேள்விகள் கேட்கும்
உயிரும் போகும் உருவம் போகுமா...
தொடர்ந்து வந்த நிழலும் இங்கே
தீயில் சேர்ந்து போகும்
திருட்டு போன தடயம் பார்த்தும்
நம்பவில்லை நானும்
ஒரு தருணம் எதிரினில் தோன்றுவாய்
என்றே வாழ்கிறேன்....
****
கேக்க/பார்க்க :
http://www.youtube.com/watch?v=49YBkMHXrbA
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.
அப்ப ஓகே
எடுத்துப் படிக்கும் முன்பே கடிதம் எரிந்து போகுமா ? தனிமையில் இருக்கும் போது உன் கொலுசின் ஒலியும், உடைந்த வளையல்களின் வண்ணமுமாய் அறைகள் முழுதும் மின்னுமே.. என் கனவு தோன்றும் முன்னமே மறைகிறதே... எத்தனை துர் பாக்கியம் இது ?
--
சில மாதங்கள் கழித்தே இந்த உண்மை எனக்குத் தெரியவந்தது. அதற்கு மறுநாள் வழக்கம் போலவே அவனும் நானும் வண்டியில் வந்து கொண்டிருந்த போது " அது வந்து நான் எதுக்குச் சொன்னேன்னா, உனக்குத் தரக்கூடாதுன்னு இல்ல "... " ஸ்டாப் இட் ராஜு. அது பத்தி அதிகம் பேசவேண்டாம் "
வழியில் ஒரு தேநீர் கடையில் அந்த நேரத்தில் இந்தப் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. இராஜு பெருமாள், அதற்கப்புறம் நீ எங்கிருக்கிறாய் என்ற விவரங்கள் கூட தராமல் நட்பு விலகிப் போனது. எப்போதெல்லாம் இந்தப் பாடலைக் கேட்கிறேனோ அப்போதெல்லாம் உன் முகம் நினைவில் இல்லை என்றாலும் ஏதோ புகைக்குள்ளிருந்து எட்டிப் பார்ப்பது போல் நீ தெரிவதாக உணர்கிறேன்.
அதற்கப்புறம் நட்பின் பெயரால் வஞ்சிக்கப் படுவது பலரால் தொடர்ந்தது என்றாலுமே, கொஞ்சம் எச்சரிக்கையுடன் இருக்கப் பழகிக் கொண்டேன். வஞ்சித்து விலகும் நட்புகள் கண்டு மனம் வருந்துவதைக் குறைத்துக் கொண்டேன். இப்போதெல்லாம் மரத்துப் போயிருக்கிறது.
நண்பனால் வஞ்சிக்கப் பட்ட எவருக்கும் இந்தப் பாடல் ஒரு தேசியகீதமாக இருக்கும்.
" யாராரோ நண்பன் என்று
ஏமாந்த நெஞ்சம் உண்டு "
(உனக்கென்ன)
நண்பனால் வஞ்சிக்கப் பட்ட எவருக்கும் இந்தப் பாடல் ஒரு தேசியகீதமாக இருக்கும்.//
நான் பிரம்மிச்ச வரிகள் கொண்ட பாடல்.
வசந்தகால நதியலைகள்.
என்னதான் வரிக்கு வரி மனப்பாடம் பண்ணியிருந்தாலும் ஒரே வாரத்துல மறந்துடுது. பெரிய டங் ட்விஸ்டர்.
இந்தப் பாடலின் இடையில் கண்ணன் பேசுவதாக ஒரு வசனம் வரும்
" அய்யகோ, தர்மம் இப்படி வீழ்ந்து கிடக்கிறதே, யாசிக்க வந்த நானும் ஏதும் பெற முடியாத பாவி ஆகிவிட்டேனே" என்று.
நாளைக்கு கொஞ்சம் பிசி. அதனால இன்னைக்கே நாளையப் பாடல் :))
பெண்:ஆஆ..............

இவ்வளவு சாஃப்ட் மைண்டடா
இச்சாதாரி பாம்புகள் மனித உருவெடுத்து ஆடிப்பாடுவது அமைக்கப்பட்ட பாடல்!
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To post to this group, send email to thamiz...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to thamizhvaasa...@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/thamizhvaasal?hl=en.
இவ்வளவு சாஃப்ட் மைண்டடா
--
> SHIBI N R wrote:இச்சாதாரி பாம்புகள் மனித உருவெடுத்து ஆடிப்பாடுவது அமைக்கப்பட்ட பாடல்!இந்தியில் இப்பாடல் அன்றைய ஹெவி வெய்ட் ஆண்குரலால பாடப்படவில்லை. ரஃபியோ, கிஷோரோ கிடையாது. தூர்தர்ஷனின் தேசபக்திப்பாடல் புகழ் மகேந்திர கபூர் பாடினார். தேரே சங் ப்யார் மை நஹீ தோட்னா என்று வரும். அன்றைய இந்தித் திரை நடன ஹெவிவெய்ட்டுகள் ஜிதேந்திரா + ரீனா ராய் ஆடினார்கள்.
--
அண்ணே அந்த பாடலைப் பகிர்ந்து உங்களின் நினைவுகளையும் கலந்து எழுதுங்களேன். ?
எதிலும் இங்கு இருப்பான் அவன் யாரோ?
எனக்குள் அவன் இருப்பான் அறிவாரோ?
தவழும் நதியை தரித்த முடியான்
அடியும் முடியும் அறிய முடியான்
எளிய அடியர் ஓதும் வேத நாதமாகி
எதிலும் இங்கு இருப்பான் அவன் யாரோ?
எனக்குள் அவன் இருப்பான் அறிவாரோ?
வரிப்புலி அதழ் தரித்தவன் எழில் கண்டேன்
பிறப்பெனும் பிணி அறுப்பவன் துணை கொண்டேன்
தமிழ்க்கவி தரும் எனக்கொறு வரம் தரத் திருவுளம் வேண்டும்
சகத்தினுக்கெனைத் தர தகும் நெறி வகுத்திட துணை வேண்டும்
ஆலம் கரு நீலம் என தெரியும் ஒரு கண்டன்
அண்டும் திருத்தொண்டன் எனும் அடியார்க்கொரு தொண்டன்
பற்றுத் தளைக்கு நெருப்பவன்
ஒற்றை கணத்தில் அழிப்பவன்
நெற்றிப் பிரைக்குள் நெருப்பை வளர்த்து
எதிலும் இங்கு இருப்பான் அவன் யாரோ?
எனக்குள் அவன் இருப்பான்அறிவாரோ?
தொடக்கமும் அதன் அடக்கமும் அவன் வேலை
நடப்பதும் அதை தடுப்பதும் அவன் லீலை
உடுக்களில் சரம் தொடுத்தவன் தலை முடிக்கணியவும் கூடும்
பெருக்கலும் அதை வகுத்தலும் அதை கழித்தலும் அவன் பாடம்
மாறும் யுகம்தோறும் அவன் கணக்கின் படியாகும்
மண்ணும் உயர் விண்ணும் அவன் ஒரு கைப்பிடியாகும்
சட்டம் அனைத்தும் வகுத்தவன்
திட்டம் அனைத்தும் தொகுத்தவன்
முற்றப் படித்து முடித்த ஒருத்தன்
எதிலும் இங்கு இருப்பான் அவன் யாரோ?
எனக்குள் அவன் இருப்பான் அறிவாரோ?
தவழும் நதியை தரித்த முடியான்
அடியும் முடியும் அறிய முடியான்
எளிய அடியர் ஓதும் வேத நாதமாகி
எதிலும் இங்கு இருப்பான் அவன் யாரோ?
எனக்குள் அவன் இருப்பான் அறிவாரோ?
கோவையா கோர்வையா
கோர்வையையும் தமிழ்ல சேத்திடலாம் கவலைப்படாதீங்க.
:( இதுக்க்குத்தானே சேட்லீன்னு பேரு வெச்சேன்.
�ஸ்மைலீக்கு எதிர்ப்பதம் அது.
--
http://www.youtube.com/watch?v=m4sX_5LL8e8
யாருக்காக இது யாருக்காக
இந்த மாளிகை வசந்த மாளிகை
காதல் ஓவியம் கலைந்த மாளிகை
யாருக்காக இது யாருக்காக
மரணம் என்னும் தூது வந்தது
அது மங்கை என்னும் வடிவில் வந்தது
சொர்கமாக நான் நினைத்து
இன்று நரகமாக மாறிவிட்டது
யாருக்காக இது யாருக்காக
இந்த மாளிகை வசந்த மாளிகை
காதல் ஓவியம் கலைந்த மாளிகை
யாருக்காக இது யாருக்காக
கண்கள் தீண்டும் காதல் என்பது
அது கண்ணில் நீரை வரவழைப்பது
பெண்கள் காட்டும் அன்பு என்பது
நம்மை பித்தனாக்கி அலையவைப்பது
எழுதுங்கள் என் கல்லறையில்
அவள் இரக்கம் இல்லாதவள் என்று
பாடுங்கள் என் கல்லறையில்
இவன் பைத்தியக்காரன் என்று
யாருக்காக இது யாருக்காக
இந்த மாளிகை வசந்த மாளிகை
காதல் ஓவியம் கலைந்த மாளிகை
யாருக்காக இது யாருக்காக
பாடல்: யாருக்காக இது யாருக்காக
பாடகர்: டி எம் சௌந்தரராஜன்
வரிகள்: கண்ணதாசன்
இசை: எம் எஸ் விஸ்வநாதன்
திரைப்படம்: வசந்த மாளிகைசரி வச்சுக்கலாம் வுடுங்க சார். :)
--


. செம ரைட்டிங். :)
எழுதியது நீங்கள் தானா?
On 1/15/13, Jeeva <jee...@gmail.com> wrote:
> சூப்பர் அண்ணாச்சி. இத இதத்தான் எதிர் பார்த்தேன். அந்தப் பாட்டை இப்ப
> கேட்டுட்டே இருக்கேன். நன்றீஸ் ஹை.
>
> --
> 'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
> வாக்கென்றால் சேரும் பழி'
>
> கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால்
> இணைவோம் இணையத்தில் - பண்புடன்
>
>
> இணைய இதழ் : http://www.panbudan.com
> ---
> You received this message because you are subscribed to the Google Groups
> "பண்புடன்" group.
> For more options, visit https://groups.google.com/groups/opt_out.
>
>
>
--
என்றென்றும் ப்ரியங்களுடன்,
*இனியவன்.*
*[யாதும் ஊரே. யாவரும் கேளிர். ஒன்றே குலம். ஒருவனே தேவன் ]*
அந்தக் காற்றுவெளியில் பிரக்ஞையின்றிப் மிதக்க முனையும் ஆனந்தம்.
கட்டுப்பாடற்று வான்வெளியில் சிறகுவிரிக்கும் பறவையின் ஆனந்தம்.
'வருந்தும் உயிர்க்கு மருந்தாகும்' இசையில் தோய்ந்து மயங்கும் ஆனந்தம்.
பாடலைக் கேட்க:
http://www.raaga.com/channels/tamil/movie/T0000684.html
அன்போடு
மோரு
”சதையும் செங்குருதியும் எலும்பும் இவ்வுயிரும்
படைத்தவன் பொற்பாதம் பணிந்தேன்.....”
தாயென்றும் பிள்ளையென்றும் தழுவி கிடந்தவர்க்கும்
தர்மம் துணை இல்லையே தம்பி
தர்மம் துணை இல்லையே
வாழ்க்கை நிலையாமையை சுட்டிக்
காட்டிக்கொண்டேயிருந்தாலும் மனிதனுக்கு என்னமோ வாழ்க்கை நிலையானது என்ற
மாயை இருந்து கொண்டேதான் இருக்கிறது. கண்ணதாசன் அழகாகச் சொல்லியிருப்பார்
மனிதன் நினைப்பதுண்டு
வாழ்வு நிலைக்குமென்று
இறைவன் நினைப்பதுண்டு
பாவம் மனிதனென்று'
என்று எளிய வரிகளில் வாழ்க்கையைக் கூறுபோட்டுக் காட்ட அவரால்தான் முடியும்.
இந்த
நிலையாமை பற்றிய எண்ணம் வந்து விட்டால் மனிதனுக்குத் தானென்ற எண்ணம்
குறைந்து போகும். தன்னோடு சக மனிதர்களூம் குருதியும், சதையுமாய்
வாழ்கிறார்கள் என்ற உணர்வு உள்ளூறக் கூடும். அது மனிதத்தை வளர்க்கும்
உரமாக அவனுக்குள் உறையவும் கூடும். இந்த நிலையாமையைச் சுட்டி காட்டும்
விசயமாகத்தான் மரணம் என்ற நிலையே மனிதர்களுக்கு உணர்த்தப்படுகிறது.
எந்த மனிதனும் தன்னை மரணத்துக்கு தயார்படுத்திக் கொள்ள
விரும்புவதில்லை.அன்றாட அலுவல்களையே ஒத்திப் போட்டே பழகிவிட்டவர்களுக்கு
அது எப்படி முடியும்?
எது வரை வாழ்க்கை அழைக்கிறதோ,
அது வரை நாமும் சென்றிடுவோம்..
விடைபெறும் நேரம் வரும்போதும்
சிரிப்பினில் நன்றி சொல்லிடுவோம்.
பரவசம், இந்த பரவசம், எந்நாளும்
நெஞ்சினில் தீராமல் இங்கே வாழுமே..
விடைபெறும்
நேரத்தில் சிரிப்போடு நன்றி சொல்வதெல்லாம் ஞானிகளால்தான்(அட! ரசிகவைச்
சொல்லலீங்க) முடியும். சாதாரணர்களால் அது சாத்தியமில்லைதான். இருந்தாலும்
அப்படிச் சொல்ல முடிந்தால் எவ்வளவு சுவையாக இருக்கும்? அதீதமான கற்பனைதான்
என்றாலும் அப்படியொரு முயற்சி தவறொன்றுமில்லையே?!
நாம் எல்லாம் சுவாசிக்கத் தனித் தனி காற்று கிடையாது..
மேகங்கள், மேகங்கள், இடங்களைப் பார்த்துப் பொழியாது..
கவிஞர் இங்கே புதிதாக ஒன்றையும் சொல்லவில்லைதான். இயற்கை எல்லாருக்கும் பொதுவென்பதைத்தான் சொல்லியிருக்கிறார்.
கோடையில் இன்று இலையுதிரும்;
வசந்தங்கள் நாளை திரும்பி வரும்..
வசந்தங்கள் மீண்டும் வந்துவிட்டால்,
குயில்களின் பாட்டு காற்றில் வரும்.
முடிவதும் பின்பு தொடர்வதும் இந்த
வாழ்க்கை சொன்ன பாடங்கள்தானே கேளடி..
இங்கேயும்
புதிதாக யாரும் சொல்லாத ஒன்றைக் கவிஞர் சொல்லவில்லைதான் என்றாலும், பாடல்
வரிகள் ஆறுதலைச் சொல்ல முனைகிறது. சொல்ல வந்ததைத் தெளிவாகச் சொல்கிறது.
இதற்கு முன்பே பல கவிஞர்களும் பலமுறை சொன்ன விசயங்கள்தான் என்றாலும்,
இந்தப் பாடலை வித்தியாசப்படுத்திக் காட்டுவதென்னவோ பாடகரின்
உணர்வுபூர்வமான குரல். அந்தக் குரலுக்கு வலுசேர்க்கும் ஊதுகுழலின் இசை.
வார்த்தைகளை முழுங்கிக் கொண்டு பிதுங்கி நிற்காத இசை என்பது அநேகமாக இல்லையென்றாகி விட்ட சூழலில்...
மெல்லிய
நீரோடையாக ஆரவாரமற்று ஓடி வரும் ஓடையைப் போல பாடலின் சூழல் அறிந்து அந்த
மனநிலைக்கு இயைந்து வரும் வகையில் மெருகூட்டி இசைக்கப்பட்டதாலோ என்னவோ
இந்தப் பாடல் கேட்கும்போது ஒரு அலாதியான அமைதி தோன்றுகிறது. பாடலின்
பின்னணியில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் இசைக் கருவிகளும் இந்தப்
பாடலுக்கு தனி அழகைத் தருகிறதென்றுதான் நான் நினைக்கிறேன்.
இந்தப் பாடலைக் கேட்கும்போதெல்லாம், அன்பில் வாழும் முயற்சியை ஒரு பயிற்சியாக மேற்கொள்ளவேண்டுமென்ற எண்ணம் மேலோங்குகிறது.
எதை நாம் இங்கு கொண்டு வந்தோம்: குறைந்தது இந்த முயற்சியையாவது மேற்கொள்ளலாமே? என்ன சொல்றீங்க?
அன்புடன்
ஆசிப் மீரான்
விடைபெறும் நேரத்தில் சிரிப்போடு நன்றி சொல்வதெல்லாம் ஞானிகளால்தான்(அட! ரசிகவைச் சொல்லலீங்க) முடியும்.
திரைப்படங்களில் பாடல்கள் என்பது உலக சினிமாவைப் பொறுத்தவரை கேலிக்குரியதாக இருந்தாலும், இந்தியத் திரைப்படங்களைப் பொறுத்தவரை அதுதான் மூச்சு. கதாபாத்திரங்களுக்காக, கதைச் சூழலுக்காக எழுதப்படும் இந்தப் பாடல்களில் இலக்கியத்தையும் தேட முனைவது தமிழர்களின் மரபாகவே மாறிவிட்டது. தாலாட்டில் தொடங்கி ஒப்பாரி வரையிலும் தமிழர்களின் வாழ்க்கை முறை பாடலோடு ஒன்றிப் போயிருப்பது காரணமாக இருக்கலாம்.
நான் உன்னை வாழ்த்திப் பாடுகிறேன் நீ வர வேண்டும் என்னும் ஒரிஜினல் பாட்டையும் கேளு. இசை ரொம்ப நல்லா இருக்கும்.
--
Gokul Kumaran
Sent from my Samsung Galaxy S3
--
நான் உன்னை வாழ்த்திப் பாடுகிறேன் நீ வர வேண்டும் என்னும் ஒரிஜினல் பாட்டையும் கேளு. இசை ரொம்ப நல்லா இருக்கும்.
என் மகன் ரொம்ப நல்லாயிருக்கு, சிரிச்சுச் சிரிச்சு வயிறு புண்ணாப்போச்சுன்னு சிபாரிசு பண்ணியதால குடும்பத்தோடு தலைக்கு 80 ரூபாய் டிக்கெட் எடுத்து கொசுக்கடியில் பாத்துட்டு வந்தோம்.
சில காட்சிகளில் மட்டுமே சிரிப்பு வந்தது. 15% காமெடி. 85% மொக்கை.
படம் : பாரதி
பாடல் : நின்னை சரணடைந்தேன்
இசை : இளையராஜா
பாடலாசிரியர்: பாரதி
பாடியவர்கள் : பாம்பே ஜெயஸ்ரி
நின்னை சரணடைந்தேன்,
நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா
நின்னை சரணடைந்தேன்
நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா
நின்னை சரணடைந்தேன்
பொன்னை, உயர்வை, புகழை விரும்பிடும்
பொன்னை, உயர்வை, புகழை விரும்பிடும்
என்னை கவலைகள் தின்ன தகாத்தென்று..
நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா
நின்னை சரணடைந்தேன்
மிடிமையும் அச்சமும் மேவி என் நெஞ்சில்
குடிமை புகுந்தன, கொண்டுருவை போக்கென -
நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா
நின்னை சரணடைந்தேன்
துன்பம் இனி இல்லை, சோர்வில்லை
சோர்வில்லை, தோற்பில்லை
அன்பு நெறியில் அறன்கள் வளர்த்திட
நல்லவை நாட்டிட, தீயவை ஓட்டிட
நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா
நின்னை சரணடைந்தேன்
---
Sent via Epic Browser
நெஜம்மாவே முழுசா படிச்சிட்டியா?
நல்லதோர் பகிர்வுக்கு நன்றி அண்ணாச்சி....
--