குடும்ப வன்முறையிலிருந்து மீள வழி கூறும் வழக்கறிஞர் அஜிதா:
"குடும்பம் வேண்டும்; வன்முறை வேண்டாம்' என்று சொல்லும் பெண்களுக்காக, இது ஒரு சிவில் சட்டமாக போடப்பட்டுள்ளது.
இந்தச் சட்டத்தில் ஒருவர் மீது புகார் கொடுத்தால், அவர்களைக் கைது செய்வதோ, சிறையில் அடைப்பதோ இல்லை. மாறாக, பாதுகாப்பு அதிகாரி என்ற ஒருவரை, ஒவ்வொரு மாவட்டத்திலும் நியமிப்பர். இவர்களிடம் நேரடியாக புகார் தரலாம்.புகார் தரும் போது, பாதிக்கப்பட்ட பெண் என்றில்லை, அவர் சார்பாக, வீட்டில் உள்ள யார் வேண்டுமானாலும் தரலாம்.ஆனால், இந்தச் சட்டத்தில், தன் குடும்பத்தில் உள்ள ஆணுக்கு எதிராக மட்டும் தான் புகார் தர முடியும். வேறு யார் மீதும் புகார் தர முடியாது.
ஒரு வீட்டில் வன்முறைக்கு யார் காரணமோ, அந்த ஆணுக்கு எதிராக புகார் கொடுத்துவிட்டு, அதன் பின் அவரை யாராவது தூண்டினால், சம்பந்தப்பட்ட பெண் மீதும் புகார் தரலாம். புகாரைப் பெற்றுக் கொண்டவுடன், சம்பந்தப்பட்டவருக்கு முதலில் நோட்டீஸ் அனுப்பி, பேசச் சொல்வார்கள். அதனடிப்படையில், கோர்ட் சில உத்தரவுகளை வழங்கும். அதன்படி, வீட்டிற்கு வரக் கூடாது, பேசக் கூடாது. இப்படி எந்தவித பாதுகாப்பு உத்தரவை வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம்.
எதற்குமே கட்டுப்படாமல் இருப்பவர்களுக்கு எதிராகத் தான் இந்தச் சட்டம். புகார் மீதான ஆரம்பக் கட்ட நடவடிக்கையின் போதே, சிலர் "பிரச்னை செய்ய மாட்டேன்' என்று சொல்லி வீட்டிற்கு வருவர். வந்த பின், பழையபடி பிரச்னையை ஆரம்பிக்கலாம் என்பதால், அவர்களிடம் எழுதி வாங்கிக் கொள்வர். இதன் விளைவாக ஒன்று, சரியாவார்கள் அல்லது வேறு நல்ல தீர்வுக்கு வழி கிடைக்கும்!
மருமகளே....
எங்க ஊர் பக்கம் ஒரு சொலவாடை உண்டு, "அடி மட்டய பாத்து மே மட்ட பழிச்சதாம்....".
நீ இப்படியே எப்பவும் மருமகளாகவே இருக்க மாட்ட, உனக்கும் பிள்ளைகள் வளரும் அவங்களுக்கும் கல்யாணம் ஆகும். உனக்கும் மருமகள் வருவா(உனக்கு ஆண் பிள்ளை இருந்தால்). நீ இன்னைக்கு விதைக்கிற விணை மரமாகி, காயாகி, பழமாகி உனக்கு வரும் மருமகள் கையில் வரும். நீ நல்ல நோக்கத்தில் இதை செய்த்தால் நல்ல பழமாக வரும், இல்லாவிட்டால் நீ என்ன நோக்கத்தில் செய்கிறியோ அதே வடிவில் வரும். இது சாபமோ வசவோ இல்லை. இதுதான் இயற்கையின் நியதி. உனக்கு கடவுள் நம்பிக்கை இருந்தால், அந்த கடவுள் படைத்த காலம் நிச்சயம் பதில் சொல்லும். நீ ஆத்திகவாதியாக இருந்தால் 'ஒவ்வொறு வினைக்கும் எதிர் வினை உண்டு(லாஜிக்/சயன்ஸ்)'.
யார் கண்டது அந்த நேரத்தில் நீ 'மாமியார்' என்ற் ப்ளாக் ஆரம்பித்து, மருமகள் குடும்பத்தை எப்படி உள்ளே தள்ளுவது என்று எழுதினாலும் எழுதலாம். காலம்தான் பதில் சொல்லனும்.
தூ....இதெல்லாம் ஒரு பொழப்பு....
இங்கு "த்தூ" என்று துப்புவது ஆண்களா அல்லது பெண்களா என்று தெரியவில்லை.
உங்களது துப்பும் எனர்ஜியை வேறுவிதமாகப் பயன்படுத்தி ஆண்களாக இருந்தால் தயவு செய்து இந்த இணைய தளத்தை உங்கள் மனைவிக்கு அறிமுகப்படுத்துங்கள். பெண்களாக இருந்தால் உங்களது தோழிகளுக்கும் இந்த பதிவுதளத்தைப் பற்றி சொல்லுங்கள். அனைவரும் பயனடையட்டும். திருமணமாகாத ஆண்கள் கண்டிப்பாக இந்த இணையதளத்தை உங்களது பெண் தோழிகளுக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி!
//மருமகளே....
எங்க ஊர் பக்கம் ஒரு சொலவாடை உண்டு, "அடி மட்டய பாத்து மே மட்ட பழிச்சதாம்....".
நீ இப்படியே எப்பவும் மருமகளாகவே இருக்க மாட்ட, உனக்கும் பிள்ளைகள் வளரும் அவங்களுக்கும் கல்யாணம் ஆகும். உனக்கும் மருமகள் வருவா(உனக்கு ஆண் பிள்ளை இருந்தால்). நீ இன்னைக்கு விதைக்கிற விணை மரமாகி, காயாகி, பழமாகி உனக்கு வரும் மருமகள் கையில் வரும்.//
மருமகளை மிரட்டும்
நபருக்கும் நன்றி.
"இது பனங்காட்டு நரி மட்டைகளின் சலசலப்பிற்கெல்லாம் அஞ்சாது" என்று மற்றொரு சொல்வழக்கும் உங்கள் ஊரில் சொல்வார்களே. கேள்விப்பட்டதுண்டா?
Nice post and this fill someone in on helped me alot in my college assignement. Thanks you as your information.
//Anonymous said...
Nice post and this fill someone in on helped me alot in my college assignement. Thanks you as your information.//
மிக்க மகிழ்ச்சி. உங்கள் கல்லூரி கட்டுரைப் பாடப் பயிற்சிக்கு உபயோகமாக இந்தப்பதிவுகள் இருக்கிறது என்பது மிகவும் மகிழ்ச்சியான விஷயம். மேலும் உங்களுக்கு இதுபோன்ற மருமகள் தொடர்பான சட்டங்கள் பற்றி தகவல் வேண்டுமென்றால் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
நீங்கள் எடுத்துக்கொண்ட தலைப்பைப் பற்றி தெரியப்படுத்தினால் அனைத்து மருமகள்களும் சந்தோஷப்படுவார்கள்.
வாழ்த்துக்கள்!
This web site was very helpfull to me. I wanted to punish my husband for a long time. He is not at all coming under my controle. He is a nice man but he is not ready to kick his parents out of our house. I feel his parents are a great nuisance to me. Your blog was very usefull to me and I learnt a lot from this site. I gave an ultimatum to my husband to either kick their parents out of our house or else I will file a complaint under dowry harrassement. My parents were very supportive to my plan. Let me see what he is deciding. I whant to know how to use Domestic violence law to give pressure on him. Madam I want to know if I apply Domestic violence law, will the court throw away his parents out of our house?. Thanks again for all your information.
"Anonymous said...
This web site was very helpfull to me. I wanted to punish my husband for a long time. He is not at all coming under my controle. He is a nice man but he is not ready to kick his parents out of our house. I feel his parents are a great nuisance to me. Your blog was very usefull to me and I learnt a lot from this site. I gave an ultimatum to my husband to either kick their parents out of our house or else I will file a complaint under dowry harrassement. My parents were very supportive to my plan. Let me see what he is deciding. I whant to know how to use Domestic violence law to give pressure on him. Madam I want to know if I apply Domestic violence law, will the court throw away his parents out of our house?. Thanks again for all your information."
விழிப்புணர்ச்சியூட்டும் இந்தப் பதிவுகள் மருமகளின் பிரச்சனைகளைத் தீர்க்க உதவுகிறது என்பதை அறியும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. உங்களது விருப்பப்படியே குடும்பவன்முறை தடுப்புச் சட்டங்களைப் பற்றி இனிவரும் பதிவுகளில் விளக்குகிறேன்.
ஆதலினால் கூடி வாழ்வீர்.:)
சைட்டு முழுசா படிச்சிட்டேன்.
என் குடும்பத்திலும் இதே போன்று ஒரு நிகழ்வு. அரங்கேறிய போது குடும்பத்தின் மொத்த நிம்மதியும் தொலைந்தது. கம்ப்ளெயிண்ட் கொடுத்த மருமகளுக்கும் சேர்த்துதான்.
உண்மையில், புகுந்த வீடு பயந்தாங்கொள்ளி வீடாக இருந்தால் மட்டுமே மருமகள் நினைத்தது நிறைவேறும். புகுந்த வீட்டினர் தைரியமானவராகவும், மருமகள் சட்டத்தை முந்திரிக்கொட்டையாக பயன்படுத்துபவளாக இருந்தால் ரெண்டு வீடும் வாழ முடியாது.
எதிர்பார்த்தவனுடன் வாழ்க்கையை மருமகளால் ஜீவனாம்சம் இல்லாமல் வாழ முடியாது, பாதிக்கப்பட்ட கணவனால் இன்னொரு கல்யாணமும் பண்ண முடியாது.
ரொம்ப கேர்புல்லா பேசுறதா நெனச்சிகிட்டு நெறய ஸ்மைலீ போடுறதா நெனப்பா?:)))
இந்த உலகில் கேள்விப்பட்டிரா வகையான ஆண்களும், பெண்களும் இன்னும் உளர்.
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
இரண்டு பேரும் வாழ்க்கையை தொலைப்பது எல்லாம் அந்தக்காலம். :-)))