--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
சுவிஷேச பேயோட்டி காமெடி கும்மி - பார்ட் 2
சுவிஷேச பேயோட்டி காமெடி கும்மி - பார்ட் 2
உன்னோடே கூட இருந்து நான் செய்யும் காரியம் பயங்கரமாய் இருக்கும் - யாத் - 34;10 -
இப்படி நிஜமாவே பைபிள்ளல போட்டிருக்கா?
அது அதிஷா பஸ்ல இருந்து சுட்டதுன்னு வில்லன் போட்டிருக்கானே பார்க்கலியா?உங்களுக்கு மட்டும் எங்கயா இந்த மாதிரி விசயமெல்லாம் கண்ணுல மாட்டுது :)
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
நல்லதொரு குடும்பம்! பல்கலை கழகம்!
Proud British granddad Shem Davies is not even 30 yet and his 14-year-old daughter Tia already has a child! Shem had Tia when he was only 15, setting the stage for his daughter to follow in his footsteps. When Shemp, who happens to be unemployed at the moment, showed up to the hospital, the staff thought he was the father instead of the grandfather. It's hard to believe in it. See the photos of quit possibly the youngest family in the UK.
1
2
The father is actually 15-year-old Jordan, making for a disturbingly immature family. Both parents are still in school and plan on finishing, with Tia seeing herself as a hairdresser in the future.
3
These young parents are part of the more than 35,000 kids under 18 who get pregnant in the UK each year. However, at least half of those kids get an abortion.
4
Amazingly, Tia and Jordan have been dating for 18 months, meaning they were around 13 when they started going out.
5
The baby, Gracie, only weighed 2 lbs when she was born and was immediately put in an incubator.
6
7
8
*********************************************
--
கோவை : இப்படியும் கூட ஏமாறுவரா...' என்பது தான், நடந்ததை கேள்விப்பட்ட
அனைவரும், தனக்குத்தானே கேட்டுக்கொண்ட முதல் கேள்வியாக இருந்தது.
அப்படியொரு சம்பவம், கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காலை 11 மணிக்கு
நடந்தது.
திருப்பூர், வீரபாண்டி பிரிவில் வசிப்பவர் தண்டபாணி, 35; ரியல்
எஸ்டேட் தொழில் செய்கிறார். அதே பகுதியில், அபார்ட்மென்ட் கட்டும் பணி
நடந்து வருகிறது. இரு நாட்களுக்கு முன், அங்கு சென்ற ஒருவர், தண்டபாணி
தாயார் நல்லம்மாளிடம், தன் பெயர் பார்த்தசாரதி என்றும், பொதுப்பணித் துறை
உதவிப் பொறியாளர் என்றும், அறிமுகம் செய்து கொண்டார்.
"கோவை கலெக்டர் அலுவலகத்தில், குறைந்த விலையில் இரும்புக் கம்பி,
சிமென்ட் உங்களுக்கு தேவையான அளவு வாங்கித் தருகிறேன்' எனக் கூறினார்.
தண்டபாணியின் மொபைல் எண்ணைப் பெற்று, ஒரே நாளில் பலமுறை தொடர்பு கொண்டு
பேசினார். அவர் சொல்வதை நம்பிய தண்டபாணி, தாயார் மற்றும் மூவருடன், காரில்
கோவை புறப்பட்டார்.
வரும் வழியிலேயே, இரண்டு முறை போன் அழைப்பு வந்தது. "சீக்கிரம்
வந்தால் பரவாயில்லை... கலெக்டர் மீட்டிங் இருக்கிறது; அதிகாரிகள் போய்
விடுவர்' என்றார், கம்பிக்கு ஏற்பாடு செய்த, "அதிகாரி!' காரை வேகப்படுத்தி,
கோவை கலெக்டர் அலுவலகம் வந்து சேர்ந்தனர், தண்டபாணி தரப்பினர்.
அவர்களிடம், "நேரமாகி விட்டது. சீக்கிரம் வாங்க, பில் போடணும்' என,
அவசரம் காட்டிய, "அதிகாரி,' அருகில் இருந்த உதவியாளரிடம், "உடனே பில்
போட்டு வா' என்று உத்தரவு போட்டார். "பணம் கொடுத்தால் தான், பில் போடுவர்'
என்று, தலையை சொறிந்தார் உதவியாளர். பணப்பை வைத்திருந்த நல்லம்மாள்
தயங்கியதும், "நேரமாகிறதே...' எனக் கூறினார், "அதிகாரி!'
தண்டபாணி, தாயிடம் இருந்த பணப்பையை வாங்கி, "ஆறு லட்சம் இருக்கிறது.
அத்தனைக்கும் கம்பி, சிமென்ட் வேண்டும்' என்று கூறி, "அதிகாரி'யிடம்
கொடுத்தார். அதை அப்படியே, உதவியாளரிடம் கொடுத்தவர், "தண்டபாணி என்ற
பெயரில் பில் போடணும்; சீக்கீரம்...' என்று கூறி, அனுப்பி வைத்தார்.
பணப்பையை வாங்கிய உதவியாளர், கலெக்டர் அலுவலகத்தில், "பிரஸ் ரூம்' அருகேயுள்ள வழியே, மாடிக்குப் போனார்.
அப்போது தண்டபாணியிடம் பேச்சு கொடுத்த அவர், ""குடோன் இங்கே தான்
இருக்கிறது. கம்பி, நல்லதாக பார்த்து நீங்களே எடுத்துக் கொள்ளலாம். எனக்கு
தர வேண்டியதை கொடுத்து விடுங்கள். அசிஸ்டென்டுக்கும் ஏதாவது பார்த்து
கொடுங்கள்' என்று கூற, "கட்டாயம் செய்கிறோம்' என்றனர், தாயும், மகனும்.
அதற்குள் இரண்டு நிமிடங்கள் கடந்து விட்டன. "நேரம் ஆகிறதே... நான்
போய் பார்க்கிறேன்' என்று கூறிய "அதிகாரி,' உதவியாளர் சென்ற வழியாகவே,
மாடிக்கு சென்றார். தாயும், மகனும், அதே இடத்தில் காத்திருந்தனர். பத்து
நிமிடங்களுக்கு மேலாகியும், மாடிக்கு போன இருவரும் வரவில்லை; இருவருக்கும்
பயம் தொற்றிக் கொண்டது.
அவசரம் அவசரமாக, மாடிப்படிகளை கடந்து மேல் தளங்களுக்கு சென்றனர்.
"கம்பி, சிமென்டுக்கு, எங்கே பில் போடுவர்?' என, வழியில் தென்பட்ட
அனைவரிடமும் விசாரித்தனர். நேரம் செல்லச் செல்ல, தாங்கள் ஏமாற்றப்பட்டு
விட்டோம் என்பது புரிந்த வினாடி, நல்லம்மாள் கதறியழ ஆரம்பித்தார்.
அங்குமிங்கும் ஓடிய மகன் தண்டபாணி, எதிர்ப்பட்ட சிலரிடம் விஷயத்தை
கூறினார்.
கலெக்டர் அலுவலகமே அதிர்ந்தது. கலெக்டர் அலுவலக நுழைவாயில் கதவை
அடைத்து, வெளியில் செல்லும் அனைவரையும் சோதனை செய்யத் தொடங்கினர்,
போலீசார். ஒவ்வொரு அலுவலகமாக தேடியும், பணம் வாங்கிச் சென்ற "அதிகாரி'யும்
கிடைக்கவில்லை; உதவியாளரும் பிடிபடவில்லை.
தாய், மகனை, போலீஸ் கமிஷனர் அலுவலகம் அழைத்துச் சென்ற ரேஸ்கோர்ஸ் போலீசார், குற்ற ஆவணக் காப்பகத்தில் இருக்கும் பழைய குற்றவாளிகளின் படங்களை காட்டியும், மாநகர சாலைகளில் வைக்கப்பட்டுள்ள கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளை காட்டியும், விசாரித்து வருகின்றனர். அதிகாரியாக நடித்து ஏமாற்றிய மோசடிப் பேர்வழி பேசிய மொபைல் எண் மூலம் துப்பு துலக்கும் முயற்சியையும் போலீசார் மேற்கொண்டுள்ளனர்.
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=322876டைவர்ஸ் மனு கூட கொடுத்திருக்கான்... அதை அம்மணி சட்டையே செய்யல போல....
சொல்லுதல் யார்க்கும் எளிய - அப்படின்னு வள்ளுவர் சும்மாவா சொன்னாரு?
தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிதுகலைஞர் உரை:
இன்னுயிர் நீக்கும் வினை.
தன்னுயிரே போவதாக இருப்பினும்கூட அதற்காக இன்னொரு உயிரைப் போக்கும் செயலில் ஈடுபடக்கூடாது.
அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்கலைஞர் உரை:
பிறவினை எல்லாந் தரும்.
எந்த உயிரையும் கொல்லாதிருப்பதே அறச்செயலாகும். கொலை செய்தல் தீயவினைகள் அனைத்தையும் விளைவிக்கும்.
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
அன்போடு
மோர்சுப்ரா
இப்படித்தான் என் போலிஸ் மூளை சிந்திக்க சொல்லுது:)....சிவனேன்னு போலிஸாவே ஆயிருக்கலாம் எங்க அப்பா ஆசைப்படி.அம்மாவுக்குத்தான் போலிசுன்னாலே பிடிக்காது......
கொல்லாமல் விட்டிருக்கலாம்தான்.. அவன் கடிதத்தை படித்து பார்த்தால், அவன் தன் மனைவியின் மேல் அளவுக்கதிகமான அன்பு வைத்திருப்பது தெரிகிறது..அவளுக்கு நான்தான், தகப்பன், காதலன், கணவன் எல்லாமே என்கிறான்.. இவ்வளவு தவறு செய்த பிறகும் கூட, அத்தனையும் மன்னித்து அவளை ஏற்று கொள்ளவும் தயாராக இருந்திருக்கிறான். அவளின் உதாசீனம்தான் அவனை வெறிகொள்ள வைத்திருக்கிறது..அவனை பாருங்கள்..அவளைவிட அழகாகவே இருக்கிறான்..அவள் இல்லாத உலகத்தில் தன்னால் வாழவே முடியாது என்றுதான் தற்கொலை முடிவுக்கு போயிருக்கிறான்.(அவன் சைக்கோவும் அல்ல..மிக தெளிவாக இருக்கிறான்)அவன் செய்த காரியம் மிக மிக தவறானதுதான்..மன்னிக்க முடியாதது..(அவன் உயிரோடு இருந்திருந்தால், இந்த கதையே வேறு மாதிரி இருந்திருக்கலாம்..)..உணர்வுபூர்வமாக பார்த்தால், தர்க்க நியாயங்கள் தாண்டி அவன்மேல் அனுதாபமே தோன்றுகிறது..
மோகத்தைக் கொன்றுவிடு - அல்லா லென்றன்
மூச்சை நிறுத்திவிடு
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
தன் மனைவியின் மொபைல் நம்பரை செக் பண்ண சொல்லியிருக்காரே..
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
விவாகரத்து செய்துவிட்டு போயிருக்கலாம்.அதை விட்டுவிட்டு ஹான்ர் கில்லிங்கில் இவன் இறங்கியது சகிக்க முடியாத செயல்.போதாகுறைக்கு போலிஸ் வேறு கள்ளகாதலர்களை கைது செய்யபோகிறதாம்.இந்த கடிதத்தில் இருப்பதை படித்தால் அந்த பெண் இதை எல்லாம் விரும்பி செய்ததாக தான் தெரிகிறது.அப்புறம் இம்மாதிரி நடவடிக்கைகளை போலிஸ் ஏன் எடுக்கவேண்டும் என புரியவில்லை.
எனக்கென்னமோ யாரும் அவரை கொலைசெய்துவிட்டு கணவனையும் கொன்று இப்படி நாடகமாடலாம் இல்லையா.ஒருவேளை பலம் மிக்க கை யேதும் இதுக்கு பின்னாடி இருந்திருந்தால்......
--
இப்படிக்கு
"ஸ்ரீ"
"சில அயோக்கியர்கள் முட்டாள்களிடம் அயோக்கியத்தனம் செய்கிறார்கள்.
முட்டாள்கள் அறிவாளிகளானதும் அவர்களும் அயோக்கியத்தனம் செய்கிறார்கள்.
ஆக அயோக்கியத்தனத்தால் பாதிக்கப்படுவோர் முட்டாள்களே. அப்பாவிகள் அல்ல....
விதிவிலகுக்குகள் குழந்தைகள்"
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
தன் மனைவியின் மொபைல் நம்பரை செக் பண்ண சொல்லியிருக்காரே..
நான் அவனுக்கு வக்காலத்து வாங்கவில்லை.. அவன் தரப்பு நியாயங்கள் சரியாகவே படுகிறது.. அவன் தவறு செய்திருந்தால் இவ்வளவு விலாவாரியாக 21 பக்கத்துக்கு கடிதம் எழுதி இருக்க மாட்டான்..அதுவும் சாகும் தருவாயில் . ..
நான் அவனுக்கு வக்காலத்து வாங்கவில்லை.. அவன் தரப்பு நியாயங்கள் சரியாகவே படுகிறது.. அவன் தவறு செய்திருந்தால் இவ்வளவு விலாவாரியாக 21 பக்கத்துக்கு கடிதம் எழுதி இருக்க மாட்டான்..அதுவும் சாகும் தருவாயில் . ..
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
21 பக்கத்துக்கு கடிதம் எழுதி வெச்சால் நல்லவனாயிடுவானா?2011/10/15 Jayaprakash N <naa...@gmail.com>நான் அவனுக்கு வக்காலத்து வாங்கவில்லை.. அவன் தரப்பு நியாயங்கள் சரியாகவே படுகிறது.. அவன் தவறு செய்திருந்தால் இவ்வளவு விலாவாரியாக 21 பக்கத்துக்கு கடிதம் எழுதி இருக்க மாட்டான்..அதுவும் சாகும் தருவாயில் . ..அந்த பெண் நடத்தை கெட்டவரா இல்லையா என்பது என்னை பொறுத்தவரை பிரச்சனை இல்லை.அதுசரி..இதுமாதிரியான பெண்கள் இருக்க (அட்லீஸ்ட் ௦0.00001%) நூறு சதவீதம் வாய்ப்பே இல்லை என்கிறீர்களா?..குற்றங்கள் விதிவிலக்கானவர்களிடமிருந்தே அதிகம் நிகழ்த்த படுகிறது..
11 பேருடன் படுத்தவர்களை எல்லாம் வெட்டுவது என பெண்கள் கிளம்பினால் எத்தனை ஆண்கள் மிஞ்சுவார்கள்?குறிப்பாக தலைவர்கள்,நடிகர்கள்??எனக்கு கணக்கு தெரியலை.
இன்றூ வந்த செய்தியில் பிரபுதேவா என்ற மகானுபாவனுக்கும்,நயந்தாராவுக்கும் நடக்காத கல்யாணம் நின்றுவிட்டது என செய்தி வந்திருக்கு.அவர் மனைவிக்கு கையில் ஒரு ஆயிரம் குயர் பேப்பரை கொடுங்கள்.முழுக்க எழுதி நிரப்புவார்.....கமலகாசன் என்ற இன்னொரு புண்ணீயவான்..அவரது முதல் மனைவி வாணி முந்தி குமுதத்துக்கு கொடுத்த பேட்டியில் "ஆயிரம் பெண்களுடன் நிர்வாணமாக என் கணவர் நடித்தாலும் அவர் மேல் சந்தேகபடமாட்டேன்" என பூரிச்சு சொல்லி இருந்ததை நான் படிச்சு இருக்கேன்.அவரிடம் ஒரு இரண்டாயிரம் குயர் பேப்பரை கொடுங்கள்..அவரும் ஒரு கண்ணீர் காவியத்தை படைப்பார்.
இவர்களை எல்லாம் நாம் என்ன செய்துவிட்டோம்?தலைவர்களாக ஏற்றுகொள்ளவுஇல்லையா?ரசிகர் மன்றம் வைக்கலையா?அந்த பெண் நடத்தை கெட்டவர் என வாய் கூசாமல் சொல்லும் நாம் இவர்களை எல்லாம் அப்படி ஒரு நாளும் சொல்லியிருப்போமா?
--
செல்வன்
"ஒட்டுமொத்தத்தில் கம்யூனிசம் என்பதை பின்வருமாறு விளக்கலாம்."நீ சம்பாதிக்கும் காசு முழுவதையும் ஸ்டாலினிடம் கொடுத்துவிடு.அதை எப்படி செலவு செய்வதுன்னு உன்னைவிட அவருக்கு நல்லா தெரியும்.நீ சம்பாதி.அவர் செலவு செய்வார்.உனக்கு மூணுவேளை சோறு போட்டு, துணிமணி கொடுப்பார்.." இதான் கம்யூனிசம்" ~ செல்வன்
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
பொதுவுல சொல்லாதீங்க செல்வன் ஜீஆண்கள் செய்வதை நீயும் செய்யுன்னு பெண்களுக்கு சொல்லவாரீங்களா ..தப்பான வழியை திருத்தத்தான் வழி காட்டணும்இதென்ன உரிமைப் போராட்டமா .. நீயும் போகிறாய்.. நானும் போவேன்னு !
நீங்கள் சொல்லும், பிரபுதேவாவாலும், கமலாலும் யாருக்கும் எந்த கெடுதலும் நிகழ வில்லை..
ஹிஹி
செல்வகன் கிட்டயா சொல்றீங்க?
அவரு அதுக்கு சரிப்பட்டு வர மாட்டாரு :-)
ஆண்களில் பலர் வழிசல் பேர்வழிகள்.
உங்க கூற்றை மறுக்க முடியாத பாவியாகிட்டேனே நான்
கதை,கட்டுரை,இலக்கியம்,பொதுவாழ்க்கையில் ஆண்களின் காமம்,வழிசல் எல்லாம் ஆறாக பெருகி ஓடி நாட்டையே நிரப்பியிருக்கிறது. பெண்களின் மார்பை மட்டும் பார்த்து பேசும் ஆண்கள் பலர்.பலர் ஒழுக்கமாக இருக்க காரணம் இவர்களுடன் படுக்க எந்த பெண்ணும் தயாராக இல்லாததே ஒழிய சொந்த கட்டுபாட்டால் அல்ல.
2011/10/16 Jayaprakash N <naa...@gmail.com>நீங்கள் சொல்லும், பிரபுதேவாவாலும், கமலாலும் யாருக்கும் எந்த கெடுதலும் நிகழ வில்லை..
இந்த பெண்ணால் மட்டும் என்ன கொடுமை நிகழ்ந்தது?
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
ஹிஹி
செல்வகன் கிட்டயா சொல்றீங்க?
அவரு அதுக்கு சரிப்பட்டு வர மாட்டாரு :-)
எனக்கு தெரிந்து எந்த குடும்பத்திலும், எந்த கணவனும் , மனைவியும் அலுவல் தாண்டி வெட்டி அரட்டை அடிப்பதை விரும்ப மாட்டார்கள் என உறுதியாக நம்புகிறேன்..(அவர்கள் இருவருக்கும் தெரிந்த போது நண்பர்களாக இருந்தால் தவிர ).
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
துரை அய்யா,
பொசசிவ்நெஸ் இல்லாத புருசனா இருந்தாலும் தம் பொண்டாட்டி இன்னொருத்தன் கூட இருக்கறதை விரும்ப மாட்டான் :))
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
என்ன செல்வன் ஜீ ...இப்படி கேட்டுட்டீங்க ....
ஒரு உண்மையான பொசசிவ்நஸ் உள்ள கணவனுக்கு மனைவி இன்னொருவனுடன் தொடர்பு இருப்பதையே ஒத்துக்கொள்ள முடியாது .... இங்கே 1,2,3,4,5,6,7,8,9,10 அப்புறமா குழு செயல்பாடுகள் என வகைவகையா நடந்திருக்குது .. 1 தெரியும்போதே எல்லாத்தையும் முடிச்சிருக்கணும் ... இவன் உக்காந்து கணக்கு போட்டுக் கொண்டு இருந்ததைப் பாக்கும்போது இவனது ஆண்மையின் மேலேயா சந்தேகம் வருகிறது ....இயலாமையையே காட்டுகிறது ....
துரை ஐயா,
வாணி கமலுக்கும், ரமலத்துக்கும்,கண்ணதாசனின் மனைவியருக்கும் பொசசிவ்னஸ் இல்லை என்கிறீர்களா?
படிதாண்டிய கணவனை போட்டுதள்ளுவது என இந்திய பெண்கள் முடிவெடுத்தால் நம் ஜனத்தொகை மிகவும் குறைந்துவிடும்.
கள்ளதொடர்பு என்னை பொறுத்தவரை மிகபெரிய தவறு.ஆனால் அதற்கான உச்சகட்ட தண்டனை விவாகரத்து மட்டுமே.
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
நாம இந்த கேசைத் தாண்டிப் போக வேண்டாமே .... இதிலுள்ள நியாயம் , அநியாயம் பேசுவோம் ..அப்புறமா பொது :))
2011/10/17 துரை.ந.உ <vce.pr...@gmail.com>நாம இந்த கேசைத் தாண்டிப் போக வேண்டாமே .... இதிலுள்ள நியாயம் , அநியாயம் பேசுவோம் ..அப்புறமா பொது :))
இதை மட்டுமே பார்த்தாலும் நியாயம்/அநியாயம் என்ன துரை ஐயா? ஹானர் கில்லிங்கை நியாயம் என நாம் என்று ஏற்றுகொள்ள துவங்கினோம்?இது பெண்களுக்கு எதிரான மிகபெரும் வன்முறை அல்லவா?
கொலை செய்வது,அதுவும் திட்டமிட்டு கொல்வது தவறு என தெரிய லாபுக்கை கையில் வைத்துகொண்Bடு இருக்கவேண்டும் என்பது இல்லை துரை ஐயா.
உணர்ச்சிவசப்படாமல் எல்லாரும் எப்போதும் கேஸ்கட்டை / லாபுக்கை கையில் வைத்துக் கொண்டே இருக்க முடியுமா ஜீகொன்னுபோட்டு அவன் ஜாலியா இருந்தாத்தான் தப்பு .... அவனும் போய்ட்டான் ..... உண்மையிலேயே பாதிப்பில்லாமல் இது நிகழாது
பாதிப்பு யாரால் யாருக்கு இல்லை?அதுக்கேல்லாம் கத்தியை எடுத்தால் அதை நாம் எப்படி நியாயம் என கூறமுடியும்?அவனுக்கு பரிந்து பேச முடியும்?
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
சொல்வோம்.தவறை செய்வது கமல் என்றால் "அது பர்சனல் விஷயம்" என ஜல்லி அடிக்கபட்டது.இதையே பெண் செய்தால் வெட்டுவோம்,குத்துவோம் என்கிறார்கள்....இது எனக்கு சமநீதியாக படவில்லை.
திரும்பவும் பொதுவாச் சொல்றீங்க ஜீ ...
இங்கே சந்தேகத்தின் பேரில் இது நடக்கவில்லை ...சாட்சிகள் உறுதியான அடிப்படையில் நிகழ்ந்திருக்கிறது ....தவறுதான் ..ஆனால் இது வன்முறையல்ல ........
2011/10/17 துரை.ந.உ <vce.pr...@gmail.com>திரும்பவும் பொதுவாச் சொல்றீங்க ஜீ ...இங்கே சந்தேகத்தின் பேரில் இது நடக்கவில்லை ...சாட்சிகள் உறுதியான அடிப்படையில் நிகழ்ந்திருக்கிறது ....தவறுதான் ..ஆனால் இது வன்முறையல்ல ........
ஐயா..கொலை வன்முறையில்லை என்றால் அப்புறம் எதுதான் வன்முரை?:-)
அதனால் தான் நானும் முன்பு கேட்டேன்..இப்படி வழிதவறும் ஆண்களை பெண்கள் கொல்ல ஆரம்பித்தால் ஆண்கள் எண்ணிக்கை என்ன ஆகும் என?
அவள் நடந்துகொண்டுதான் ஒரு ஆணின் மீதான வன்முறை.... அதன் எதிர்வினைதான் இந்த ‘கொலை’
கொலை செய்துவிட்டு சூழ்நிலைகைதி என சொல்லி எஸ்கேப் ஆகமுடியாது.
திட்டமிட்டு பலனுக்காக நடத்தப்படும் கொலைக்கும் , சூழ்நிலைக் கைதியாகி நிகழும் கொலைக்கும் மிகப் பெரிய வித்தியாசமுண்டு ஜீ
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இந்த சம்பவத்தில் உள்ள நியாய அநியாயங்களை விவாதிக்கும்போது என் பொத்தாம்பொதுவாக 'ஆண்கள் சபல பேர்வழிகள்' என பழி சுமத்துகிறீர்கள்?
இடம் பொருள் பார்க்காமல் வார்த்தைக்கு மட்டும் அர்த்தம் பார்க்கிரீங்க மைலார்ட்:))
2011/10/17 துரை.ந.உ <vce.pr...@gmail.com>இடம் பொருள் பார்க்காமல் வார்த்தைக்கு மட்டும் அர்த்தம் பார்க்கிரீங்க மைலார்ட்:))
எதிலும் பொருந்தலைங்க மைலார்ட்.கொலை வன்முறை என்பது என் கருத்து.:-)
அப்ப மற்றவர்கள் செத்தால் பரவாயில்லையா?:-)
மினிமம் 2 பேர் உயிரோட இருக்க மாட்டோமா ?
கோழைதனமாக தற்கொலை செய்துவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டான்.எஸ்க்கேப் ??????????????????????????????????????அவன் தற்கொலை செய்திருக்கிறான் ...... இதை நீங்கள் கணக்கிலேயே கொள்ளவில்லை
தற்கொலையை கோழைகள் தானே செய்வார்கள்?
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
ஒரே அளவுகோல்ன்னா
அப்புறம் எதுக்கு கோர்ட்டு , தீர்ப்பெல்லாம்
ஊரில் நடக்கும் கொலைக்கெல்லாம் ஒரே தண்டனையா தாரீங்க ....மாங்கு மாங்குன்னு கேஸ் நடத்தி ஒருகேஸ்ல தூக்கு தாரீங்க , இன்னொன்னுல ஆயுள்ல போடுறீங்க ... இன்னொன்னுல வெளியே போகச் சொல்லுரீங்க ....தவறுக்கான சூழல் அறியாமல் பொதுவில் எல்லா விடயங்களும் பேச முடியாது ஜீ
2011/10/17 Jayaprakash N <naa...@gmail.com>இந்த சம்பவத்தில் உள்ள நியாய அநியாயங்களை விவாதிக்கும்போது என் பொத்தாம்பொதுவாக 'ஆண்கள் சபல பேர்வழிகள்' என பழி சுமத்துகிறீர்கள்?
பெரும்பாலான ஆண்கள் சபலபேர்வழிகள் என்பதால்
2011/10/17 துரை.ந.உ <vce.pr...@gmail.com>ஒரே அளவுகோல்ன்னாஅப்புறம் எதுக்கு கோர்ட்டு , தீர்ப்பெல்லாம்ஊரில் நடக்கும் கொலைக்கெல்லாம் ஒரே தண்டனையா தாரீங்க ....மாங்கு மாங்குன்னு கேஸ் நடத்தி ஒருகேஸ்ல தூக்கு தாரீங்க , இன்னொன்னுல ஆயுள்ல போடுறீங்க ... இன்னொன்னுல வெளியே போகச் சொல்லுரீங்க ....தவறுக்கான சூழல் அறியாமல் பொதுவில் எல்லா விடயங்களும் பேச முடியாது ஜீ
இந்த கொலையை செஞ்சுட்டு அவன் போலிஸில் சரணடைந்திருந்தால் வழக்கு நடந்து ஆயுள் தண்டனை அல்லது தூக்கு கிடைத்திருக்கும் என்பது என் கருத்தே ஒழிய
நடத்தை கெட்டவளை கொன்ற அப்பாவிகணவன் என சொல்லி விடுதலை எல்லாம் தரமாட்டார்கள் என்பது என் கணிப்பு ஐயா.காரணம் நடத்தை கெட்ட கணவர்களை எல்லாம் மனைவிகள் கொல்ல ஆரம்பித்தால் அப்புறம் பூமி தாங்காது என்பதால்:-)
நான் செல்வனும் , துரையும் தப்பிச்சிருவாங்கனு சொல்றேன் ( ஒரு நம்பிக்கைலதான்னு வச்சுக்குவோம்)நீங்க மத்தவங்களுக்காக கவலைப் படுறீங்க .....ஆனா இங்கே கொஞ்சம் சருக்கி இருக்கீங்க :)தப்பு செஞ்சா சாகப்போறாங்க ... அவங்களுக்காக நீங்க கவலைபடுர டோன் தெறியுது :))ஆம் ஐயா..கவலைதான் படுகிறேன். வழிதவறும் ஆண்களை நடத்தை கெட்டவர்கள், கொல்லபடவேண்டியவர்கள் என நான் கருதவில்லை.நான் முன்பே சொன்னதுபோல அவர்களுக்கு கிடைக்க வேண்டிய உச்சகட்ட தண்டனை விவாகரத்தே ஒழிய கொலை அல்ல.
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இவரு அதுக்கு சரிப்ப்டமாட்டாருன்னு நடுசாமத்துல பதில் எழுதியும் விடாம கேள்வி கேக்குற உங்கள் மனவலிமையைப் பாராட்டுகிறேன். சரவெடி செம்மல் செல்வன் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டாரு
வாணி கமலுக்கும், ரமலத்துக்கும்,கண்ணதாசனின் மனைவியருக்கும் பொசசிவ்னஸ் இல்லை என்கிறீர்களா?
குறைந்த பட்சம் எதிரணியில என்ன எழுதுறாங்கன்னு படிச்சிட்டு செல்வனைப் பத்தி கமெண்டுங்க. ஆணாதிக்கம் எதிர்ப்பதில் நான் எப்பொழுதும் செல்வன் ஜைடுதான்..
வாணி கமலுக்கும், ரமலத்துக்கும்,கண்ணதாசனின் மனைவியருக்கும் பொசசிவ்னஸ் இல்லை என்கிறீர்களா?
ரொம்ப சரியாச் சொன்னீங்க சசெசெ :-)
வயசான காலத்துல பரிசோதனை பண்றேன்னு தன்னை விட பல வயசு சின்ன பொண்ணுங்களோட நிர்வாணமா தன் கண்வன் படுத்திருந்து பரிசோதனை செய்வதறிந்த கஸ்தூரிபாய் காந்தி எவ்வளவு குதூகலமடைஞ்சிருப்பாங்க. அதப்பத்தி என்னைக்காவது பேசுறோமா? கஸ்தூரிபாயை மாஹாத்மியா கொண்டாடாம காந்தியைத்தானே மகாத்மாவா கொண்டாடுறோம். இது முழுக்க ஆணாதிக்க சண்முகம்தான்.
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
ஆணாதிக்கம்ன்ன்னா என்னன்னு மொதல்ல சொல்லுய்யா
--
ஆண்கள் பெருந்தன்மையானவர்கள்.. ஆண் ஒரு சிறு தவறு செய்தாலும் ஊரைக்கூட்டி ஆர்பாட்டம் செய்வது போல், ஆண் காட்டி கொள்வதில்லை..(உங்களை போல நானும் பொதுவாகத்தான் சொல்கிறேன்). வனிதா விஜயகுமார், ஏன் ஆகாஷை கழற்றி விட்டார்.. ஆகாஷின் பொறுமை ஊருக்கே தெரியும்..இப்போ திரும்ப வந்து இரண்டாவது கணவனை விவாகரத்து செய்துவிட்டு திரும்பவும் ஆகாஷுடன் வாழ விரும்புவதாக சொல்லிகொண்டிருப்பது தெரியுமா? (உங்கள் கமல், பிரபு தேவா உதாரணங்களுக்காக சொல்கிறேன்).
இந்த அளவுக்கு உங்களைக் கறைத்ததே எனக்கு வெற்றிதான் :))
யாரு இவரு
2011/10/17 Jayaprakash N <naa...@gmail.com>ஆண்கள் பெருந்தன்மையானவர்கள்.. ஆண் ஒரு சிறு தவறு செய்தாலும் ஊரைக்கூட்டி ஆர்பாட்டம் செய்வது போல், ஆண் காட்டி கொள்வதில்லை..(உங்களை போல நானும் பொதுவாகத்தான் சொல்கிறேன்). வனிதா விஜயகுமார், ஏன் ஆகாஷை கழற்றி விட்டார்.. ஆகாஷின் பொறுமை ஊருக்கே தெரியும்..இப்போ திரும்ப வந்து இரண்டாவது கணவனை விவாகரத்து செய்துவிட்டு திரும்பவும் ஆகாஷுடன் வாழ விரும்புவதாக சொல்லிகொண்டிருப்பது தெரியுமா? (உங்கள் கமல், பிரபு தேவா உதாரணங்களுக்காக சொல்கிறேன்).
அவர் தன் கணவனுடன் சண்டை வந்து பிரிந்து அதன்பின் தான் இரண்டாம் கல்யாணம் செய்ததாக தகவலே ஒழிய சண்டை வந்தது யாரால்,பிரிய என்ன காரணம் என்பது எல்லாம் நமக்கு தெரியாது.அவர்கள் மணமுறிவுக்கு காரணம் கள்ளகாதல் அல்ல என்பதும் என் புரிதல். மற்றபடி பிரபலங்களை பற்றி பேசுவதில் எனக்கும் விருப்பம் இல்லை.ஆனால் பிரபலங்கள் தவறு செய்யும்போது "அது அவர்கள் தனிப்பட்ட வாழ்வு" என எளிதில் கடந்து செல்கிறோம்.பிரபலம் அல்லாத ஆண் செய்தாலும் அதையே சொல்கிறோம்.(பொதுவாக சொல்கிறேன்...ரெண்டு பெண்களை படுக்கையில் வீழ்த்தும் ஒரு பையனை அவன் நண்பர்கள் ஹீரோவாக பார்ப்பார்களா,நடத்தை கெட்டவனாக பார்ப்பார்களா?அதையே ஒரு பெண் செய்தால்?)
சப்போர்ட் என்ன செய்தேன்?அந்த பெண் நடத்தை கெட்டவராக இருந்தாலும் அவருக்கு தண்டனை மரணம் என்பது மிக தவறு எனதான் கூறுகிறேன்.மற்றபடி கள்ளகாதலை எல்லாம் நான் ஆதரிக்கவில்லை,.ஊக்குவிக்கவும் இல்லை.அதற்கான தண்டனையான விவாகரத்து அவர்களுக்கு கிடைக்கவேண்டும்.அவ்ளோதான்
திரும்பவும் சொல்கிறேன்..கொலையையோ, தற்கொலையையோ இங்கு யாருமே ஆதரிக்க வில்லை..ஆதரிக்கவும் மாட்டார்கள்.. ஆனால் எந்த அடிப்படையில் நீங்கள் அந்த பெண்ணிற்கு சப்போர்ட் பண்ணுகிறீர்கள் என தெரியவில்லை..
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
பெண்களை வீழ்த்தும் ஆணின் நண்பர்கள் எப்படி பார்ப்பார்களோ அதேபோலத்தான்
ஆண்களை வீழ்த்தும் பெண்ணின் நண்பிகளும் பார்ப்பார்கள்
பெண்களைப் பற்றியும்ஆண்கள் தான் கருத்து சொல்லவேண்டும் என்பது என்ன வகை நியாயம்இதுதான் ஆணாதிக்கம்
கஸ்தூரி பாய் மேட்டரைப் பத்திப் பேசவே மாட்டேங்குரீங்க?\
கமல் செஞ்சா தப்பு காந்தி செஞ்சா சரின்னு ஸ்பெஷல் அமெரிக்க பெண்னுரிமை பொங்கல் ஏதும் வச்சிருக்கீங்களா?
இந்த விஷயத்தில் காந்தி செய்தது மகா தவறு.
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
அன்போடு
மோர்சுப்ரா