இப்பல்லாம் யாரு சார் ஜாதி பாக்குறா

83 views
Skip to first unread message

Ahamed Zubair A

unread,
Nov 12, 2011, 5:22:57 AM11/12/11
to பண்புடன்
இது நேத்து கதை....

Uthapuram Dalits enter temple after more than two decades


HISTORIC DAY: Dalit residents enter the Muthalamman Temple premises at Uthapuram, near Madurai on Thursday. An "Untouchability Wall" was demolished in the village three years ago. 



இதுக்கான ரியாக்சன் என்னன்னா,

http://www.thehindu.com/news/states/tamil-nadu/article2615879.ece?viewImage=1

WAILING IN DISBELIEF: Unable to stomach the entry of dalits into the village temple, caste Hindus of Uthapuram voice their protest.


#இப்பல்லாம் யாரு சார் ஜாதி பாக்குறா??

இதுக்கு ராஜசங்கர் இஸ்லாத்தில் இது இல்லையான்னு கேட்டு 3 - 4 தரவுகள் தருவார். என் ஊர் மதுரையில் இது நடக்குறதால இதை என் மக்களுக்கு நடக்கும் அநீதியா மட்டும் முன்வைக்கிறேன்...மத துவேசத்தின் காரணமாக இல்லை.

Raja sankar

unread,
Nov 12, 2011, 6:31:58 AM11/12/11
to panb...@googlegroups.com
உங்களுக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை. இது இந்துக்களோட பிரச்சினை. அதை நாங்க பாத்துக்கறோம்.

நீங்க வேணுமின்னா அவுங்களை சாதியே இல்லாத உங்க மதத்திற்கு முடிஞ்சா கூட்டிட்டு போயிக்கலாம்.

இது வேண்டுமின்னே இந்துக்களின் மீது சேறு வாரி இறைக்கும் நோக்கத்தோட ஆரம்பிக்கப்பட்ட இழை.

:-)

ராஜசங்கர்

2011/11/12 Ahamed Zubair A <ahamed...@gmail.com>

Charles Antony

unread,
Nov 12, 2011, 6:40:55 AM11/12/11
to panb...@googlegroups.com
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ப்ப்ப்ப்ப்பாஆஆஅ முடியல


2011/11/12 Raja sankar <errajasa...@gmail.com>

உங்களுக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை. இது இந்துக்களோட பிரச்சினை. அதை நாங்க பாத்துக்கறோம்.

நீங்க வேணுமின்னா அவுங்களை சாதியே இல்லாத உங்க மதத்திற்கு முடிஞ்சா கூட்டிட்டு போயிக்கலாம்.

இது வேண்டுமின்னே இந்துக்களின் மீது சேறு வாரி இறைக்கும் நோக்கத்தோட ஆரம்பிக்கப்பட்ட இழை.

:-)

--
நட்புடன்

ழைக்கான்
http://charlesantony.blogspot.com/
http://charlessmiles.blogspot.com/

சாதியில்லாத அமைதியான சமூகத்தை உருவாக்குவதுதான், நீதியான, முரண்பாடற்ற, சமமான உரிமையுள்ள சமூகத்தை உருவாக்குவதற்கான முதல் படி.  சாதி, வர்க்க, பாலின, இன வேறுபாடில்லாத சம உரிமையுள்ள சமுதாயம் உருவாக வேண்டும். அப்படி இல்லாத சமுதாயமானது சமூக அடக்குமுறை, அரசியல் சுரண்டல்கள், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், கலாச்சார ஆதிக்கம், பாலின பாகுபாடு, வர்க்க ரீதியாக தனிமைப்படுத்தப்படுதல், திட்டமிட்டு தனிமைப்படுத்தப்படுதல் முதலியவற்றுக்கு வழி வகுக்கும். இந்த வகையான ஏற்றத்தாழ்வுகள் இல்லாத சமூகம் உருவாக்குவோம்.

மோர் சுப்ரா

unread,
Nov 12, 2011, 6:43:27 AM11/12/11
to panb...@googlegroups.com
அவனுக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லைனு எதவச்சி சொல்லுறீங்க....
அப்ப எனக்கு இத பத்தி பேச சம்பந்தம் இருக்கா...இருக்கான்னா நான் சாதியத்தை காரித்தான் துப்புவேன்.அப்பன்னா எனக்கும் சம்பந்தம் கிடையாதா. சம்பந்தம் உண்டுன்னா சாதியத்தை ஆதரித்தால்தான் ஹிந்துவா இருக்கனுமா....

நீங்க அவருக்கு கொடுக்காத உரிமையயை நான் ஏன் பேசக்கொடுக்கக்கூடாது

2011/11/12 Raja sankar <errajasa...@gmail.com>

உங்களுக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை. இது இந்துக்களோட பிரச்சினை. அதை நாங்க பாத்துக்கறோம்.



அன்போடு

மோர்சுப்ரா

”சதையும் செங்குருதியும் எலும்பும் இவ்வுயிரும்
படைத்தவன் பொற்பாதம் பணிந்தேன்.....”

Ahamed Zubair A

unread,
Nov 12, 2011, 6:56:22 AM11/12/11
to panb...@googlegroups.com
இந்த ஸ்மைலிக்கு அர்த்தம் சொல்லிடுங்க ராஜசங்கர்...

ஏன்னா நான் இந்த இழையை சீரியசாத்தான் ஆரம்பிச்சிருக்கேன்.

2011/11/12 Raja sankar <errajasa...@gmail.com>
இது வேண்டுமின்னே இந்துக்களின் மீது சேறு வாரி இறைக்கும் நோக்கத்தோட ஆரம்பிக்கப்பட்ட இழை.

:-)

Raja sankar

unread,
Nov 12, 2011, 7:27:22 AM11/12/11
to panb...@googlegroups.com
அதான் சொல்லியாச்சே இந்துக்கள் இந்த கொடுமையை கண்டிக்கலாம். அந்த கொடுமையை ஒழிக்கலாம். ஆனா மத்த மதத்து காரங்க பேசவேண்டிய அவசியமில்லை.

ராஜசங்கர்



2011/11/12 மோர் சுப்ரா <mors...@gmail.com>

Raja sankar

unread,
Nov 12, 2011, 7:28:27 AM11/12/11
to panb...@googlegroups.com
//என் ஊர் மதுரையில் இது நடக்குறதால இதை என் மக்களுக்கு நடக்கும் அநீதியா மட்டும் முன்வைக்கிறேன்...மத துவேசத்தின் காரணமாக இல்லை.//

பூனைக்குட்டியோட வால் வெளிய தெரிஞ்சுடுச்சு.

பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.

:-))))

ராஜசங்கர்



2011/11/12 Ahamed Zubair A <ahamed...@gmail.com>
இந்த ஸ்மைலிக்கு அர்த்தம் சொல்லிடுங்க ராஜசங்கர்...

Ahamed Zubair A

unread,
Nov 12, 2011, 7:40:02 AM11/12/11
to panb...@googlegroups.com
இப்ப இந்த ஸ்மைலிக்கு அர்த்தம் தெரிஞ்சதுங்க....

உங்களுக்காகத்தான் அந்த கடைசி வரியையே போட்டிருக்கேன்... ஆயிரம் பேரு இருக்கும் குழுமத்தில உங்க பேரைச் சொல்லி ஒரு கமெண்டை நான் போட்டிருக்குறது அர்த்தம் என்னன்னா, இதை மனிதர்களின் அநீதியா பார்க்காம ஒரு முஸ்லிம் இந்து மதத்தின் மேல வைக்கிற குற்றச்சாட்டா மட்டுமே பார்க்க உங்களால மட்டும் தான் முடியும். அதை நான் சரியா புரிஞ்சதாலத்தான் உங்களை மட்டும் இங்க விளிச்சு சொல்லி இருக்கேன்...

பை தி பை, அந்த போட்டோ எடுத்தவரு பேரு ஜேம்ஸ்... அவரு கிறிஸ்டியன். ஏன் இந்த மாதிரி இந்துத்துவத்தின் மீது அவதூறு பரப்புறாங்க முஸ்லிம்ஸ் & கிறிஸ்டியன்ஸ்???

இதுல இன்னொரு விசயம் டாக்டர் புருனோ அவர் பஸ்ஸில் எழுதி இருந்தது...

//பல பெண்க ள் வாயிலும் வயிற்றிலும் அடித்து அழுதார்களாம்
சிலர் தாலியை கழற்றி எரிந்தார்களாம்

100 வருடங்களுக்கு முன்னர் இவர்கள் கூட கோயிலினுள் செல்ல முடியாது என்பதை இவர்கள் அறியவில்லையா, அல்லது அறிந்தும் மறந்து விட்டார்களா ??
//

2011/11/12 Raja sankar <errajasa...@gmail.com>

Raja sankar

unread,
Nov 12, 2011, 7:57:45 AM11/12/11
to panb...@googlegroups.com
என் மேல் வைத்திருக்கும் ஆதீத மதிப்புக்கு ரொம்ப நன்றி. :-)

//இதுல இன்னொரு விசயம் டாக்டர் புருனோ அவர் பஸ்ஸில் எழுதி இருந்தது...


//பல பெண்க ள் வாயிலும் வயிற்றிலும் அடித்து அழுதார்களாம்
சிலர் தாலியை கழற்றி எரிந்தார்களாம்

100 வருடங்களுக்கு முன்னர் இவர்கள் கூட கோயிலினுள் செல்ல முடியாது என்பதை இவர்கள் அறியவில்லையா, அல்லது அறிந்தும் மறந்து விட்டார்களா ??
////

இதுக்கு தான் மத்த மதத்துக்காரங்க இதுல கமெண்ட் சொன்னா தப்பா இருக்கும் என சொல்றது.  அந்த கோயில் மாரியம்மன் கோயில். உங்களுக்கு புரிய பாஷையில் சொல்லுமின்னா சிறு தெய்வம் அல்லது நாட்டார் கோயில். :-) அங்கே பார்ப்பான் பூசை பண்ணல. :-)

1987 வரைக்கும் தலித்துகளும் சேர்ந்து தான் விழா கொண்டாடிட்டு இருந்தாங்க. நடுவில் பிரச்சனை. ஒருத்தரை ஒருத்தர் அடிச்சுக்கிட்டாங்க. இப்போ விஸ்வஹிந்து பரிஷத் தலீவர் மற்றும் கம்யூனிஸ்ட் சிபிஐ முயற்சியால் ஏதோ சமரசம் அப்படீன்னு ஒன்ன பண்ணி வச்சிருக்காங்க. கொஞ்ச நாளில் இது மாறும். :-)

அதுனால சும்மா ஆ ஊன்னா பொங்க வைக்கறத விட்டுட்டு கொஞ்சம் யோசிச்சு பொங்கல் வைக்கலாம். :-)))

ராஜசங்கர்

2011/11/12 Ahamed Zubair A <ahamed...@gmail.com>
இப்ப இந்த ஸ்மைலிக்கு அர்த்தம் தெரிஞ்சதுங்க....

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்

Ahamed Zubair A

unread,
Nov 12, 2011, 8:09:42 AM11/12/11
to panb...@googlegroups.com


2011/11/12 Raja sankar <errajasa...@gmail.com>
//100 வருடங்களுக்கு முன்னர் இவர்கள் கூட கோயிலினுள் செல்ல முடியாது என்பதை இவர்கள் அறியவில்லையா, அல்லது அறிந்தும் மறந்து விட்டார்களா ??
////

இதுக்கு தான் மத்த மதத்துக்காரங்க இதுல கமெண்ட் சொன்னா தப்பா இருக்கும் என சொல்றது.  அந்த கோயில் மாரியம்மன் கோயில். உங்களுக்கு புரிய பாஷையில் சொல்லுமின்னா சிறு தெய்வம் அல்லது நாட்டார் கோயில். :-) அங்கே பார்ப்பான் பூசை பண்ணல. :-)

இங்க யாராவது பார்ப்பான் என்ற வார்த்தையை சொல்லி இருக்காங்களா ராஜசங்கர்.... ??

நீங்களா பார்ப்பானைத்தான் சொல்றாங்கன்னு எப்படி எடுத்துக்கறீங்க???

உங்க இஷ்டத்துக்கு சொல்லாததையெல்லாம் சொன்னதா புரிஞ்சுக்கறீங்களா??

ஒரு ஜாதி மக்கள் (Hereafter referred as "X ஜாதி”) உள்ள போகக்கூடாதுன்னு இன்னொரு ஜாதி மக்கள் (Hereafter referred as "Y ஜாதி”) பிரச்சினை பண்றாங்க... இந்த “Y" ஜாதி மக்கள் கூட 100 வருசம் முன்ன கோயிலுக்குள்ள போகக் கூடாதுன்னு இருந்திருக்கு...

இப்ப X ஜாதி உள்ள போகக்கூடாதுன்னு Y ஜாதி பிரச்சினை பண்றாங்க...

இதில பார்ப்பனவாதம் எங்கேர்ந்து வச்சு??

நான் சரியாத்தான் பேசுறேனா???
 
1987 வரைக்கும் தலித்துகளும் சேர்ந்து தான் விழா கொண்டாடிட்டு இருந்தாங்க. நடுவில் பிரச்சனை. ஒருத்தரை ஒருத்தர் அடிச்சுக்கிட்டாங்க. இப்போ விஸ்வஹிந்து பரிஷத் தலீவர் மற்றும் கம்யூனிஸ்ட் சிபிஐ முயற்சியால் ஏதோ சமரசம் அப்படீன்னு ஒன்ன பண்ணி வச்சிருக்காங்க. கொஞ்ச நாளில் இது மாறும். :-)

ஆஹா... இன்னொருக்கா அடிச்சுக்குவாங்க.,.. பிருந்தா கரத் வருவாங்க... திரும்ப சொவர் கட்டுவாங்க... என்ன ஒரு தீர்க்க தரிசனம் ராஜசங்கர்... 

நீங்க வேணும்னா ஜோசியம் சொல்லப் போகலாமே... நிறைய வருமானம் வரும்... அதும் கான்ஃபிடென்டா சொல்றீங்க....
 
அதுனால சும்மா ஆ ஊன்னா பொங்க வைக்கறத விட்டுட்டு கொஞ்சம் யோசிச்சு பொங்கல் வைக்கலாம். :-)))

சும்மா பொங்கல் வைக்கிறோம்னு சீன் போடக்கூடாது. நான் இங்க சொல்றது மக்கள் இன்னும் மாறல... ஜாதி வெறி இருந்திட்டே இருக்கு... நல்லா கவனிங்க “வெறி” இருந்திட்டே இருக்கு...

ஆனா உங்களைப் போல சில பொங்கல்வாதிகள் தான் “இப்பல்லாம் யாரு சார் ஜாதி பாக்குறா”ன்னு சொல்லிட்டுப் போய்ட்டே இருக்காங்க.. 

Raja sankar

unread,
Nov 12, 2011, 8:26:44 AM11/12/11
to panb...@googlegroups.com

ஆமா நாந்தேன் சொல்றேன். ஏன்னா வழக்கமா உங்களை மாதிரி பொங்கலாளிகள் சொல்லும் வார்த்தை தானே?

//ஒரு ஜாதி மக்கள் (Hereafter referred as "X ஜாதி”) உள்ள போகக்கூடாதுன்னு இன்னொரு ஜாதி மக்கள் (Hereafter referred as "Y ஜாதி”) பிரச்சினை பண்றாங்க... இந்த “Y" ஜாதி மக்கள் கூட 100 வருசம் முன்ன கோயிலுக்குள்ள போகக் கூடாதுன்னு இருந்திருக்கு...//

முன் பதிலை மறுபடியும் ஒரு முறை படிங்க.  சாதி மக்களும் போயிகிட்டு தான் இருந்தாங்க.

உங்களைப்போன்ற பொங்கலாளிகள் வேணுமின்னா இந்த மாரியம்மனை நாட்டார் தெய்வம் என சேத்துக்கிட்டு மண்ணின் சாமின்னு ஒரு பேரு வைப்பீங்க. அந்த சாமிய கும்பிடறவங்க எல்லாம் இந்துக்கள் இல்லேன்னு சொல்வீங்க. ஆனா இப்படி ஒரு பிரச்சினை வந்துட்டா உடனே அது இந்து மதம் ஆயிடும். சாமியும் இந்து மதத்தில் சேர்ந்துடும். :-)))

அந்த பிரச்சினையில் இருக்கும் தலித்துகளும் 1987 வரை அவர்களின் கருப்பண்ண சாமியை கும்பிட்டுகிட்டுதான் இருந்தாங்க. பிரச்சினையை இன்னோர் வாட்டி படிச்சுட்டு பேசுறது நல்லது.

///சும்மா பொங்கல் வைக்கிறோம்னு சீன் போடக்கூடாது. நான் இங்க சொல்றது மக்கள் இன்னும் மாறல... ஜாதி வெறி இருந்திட்டே இருக்கு... நல்லா கவனிங்க “வெறி” இருந்திட்டே இருக்கு...

///

வெறி விலங்கு மனத்தோட குணம். அது என்னிக்கும் மாறாது. ”விலங்கு மனத்தால் விமலா உனக்கு”  என மாணிக்கவாசகரே பாடிட்டு தான் போயிருக்கார். அதனால் வெறியே இல்லாத நிலை எல்லாம் வராது.

இந்து மதத்தோட பெருமையே கடவுளே இல்லை என சொல்லும் கம்யூனிஸ்டுகளும் வேற்று மதத்தை சார்ந்தவர்களும் இந்து மதத்தில் இருக்கும் பிரச்சினைகள் நீக்கனும் என நினைக்கறது தான். அதனால் தான் அது பல்லாயிரம் ஆண்டுகளாக நிலைத்து நீடித்து இருக்குது. 

ராஜசங்கர்

2011/11/12 Ahamed Zubair A <ahamed...@gmail.com>
இங்க யாராவது பார்ப்பான் என்ற வார்த்தையை சொல்லி இருக்காங்களா ராஜசங்கர்.... ??

Ahamed Zubair A

unread,
Nov 12, 2011, 9:12:03 AM11/12/11
to panb...@googlegroups.com


2011/11/12 Raja sankar <errajasa...@gmail.com>

ஆமா நாந்தேன் சொல்றேன். ஏன்னா வழக்கமா உங்களை மாதிரி பொங்கலாளிகள் சொல்லும் வார்த்தை தானே?

வழக்கமா சொல்றவங்க யாரோ அவங்க கிட்ட சொல்லுங்க சார்... இங்க பார்ப்பனவாதம் என்பதே இல்ல... தீண்டாமை என்பது எந்த ரூபத்தில் இருந்தாலும் அது தவறுன்னு தான் இங்க பேசிட்டு இருக்கேன்.

அதும் முக்கியமா என்னோட மதுரை மக்கள் கிட்டயே இது ”இன்னும்” இருக்குன்னு நினைக்கும்போது தான் மனசு கேக்க மாட்டேங்குது...
 
//ஒரு ஜாதி மக்கள் (Hereafter referred as "X ஜாதி”) உள்ள போகக்கூடாதுன்னு இன்னொரு ஜாதி மக்கள் (Hereafter referred as "Y ஜாதி”) பிரச்சினை பண்றாங்க... இந்த “Y" ஜாதி மக்கள் கூட 100 வருசம் முன்ன கோயிலுக்குள்ள போகக் கூடாதுன்னு இருந்திருக்கு...//

முன் பதிலை மறுபடியும் ஒரு முறை படிங்க.  சாதி மக்களும் போயிகிட்டு தான் இருந்தாங்க.

அப்புறம் ஏன் சார் உள்ள விடாம பூட்டி வச்சிருந்தீங்க?? கோயில் தீட்டு பட்டுடும்னா???
 
உங்களைப்போன்ற பொங்கலாளிகள் வேணுமின்னா இந்த மாரியம்மனை நாட்டார் தெய்வம் என சேத்துக்கிட்டு மண்ணின் சாமின்னு ஒரு பேரு வைப்பீங்க. அந்த சாமிய கும்பிடறவங்க எல்லாம் இந்துக்கள் இல்லேன்னு சொல்வீங்க. ஆனா இப்படி ஒரு பிரச்சினை வந்துட்டா உடனே அது இந்து மதம் ஆயிடும். சாமியும் இந்து மதத்தில் சேர்ந்துடும். :-)))

சார்.. 

நாட்டார்கள்னா யாருன்னு ஒருக்கா விளக்கிடுங்க...ஏன்னா உங்க புரிதல் ரேஞ்சுக்கு பக்கத்தில கூட என்னால வர முடியாது...

என்னைப்பொறுத்தவரை நாட்டார் தெய்வம்னா மக்கள் தெய்வம்.... மண்ணின் தெய்வம்...அப்படி புரிஞ்சுக்கிட்டா, 

மாரியம்மனை நாட்டார் தெய்வம்னு தான் இப்பவும் சொல்றோம். ஆனா அங்கேயும் பிரிவுகளை உண்டாக்கிட்டாங்களேன்னுதான் வேதனைப்படுறேன். மண்ணின் சாமி தான் சார் மாரியம்மனெல்லாம்...

மாரியம்மனை வணங்குபவர்கள் இந்துக்கள் இல்லன்னு யாராவது சொல்லி இருக்காங்களா??? அது மண்ணின் சாமின்னு தான் சொல்லி இருக்காங்க... மக்கள் தங்களுக்கு விருப்பமான வகையில் செய்ற பிரார்த்தனைகள், பலிகளை பார்ப்பனர்கள் அர்ச்சகர்களா ஆனதும் மாத்த சொல்லி நிர்பந்திக்க ஆரம்பிச்சதும் தான் மக்கள் இப்படி மாரியம்மன் நாட்டார் தெய்வம்.. பார்ப்பனர்கள் தெய்வமில்லன்னு இறங்கி இருக்காங்க... 

உங்க வார்த்தை படி பார்த்தா, மாரியம்மனை வழிபடுபவர்கள் இந்துக்களே இல்லைன்னு சொல்றீங்களா???
 
அந்த பிரச்சினையில் இருக்கும் தலித்துகளும் 1987 வரை அவர்களின் கருப்பண்ண சாமியை கும்பிட்டுகிட்டுதான் இருந்தாங்க. பிரச்சினையை இன்னோர் வாட்டி படிச்சுட்டு பேசுறது நல்லது.

1987 முதல் 2011 வரை என்ன ஆச்சு?? அப்படின்னா ஏதோ நடந்திருக்கு... தீண்டாமை இருக்குன்னாவது ஒத்துக்கறீங்களா??

எம் மக்கள் முகத்தைப் பாருங்க சார்... கோயிலுக்குள்ள உள்ள போகும்போது அவங்க முகத்தில தெரியிற சந்தோசத்தைப் பாருங்க சார்.... இன்னொரு பக்கம் ஆற்றாமையால அழற மக்களையும் பாருங்க.... இப்ப சொல்லுங்க தீண்டாமை இருக்கா இல்லையான்னு....

 
///சும்மா பொங்கல் வைக்கிறோம்னு சீன் போடக்கூடாது. நான் இங்க சொல்றது மக்கள் இன்னும் மாறல... ஜாதி வெறி இருந்திட்டே இருக்கு... நல்லா கவனிங்க “வெறி” இருந்திட்டே இருக்கு...

///

வெறி விலங்கு மனத்தோட குணம். அது என்னிக்கும் மாறாது. ”விலங்கு மனத்தால் விமலா உனக்கு”  என மாணிக்கவாசகரே பாடிட்டு தான் போயிருக்கார். அதனால் வெறியே இல்லாத நிலை எல்லாம் வராது.

இந்து மதத்தோட பெருமையே கடவுளே இல்லை என சொல்லும் கம்யூனிஸ்டுகளும் வேற்று மதத்தை சார்ந்தவர்களும் இந்து மதத்தில் இருக்கும் பிரச்சினைகள் நீக்கனும் என நினைக்கறது தான். அதனால் தான் அது பல்லாயிரம் ஆண்டுகளாக நிலைத்து நீடித்து இருக்குது. 

இந்து மதம் பல்லாயிரம் ஆண்டுகளா நீடித்து இருக்க வேண்டும் என்பதற்காகத்தான், இந்துத்துவாக்கள் இந்துமதத்தில் பிரச்சினைகள் தீராம இருக்க போராடிக்கிட்டு இருக்காங்களா???

Raja sankar

unread,
Nov 12, 2011, 9:22:14 AM11/12/11
to panb...@googlegroups.com
பார்பனர்கள் மாற்ற சொல்லி நிர்பந்தம் செஞ்சாங்களா? அதை நீங்க சொல்றீங்களா? காமெடிதான். :-) இதுவும் நாட்டார் ஆராய்ச்சி மாதிரியா? இந்து மதத்தில் என்ன நடக்குதுன்னு நீங்க கவலைப்படவேண்டிய அவசியம் இல்லை.

//1987 முதல் 2011 வரை என்ன ஆச்சு?? அப்படின்னா ஏதோ நடந்திருக்கு... தீண்டாமை இருக்குன்னாவது ஒத்துக்கறீங்களா??//

தீண்டாமை இருக்குது தான். இல்லேன்னு சொல்லலியே? தீண்டாமைக்கு என்ன தீர்வுன்னு சொல்ல நீங்க இந்த இழையை ஆரம்பிக்கலன்னு மட்டும் தெளிவா சொல்லமுடியும்.

//இந்து மதம் பல்லாயிரம் ஆண்டுகளா நீடித்து இருக்க வேண்டும் என்பதற்காகத்தான், இந்துத்துவாக்கள் இந்துமதத்தில் பிரச்சினைகள் தீராம இருக்க போராடிக்கிட்டு இருக்காங்களா???//

ம்ஹூம் வெறி போயிடும் அப்படீன்னு நினைக்கறது நடக்காது. இன்னைக்கு தீண்டாமைன்னா நாளைக்கு வேற ஏதாவது ஒன்னு மதத்தை வச்சு ஏமாத்தாலாம், இப்போ எப்படி ஏமாத்திட்டு இருக்கறமாதிரி. ஆனா அதையும் நாளைக்கு தாண்டும். எது எது எல்லாம் தவறாக இருக்கோ அதை மாத்திக்கும். அதான் இந்து மதத்தோட சிறப்பு.

ராஜசங்கர்



2011/11/12 Ahamed Zubair A <ahamed...@gmail.com>
என்னைப்பொறுத்தவரை நாட்டார் தெய்வம்னா மக்கள் தெய்வம்.... மண்ணின் தெய்வம்...அப்படி புரிஞ்சுக்கிட்டா, 

Ahamed Zubair A

unread,
Nov 12, 2011, 9:51:23 AM11/12/11
to panb...@googlegroups.com


2011/11/12 Raja sankar <errajasa...@gmail.com>

பார்பனர்கள் மாற்ற சொல்லி நிர்பந்தம் செஞ்சாங்களா? அதை நீங்க சொல்றீங்களா? காமெடிதான். :-) இதுவும் நாட்டார் ஆராய்ச்சி மாதிரியா? இந்து மதத்தில் என்ன நடக்குதுன்னு நீங்க கவலைப்படவேண்டிய அவசியம் இல்லை.

ஹா ஹா ஹா...

நீ முஸ்லிம்... இந்து மதத்தில் இருக்கும் தீண்டாமையைப் பத்தி பேசாதே... அப்படின்னு எப்படி நாசூக்கா சொல்றீங்க சார்...

 
//1987 முதல் 2011 வரை என்ன ஆச்சு?? அப்படின்னா ஏதோ நடந்திருக்கு... தீண்டாமை இருக்குன்னாவது ஒத்துக்கறீங்களா??//

தீண்டாமை இருக்குது தான். இல்லேன்னு சொல்லலியே? தீண்டாமைக்கு என்ன தீர்வுன்னு சொல்ல நீங்க இந்த இழையை ஆரம்பிக்கலன்னு மட்டும் தெளிவா சொல்லமுடியும்.

ராஜசங்கர் ஒத்துக்கிட்டாருப்பா.... தீண்டாமை இருக்குன்னு...
 
//இந்து மதம் பல்லாயிரம் ஆண்டுகளா நீடித்து இருக்க வேண்டும் என்பதற்காகத்தான், இந்துத்துவாக்கள் இந்துமதத்தில் பிரச்சினைகள் தீராம இருக்க போராடிக்கிட்டு இருக்காங்களா???//

ம்ஹூம் வெறி போயிடும் அப்படீன்னு நினைக்கறது நடக்காது. இன்னைக்கு தீண்டாமைன்னா நாளைக்கு வேற ஏதாவது ஒன்னு மதத்தை வச்சு ஏமாத்தாலாம், இப்போ எப்படி ஏமாத்திட்டு இருக்கறமாதிரி. ஆனா அதையும் நாளைக்கு தாண்டும். எது எது எல்லாம் தவறாக இருக்கோ அதை மாத்திக்கும். அதான் இந்து மதத்தோட சிறப்பு. 

அப்படின்னா இந்து மதத்தில் தவறு இருந்திட்டே இருக்கும்னு சொல்றீங்க.... குட்.... 


 

Raja sankar

unread,
Nov 12, 2011, 10:04:23 AM11/12/11
to panb...@googlegroups.com
நீங்க எப்படி இஸ்லாத்தில் இருக்கும் தீண்டாமையை பேசவேண்டாம் என ஆரம்பத்தில் சொன்னீங்களோ அப்படித்தான்.

//ராஜசங்கர் ஒத்துக்கிட்டாருப்பா.... தீண்டாமை இருக்குன்னு...//

மத்தவிங்க மாதிரி என்ன இருந்தாலும் புண்ணுக்கு புனுகு பூசும் வேலையை நான் செய்ய மாட்டேன். :-)) தப்பு இருக்குன்னா அது தப்புதான். இந்து மதம் சரின்னு சொல்றதுக்காக தப்ப சரின்னு சொல்லவேண்டிய அவசியம் எனக்கு இல்லை.

//அப்படின்னா இந்து மதத்தில் தவறு இருந்திட்டே இருக்கும்னு சொல்றீங்க.... குட்.... //

இந்துக்கள் தவறு செய்யலாம் அப்படீன்னு சொல்றேன். அவுங்க மனுசங்க தானே? வானத்தில் இருந்து குதித்தவங்க இல்லையோ அதனால் அவுங்க தப்பு செய்யலாம்.

ஆனா இந்து மதம் அவர்களையும் திருத்தும்.



ராஜசங்கர்



2011/11/12 Ahamed Zubair A <ahamed...@gmail.com>
ஹா ஹா ஹா...

Thevan

unread,
Nov 12, 2011, 10:05:51 AM11/12/11
to panb...@googlegroups.com
உண்மைகளை ஏற்றுக் கொள்ளாதபோது பிரச்சனைகளுக்கு தீர்வுகளை கண்டறிய முடியாது. 

௧௨ நவம்பர், ௨௦௧௧ ௮:௨௧ பிற்பகல் அன்று, Ahamed Zubair A <ahamed...@gmail.com> எழுதியது:

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்



--
ஒரு மொழியை தகவல் தொடர்பு கருவியாக மட்டுமே பார்க்கும்பேது அது வியாபாரக் கருவியாக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.  

Regards,
Thevan, 
Mumbai.

 


Raja sankar

unread,
Nov 12, 2011, 10:05:38 AM11/12/11
to panb...@googlegroups.com
இதுவரைக்கும் தீண்டாமைக்கு என்ன தீர்வுன்னே சொல்லலியே?

இந்து மதத்தை திட்டறதுக்கு இன்னோர் சாக்கு :-)))

ராஜசங்கர்



2011/11/12 Ahamed Zubair A <ahamed...@gmail.com>
ஹா ஹா ஹா...

Ahamed Zubair A

unread,
Nov 12, 2011, 10:12:05 AM11/12/11
to panb...@googlegroups.com


2011/11/12 Raja sankar <errajasa...@gmail.com>

நீங்க எப்படி இஸ்லாத்தில் இருக்கும் தீண்டாமையை பேசவேண்டாம் என ஆரம்பத்தில் சொன்னீங்களோ அப்படித்தான்.

//ராஜசங்கர் ஒத்துக்கிட்டாருப்பா.... தீண்டாமை இருக்குன்னு...//

மத்தவிங்க மாதிரி என்ன இருந்தாலும் புண்ணுக்கு புனுகு பூசும் வேலையை நான் செய்ய மாட்டேன். :-)) தப்பு இருக்குன்னா அது தப்புதான். இந்து மதம் சரின்னு சொல்றதுக்காக தப்ப சரின்னு சொல்லவேண்டிய அவசியம் எனக்கு இல்லை.

இதெல்லாம் நோட் பண்ணுங்கப்பா....

யாராவது எனக்கு ட்ரீட் கொடுத்தா நல்லது... ராஜசங்கர் இப்படி ஒரு ஸ்டேட்மண்ட் விடுவாருன்னு நான் நினைச்சே பார்க்கல....

 
//அப்படின்னா இந்து மதத்தில் தவறு இருந்திட்டே இருக்கும்னு சொல்றீங்க.... குட்.... //

இந்துக்கள் தவறு செய்யலாம் அப்படீன்னு சொல்றேன். அவுங்க மனுசங்க தானே? வானத்தில் இருந்து குதித்தவங்க இல்லையோ அதனால் அவுங்க தப்பு செய்யலாம்.

//ம்ஹூம் வெறி போயிடும் அப்படீன்னு நினைக்கறது நடக்காது. இன்னைக்கு தீண்டாமைன்னா நாளைக்கு வேற ஏதாவது ஒன்னு மதத்தை வச்சு ஏமாத்தாலாம், இப்போ எப்படி ஏமாத்திட்டு இருக்கறமாதிரி. ஆனா அதையும் நாளைக்கு தாண்டும். எது எது எல்லாம் தவறாக இருக்கோ அதை மாத்திக்கும். அதான் இந்து மதத்தோட சிறப்பு. //

இதுல நீங்க “மாத்திக்கும்”னு சொல்றது இந்துக்களையா? இந்து மதத்தையா?? ஏன்னா “இந்துக்கள் தவறு செய்யலாம்”னு சொல்லும்போது பழியை மக்கள் மேல போட்டிர்றீங்க...

பை தி வே, அது என்னோட பாய்ண்ட் இல்ல...

இன்னும் தீண்டாமை இருக்கு... அது இல்லன்னு சொல்லிக்கிட்டு நம்மளை நாமளே ஏமாத்திக்க வேண்டாம்... 

இதை நீங்களும் ஏத்துக்கிட்டதால இந்த இழையை நான் ஆரம்பிச்ச நோக்கம் முடிஞ்சிடுச்சு...


Ahamed Zubair A

unread,
Nov 12, 2011, 10:14:05 AM11/12/11
to panb...@googlegroups.com
தீண்டாமை இருக்கா இல்லையான்னு நாம ப்ரூவ் பண்ண வேண்டியது தான் இந்த இழையோட தலைப்பு நோக்கம்..

“இப்பல்லாம் யாரு சார் சாதி பாக்குறா”ன்னு யாரும் சொல்லிட முடியாது... சாதி பாக்குறவங்க நம்ம கிட்டயே நம்ம கூடவே இருக்காங்க...

அவ்வளவு தான்...

தீண்டாமைக்கு தீர்வு சொல்ல எத்தனை காந்தி வந்தாலும் முடியாது...

2011/11/12 Raja sankar <errajasa...@gmail.com>
இதுவரைக்கும் தீண்டாமைக்கு என்ன தீர்வுன்னே சொல்லலியே?

இந்து மதத்தை திட்டறதுக்கு இன்னோர் சாக்கு :-)))


Raja sankar

unread,
Nov 12, 2011, 10:17:52 AM11/12/11
to panb...@googlegroups.com
சுபைர்,

போடற சீனை கொஞ்சம் கம்மியா போட்டா நல்லது.

இதுக்கு முன்னாடியும் பலமுறை ஆமாம் தீண்டாமை இருக்குன்னு தான் சொல்லியிருக்கேன். ஏன்னா அதுல இருக்கறவங்க எல்லாம் மனுசங்க தான?

அதனால் என்னமோ இப்ப நீங்க ஒரு இழை ஆரம்பிச்சு நீங்க கன்வின்ஸ் பண்ணிதாலதான் நான் இப்படி எல்லாம் பேசறேன்னு சீன் வேண்டாம்.

//இதுல நீங்க “மாத்திக்கும்”னு சொல்றது இந்துக்களையா? இந்து மதத்தையா?? ஏன்னா “இந்துக்கள் தவறு செய்யலாம்”னு சொல்லும்போது பழியை மக்கள் மேல போட்டிர்றீங்க...//

மனுசன்னா தவறு செய்வான். இது இயற்கை. இத இன்னும் எத்தனவாட்டி திருப்பி திருப்பி சொல்லமின்னு தெரியல.

ராஜசங்கர்

2011/11/12 Ahamed Zubair A <ahamed...@gmail.com>
இதுல நீங்க “மாத்திக்கும்”னு சொல்றது இந்துக்களையா? இந்து மதத்தையா?? ஏன்னா “இந்துக்கள் தவறு செய்யலாம்”னு சொல்லும்போது பழியை மக்கள் மேல போட்டிர்றீங்க...

Raja sankar

unread,
Nov 12, 2011, 10:20:42 AM11/12/11
to panb...@googlegroups.com
ஆமாம். இந்து மத்தில் இருக்கறவங்க மட்டும் தான் சாதி பாத்து தீண்டாமையை கடைபிடிக்கறாங்க. ஆனா மத்தவிங்க எல்லாம் சொக்க தங்கம். எல்லாரையும் எல்லா நிலையும் சரி சமமா நடத்தி உரிமை கொடுத்துட்டு தான் மறுவேலை பாக்குறாங்க.

//தீண்டாமைக்கு தீர்வு சொல்ல எத்தனை காந்தி வந்தாலும் முடியாது...//

ஆமாமா. காந்தி இழுத்துட்டா சரியா போயிடும்.

//தீண்டாமை இருக்கா இல்லையான்னு நாம ப்ரூவ் பண்ண வேண்டியது தான் இந்த இழையோட தலைப்பு நோக்கம்..//

இழையோட நோக்கம் என்ன? வம்புக்கு இழுக்கறது. அது நிறைவேறல. சரின்னு இது ஒரு சப்பக்கட்டு. :-)))

ராஜசங்கர்

2011/11/12 Ahamed Zubair A <ahamed...@gmail.com>
“இப்பல்லாம் யாரு சார் சாதி பாக்குறா”ன்னு யாரும் சொல்லிட முடியாது... சாதி பாக்குறவங்க நம்ம கிட்டயே நம்ம கூடவே இருக்காங்க...

Ahamed Zubair A

unread,
Nov 12, 2011, 10:24:30 AM11/12/11
to panb...@googlegroups.com


2011/11/12 Raja sankar <errajasa...@gmail.com>

சுபைர்,

போடற சீனை கொஞ்சம் கம்மியா போட்டா நல்லது.

இது அண்ணாச்சி ஏரியா... இந்த பாயிண்டை வச்சு எனக்கு ஸ்பெசலா ஏதும் பட்டம் தருவார்...
 
இதுக்கு முன்னாடியும் பலமுறை ஆமாம் தீண்டாமை இருக்குன்னு தான் சொல்லியிருக்கேன். ஏன்னா அதுல இருக்கறவங்க எல்லாம் மனுசங்க தான?

அதனால் என்னமோ இப்ப நீங்க ஒரு இழை ஆரம்பிச்சு நீங்க கன்வின்ஸ் பண்ணிதாலதான் நான் இப்படி எல்லாம் பேசறேன்னு சீன் வேண்டாம்.

சரிங்க...
 
//இதுல நீங்க “மாத்திக்கும்”னு சொல்றது இந்துக்களையா? இந்து மதத்தையா?? ஏன்னா “இந்துக்கள் தவறு செய்யலாம்”னு சொல்லும்போது பழியை மக்கள் மேல போட்டிர்றீங்க...//

மனுசன்னா தவறு செய்வான். இது இயற்கை. இத இன்னும் எத்தனவாட்டி திருப்பி திருப்பி சொல்லமின்னு தெரியல. 

நான் கேட்ட கேள்விக்கு சரியான பதில் இது இல்ல... 

திரும்ப தெளிவா கேக்குறேன்..

1. ஃப்ரம் யு

இந்து மதத்தோட பெருமையே கடவுளே இல்லை என சொல்லும் கம்யூனிஸ்டுகளும் வேற்று மதத்தை சார்ந்தவர்களும் இந்து மதத்தில் இருக்கும் பிரச்சினைகள் நீக்கனும் என நினைக்கறது தான். அதனால் தான் அது பல்லாயிரம் ஆண்டுகளாக நிலைத்து நீடித்து இருக்குது.  

2. ஃப்ரம் மி

இந்து மதம் பல்லாயிரம் ஆண்டுகளா நீடித்து இருக்க வேண்டும் என்பதற்காகத்தான், இந்துத்துவாக்கள் இந்துமதத்தில் பிரச்சினைகள் தீராம இருக்க போராடிக்கிட்டு இருக்காங்களா???

3. ஃப்ரம் யு

ம்ஹூம் வெறி போயிடும் அப்படீன்னு நினைக்கறது நடக்காது. இன்னைக்கு தீண்டாமைன்னா நாளைக்கு வேற ஏதாவது ஒன்னு மதத்தை வச்சு ஏமாத்தாலாம், இப்போ எப்படி ஏமாத்திட்டு இருக்கறமாதிரி. ஆனா அதையும் நாளைக்கு தாண்டும். எது எது எல்லாம் தவறாக இருக்கோ அதை மாத்திக்கும். அதான் இந்து மதத்தோட சிறப்பு. 

4. ஃப்ரம் மி

அப்படின்னா இந்து மதத்தில் தவறு இருந்திட்டே இருக்கும்னு சொல்றீங்க.... குட்.... 


இது வரை இந்து மதம் பத்தி பேசிட்டு வந்த நாம இதுக்கப்புறம்

//இந்துக்கள் தவறு செய்யலாம் அப்படீன்னு சொல்றேன். அவுங்க மனுசங்க தானே? வானத்தில் இருந்து குதித்தவங்க இல்லையோ அதனால் அவுங்க தப்பு செய்யலாம். 

ஆனா இந்து மதம் அவர்களையும் திருத்தும். // - இப்படி நீங்க சொன்னதும் தடம் மாறிடுச்சு...

விவாதங்களை திசை திருப்புறதுல நீங்க பெரிய ஆள்னு இன்னொருக்கா நிரூபிச்சிட்டீங்க...

இப்ப மக்கள் தான் தப்பு செய்வாங்கன்னு சம்பந்தா சம்பந்தம் இல்லாம சொல்றீங்க...

Ahamed Zubair A

unread,
Nov 12, 2011, 10:26:52 AM11/12/11
to panb...@googlegroups.com


2011/11/12 Raja sankar <errajasa...@gmail.com>

ஆமாம். இந்து மத்தில் இருக்கறவங்க மட்டும் தான் சாதி பாத்து தீண்டாமையை கடைபிடிக்கறாங்க. ஆனா மத்தவிங்க எல்லாம் சொக்க தங்கம். எல்லாரையும் எல்லா நிலையும் சரி சமமா நடத்தி உரிமை கொடுத்துட்டு தான் மறுவேலை பாக்குறாங்க.

இதத்தான் நான் குதர்க்கம்னு சொல்றேன்.

சார் மத்த மதத்தில இருக்கு... இல்லை... இதெல்லாம் அப்புறம்... இங்க ஒரு பிரச்சினை செய்தியில் வர்ற அளவுக்கு... அதும் என் மதுரை மண்ணில... அப்ப அதை நான் தான் பேசணும்...

இப்ப என் மக்கள் நல்லபடியா அவங்கவங்க வேலையைப் பார்ப்பாங்க... அந்த மக்கள் முகத்தில தெரிஞ்ச அந்த சந்தோசம் போதும்... ஆனா அதுக்காக அழுத மக்கள் தான் என்னோட மன வேதனையை அதிகமாக்கிடுறாங்க...

 
//தீண்டாமைக்கு தீர்வு சொல்ல எத்தனை காந்தி வந்தாலும் முடியாது...//

ஆமாமா. காந்தி இழுத்துட்டா சரியா போயிடும்.

//தீண்டாமை இருக்கா இல்லையான்னு நாம ப்ரூவ் பண்ண வேண்டியது தான் இந்த இழையோட தலைப்பு நோக்கம்..//

இழையோட நோக்கம் என்ன? வம்புக்கு இழுக்கறது. அது நிறைவேறல. சரின்னு இது ஒரு சப்பக்கட்டு. :-)))

ஹா ஹா ஹா.... 

இது வம்புக்கு இழுக்குற இழையா?? அது சரி... 

Omprakash

unread,
Nov 12, 2011, 10:34:34 AM11/12/11
to panb...@googlegroups.com
”எங்க மதத்துல தீண்டாமை இருக்கும் நாங்க என்னவேணா செஞ்சுகுவோம், உங்க மதத்து விஷயத்துல உங்க வேலைய பாருங்க” 
                     - இது என்ன மாதிரி வாதம் என்று புரியவில்லை.

 முன்பு ராஜாசங்கர் முஸ்லீம்களின் அல்லது இஸ்லாமின் எந்த நிலைப்பாட்டை பேசும் போதும் இங்கு யாரும் எங்க மதத்தின் விஷய்ங்களில் தலையிடாதிங்கன்னு பேசவேயில்லை. இது சமூகம் சார்ந்த ப்ரச்சனை, கேள்வி எழுப்ப எல்லோருக்கும் உரிமை இருக்கு. சும்மா குப்பற வ்ழுந்தாலும் மீசையில் மண்ணு ஒட்டல என்ற ரீதியில் பேசாமல் இருக்கலாமே....

Ahamed Zubair A

unread,
Nov 12, 2011, 10:37:08 AM11/12/11
to panb...@googlegroups.com
ஓம்ஜி,

இப்படி பேசுறீங்களே நீங்க இந்துவா??

2011/11/12 Omprakash <vi.omp...@gmail.com>

தமிழ்ப் பயணி

unread,
Nov 12, 2011, 11:25:08 AM11/12/11
to panb...@googlegroups.com
1. ஃப்ரம் யு

இந்து மதத்தோட பெருமையே கடவுளே இல்லை என சொல்லும் கம்யூனிஸ்டுகளும் வேற்று மதத்தை சார்ந்தவர்களும் இந்து மதத்தில் இருக்கும் பிரச்சினைகள் நீக்கனும் என நினைக்கறது தான். அதனால் தான் அது பல்லாயிரம் ஆண்டுகளாக நிலைத்து நீடித்து இருக்குது.  

இப்படி ராஜசங்கர் சொல்லுவார் அல்லது வேற யாரேனும் சொல்லுவார்கள் என்ற உங்கள் எதிர்பார்ப்பினை என்ன சொல்ல...

இந்து மதத்தின் பெருமையை விளக்க இப்படியொருவர். என்னத்த சொல்ல.

2011/11/12 Ahamed Zubair A <ahamed...@gmail.com>
2011/11/12 Raja sankar <errajasa...@gmail.com>

சுபைர்,

போடற சீனை கொஞ்சம் கம்மியா போட்டா நல்லது.



--
அன்புடன்,
சிவா@தமிழ்பயணி
டெல்லி முற்றுகை


Omprakash

unread,
Nov 12, 2011, 11:31:57 AM11/12/11
to panb...@googlegroups.com
அரை மணி நேரம் யோசிச்சு பார்த்தேன்...அப்படிதான் நினைக்கிறேன்... : )

2011/11/12 Ahamed Zubair A <ahamed...@gmail.com>
ஓம்ஜி,

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்



--
உண்மையின் பேர்தெய்வம் என்போம்-அன்றி
ஓதிடும் தெய்வங்கள் பொய்யெனக் கண்டோம்
உண்மைகள் வேதங்கள் என்போம்-பிறிது
உள்ள மறைகள் கதையெனக் கண்டோம்.
கடலினைத் தாவும் குரவும்-வெங்
கனலிற் பிறந்ததோர் செவ்விதழ்ப் பெண்ணும்,
வடமலை தாழ்ந்தத னாலே-தெற்கில்
வந்து சமன்செயும் குட்டை முனியும்,
சூத்திர னுக்கொரு நீதி-தண்டச்
சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி;
சாத்திரம் சொல்லிடு மாயின்-அது
சாத்திரம் அன்று சதியென்று கண்டோம்.

Ahamed Zubair A

unread,
Nov 12, 2011, 11:33:24 AM11/12/11
to panb...@googlegroups.com
அப்படின்னா நீங்க பேசலாம்....

2011/11/12 Omprakash <vi.omp...@gmail.com>

Omprakash

unread,
Nov 12, 2011, 11:43:14 AM11/12/11
to panb...@googlegroups.com
நான் பேசி.. நேரடியா பதில் கிடைச்சுடுமா.... ஆனா சுபைர்ஜி ரொம்ப அயர்வா தெரியறீங்க....: )

2011/11/12 Ahamed Zubair A <ahamed...@gmail.com>
அப்படின்னா நீங்க பேசலாம்....


2011/11/12 Omprakash <vi.omp...@gmail.com>
அரை மணி நேரம் யோசிச்சு பார்த்தேன்...அப்படிதான் நினைக்கிறேன்... : )

2011/11/12 Ahamed Zubair A <ahamed...@gmail.com>
ஓம்ஜி,

இப்படி பேசுறீங்களே நீங்க இந்துவா??

2011/11/12 Omprakash <vi.omp...@gmail.com>
”எங்க மதத்துல தீண்டாமை இருக்கும் நாங்க என்னவேணா செஞ்சுகுவோம், உங்க மதத்து விஷயத்துல உங்க வேலைய பாருங்க” 
                     - இது என்ன மாதிரி வாதம் என்று புரியவில்லை.

 முன்பு ராஜாசங்கர் முஸ்லீம்களின் அல்லது இஸ்லாமின் எந்த நிலைப்பாட்டை பேசும் போதும் இங்கு யாரும் எங்க மதத்தின் விஷய்ங்களில் தலையிடாதிங்கன்னு பேசவேயில்லை. இது சமூகம் சார்ந்த ப்ரச்சனை, கேள்வி எழுப்ப எல்லோருக்கும் உரிமை இருக்கு. சும்மா குப்பற வ்ழுந்தாலும் மீசையில் மண்ணு ஒட்டல என்ற ரீதியில் பேசாமல் இருக்கலாமே....

-- 

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்

Ahamed Zubair A

unread,
Nov 12, 2011, 11:44:44 AM11/12/11
to panb...@googlegroups.com
ஹா ஹா ஹா :)))

2011/11/12 Omprakash <vi.omp...@gmail.com>

Raja sankar

unread,
Nov 12, 2011, 7:54:13 PM11/12/11
to panb...@googlegroups.com
சுபைர்,

மத்த மதத்தில் இருக்குன்னு ஒத்துக்கறீங்க. ஆனா மதுரை மண்ணில் இல்லைன்னு சொல்றீங்க? சரி அப்படி இல்லே சுட்டி தந்தா என்ன பண்ணுவீங்க? அதுவும் குதர்க்கம் அப்படீன்னுதான சொல்வீங்க?

அதுக்கு தான் சொன்னேன், உங்க மதத்தில் எல்லாம் ஒழுங்கா இருந்தா அப்புறம் அடுத்த மதத்தை பத்தி பேசலாம், லெக்சர் அடிக்கலாம். :-)

//இது வம்புக்கு இழுக்குற இழையா?? அது சரி... ///

இப்பெல்லாம் யாரு சார் சாதி பாக்குறாவில் ஆரம்பிச்சு மததுவேஷம் இல்லைன்னு சொல்லி அப்புறம் நம்மகிட்டையே சாதி இருக்குன்னு அத ஒத்துக்கிட்டனுமின்னு சீன் போட்டு காந்திக்கு கூட சாதி பிரச்சினைக்கு தீர்வு தெரியாதுன்னு அவரையும் வம்புக்கு இழுத்து நான் பேசுறது குதர்க்கம் என சொல்றீங்க

இது வம்புக்கு இழுக்கும் இழையில்லாம வேறென்ன?

ராஜசங்கர்



2011/11/12 Ahamed Zubair A <ahamed...@gmail.com>
இதத்தான் நான் குதர்க்கம்னு சொல்றேன்.

Raja sankar

unread,
Nov 12, 2011, 7:58:02 PM11/12/11
to panb...@googlegroups.com
முன்பு பேசப்போய் தான் இப்போ இப்படி வேணுமின்னே இழை ஆரம்பிச்சு வம்புக்கு இழுக்கறாங்க :-))))

எல்லார் மாதிரியும் நானும் ஆமா இந்து மதம் மோசம், பார்ப்பானுங்க காரணம் என ஜால்ரா போட்டிருந்தா இந்தபிரச்சினை வந்திருக்காது. இந்து மதத்தை மத்தி பேசுறீங்களே மத்த மதத்தில் இல்லியான்னு கேட்டுட்டேன். அதான் பிரச்சினை.  :-)

சமூகம் சார்ந்த பிரச்சினை தான். ஜனநாயக நாட்டில் கேள்வி எழுப்ப உரிமை உண்டு தான். இதெல்லாம் யாரும் இல்லைன்னு சொல்ல. ஆனா இப்படியாக இந்து மதத்தில் தீண்டாமை இருக்கு ஆகையால் ஏன் இன்னும் இந்த மதத்தில் இருக்கறீங்கன்னு கேக்குறவங்க அதை நேரடியா சொல்லிட்டு போகலாம். எதுக்கு இந்த வெளிவேஷம்? இந்த நாடகத்தை ஒரு நூறு இருநூறு வருஷமா நடத்தி அதையும் பாத்தாச்சு.

ராஜசங்கர்


2011/11/12 Omprakash <vi.omp...@gmail.com>

Raja sankar

unread,
Nov 12, 2011, 7:58:55 PM11/12/11
to panb...@googlegroups.com
நீங்க பேசுங்க? நேரடியா பதில் கிடைக்குமா இல்லையான்னு பாக்கலாம். :-))

ராஜசங்கர்



2011/11/12 Omprakash <vi.omp...@gmail.com>
நான் பேசி.. நேரடியா பதில் கிடைச்சுடுமா.... ஆனா சுபைர்ஜி ரொம்ப அயர்வா தெரியறீங்க....: )

Raja sankar

unread,
Nov 12, 2011, 7:59:12 PM11/12/11
to panb...@googlegroups.com
:-)))))

ராஜசங்கர்



2011/11/12 தமிழ்ப் பயணி <tamil...@gmail.com>

ஆசாத்

unread,
Nov 12, 2011, 8:47:44 PM11/12/11
to panb...@googlegroups.com
> Rajasankar wrote:
எல்லார் மாதிரியும் நானும் ஆமா இந்து மதம் மோசம், பார்ப்பானுங்க காரணம் என ஜால்ரா போட்டிருந்தா இந்தபிரச்சினை வந்திருக்காது. இந்து மதத்தை மத்தி பேசுறீங்களே மத்த மதத்தில் இல்லியான்னு கேட்டுட்டேன். அதான் பிரச்சினை.

கெடையாது. அப்படீன்னு இவரு சொல்லிக்கிறாரு.

இவர்ட்ட பேசும்போதுதான் இஸ்லாமியர்கள் இஸ்லாம் பத்தி கேள்வி கேட்டிருக்காங்கன்றதச் சொல்ல வந்தா எடுத்தெரிஞ்சு பேசுனாரு.

நான் என்னமோ ரெண்டு மூணு வர்ஷன் ட்ரான்ஸ்லேஷன் இருக்குன்னு சொன்னத என்னமோ பெருஸ்ஸா ஹா இந்த மாதிரி இணையத்துல பேசுற முஸ்லிம ஃபஸ்ட் டைம் பாக்குறேன் அப்படீன்னு டயலாக் வுட்டாரு.

நல்லதும் இருக்கு கெட்டதும் இருக்கு நான் என் மதத்துல இருக்ற கெட்டதையும் பேசறேன், ஒன்னால பேச முடியுமான்னா - ஆ என்ன என் மதத்த தப்பாப் பேச வெக்க முயற்சியான்றாரு.

இவர்ட்ட எல்லா மாதிரியும் பேசிப்பாத்தாச்சு. இங்க இருக்ற மட்டுறுத்துனருங்க தர்ர செல்லத்துல பண்புடன்ல இஸ்லாம் மேல கரியப் பூசறதுதான் இவரோட ஒரே கொள்கை.

நல்லதையும் கெட்டதையும் அலசவும் அடுத்தவன் சொல்றதக் கேக்கவும் ஒருத்தரு எப்ப தயாரா இல்லாம, கீறல் வுழுந்த ரெகார்டாட்டமா ‘ஆ...இந்து மதத்த கேலி செய்றாங்க’ன்னு சொல்லிக்கினே இருந்தா, கேலி செஞ்சதா ஆகிருமா?

தீவிர இந்துத்துவாவா இருக்றவங்களோடவே எங்களுக்கு நல்ல புரிதல் இருக்கும்போல இருக்கு, நானு இஉந்துத்துவா இல்லேன்னு சொல்லிக்கிட்டு இஅவரு இங்க செய்ற அடாவடிப் பேச்சுக்கு அளவில்லாம போயிட்டே இருக்கு.

கட்டற்ற சுதந்திரமுன்னா அடாவடிப் பேச்சுன்னா சொல்லுங்க, நாங்களும் கொஞ்சம் தரத்த எறக்கிர்ரோம். யார் யாரு மட்டுறுத்தருங்க சொல்லுங்க. இனிமேலும் சும்மா டீசன்ஸி டீசன்ஸின்னு பாத்துக்குனு இந்தாளு வுர்ர சவாலையெல்லாம் படிச்சிக்கினு சொம்மா இருக்க முடியாது.

தயவு செஞ்சு என்னிய மாடரேஷன்ல போட்டுருங்க. இனிமேல் நான் எழுதற கருத்துல தாக்குதல் இருக்க வாய்ப்பு இருக்கு. நாங்க இப்படி சொல்லிட்டு செய்வோம். இது மாதிரி ஓப்பனா சொல்லிட்டு செய்யமாட்டாருய் இவரு, ஆனா, செய்றது எல்லாம் மதத் துவேஷம்ம் மட்டுந்தான் வேற எதுவும் அந்த ஆளுகிட்டக்க இல்ல.

மதத்துவேஷத்த மட்டுமே கான்செப்டா வெச்சுக்கினு இருக்றவங்க பண்புடன்ல மட்டுந்தான் இப்படி சுதந்திரமா இருக்க முடியும். ஏன்னா கட்டற்ற சுதந்திரம்.

எங்க்கிட்டேர்ந்து தயவுசெஞ்சு இனிமே நாகரிகத்த எதிர்பார்க்காதீங்க. இவரோட நடந்திருக்ற பழைய டிச்கஷன் எல்லாத்தையும் பாத்துக்கங்க. என்னதான் விளக்கம் சொன்னாலும் இஸ்லாத்த அட்டாக் பண்றத மட்டும் கான்ஸெப்டா வெச்சிருக்காரு.

வாழ்க பண்புடனின் கட்டற்ற சுதந்திரம்.

Raja sankar

unread,
Nov 12, 2011, 9:01:35 PM11/12/11
to panb...@googlegroups.com
//
4. ஃப்ரம் மி

அப்படின்னா இந்து மதத்தில் தவறு இருந்திட்டே இருக்கும்னு சொல்றீங்க.... குட்.... 


இது வரை இந்து மதம் பத்தி பேசிட்டு வந்த நாம இதுக்கப்புறம்

//இந்துக்கள் தவறு செய்யலாம் அப்படீன்னு சொல்றேன். அவுங்க மனுசங்க தானே? வானத்தில் இருந்து குதித்தவங்க இல்லையோ அதனால் அவுங்க தப்பு செய்யலாம். 

ஆனா இந்து மதம் அவர்களையும் திருத்தும். // - இப்படி நீங்க சொன்னதும் தடம் மாறிடுச்சு...

விவாதங்களை திசை திருப்புறதுல நீங்க பெரிய ஆள்னு இன்னொருக்கா நிரூபிச்சிட்டீங்க...

இப்ப மக்கள் தான் தப்பு செய்வாங்கன்னு சம்பந்தா சம்பந்தம் இல்லாம சொல்றீங்க...///

இதுக்கு பதில் சொல்லாம விட்டுட்டனே?

நீங்க மத்த மதத்தில் இருக்கறங்க வானத்தில் இருந்து குதித்த தெய்வங்கள். அதுனால அவுங்க தப்பே செய்யாத உத்தமர்களா இருப்பாங்க. அதனால தான் மத்த மதங்களின் தப்பே இல்லைன்னு நம்பலாம். அதுக்கு உங்களுக்கு உரிமை இருக்கு.  :-)))

ஆனா அப்படி நான் நம்ப மாட்டேன். ஏன்னா அது இயற்கைக்கும் அறிவியலுக்கும் உண்மைக்கும் புறம்பானது. எல்லோரும் நல்லவிங்களா இருப்பாங்க அப்படீன்னு நம்பி இந்து மதமோ அதெ முன்னெடுத்தவங்களோ சொல்லிட்டு போகல. இந்து மதத்தில் இந்த மாதிரி ஜாதி பாகுபாடு அப்படீன்றதுக்கெல்லாம் அங்கீகாரம் தரப்படல. ஒருவனோ ஒருவளோ 16 வகையாக பெருமைகளை விட்டாத்தான் கடவுளை அடைய முடியும். அதிலே சாதிப்பெருமை, குலப்பெருமை, அறிவுப்பெருமை என எல்லாம் உண்டு. இந்த மாதிரி பல உதாரணங்கள் இந்து நூல்களில் இருந்து நான் தரமுடியும்.

அதனால திரும்பவும் சொல்றேன். இந்துக்கள் நாளைக்கு வேற ஏதாவது தப்பு செய்யலாம். காலம் மாறுவதால் வேற ஏதாவது பிரச்சினை வரலாம். அப்போதும் அதை மாற்றும் முயற்சியும் உள்ளிருந்தே வரும். மாறும்.

அப்புறம் இன்னோன்னு கேக்கனுமே? இப்போ நீங்க சொல்ற மாதிரி உங்க மதத்தில் இருக்கும் ஆட்கள் செய்யும் தப்புகளுக்கும் மதம் தான் காரணம் என சொல்வீங்க தானே? நல்லது. :-))))

இந்து மதம் என்று வந்துவிட்டால் மட்டும் ஆட்கள் செய்யும் காரணங்களுக்கு மதம் காரணம். மத்த மதங்கள் என்றால் ஆட்கள் மட்டும் தான் தப்பு செய்யறாங்க. மதம் ரொம்ப நல்லது. என்னே நடுநிலமை. 


ராஜசங்கர்

2011/11/12 Ahamed Zubair A <ahamed...@gmail.com>
4. ஃப்ரம் மி

அப்படின்னா இந்து மதத்தில் தவறு இருந்திட்டே இருக்கும்னு சொல்றீங்க.... குட்.... 


இது வரை இந்து மதம் பத்தி பேசிட்டு வந்த நாம இதுக்கப்புறம்

//இந்துக்கள் தவறு செய்யலாம் அப்படீன்னு சொல்றேன். அவுங்க மனுசங்க தானே? வானத்தில் இருந்து குதித்தவங்க இல்லையோ அதனால் அவுங்க தப்பு செய்யலாம். 

ஆனா இந்து மதம் அவர்களையும் திருத்தும். // - இப்படி நீங்க சொன்னதும் தடம் மாறிடுச்சு...

ஆசாத்

unread,
Nov 12, 2011, 9:14:22 PM11/12/11
to panb...@googlegroups.com
>  Rajasankar wrote:
//என் ஊர் மதுரையில் இது நடக்குறதால இதை என் மக்களுக்கு நடக்கும் அநீதியா மட்டும் முன்வைக்கிறேன்...மத துவேசத்தின் காரணமாக இல்லை.//

பூனைக்குட்டியோட வால் வெளிய தெரிஞ்சுடுச்சு.

சுபைருக்கு வால் தெரிஞ்சுடுச்சுன்னா இவருது என்ன தெரிஞ்சிருக்கு வெளிய.

ஆசாத்

unread,
Nov 12, 2011, 9:18:19 PM11/12/11
to panb...@googlegroups.com
> Rajasankar wrote:
இந்து மதம் என்று வந்துவிட்டால் மட்டும் ஆட்கள் செய்யும் காரணங்களுக்கு மதம் காரணம். மத்த மதங்கள் என்றால் ஆட்கள் மட்டும் தான் தப்பு செய்யறாங்க. மதம் ரொம்ப நல்லது. என்னே நடுநிலமை. 

அதான் இந்து மதக் காவலரா இவரு இருக்காருல்ல அப்புறம் மத்தவங்க நடுவுநிலை தவறுனா என்னா நடுவுநிலையோட இருந்தா என்னா? பண்புடன்ல எங்க நடுவுநிலை தவறுனாலும் இவரு வந்து காப்பாத்திக்கினு இருக்கட்டும்.

நாங்க ஜாலியா நடுவு நிலை தவறிக்குனு இப்படித்தான் இருப்போம். நாங்க தவறும்போதெல்லாம் வந்து காப்பாத்திக்கினே இருக்கட்டும்.

Packiarajan Sethuramalingam

unread,
Nov 12, 2011, 11:40:55 PM11/12/11
to panb...@googlegroups.com
hahahhahaa... என்னாமா பதில் தர்றார்... இனிமே வந்து எங்க இழையில் கருத்து சொல்லட்டும் அண்ணன்.. இதே பதில் தான் அவருக்கும்..

௧௨ நவம்பர், ௨௦௧௧ ௬:௩௧ முற்பகல் அன்று, Raja sankar <errajasa...@gmail.com> எழுதியது:
உங்களுக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை. இது இந்துக்களோட பிரச்சினை. அதை நாங்க பாத்துக்கறோம்.

நீங்க வேணுமின்னா அவுங்களை சாதியே இல்லாத உங்க மதத்திற்கு முடிஞ்சா கூட்டிட்டு போயிக்கலாம்.

இது வேண்டுமின்னே இந்துக்களின் மீது சேறு வாரி இறைக்கும் நோக்கத்தோட ஆரம்பிக்கப்பட்ட இழை.

:-)

ராஜசங்கர்

2011/11/12 Ahamed Zubair A <ahamed...@gmail.com>
இதுக்கு ராஜசங்கர் இஸ்லாத்தில் இது இல்லையான்னு கேட்டு 3 - 4 தரவுகள் தருவார். என் ஊர் மதுரையில் இது நடக்குறதால இதை என் மக்களுக்கு நடக்கும் அநீதியா மட்டும் முன்வைக்கிறேன்...மத துவேசத்தின் காரணமாக இல்லை.

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்



--
-- பாக்கியராசன் சே..

"வரும் ஆண்டில் சந்திப்போம் தனித் தமிழீழத்தில்"
"Next Year in Tamil Eelam"


senshe senshe

unread,
Nov 13, 2011, 12:30:28 AM11/13/11
to panb...@googlegroups.com
//இவர்ட்ட எல்லா மாதிரியும் பேசிப்பாத்தாச்சு. இங்க இருக்ற மட்டுறுத்துனருங்க தர்ர செல்லத்துல பண்புடன்ல இஸ்லாம் மேல கரியப் பூசறதுதான் இவரோட ஒரே கொள்கை.//

இது தேவையில்லையே ஆசாத்ஜி.. மட்டுறுத்துனர்களை விட விவாதத்தில் பங்கேற்பவர்களுக்கு தன்னுடைய கொள்கை நிலைநிறுத்துதலில் இருக்கும் தீவிரத்தில் ஒரு பங்கேனும் நாகரீகமாய் தங்களின் கருத்தை வெளிப்படுத்தும் மொழியிலும் இருக்கட்டுமென்றுதான் நினைக்கிறார்கள். இஸ்லாம் குறித்தான விவாதங்கள், இந்து மதம் மீதான விமர்சனங்கள் போன்ற பலவையும் கலந்துதானே பண்புடன் விவாதங்கள் பெரும்பாலும் நகர்கிறது. விவாதமென்பது விவாதத்துடன் இருப்பதே நலமெனப் படுகிறது.

Ahamed Zubair A

unread,
Nov 13, 2011, 2:51:37 AM11/13/11
to panb...@googlegroups.com


2011/11/13 senshe senshe <me.s...@gmail.com>

விவாதமென்பது விவாதத்துடன் இருப்பதே நலமெனப் படுகிறது.

விவாதம் என்பது விதண்டாவாதமாகும் பொழுதுகள் இந்தக் குழுமத்தில் நடக்கவே இல்லையா சென்ஷி?? அப்ப அது நலமில்லை என்றே கொள்வோம்.. 

அத்தகைய கணங்களில் என்ன செய்யலாம்னு கொஞ்சம் சொன்னீங்கன்னா நல்லது... 

senshe senshe

unread,
Nov 13, 2011, 2:57:55 AM11/13/11
to panb...@googlegroups.com
அன்பின் சுபைர்,

விவாதம் என்பதில் பதில் கருத்திற்கு பதிலாக வருவதற்கு பதிலானது எனில் தற்சமயம், பண்புடனில் விவாதிப்பது அனைத்துமே விதண்டாவாதத்திற்குத்தான் என்பது என் புரிதல்...  இந்த பதிலையும் சேர்த்து....

2011/11/13 Ahamed Zubair A <ahamed...@gmail.com>

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்



--
- senshe

வில்லன்

unread,
Nov 13, 2011, 5:35:39 AM11/13/11
to panb...@googlegroups.com
சூப்பர் 

2011/11/13 senshe senshe <me.s...@gmail.com>

அன்பின் சுபைர்,

விவாதம் என்பதில் பதில் கருத்திற்கு பதிலாக வருவதற்கு பதிலானது எனில் தற்சமயம், பண்புடனில் விவாதிப்பது அனைத்துமே விதண்டாவாதத்திற்குத்தான் என்பது என் புரிதல்...  இந்த பதிலையும் சேர்த்து....



--
இப்படிக்கு

     "ஸ்ரீ" 

"சில அயோக்கியர்கள் முட்டாள்களிடம் அயோக்கியத்தனம் செய்கிறார்கள்.
முட்டாள்கள் அறிவாளிகளானதும் அவர்களும் அயோக்கியத்தனம் செய்கிறார்கள்.
ஆக அயோக்கியத்தனத்தால் பாதிக்கப்படுவோர் முட்டாள்களே. அப்பாவிகள் அல்ல....
விதிவிலகுக்குகள் குழந்தைகள்"


364.gif

ஆசாத்

unread,
Nov 13, 2011, 7:25:52 AM11/13/11
to panb...@googlegroups.com
> நாகரீகமாய் தங்களின் கருத்தை வெளிப்படுத்தும் மொழியிலும்
> இருக்கட்டுமென்றுதான் நினைக்கிறார்கள்.

இனிய சென்ஷி,

நாம் விவாதங்களைப் பார்க்காதவர் அல்ல.

நீங்கள் சொல்லியதைத்தானே நானும் சொல்கிறேன். ஒருவருடைய அணுகுமுறை விவாதங்களில் என்னவாக இருக்கவேண்டும்? கருத்தியல் அடிப்படையிலா? தாக்குதல் அடிப்படையிலா?

இங்கே அவருடைய பிரச்சனை என்ன? இஸ்லாம் குறித்து யாரும் கேள்விகள் கேட்பதில்லை என்பதா? கொஞ்சம் இணைய வலம் எவருக்கும் தெரியும், இன்றைக்கு தீவிரவாதத்துடன் தொடர்புபட்டிருப்பது இஸ்லாம்தான். குஜராத் வன்முறைகளைக்கூட மோடியின் அராஜகமாகத்தானே குறிப்பிடுகின்றார்கள்? ஆனால், எத்தனை வன்முறைகள் இஸ்லாத்துடன் தொடர்புபடுத்தப்படுகின்றன? இப்படி வாதாடி இஸ்லாத்தையும் வன்முறைகளையும் தொடர்புபடுத்தும் சிலரின் பின்னணியை ஓரளவுக்குப் பார்த்தால் என்ன தெரிகிறது? இப்படியான விவரங்கள் இணையம் முழுதும் கிடைக்கின்றன.

இவர் என்னவோ இஸ்லாத்தை யாரும் கேள்விகளே கேட்பதில்லை என்று இங்கே வந்து அதிரடியாக சொல்லுகின்றாரே எப்படி நம்புவது?

யார் யாருக்கு எதனை எதிர்ப்பது கொள்கையோ அதனைத்தான் எதிர்ப்பார்கள். இதுதான் இயல்பு.

விவாதம் என்று வந்துவிட்டால், ’கோழி அமைதியான பறவை அதனால் அதை அறுத்து மக்கள் உணவாகக் கொள்கிறார்கள், பருந்தை ஏன் உணவாகக் கொள்வதில்லை? பருந்தைப் பிடித்து அதன் இனவிருத்தி எப்படி எனப் பார்த்து அதில் மாற்றங்கள் கொணர்ந்து அதனை சாப்பிடக்கூடிய பறவையாக ஏன் மாற்றவில்லை?’ இப்படியும் கேட்கலாம். இதுபோன்றுதான் அவர் கேட்கிறார்.

குழாயடிச் சண்டையினும் கேவலமான பதில் பின்னூட்டங்கள் அவரிடமிருந்து வருகின்றன.

உதாரணமாக, இஸ்லாம் குறித்துப் பேசினால் தாக்கப்படுவார்கள் என்னும் பயம் பலருக்கு இருப்பதாகச் சொல்லும் சமயத்தில் நீங்கள் இஸ்லாம் குறித்து பேசுவதால் உங்களுக்கு ஏதும்  பாதிப்பு ஏற்படுகிறதா எனக் கேட்டால் ‘ஓ அப்படி ஏற்பட வேண்டுமோ’ என்று கேட்கும் பாணியில்தான் அவருடைய உரையாடல் இருக்கிறது.

த.மு.மு.கவினரிடம் அழைத்துச் செல்கிறேன், கேள்விகளை நீங்களே கேளுங்கள் என்று நான் அழைத்த நட்பான உரையாடலுக்கு அவர் சொன்ன பதில் என்ன தெரியுமா? ’ஏன் என்னை அடிக்கவா?’ என்றார். இதுதான் அவருடைய தன்மை. என்னையும், த.மு.மு.க.வையும் ஏதோ ரௌடிகள் என்பதைப் போல இப்படித் தரக்குறைவாகப் பேசியவர்.

எல்லாவிதமான அடையாளங்களுடனும், ஓரளவிற்கு சமுதாயத்திலும் ஜமாத்திலும் அங்கீகாரம் பெற்றவனாகவும், எந்தவிதமான முகமூடிகளும் இல்லாமல்தான் வாழ்ந்து வருகிறேன். இப்படி இருக்கும் ஒரு மனிதனின் அழைப்பிற்கு இப்படி ஒரு உள்நோக்கம் கற்பித்துப் பேசியவரையும் பொறுத்துக்கொண்டு இன்னமும் பேசி வருவது, பண்புடனிற்காகத்தான்.

முகம் காட்டாத நண்பர்கள் சிலருடன் இணையத்தொடர்பு இங்கு நம் எல்லாருக்கும் உண்டுதானே. முகம் காட்டச் சொன்னால் மிகவும் மரியாதையான முறையில் மறுப்பார்கள். இவரைப் போல ’என்னை அடிப்பார்கள்’ என்று தமிழ் இணையக் குழு வட்டத்தில் நேசகுமார் கூட இப்படி அதிரடியாகச் சொன்னதாக எனக்கு நினைவில் இல்லை. முகம் மறைத்தலின் வசதியை உபயோகித்து இஸ்லாம் குறித்த விமர்சனத்தை வைக்கிறேன் என்பதாகத்தான் சொன்னதாக நினைவு.

முகம் காட்டினால் என்ன அடிப்பார்கள் என்று என் மேலும் த.மு.மு.கவின் மேலும் அபாண்டமான பழியைச் சுமத்தியவர் இவர்.

சரி, அப்படி ஒரு பழியைச் சுமத்திய இவருடன் இன்னும் நாம் பேசிக்கொண்டு இருக்கிறோம். அதுதான் நமது நாகரிகம்.

> இஸ்லாம் குறித்தான விவாதங்கள், இந்து மதம் மீதான விமர்சனங்கள்
> போன்ற பலவையும் கலந்துதானே பண்புடன் விவாதங்கள் பெரும்பாலும்
> நகர்கிறது. விவாதமென்பது விவாதத்துடன் இருப்பதே நலமெனப் படுகிறது.

அப்படி விவாதமாக இருந்தால் நல்லது.

1. குர்ஆனில் இருந்தும் ஹதீஸில் இருந்தும் நீங்கள் காணும் குப்பைகளைக் கொண்டு வந்து இங்கே தாராளமாகக் கொட்டுங்கள் நாங்கள் பதில் சொல்கிறோம் என்று அவரிடம் சொன்னதற்கு இன்னும் பதில் இல்லை.

2. த.மு.மு.க. வாழ்வுரிமை மாநாட்டில் என்ன சொன்னார்கள் என இங்கே எடுத்துப் போடுங்கள், த.மு.மு,கவினரிடமே கேட்டு பதில் சொல்கிறோம் என்றதற்கு அவரிடம் இருந்து இன்னும் பதில் இல்லை.

ஏதாவது கேட்டால் இஸ்லாமியர்கள் இப்படித்தான் பேசுவார்கள், ஆதாரம் கேட்பார்கள், கொடுத்தால் மழுப்புவார்கள், இப்படியான வீராவேச இஸ்லாமிய எதிர்ப்புகள்தான் இவரிடமிருந்து வெளிப்படுமே தவிர வேறெதுவும் வராது.

திரும்பத் திரும்பச் சொல்கிறேன், கூகுளும் எல்லோரிடமும் இருக்கிறது, கூகுள் சர்ச்சும் எல்லோருக்கும் எல்லாமும் தெரியும்.

இவரைப் பார்த்து ஒரு கேள்வி கேட்கிறேன்.

உயர்சாதி குறித்து ஏதும் பேசுவதில்லை பார்ப்பனரைத்தான் தாக்குகிறார்கள் என்று வரிக்குவரி பேசும் இவர் ஏன் உயர் சாதியை இன்னும் குறிப்பிட்டு அவர்கள் செய்யும் தவறுகளைச் சுட்டிக்காட்டவில்லை?

இந்தச் சாதியினர் இப்படிச் செய்திருக்கிறார்கள், ஆனால், அவர்களை விடுத்து பார்ப்பனரைத்தான் குறை சொல்கிறார்கள் என்று சொல்லட்டுமே, யார் வேண்டாம் என்கிறார்கள்.

விடுங்கள் சென்ஷி, இது பண்புடனில் மட்டுறுத்துனர்கள் செய்த சிறிய பிழைதான். அவருடைய அடாவடித்தனத்தை ஒன்றுமே சொல்வதில்லை. அவருடைய பாணியில் மற்றவர்கள் துவங்கினால், அங்கே மட்டுறுத்துனர்கள் வருகின்றார்கள். திருப்பித் தாக்குவதைத் தடுக்கின்றார்கள். இதைத்தான் நான் அவருக்குக் கொடுக்கப்பட்ட செல்லம் என்கிறேன்.

பண்புடனுக்கு வெளியில் தனிப்பட்ட முறையில் அனைவரும் எனது நண்பர்கள்தான். சிலர் எனக்கு குடும்ப நண்பர்கள். என்னுடன் எல்லோரும் எப்படி அன்புடன் இருக்கிறார்கள், எத்தனை உதவிகள் செய்கிறார்கள், என்ன மாதிரியான சகோதர பாசத்துடன் இருக்கின்றார்கள், எத்தனை மகிழ்வாகவும் பெருமிதமாகவும் இருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்தே கிடையாது. அது வேறு. அந்த வகையில் சாபத்தா துவங்கி ஆசிப் கே.வி.ஆர்., ஜீவ்ஸ், சுபைர், உதயன் என பட்டியல் நீண்டுகொண்டே போகின்றது. இவர்கள் காட்டும் சகோதர பாசத்திற்கு எப்படித்தான் நன்றி சொல்வதெனத் தெரியாதவனாகவே இருக்கிறேன்.

Omprakash

unread,
Nov 13, 2011, 7:43:37 AM11/13/11
to panb...@googlegroups.com


//எல்லார் மாதிரியும் நானும் ஆமா இந்து மதம் மோசம், பார்ப்பானுங்க காரணம் என ஜால்ரா போட்டிருந்தா இந்தபிரச்சினை வந்திருக்காது. இந்து மதத்தை மத்தி பேசுறீங்களே மத்த மதத்தில் இல்லியான்னு கேட்டுட்டேன். அதான் பிரச்சினை.  :-)//

   ப்ராமணர்கள் ( நோட் திஸ் பாய்ண்ட் யுவர் ஹானர் )தான் காரணம் என்றாலும் இப்ப அவங்களை குற்ற சொல்ல எல்லாம் யாரும் தயாராஇல்லை. 2000 வருஷத்துக்கு முன்னாடி நடந்த சம்பவதுக்கு பாவம் இப்ப இருக்க ப்ராமணர்களை மட்டும் ஏன் குத்தம் சொல்லனும்? அவர்களது தற்போதய சில செயல்பாடுகளை வைத்துதான் விமர்சிக்கிறோம். சுபைர் பேசும் போது கூட ப்ராமணர்கள்(மறுபடியும் நோட் பண்ணுங்க யுவர் ஹானர்) பற்றி எதும் சொல்லல, அந்த பேச்சை ஆரம்பித்தது நீங்கதான்..

மற்ற மதத்தில் இருக்கு ஏன் இங்க கேரளாவுல ”பொன்னானி”யில் மதம் மாற்றம் ஏற்பட்ட் போது கூட அப்போது சமூகத்தின் நல்ல நிலையில் இருந்த, வர்ணத்தின் இடைபட்ட சாதியை சேர்ந்த இந்துகள்தான் முஸ்லீம்களாக மதம் மாற்றபட்டார்கள். யாருக்கு preference தரனும் என்பதில் கூட “வர்ணம்” இருந்தது. இப்ப மற்ற மதத்தில் அந்த ஏற்றதாழ்வு இருக்குன்னு சொன்னா அது இந்து மதம் பகிரங்கமாக சொன்ன வர்ணத்தின்   “நீட்சிதான்”.

Raja sankar

unread,
Nov 13, 2011, 8:33:46 AM11/13/11
to panb...@googlegroups.com
எல்லா பழியுமே இந்து மதத்தின் மீது தான் இல்லியா? அடுத்த மதத்தில் சாதி இருந்தாக்கூட அதுக்கும் காரணம் இந்து மதம் தான். :-))))

என்னே ஒரு புரிதல்? என்னே ஒரு வீளக்கம்?

ராஜசங்கர்



2011/11/13 Omprakash <vi.omp...@gmail.com>

Omprakash

unread,
Nov 13, 2011, 8:40:51 AM11/13/11
to panb...@googlegroups.com
இங்க இந்து மதத்தை பழி சொல்ல எனக்கு எந்த விதமான் ஆசையும் இல்ல. அந்த மாதிரியா ஏற்றதாழ்வுக எல்லாம் இந்துமதத்தின் நீட்சி என்றுதான் சொல்கிறேன்.

2011/11/13 Raja sankar <errajasa...@gmail.com>
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்



--
உண்மையின் பேர்தெய்வம் என்போம்-அன்றி
ஓதிடும் தெய்வங்கள் பொய்யெனக் கண்டோம்
உண்மைகள் வேதங்கள் என்போம்-பிறிது
உள்ள மறைகள் கதையெனக் கண்டோம்.
கடலினைத் தாவும் குரவும்-வெங்
கனலிற் பிறந்ததோர் செவ்விதழ்ப் பெண்ணும்,
வடமலை தாழ்ந்தத னாலே-தெற்கில்
வந்து சமன்செயும் குட்டை முனியும்,
சூத்திர னுக்கொரு நீதி-தண்டச்
சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி;
சாத்திரம் சொல்லிடு மாயின்-அது
சாத்திரம் அன்று சதியென்று கண்டோம்.

Raja sankar

unread,
Nov 13, 2011, 8:45:04 AM11/13/11
to panb...@googlegroups.com
சரிங்க. அது இந்து மதத்தில் இருக்கும் வரைக்கும் சரி. மதத்தை விட்டு போனதுக்கப்புறம் அதை சொல்லக்கூடாது இல்லையா? ஒன்னு எல்லா மதத்திலும் ஏற்றத்தாழ்வுகள் இருக்குன்னு இருக்கனும். இல்லாட்டி மதம் மாறினக்கப்புறம் இருக்ககூடாது. இரண்டில் ஒன்னு தான். மத்த மதத்திலும் இருக்கு ஆனா அதுக்கும் காரணம் இந்து மதம்னா அப்புறம் எதுக்கு மதம் மாறிட்டா சமத்துவம் என சொல்லனும். :-)))

விட்டா கறுப்பர்களை ஒதுக்கி வைக்கும் நிறவெறிக்கும் இந்து மதம் தான் காரணம் என சொல்வீங்க போல?

ராஜசங்கர்

2011/11/13 Omprakash <vi.omp...@gmail.com>
இங்க இந்து மதத்தை பழி சொல்ல எனக்கு எந்த விதமான் ஆசையும் இல்ல. அந்த மாதிரியா ஏற்றதாழ்வுக எல்லாம் இந்துமதத்தின் நீட்சி என்றுதான் சொல்கிறேன்.

Omprakash

unread,
Nov 13, 2011, 8:49:39 AM11/13/11
to panb...@googlegroups.com


//என்னே ஒரு புரிதல்? என்னே ஒரு வீளக்கம்?

ராஜசங்கர்//

இது மாதுரி நான் எதும் காமெடியா ஒரு கமெண்ட் போட்டா உங்களுக்கு கோவம் வரும்.. என்னமோ போங்க நல்லாயிருந்தா சரி....... 

Raja sankar

unread,
Nov 13, 2011, 8:52:15 AM11/13/11
to panb...@googlegroups.com
என்ன ஜி? இவ்வளோ நேரம் இம்புட்டு காமெடியா பேசியிருக்கீங்க. அதுகெல்லாம் கோபம் வரல. இதுக்கு மட்டும் வந்துடுமாக்கும்.

:-))))))))

ராஜசங்கர்



2011/11/13 Omprakash <vi.omp...@gmail.com>
இது மாதுரி நான் எதும் காமெடியா ஒரு கமெண்ட் போட்டா உங்களுக்கு கோவம் வரும்.. என்னமோ போங்க நல்லாயிருந்தா சரி....... 

Omprakash

unread,
Nov 13, 2011, 9:10:08 AM11/13/11
to panb...@googlegroups.com



//சரிங்க. அது இந்து மதத்தில் இருக்கும் வரைக்கும் சரி. மதத்தை விட்டு போனதுக்கப்புறம் அதை சொல்லக்கூடாது இல்லையா? ஒன்னு எல்லா மதத்திலும் ஏற்றத்தாழ்வுகள் இருக்குன்னு இருக்கனும். இல்லாட்டி மதம் மாறினக்கப்புறம் இருக்ககூடாது. இரண்டில் ஒன்னு தான். மத்த மதத்திலும் இருக்கு ஆனா அதுக்கும் காரணம் இந்து மதம்னா அப்புறம் எதுக்கு மதம் மாறிட்டா சமத்துவம் என சொல்லனும். :-)))//

 இதை பற்றி எல்லாம் ஆசாத்ஜி, சுபைர்ஜி எல்லாம் பதில் சொல்லிட்டுதான் இருக்காங்கன்னுதான் நினைக்கிறேன். நான் இங்க இஸ்லாமுக்கோ அல்லது ஏனைய மதத்துக்கோ ஆதரவா பேசறேன்னு மட்டும் நினைக்காதிங்க
 (கடைசியா எதுக்கு ஸ்பைலி போட்ரீங்கனுதான் எனக்கு புரியல. கவலை படாதிங்க என் கமெண்ட்டை காமெடியா எடுத்துகிட்ட மாதிரி உங்க கமெண்ட்டை எல்லாம் காமெடியா எடுத்துக்கமாட்டேன்)
 
//விட்டா கறுப்பர்களை ஒதுக்கி வைக்கும் நிறவெறிக்கும் இந்து மதம் தான் காரணம் என சொல்வீங்க போல? //

  எவனோ ஒருத்தன் ஆண்டன் சிகப்பா அழகா இருப்பான்ன்னு ஒரு பிட்டை போட்டான். பைபிளும் கடவுள் மனிதனை தன் உருவத்தை போலவே படைத்தான்ன்னு சொல்லுது... இதுல ஆரம்பிச்சதுதான் எல்லாமே...

Raja sankar

unread,
Nov 13, 2011, 9:13:54 AM11/13/11
to panb...@googlegroups.com
மற்ற மதத்தில் இருக்கும் ஏற்றத்தாழ்வும் இந்து மத்தில் காணப்படும் வருணத்தின் நீட்சின்னு சொன்னது நீங்க தான். அதனால் அந்த கேள்விக்கு நீங்க பதில் சொன்னா நல்லாயிருக்கும்.

மற்றபடிக்கு இந்து மதத்தில் இருக்கும் ஏற்றத்தாழ்வுக்கு மதரீதியான அங்கீகாரம் இல்லை. அப்படி சொல்லிட்டு திரியறவன் எல்லாம் டுபாக்கூர். :-)))

ராஜசங்கர்

2011/11/13 Omprakash <vi.omp...@gmail.com>
 இதை பற்றி எல்லாம் ஆசாத்ஜி, சுபைர்ஜி எல்லாம் பதில் சொல்லிட்டுதான் இருக்காங்கன்னுதான் நினைக்கிறேன். நான் இங்க இஸ்லாமுக்கோ அல்லது ஏனைய மதத்துக்கோ ஆதரவா பேசறேன்னு மட்டும் நினைக்காதிங்க

வில்லன்

unread,
Nov 13, 2011, 9:16:12 AM11/13/11
to panb...@googlegroups.com
அடடே கடவுளும் குரங்கு மாதிரிதானிருப்பாரோ...

அவருக்குள்ளும் எதும் பரிணாம வளர்ச்சி வந்து வாலறுந்திருக்குமோ! அல்லது வளர்ந்திருக்குமோ!

2011/11/13 Omprakash <vi.omp...@gmail.com>



  பைபிளும் கடவுள் மனிதனை தன் உருவத்தை போலவே படைத்தான்ன்னு சொல்லுது... 
 

Omprakash

unread,
Nov 13, 2011, 9:21:17 AM11/13/11
to panb...@googlegroups.com

//மற்றபடிக்கு இந்து மதத்தில் இருக்கும் ஏற்றத்தாழ்வுக்கு மதரீதியான அங்கீகாரம் இல்லை. அப்படி சொல்லிட்டு திரியறவன் எல்லாம் டுபாக்கூர். ://

இது ராஜாசங்கரோட ஸ்டேட்மெண்ட்( இது நிலையானதுக்கு பேர்தானே ஸ்டேட்மெண்ட், ராஜாசங்கர் சொல்வதெல்லாம் ஸ்டேட்மெண்ட்டான்னு சுபைர் கேட்கறாருங்க) இந்து மதம் அதை அங்கீகரிக்கலைன்னே வைங்க அப்பறம் எப்படி இந்த மாதிரி ஏற்ற தாழ்வு எல்லாம் வந்தது? எது தொடக்கம்?

வில்லன்

unread,
Nov 13, 2011, 9:21:52 AM11/13/11
to panb...@googlegroups.com
ஆசாத் ஜி உங்களை ராஜசங்கர் ரொம்ப படுத்திவிட்டார் என்பது மட்டும் தெளிவாகிறது.

இந்த விவாதமற்ற விவாதம் பண்புடனில் தொடராமலிருக்க என்ன செய்யலாம்.

என்னளவில் ராஜசங்கரின் கருத்துகளை முழுஅளவில் நான் ஆதரித்ததும் இல்லை, எதிர்த்ததும் இல்லை.
(எதிர்க்காததும் ஒருவித ஆதரவுதான் என்றாலும்........)

எல்லாமே ராஜசங்கரிடமிருந்துதான் ஆரம்பித்ததா என்று தெரியவில்லை. மதம் மாறூங்கள் இந்து மதத்தை விட்டு இந்த மதங்கள் மாறூங்கள் அந்த மதங்கள் மாறுங்கள் போன்ற இழைகளும் ஒருவகையான காரணம்தான்.

மதத்தில் ஒன்னும் இல்லை மனிதர்களிடம்தான் எல்லாமிருக்கிறது என்பதுதான் இந்து மதத்திலிடந்த ரத்தக்களறீகளை சுட்டிக்காட்டும் போது ராஜசங்கர் அங்கே அப்படி இங்கே அப்படி என்று சொல்லுகிறார் என்பது எனது புரிதல்கள்.

உங்களுருவருக்கும் இடையேயான Cold & Hot war க்கு உங்களிருவரைத்தவிர மற்றவர்களின் பங்குதான் அதிகமாக தெரிவதாக என் அனுமானம்



2011/11/13 ஆசாத் <banu...@gmail.com>

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்



--

Raja sankar

unread,
Nov 13, 2011, 9:52:49 AM11/13/11
to panb...@googlegroups.com
அது கொஞ்சம் சிக்கல் ஆனது. சிலது ஆதிக்க வெறியால் வந்தது. சிலது ஊழலால். சிலது இரண்டு சாதிகளுக்குள் இடையே நடந்த சண்டையால். சிலது சாதிக்குள்ளே தள்ளிவைப்பு, வெளியில் இருந்து வந்து குடியேற ஆட்களை ஏற்றுக்கொள்ள மறுத்தது போன்றவற்றால்.

ராஜசங்கர்



2011/11/13 Omprakash <vi.omp...@gmail.com>
இது ராஜாசங்கரோட ஸ்டேட்மெண்ட்( இது நிலையானதுக்கு பேர்தானே ஸ்டேட்மெண்ட், ராஜாசங்கர் சொல்வதெல்லாம் ஸ்டேட்மெண்ட்டான்னு சுபைர் கேட்கறாருங்க) இந்து மதம் அதை அங்கீகரிக்கலைன்னே வைங்க அப்பறம் எப்படி இந்த மாதிரி ஏற்ற தாழ்வு எல்லாம் வந்தது? எது தொடக்கம்?

Omprakash

unread,
Nov 13, 2011, 9:59:10 AM11/13/11
to panb...@googlegroups.com
அட போங்க சார்... இதுக்கு நீங்க தெரியாதுன்னே பதில சொல்லிருக்கலாம். இப்ப பாருங்க நீங்க சொன்ன அத்தனையை வச்சு ஒரு போஸ்ட்டு போடனும். யாரால ஆவறது...

2011/11/13 Raja sankar <errajasa...@gmail.com>
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்

Omprakash

unread,
Nov 13, 2011, 10:02:39 AM11/13/11
to panb...@googlegroups.com
அட போங்க சார்... இதுக்கு நீங்க தெரியாதுன்னே பதில சொல்லிருக்கலாம். இப்ப பாருங்க நீங்க சொன்ன அத்தனையை வச்சு ஒரு போஸ்ட்டு போடனும். யாரால ஆவறது...

2011/11/13 Raja sankar <errajasa...@gmail.com>
அது கொஞ்சம் சிக்கல் ஆனது. சிலது ஆதிக்க வெறியால் வந்தது. சிலது ஊழலால். சிலது இரண்டு சாதிகளுக்குள் இடையே நடந்த சண்டையால். சிலது சாதிக்குள்ளே தள்ளிவைப்பு, வெளியில் இருந்து வந்து குடியேற ஆட்களை ஏற்றுக்கொள்ள மறுத்தது போன்றவற்றால்.
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்

Thevan

unread,
Nov 13, 2011, 10:19:33 AM11/13/11
to panb...@googlegroups.com
இந்த மதவாதிகளோட கடி தாங்க முடியலப்பா

௧௩ நவம்பர், ௨௦௧௧ ௮:௩௨ பிற்பகல் அன்று, Omprakash <vi.omp...@gmail.com> எழுதியது:



--
ஒரு மொழியை தகவல் தொடர்பு கருவியாக மட்டுமே பார்க்கும்பேது அது வியாபாரக் கருவியாக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.  

Regards,
Thevan, 
Mumbai.

 


ஆசாத்

unread,
Nov 13, 2011, 11:05:13 AM11/13/11
to panb...@googlegroups.com
>  வில்லன் wrote:
ஆசாத் ஜி உங்களை ராஜசங்கர் ரொம்ப படுத்திவிட்டார் என்பது மட்டும் தெளிவாகிறது.

இருக்கலாம்.
 
மதத்தில் ஒன்னும் இல்லை மனிதர்களிடம்தான் எல்லாமிருக்கிறது என்பதுதான் இந்து மதத்திலிடந்த ரத்தக்களறீகளை சுட்டிக்காட்டும் போது ராஜசங்கர் அங்கே அப்படி இங்கே அப்படி என்று சொல்லுகிறார் என்பது எனது புரிதல்கள்.

அப்படி இல்லை. உங்கள் புரிதல் தவறு.

எதுவுமே பேசாமல் இஸ்லாமியர்கள் இருந்தாலும், வேறு எங்கோ எதுவோ யாரோ பேசினாலும், அதனுடன் எங்காவது ஒட்டிக்கொண்டிருக்கும் இஸ்லாமிய மதம் தொடர்பானவற்றை பூதக் கண்ணாடி வைத்து இழுத்து வந்து மொத்த இஸ்லாமிய நாடுகள், மதம், மக்கள், பிரசங்கிகள், அனைவரும் தவறைத் தவிர வேறெதையும் செய்வதில்லை என்பதுபோன்ற பிம்பத்தை உருவாக்குவார்.

தங்களுக்குள்ளும் கேள்விகளைக் கேட்டுக்கொள்கிறாகள் இஸ்லாமியர்கள் என்று நாம் சொல்லியபோதெல்லாம் அதற்கு எந்தப் பதிலும் சொல்லாமல், தனக்குத் தேவைப்படும்போது அந்தக் கேள்விகளுக்கான சுட்டிகளை இட்டு, ’பார்த்தீர்களா இஸ்லாமியரே எப்படிக் கேட்கிறார்கள்’ என்பார்.

இப்படிப்பட்ட கேள்விகள் கேட்பவரும் இஸ்லாமியர்தானே என்று பழைய இழைகளில் நாம் சொன்னது அவருக்கு மறந்து போயிருக்கும்.

இப்படியான இஸ்லாமிய எதிர்ப்புக் குணம் கொண்டவர்தான் அவர்.

அவரிடம் நான் மன்னிப்புக் கேட்ட இழையுமிருக்கிறது.

என்னுடைய மன்னிப்புக்கு அவர் எப்படி ரெஸ்பாண்ட் செய்தார் என்பதும் இங்கே ஆதாரமாக இருக்கிறது.

இப்படி அடிப்படை மனிதத்தன்மை ரெசிப்ரோக்கல் தெரியாத ஒரு மனிதனிடம் மன்னிப்புக் கேட்டிருக்கிறோமே என்று வருந்தினேன்.

அவர் இஸ்லாமிய மதத்திற்கு எதிரான கருத்துகளை இங்கு பதிந்துகொண்டிருக்கிறார். எனது இக்கருத்தில் மாற்றம் இருக்காது.

என்னைப் போன்ற முஸ்லிம்களிடம் அவர் நல்ல பெயர் எடுக்கவேண்டி வாயை மூடிக்கொண்டிருக்கவேண்டிய அவசியம் இல்லை.

வேறு யாரிடமாவது நல்ல பெயர் எடுக்க இஸ்லாமிற்கு எதிரான இழைகளை உருவாக்கிக்கொண்டிருக்கட்டும்.

எனக்கு அவரை எதிர்ப்பது தொழிலல்ல, ஆனால், இஸ்லாமுக்கு எதிராகப் பேசுவது அவருக்குத் தொழில் என்பது இங்கே இழைகளைப் படித்து அவர் விட்ட சவால்களைப் பார்த்தாலே தெரியும்.

எப்பொழுதெல்லாம் எனக்கு நேரம் கிடைக்கிறதோ அப்பொழுதெல்லாம் அவருடைய இஸ்லாமிய எதிர்ப்பு இழைகள் கண்ணில் பட்டால் என்னால் இயன்ற விளக்கங்களைத் தருவேன்.

அவர் ஏற்கமாட்டார், அவருக்கு மரியாதயாகப் பேசுவதென்றால் என்னவென்றும் தெரியாது, இஸ்லாத்தில் இருக்கும் நல்லவைகளும் கண்ணில் படாது, நான் பேசுவது மற்றவர்களுக்காக.

என்னைப் பொறுத்தவரையில் அவர் ஒரு பொருட்டல்ல, அவர் இங்கே ஊன்ற நினைக்கும் விஷ விதைகள்தான் பிரச்சனை.

உங்களுருவருக்கும் இடையேயான Cold & Hot war க்கு உங்களிருவரைத்தவிர மற்றவர்களின் பங்குதான் அதிகமாக தெரிவதாக என் அனுமானம்

உங்கள் அனுமானம் தவறு வில்லன். நான் அவரை எதிர்ப்பதற்கு அவருடைய இஸ்லாமிய எதிர்ப்பு நடவடிக்கைகளே காரணம், வேறு யாரும் காரணமல்ல.

ஜீவ்ஸ்

unread,
Nov 13, 2011, 11:30:46 AM11/13/11
to panb...@googlegroups.com
அந்த புகைப்படத்தைப் பார்த்தேன்  சுபைரு. மனிதர்கள் எனக்கு கண்ணில் படவில்லை. மாக்களே கண்களில் பட்டன.

Ramesh Murugan

unread,
Nov 13, 2011, 12:44:57 PM11/13/11
to panb...@googlegroups.com
கிட்டதட்ட நானும் வில்லனும் ஒரே மாதிரி யோசிக்கிறோம்னு நினைக்கிறேன்.
பல விவாத இழைகளைப் பார்த்த பின்னாடி, வில்லன் இங்க என்ன சொன்னாரோ அதேதான் எனக்கும் தோணிச்சி. ஒருவேளை யதார்த்தத்தில் அப்படி இல்லாமல் இருக்கலாம். ஆனா வில்லன் சொன்னதுதான் எனக்கும் தோணிச்சி ஆனா அவரு எழுதிட்டாரு நான் அதை எழுதல. அம்புட்டுதான்.

2011/11/13 வில்லன் <vom...@gmail.com>

ஆசாத் ஜி உங்களை ராஜசங்கர் ரொம்ப படுத்திவிட்டார் என்பது மட்டும் தெளிவாகிறது.

இந்த விவாதமற்ற விவாதம் பண்புடனில் தொடராமலிருக்க என்ன செய்யலாம்.


--
என்றும் அன்புடன்,
ரமேஷ்

Ahamed Zubair A

unread,
Nov 13, 2011, 1:24:49 PM11/13/11
to panb...@googlegroups.com
நன்றி ஜீவ்ஸ்...

என் மன ஆதங்கம் தான் அந்த புகைப்படத்தை இங்கே பகிரக் காரணம். அதை ஒருவராவது புரிந்து கொண்டீர் என்பதால் இந்த இழையின் பணி முடிந்துவிட்டது.



2011/11/13 ஜீவ்ஸ் <jee...@gmail.com>

Ramesh Murugan

unread,
Nov 13, 2011, 1:38:37 PM11/13/11
to panb...@googlegroups.com
வில்லன்,
பேசாம அக்பர் மதிரி ஒரு புது மதத்தை நாம உருவாக்கலாமா??
சாமி எப்படியெல்லாம் இருக்கனும்னு உதயனை வச்சி ஒரு கருத்து கணிப்பு நடத்தலாம். மக்கள் தீர்ப்பையே மகேசன் தீர்ப்பா வச்சிக்கலாம்.

எனக்கு பழைய சாமிகளை பார்த்து போரடிக்குது :((

வில்லன்

unread,
Nov 13, 2011, 2:22:52 PM11/13/11
to panb...@googlegroups.com
சாங்கியம்  கபிலர்

2011/11/13 Ramesh Murugan <rames...@gmail.com>
--
இப்படிக்கு

     "ஸ்ரீ" 

"ஒரு கணம் பிளந்து பிளந்து பிளந்து முடிவிலா காலமாக ஆன இப்போது, என்னைச்சுற்றி சிரித்தும் சினந்தும் அழுதும் ஆர்ப்பரித்தும் சூழும் உன் ஆயிரம் கண்ணாடி பிம்பங்களை நோக்கி நான் சொல்லும் அழியாத வாசகம் இது,  நான் உன்னை காதலிக்கிறேன்..........”



Ramesh Murugan

unread,
Nov 13, 2011, 2:39:02 PM11/13/11
to panb...@googlegroups.com
அது யாரு?
ஜெ.மோனோட பாதிப்பா???

2011/11/13 வில்லன் <vom...@gmail.com>
சாங்கியம்  கபிலர்

Raja sankar

unread,
Nov 13, 2011, 9:14:20 PM11/13/11
to panb...@googlegroups.com
சுபைர்,

மன ஆதங்கம் இருந்தா அடுத்தவாட்டியாவது வம்பு இழுக்கறதுக்கு இழை தொடங்காம நல்லதுக்கு தொடங்குங்க. :-))

முன்னே கேட்ட கேள்விகளுக்கு பதிலே காணோம்?

ராஜசங்கர்

2011/11/13 Ahamed Zubair A <ahamed...@gmail.com>

Ahamed Zubair A

unread,
Nov 14, 2011, 12:56:20 AM11/14/11
to panb...@googlegroups.com
கேள்வி கேட்டிருக்கீங்களா??

மிஸ் பண்ணி இருப்பேன்... கொஞ்சம் திரும்ப கேளுங்க...

அதுக்கு முன்ன நான் கேட்ட கேள்விகளுக்கும் நீங்க கரெக்ட்டா பதில் சொல்லி இருக்கீங்களான்னு யோசிச்சிட்டு உங்க கேள்வியை இங்க இன்னொருக்கா சொல்லுங்க...


2011/11/14 Raja sankar <errajasa...@gmail.com>
சுபைர்,

Raja sankar

unread,
Nov 14, 2011, 1:02:06 AM11/14/11
to panb...@googlegroups.com
புரிஞ்சுடுச்சி. :-)))

இனிமே இந்த மாதிரி வம்பு இழுத்தீங்கன்னாலும் பதில் போடப்போறதில்லை. :-)))

ராஜசங்கர்



2011/11/14 Ahamed Zubair A <ahamed...@gmail.com>

Asif Meeran AJ

unread,
Nov 14, 2011, 1:18:50 AM11/14/11
to panb...@googlegroups.com
இந்த இழவை மொதல்லேயே செஞ்சிருந்தா இத்தனை மடல் தேவைப்பட்டிருக்கவே செய்யாதே :-)

Ahamed Zubair A

unread,
Nov 14, 2011, 1:18:45 AM11/14/11
to panb...@googlegroups.com
ராஜசங்கர் சில தரவுகளைத் தரக்கூடும்னு தான் நான் சொல்லி இருக்கேன்.

இதை வம்புன்னு எடுத்துக்கிட்டது நீங்க தான்.

என் மக்களுக்கிடையே இருக்குற ஏற்றத்தாழ்வுகளை ஆழப் பதியம் போட்டுவிட்டு இப்ப தீண்டாமையை ஒழிக்க என்ன வழின்னு கேக்குறாங்க...

ஒரு ஜட்ஜ் என்னோட சாதியாலத்தான் என்னை மத்தவங்க மதிக்க மாட்டேங்குறாங்கன்னு சொல்ற அளவுக்கு தீண்டாமை இருக்குது.

என்னோட முதல் இழை மீண்டும் உங்கள் பார்வைக்கு, இதில இந்து என்ற வார்த்தையை நான் உபயோகித்திருக்கிறேனா??

//இது நேத்து கதை....

Uthapuram Dalits enter temple after more than two decades


HISTORIC DAY: Dalit residents enter the Muthalamman Temple premises at Uthapuram, near Madurai on Thursday. An "Untouchability Wall" was demolished in the village three years ago. 



இதுக்கான ரியாக்சன் என்னன்னா,

http://www.thehindu.com/news/states/tamil-nadu/article2615879.ece?viewImage=1

WAILING IN DISBELIEF: Unable to stomach the entry of dalits into the village temple, caste Hindus of Uthapuram voice their protest.


#இப்பல்லாம் யாரு சார் ஜாதி பாக்குறா??

இதுக்கு ராஜசங்கர் இஸ்லாத்தில் இது இல்லையான்னு கேட்டு 3 - 4 தரவுகள் தருவார். என் ஊர் மதுரையில் இது நடக்குறதால இதை என் மக்களுக்கு நடக்கும் அநீதியா மட்டும் முன்வைக்கிறேன்...மத துவேசத்தின் காரணமாக இல்லை.//



2011/11/14 Raja sankar <errajasa...@gmail.com>

Raja sankar

unread,
Nov 14, 2011, 1:27:42 AM11/14/11
to panb...@googlegroups.com
மக்களுக்காக அதுவும் மதுரை மக்களுக்காக போராடும் உங்க குணத்தை பாராட்டுடறேன். ஆனா இந்து மதத்தில் இருக்கும் தீண்டாமை மட்டும் தான் உங்களுக்கு கண்ணுக்கு தெரியும் இல்லியா? வேற எதுவும் தெரியாது. வாழ்த்துக்கள்.

கூடவே இன்னோர் கேள்வியும் கேட்டிருந்தேன்.

தீண்டாமையை ஒழிக்க நீங்க முன் வைக்கும் தீர்வு என்ன?

இதுக்கு பதில் சொன்னீங்கன்னா மக்களின் மீது நீங்க வச்சிருக்கும் உண்மையான பற்று வெளிய வரும்.

சீக்கிரம் சொல்லுங்க. உடனே மக்களோட துயரத்தை களைஞ்சிடலாம்.

ராஜசங்கர்

2011/11/14 Ahamed Zubair A <ahamed...@gmail.com>
என் மக்களுக்கிடையே இருக்குற ஏற்றத்தாழ்வுகளை ஆழப் பதியம் போட்டுவிட்டு இப்ப தீண்டாமையை ஒழிக்க என்ன வழின்னு கேக்குறாங்க...

Raja sankar

unread,
Nov 14, 2011, 1:28:40 AM11/14/11
to panb...@googlegroups.com

பேசுவது மூலமே எல்லோரும் அவரவரை வெளிப்படுத்துகிறார்கள். அது இன்னோர் முறை இங்கு நீருபிக்கப்பட்டுள்ளது.

ராஜசங்கர்

2011/11/14 Asif Meeran AJ <asifm...@gmail.com>

Ahamed Zubair A

unread,
Nov 14, 2011, 3:05:28 AM11/14/11
to panb...@googlegroups.com


2011/11/14 Raja sankar <errajasa...@gmail.com>

தீண்டாமையை ஒழிக்க நீங்க முன் வைக்கும் தீர்வு என்ன?

இதுக்கு பதில் சொன்னீங்கன்னா மக்களின் மீது நீங்க வச்சிருக்கும் உண்மையான பற்று வெளிய வரும்.

சீக்கிரம் சொல்லுங்க. உடனே மக்களோட துயரத்தை களைஞ்சிடலாம். 

அதான் நீங்களே சொல்லி இருக்கீங்களே சார்... வெறி இருக்கும்னு... அது எப்படி போக வைக்கணும்னு நீங்களும் தான் சொல்லணும்..

ஏன்னா தீர்வுகள் தனி மனிதரிடம் இருந்து எதிர்பார்ப்பது முட்டாள் தனம்.

நான் சொன்னா உடனே அதை செஞ்சிட்டு தான் மறுவேலை பார்ப்பீங்களா??

சமூகம் தான் தீர்வைத் தரும். அதற்கு முதல் வேலையாகத்தான் ஏற்றத் தாழ்வுகள் இல்லாமல் செய்யவேண்டும்.

அதுக்காக இட ஒதுக்கீடு கொடுக்குறதுன்னு முடிவு பண்ணா அதையும் எதிர்க்கறீங்க...  

அதும் இல்லாம, என் கிட்ட தீர்வைக் கேட்குற நீங்க என்ன விதமான செயல்களை இந்த ஊர்ல முன்னெடுக்கலாம்னு சொல்லுங்க..

ஏன்னா தீண்டாமையை ஒழிப்பது சுபைருக்கு மட்டுமே தேவையான ஒன்றில்லை..,. ராஜசங்கருக்கும் தேவை என்பதாவது புரிகிறதா...?

Raja sankar

unread,
Nov 14, 2011, 3:53:10 AM11/14/11
to panb...@googlegroups.com
தனி மனிதர்கள் சேர்ந்து தான் சமூகமே தவிர சமுகத்தில் இருந்து தனி மனிதர்கள் அல்ல. தனித்தனி மரங்கள் சேர்ந்து தான் தோப்பு. தோப்பில் இருந்து மரங்கள் அல்ல.

தனி மனிதர்கள் தங்களுடைய வாழ்க்கையில் சரியாக இருக்க ஆரம்பித்தாலே சமூகம் தானாக திருந்தும். அதை விட்டுட்டு சமூகம் திருந்தட்டும் நான் திருந்தறேன் என்று எதிர்ப்பார்ப்பதோ, சமூகத்தை திருத்த கிளம்புகிறேன் என்று ஆரம்பிப்பதோ வேலைக்கு ஆகாது.

//அதான் நீங்களே சொல்லி இருக்கீங்களே சார்... வெறி இருக்கும்னு... அது எப்படி போக வைக்கணும்னு நீங்களும் தான் சொல்லணும்..
//

நீங்க இல்லாத ஊருக்கு போகாத வழிய சொல்றீங்க. நான் நடக்கும் நடைமுறையை பேசுறேன்.

திருட்டு தப்புன்னு சொல்லாத மதம் இருக்கா? நீதி முறைகள் இருக்கா? ஆனா திருட்டு ஒழிஞ்சிடுச்சா? ஏன் ஒழியல? அப்படி இந்த வெறி என்பது மனுசன் கூடப்பிறந்தது. அதை ஒழிப்பது என்பது கனவில் நடவாது.

குற்றமே நடக்காத ஒரு நாடோ அல்லது ஊரோ சொல்லுங்க. அப்புறம் வெறி இருக்காதுன்னு ஒத்துக்கறேன்.

//சமூகம் தான் தீர்வைத் தரும். அதற்கு முதல் வேலையாகத்தான் ஏற்றத் தாழ்வுகள் இல்லாமல் செய்யவேண்டும்.//

எப்படி செய்வீங்க? அதை சொல்லுங்க?

//அதுக்காக இட ஒதுக்கீடு கொடுக்குறதுன்னு முடிவு பண்ணா அதையும் எதிர்க்கறீங்க...  //

இடஒதுக்கீடு இல்லத்தால் தான் உத்தப்புரத்தில் கோயிலுக்குள் போக முடியலியா?

//    அதும் இல்லாம, என் கிட்ட தீர்வைக் கேட்குற நீங்க என்ன விதமான செயல்களை இந்த ஊர்ல முன்னெடுக்கலாம்னு சொல்லுங்க..
    ஏன்னா தீண்டாமையை ஒழிப்பது சுபைருக்கு மட்டுமே தேவையான ஒன்றில்லை..,. ராஜசங்கருக்கும் தேவை என்பதாவது புரிகிறதா...?//

நான் என்ன செய்யறேன் அப்படீன்ற கேள்வி இருக்கட்டும்? அதுக்கு அப்புறம் பதில் சொல்றேன்.

நீங்க உங்க கண் முன்னாடி தீண்டாமையின் எந்த வடிவத்தையும் பார்த்ததில்லியா? கேட்டதில்லியா? நீங்க பார்த்தவரைக்கும் எல்லா இடங்களிலும் மனிதர்கள் மனிதர்களாகவே நடத்தப்படுகிறார்களா?

அதுக்கெல்லாம் நீங்க என்ன தீர்வு வைச்சிருக்கீங்கன்னு சொன்னா நானும் என்னுடைய தீர்வையும் அதன் வழி முறைகளை பத்தி விவாதிக்கலாம்.

ராஜசங்கர்

2011/11/14 Ahamed Zubair A <ahamed...@gmail.com>
அதான் நீங்களே சொல்லி இருக்கீங்களே சார்... வெறி இருக்கும்னு... அது எப்படி போக வைக்கணும்னு நீங்களும் தான் சொல்லணும்..

ஸ் பெ

unread,
Nov 14, 2011, 4:28:23 AM11/14/11
to panb...@googlegroups.com
+1

2011/11/13 ஜீவ்ஸ் <jee...@gmail.com>
அந்த புகைப்படத்தைப் பார்த்தேன்  சுபைரு. மனிதர்கள் எனக்கு கண்ணில் படவில்லை. மாக்களே கண்களில் பட்டன.

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்



--

தோழமையுடன்

ஸ்டாலின் பெலிக்ஸ்
--------------------------------------------------------------------------------------------------------------
எமது மொழியும்,கலையும்,பண்பாடும்
எமது நீண்டவரலாற்றின் விழுதுகளாக
எமது மண்ணில்ஆழமாக வேரூன்றி நிற்பவை .
எமது தேசிய வாழ்விற்கு ஆதாரமாய் நிற்பவை....
-------------------------------------------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------------

தஞ்சை-மீரான்

unread,
Nov 14, 2011, 5:35:58 AM11/14/11
to panb...@googlegroups.com
இப்பல்லாம் யாரு சார் ஜாதி பாக்குறா //
 
    இப்பல்லாம் யாரும் ஈமெயில்கூட பார்க்கிறது இல்லீங்க.... :-)
 
    பத்தி, பத்தியாய் படிக்க வேண்டுமென்ற சோம்பேறித்தனமோ, என்னவோ.....

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்



--
நட்புடன்
மீரான்

Asif Meeran AJ

unread,
Nov 15, 2011, 1:10:03 AM11/15/11
to panb...@googlegroups.com
இவர் நம்ம குழுமத்தில் இருப்பது நம்மோட கொடுப்பினை
என்ன இருந்தாலும் மீராரு மீராருதான்
Reply all
Reply to author
Forward
0 new messages