//முதல் 20 நிமிடங்கள் பார்த்தேன்.. கொடுமையாக இருந்தது.
படம் முழுவதும் பார்த்த உங்களுக்கு வாழ்த்துகள். //எல்லாரும் இதையேதான் சொல்றாங்க, அப்பறம் எதுக்குதான் அவார்ட் கொடுத்தாங்க...?
//முதல் 20 நிமிடங்கள் பார்த்தேன்.. கொடுமையாக இருந்தது.
படம் முழுவதும் பார்த்த உங்களுக்கு வாழ்த்துகள். //எல்லாரும் இதையேதான் சொல்றாங்க, அப்பறம் எதுக்குதான் அவார்ட் கொடுத்தாங்க...?
--
யாரு கடையை பார்க்கிறார்கள்.
கடையிலிருக்கும் சாமானைத்தான் பார்ப்பார்கள் என்று
என்ன நோக்கத்தில் படமெடுத்திருக்கிறார்கள் என்பது புரிய இந்த வசனம் போதும் :-)
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
அன்போடு
மோர்சுப்ரா
”சதையும் செங்குருதியும் எலும்பும் இவ்வுயிரும்
படைத்தவன் பொற்பாதம் பணிந்தேன்.....”

ஒரு கொலை, ஒரு சம்பவம், ஒரு கதை, அதிலிருந்து மூன்று ஜப்பானியத் திரைப்படங்கள். தனது காதலனின் ஆண்குறியை வெட்டி எடுத்து,
தனது புழையினுள்ளும் முலைகளினிடையிலும் மாறி மாறித் திணித்தபடி, தற்கொலை செய்து கொள்ளும் நோக்குடன் டோக்கியோவின் தங்கும் விடுதிகளிலிருந்து ஒவ்வொன்றாகப் பிறிதொரு விடுதிக்கென அலைந்த, முப்பத்தியொரு வயதான அபே சாதா எனும் ஜப்பானியப் பெண்ணின் நிஜவாழ்வுக் காதல் சம்பவம்தான் பிற்பாடு மூன்று திரைப்படங்களுக்கான அடிப்படைக் கதையாக ஆனது.
ஜப்பானின் நிக்காட்சு ஸ்டூடியோ உருவாக்கிய நூற்றுக் கணக்கான நொய்மையான நீலப்படங்கள் எனும் வகைமாதிரித் திரைப்பட வரிசையில், எழுபதுகளில் இயக்குனர் ஒபுரு தனகாவினால் ‘அபே சாதா என அழைக்கப்பெறும் ஒரு பெண்’ (1975) எனும் பெயரில் திரைப்படமாக ஆக்கப்பட்ட இந்தச் சம்பவத்தை, பின்னாளில் இயக்குனர் நகிசா ஒஸிமா ‘அய்டா கோரா’ அல்லது ‘காளைச் சண்டை (1976) எனும் பெயரில் மறுபடியும் பிறிதொரு திரைப்படமாக எடுத்தார்.
ஓபுரு தனகாவின் முதல்பட வடிவம் எளிமையான நேரடியிலான சாதாவின் வாழ்வுப் பிண்ணனியையும் சேர்த்துப் பேசிய படம். அபே சாதாவின் வாழ்வுக்கும் திரைப்படக் கதைக்குமான தொடர்பில் ஒரு நடைமுறை சார்ந்த உரையாடலைப் பார்வையாளனிடம் கிளர்த்தும் திரைப்படம் ‘அபே சாதா என அழைக்கப்பெறும் ஒரு பெண்’.
தனகாவின் படம் ஜப்பானிய திரைப்பட தணிக்கைக்கு ஒப்பவும், உள்நாட்டுப் பார்வையாளருக்குமாகத் திட்டமிட்டு எடுக்கப்பட்ட நீலப்படத் தன்மையைக் கொண்டிருந்ததால், ஜப்பானில் அந்த எளிமையான படம் பொருளாதார ரீதியிலும் ஒரு வெற்றிபெற்ற படமாக அமைந்தது.
நேரடியிலான உடல் உறவுக் காட்சிகளைக் கொண்டிருந்ததாலும், கதை நிகழும் காலத்தின் அரசியல் பின்னனி ஸ்தூலமாகச் சித்திரிக்கப்பட்டிருந்ததாலும், ஒஸிமாவின் மாவோயிசக் கடந்த காலத்தினாலும், அவரது திரைப்படம் உலக அளவில் பேசப்பட்ட படமாக ஆகியது.
மிக இயல்பான, வெளிப்படையான, அதீதப்படுத்தப்படாத, நிஜமான உடலுறவுக் காட்சிகளினால் ஓஸிமாவின் படம் ஜப்பானில் தடைசெய்யப்பட்டது. ஓஸிமாவின் திரைப்படம் உடலுறவினதும் வன்முறையினதும் தத்துவம் மற்றும் அரசியல் அம்சங்களைப் பேசும் படமாக இருக்கிறது.
ஓஸிமாவிடம் யதார்த்தம் தவறுகிறது. தனகாவினிடம் தத்துவ அரசியல் தரிசனம் தவறுகிறது. தனகாவினதும் ஒஸிமாவினுடையதும் என இவ்விரண்டு படங்களையும் அடுத்தடுத்துப் பார்ப்பது, பிரச்சினையின் வேர்களுக்குள் நம்மை இட்டுச் செல்கிறது.
இவ்விரு திரைப்படங்கள் அன்றி வண்ணங்களும் பிரம்மாண்டமும் ஹாலிவுட் பகட்டும் கோலோச்சிய சர்வதேசிய சினிமாச் சந்தைச்சூழலில், தொண்ணூறுகளில் இந்தச் சம்பவத்தினை பின்னணியாகக் கொண்டு, அபே சாதாவின் முழு வாழ்வினையும், அவரது குழந்தைப் பருவம் முதல் அவரது கொலைக்குப் பின்னான மத்தியதர வயது வாழ்வு வரை தழுவியதாகப் பிறிதொரு ஜப்பானியத் திரைப்படமான ‘சாதா’ வெளியாகியது.
இயக்குனர் நெபுச்சிக்கோ ஒபாயாஸி, அபே சாதாவினது கதையின் மூன்றாவது திரை வடிவமான ‘சாதா’வை (1998) இயக்கியிருந்தார். இந்தியாவின் சஞ்ஜய் லீலா பன்சாலியின் ‘தேவதாஸை’யும், அறுபதுகளில் வெளியான எளிமையான வங்காள ‘தேவதாஸை’யும் ஒருவர் ஒப்பிட இயலுமானால், ஒபாயாஸியின் ‘சாதா’ திரைப்படத்தின் பிரம்மாண்டத்தையும் பகட்டையும், அது ஒஸிமாவிடமிருந்தும் தனகாவிடமிருந்தும் வேறுபடும் புள்ளியையும் நாம் அறிந்துகொள்வது முடியும். ஓபாயாஸியின் திரைப்படம் நாடகமயமான ஒரு ‘பக்கா’ இந்தியப் படத்தின் தன்மையைப் பெற்றிருக்கிறது. கோமாளிக் கூத்துக்கள், கண்ணீர் பெருகும் காட்சிகள், கவர்ச்சிக் காட்சிகள் என நவரஸங்களினதும் கலவையாக ஒபாயாஸியின் படம் உருவாகியிருக்கிறது.
தனகாவின் படத்தில் காதலர்களான சாதாவுக்கும் கிச்சிக்கும் இடையிலான தீராத உடல் வேட்கை குறித்த தேடலும், அதனைப் பரஸ்பரம் பிறரது உடலில் தேடும் ஒருவரது வேட்கையும், அந்த வேட்கையை நோக்கிய இலக்கற்ற யாத்திரையில், பிறர் மீது ஒருவர் செலுத்தும் அதிகாரமும், அந்த அதிகார ஆட்டம் விளைவிக்கும் உடலின் மீதான பரஸ்பர வன்முறையும்தான் மையமான பிரச்சினையாக இருக்கிறது.
கூடுதலாக சாதாவின் இளமைக்காலம் குறித்த சில குறிப்புகளும், கிச்சியின் கொலை நடந்து முடிந்த பின்னால் ஜப்பானிய சமூகமும் தகவல் ஊடகங்களும் சாதாவை எவ்வாறு வேட்டையாடின என்பது குறித்த ஆவணங்களும் இடையிடையே படத்தில் இடம்பெறுகிறது. ஓஸிமாவின் படத்தில் சாதாவின் குழந்தைப் பருவம் அல்லது அவளது இளமைப் பருவம் அல்லது கொலையின் பின்பான அவளது கைதுச் சம்பவம், அதன் விளைவுகள் என்பதாக எதுவும் இல்லை.
மாறாக சாதாவும் கிச்சியும் கொள்ளும் உக்கிரமான உடல் உறவும், அதன் விளைவான பரஸ்பரம் ஆண் பெண் உறவினிடையிலான வன்முறையும் அதிகாரமும், சமவேளையில் இரண்டாம் உலகப் போரை நோக்கிய வகையிலான ஜப்பானின் ராணுவக் குவிப்பும் வன்முறையும், காட்சிகளாக ஆகின்றன.
ஒரு புறம் சமூகம் முழக்கவும் ராணுவ மயமாகிக் கொண்டிருந்தபோது, பாலுறவு நடவடிக்கைகளில் பழமையான மதிப்பீடுகள் வாய்ந்த ஒரு சமூகத்தில், பாலுறவு என்பது எவ்வாறாக வன்முறையின் வழி, வன்முறைக்கு மாற்றான உச்ச இன்பம் தரும் நடவடிக்கையாக ஆகிறது என்பதனை அலசிய அல்லது ஒப்பீட்டுரிதீயில் பார்த்த ஒரு அரசியல் படமாகவும் ஒஸிமாவின் படம் இருக்கிறது. தனகாவினிடமும் ஒஸிமாவிடமும் இல்லாதிருக்கிற, ஒபாயாஸியிடம் இருக்கிற ஒரு பரிமாணம்,
சாதாவின் இளமைக்கால வாழ்வு என்பது உன்னதமான மானசீகக் காதலில் நிலைகொண்டதாக இருந்து, 15 வயதில் சக மாணவன் ஒருவனால் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாகி, ஒரு மருத்துவக் கல்லூரி மாணவனின் அணுசரணையில் அதிலிருந்து மீண்டு, அவன் மீதான தூய காதலாகி, அவன் தான் ஒரு தொழுநோயாளன் என விடைபெற்றுப் போக, உடல் மீதான வன்முறையும் மானசீகமுமான தூய காதலும் அனுபவம் கொண்ட ஒரு பெண்ணாக வளர்ந்த சாதாவை, அவள் வாழ்வில் உச்சபட்சமான காதலும் அன்பும் இன்பமும் பெற்ற கிச்சி எனும் ஆண்மகனை, காதலின் பொருட்டும், அவன் மீதான உடமை உணர்வின் பொருட்டும் கொன்ற, ஒரு அதீதக் காதல் கதையின் நாயகியை அவர் படைத்திருக்கிறார் என்பதுதான்.
ஓபாயாச்சி சொல்ல விரும்புகிற இன்னொரு விடயம், இரண்டாம் உலகப் போர்க்கால கட்டத்தின் பின்னான காலத்தில, அதாவது ஜப்பானில் பாலுறவு தொடர்பான தணிக்கை சார்ந்த மற்றும் சமூகம் சார்நத மதிப்பீடுகள் தாராளத் தன்மை அடைந்ததையடுத்து, பாலியல் வல்லுறவு என்பதனையும், பாலுறவுக்காகக் கொலை செய்தல் என்பதனையும் தீவிரமான காதல் என்பதாகக் கொண்டாடும் ஒரு எண்ணம் ஜப்பானிய வெகுஜனங்களினிடையில் இருந்தது என நிறுவுவது என்பதாகவும் இருக்கிறது. இவ்வாறாக ஒபாயாச்சி உணர்ச்சிவசமான நாடகீயமான ஒரு ஆசியக் காதல் படமாக அபே சாதாவின் வாழ்க்கையை முன்வைக்க, ஆண் பெண் உறவினிடையிலான பாலுறவு அதிகாரம் என்பதாகவும், ராணுவமயமாகிக் கொண்டு வருகிற ஒரு சமூகத்தில் அல்லது உலகில் வன்முறையிலான பாலுறவு என்பது வெகுமக்களுக்கு ஒரு தப்பித்தலாகவும் ஈடேற்றமாகவும் இருக்கிறது எனக் காண்பிப்பதாக தனகாவின் படமும் நகிஸா ஒஸிமாவின் படமும் அமைகிறது. உலக அளவில் இன்றளவிலும் பேசப்படும் பாலுறவு வேட்கையும் அதிகாரமும் வன்முறையும் குறித்த திரைப்படங்கள் இரண்டே இரண்டுதான்.
அதில் தலையாயது நகிசா ஒஸிமாவின் ‘களைச் சண்டை’. இரண்டாவது திரைப்படம் பெர்னார்டோ பெர்ட்டுலூசியின் ‘தி லாஸ்ட் டாங்கோ இன் பாரிஸ்’. அதற்கான சகல தகுதிகளும் கொண்ட திரைப்படங்களே இவையிரண்டும். அபே சாதா பற்றிய படங்களில் நான் தனகாவினதும் நகிசா ஒஸிமாவினதும் படங்கள் பற்றி மட்டுமே விரிவாகப் பேசவிரும்புகிறேன். இவ்விரண்டு படங்களையும் அதனது வரலாற்துத் தத்துவப் பின்னணியுடன் புரிந்துகொள்வதற்காக, அபே சாதாவின் வாழ்க்கை பற்றிக் கொஞ்சம் விரிவாகவே சொல்ல விரும்புகிறேன். 1905 ஆம் ஆண்டு, கம்பளம் நெய்கிற தொழில் செய்கிற ஒரு குடும்பத்தில் ஏழாவது குழந்தையாகப் பிறக்கிறார் அபே சாதா. தாய் அபே சாதாவை நம்பிக்கையும் சுயாதீனத்தன்மையும் உள்ள பெண்ணாகவும, நடனம் பாடல் போன்றவற்றில் ஆர்வமுள்ள பெண்ணாகவும் வளர்க்கிறாள். அபே சாதா தனது 16 வது வயதில் அவளது பள்ளித் தோழனால் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்படுகிறாள்.
அதிலிருந்து மீண்டு வர அவளது தாயும் தகப்பனும், அவள் மீது அக்கறை கொண்ட ஒரு மருத்துவத்துறை மாணவனும் வாஞ்சையுடன் உதவி செய்கிறார்கள். தனது கடின நாட்களில் உதவிய மருத்துவ மாணவனை சாதா நேசிக்கிறாள். தான் தொழுநோய்க்கு ஆட்பட்டவன் என அவளிடமிருந்து விலகி தொழுநோய் இல்லத்தில் அடைக்கலமாகிறான் மருத்துவ மாணவன். அவன் சாதாவை விட்டு நீங்கும் முன்பு, அவனது மார்பில் அவளது பெயரைக் கத்தியால் கீறிவிட்டு, அந்த அறுவைக் கத்தியை அபே சாதாவிடம் நினைவாக விட்டவிட்டும் நீங்குகிறான். சாதாவின் வாழ்வில் ஏற்பட்ட முதல்காதல் இவ்வாறு தோல்வியில் முடிகிறது. வன்புணர்வும் உடல்சாராத மானசீகக் காதலின் தோல்வி என இருவேறுபட்ட அனுபவங்களின் கலவையாக அவளது உளவியல் அமைகிறது.
பிற்பாடாக பெற்றோருக்கு அதிகமும் தொல்லை தரும் பெண்ணாக அவள் ஆகிறாள். ஆவளது பெற்றோர் அவளைத் தண்டிக்கும்பொருட்டு அன்றைய ஜப்பானிய ஆடல் மகளிர் கலாச்சாரமான ’கெய்சா’ விடுதிக்குள் அவளைச் சேர்க்கிறார்கள். ஆடலும் பாடலும் கேளிக்கையம் ஆண்களை மகிழ்வித்தலும் எனும் பணியில் ஈடுபடும் இப்பெண்கள் இயல்பாகவே விலைமகளிர் ஆகிவிடுதலும் அன்றைய நாட்களின் சமூக யதார்த்தமாக இருந்தது. இதே வகையில் அபே சாதாவுக்கு முன்பாகவே அவளது மூத்த சகோதரி ஒருவரும் இவ்வாறு கெய்சா காலச்சாரத்துள் சென்று மீண்டவராக இருந்தார்.
அபே சாதா அதிலிருந்து மீள முடியவில்லை. பதிவு பெற்ற விபச்சாரியாக அபே சாதா தொழில் செய்கிறார். பால்விணை நோய்க்கு ஆட்படுகிறார். மருத்துவ சோதனைக்குட்பட்ட விபச்சாரியாகத் தொழில் செய்ய இயலாத நிலைலக்கு வருகிறபோது, சட்டபூர்வமற்ற நிலைமையில் தொழில் செய்யவேண்டிய அவலத்திற்கு ஆட்படுகிறாள். காவல்துறையின் தொந்தரவுக்கும் வன்முறைக்கும் ஆட்படுகிறாள். இதன் போக்கில் சமூகவிரோதிகளிலிருந்து சமூகத்தின் மேல்மட்டத்தவர் வரையிலுமான உறவை அவள் ஏற்படுத்திக் கொள்கிறாள். அப்படியாக ஏற்படுத்திக் கொண்ட ஒரு உறவு அவளது வாழ்வைத் திசைமாற்றிய உறவாகவும் ஆகிறது.
அபே சாதா பணியாற்றிய விபச்சார விடுதியின் உரிமையாளரது நம்பிக்கைக்குரிய நண்பரும் அபே சாதாவின் வாடிக்கையாளரும், கல்லூரிப்பேராசிரியரும் அரசியல்வாதியுமான கோரே ஓமியா என்பவர் அபே சாதாவுக்கு ஒரு தங்கும்விடுதி நடத்த ஏற்பாடு செய்து தருவதாகவும், அதற்கு முன்பாகத் தங்கும்விடுதி நடத்துவது தொடர்பான முன்பயிற்சிக்காக ஒரு விடுதிக்குச் செல்லுமாறும் பணிக்கிறார். அபே சாதா இவ்வாறான பயிற்சி பெறுவதற்காக யோச்சியா தங்குவிடுதியின் உரிமையாளலான கிச்சியோ இஸிதாவினிடம் வந்து சேர்கிறார். அப்போது 1936 ஆம் ஆண்டு. அபே சாதாவுக்கு 31 வயது. குpச்சியோவுக்கு 42 வயது. கிச்சியோ ஒரு ஸ்திரீலோலன். அவன் தனது ஈடுபாட்டை அபே சாதாவினிடம் வெளிப்படையாகவே தெரிவிக்கிறான்.
அபே சாதாவின் உடலும் மானசீகமும் ஒன்றிணைந்து பிணைந்த காதலாக கிச்சியோவின் காதலை சாதா அனுபவம் கொள்கிறாள். அவர்கள் இருவரும் விபச்சார விடுதிகள் நிறைந்த வீதியொன்றிலுள்ள விடுதியொன்றில் பல நாட்களைத் தனித்துக் கழிக்கவெனத் திட்டமிடுகிறார்கள். கிச்சியோ ஏற்கனவே மணமானவன் என்பதால் இந்த ஏற்பாடு. 1936 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் திகதி முதல, மே மாதம் 18 ஆம் திகதி முடிய, 25 நாட்கள் அந்த அறையில் இருவரும் திகட்டத் திகட்டப் பாலுறவு விளையாட்டில் ஈடுபடுகிறார்கள். மே 18 ஆம் திகதி இரவில் உடலுறவின் பின்பு தூங்கிக் கொண்டிருந்த தருணத்தில, கிச்சியோவின் கழுத்தை தனது உடுப்பின் நீளமான துணிக்கயிற்றினால் இறுக்கி அவனைக் கொலை செய்கிறாள் அபே சாதா.
அவர்களது காதல் விளையாட்டில, கத்தி கழுத்தை இறுக்கும் நீண்ட துணிக்கயிறு போன்றன பாவனையாகிறது. ஓருவரது உடம்பை பிறர் உண்ணும் நோக்கில் பற்கடிப்பும் உடல்களில் பதிகிறது. அவர்கள் தமது பரஸ்பரமான ஆண்பெண் குறிகளில் உணவைத் தோய்த்து ருசித்து உண்கிறார்கள். தூக்கமின்றியும, தூங்கிய நிலையிலும், அரைத்தூக்கத்திலும் அவர்கள் வேறு வேறு நிலைகளில் உடல் உறவு கொள்கிறார்கள்.
கிச்சியோவின் ஆண்குறி அபே சாதாவின்
புழையினுள் இருக்கும்போது, அதே விறைத்தநிலையில் உள்ளிருக்கத் தனது கழுத்தை
இறுக்குமாறு கிச்சியோ கேட்கிறான். அதே வகையில் அபே சாதா தனக்கு உச்சஇன்ப
நீர் கசிகையில, அதே நிலையில் இருக்குமாறு தனது கழுத்தை இறுக்குமாறு
கிச்சியோவிடம் கேட்கிறாள்.
இவ்வாறான பரிசோதனையில் மரணம் சம்பவிக்கக் கொஞ்சம் முன்பாக, கழுத்து நரம்புகள் கன்றிய நிலையில் மீள்கிறான் கிச்சியோ.
மருத்துவரிடம் மாத்திரைகள் பெறும் கிச்சியோ அவ்வேளையில் நீராகாரம் மட்டுமே அருந்தமுடிகிறது. இந்தச் சூழலில் இந்தக் காயத்திலிருந்து மீளும்பொருட்டு இரண்டு மாதங்கள் தனது வீடு சென்று மனைவியோடு இருக்கத் திட்டமிடுகிறான் கிச்சி. தன்னைத் தவிரவும் எந்தப் பெண்ணும், அவள் மனைவியே ஆனாலும், கிச்சியுடன் இருப்பதை, அவனோடு உடலுறவு கொள்வதை அபே சாதாவினால் ஒப்பமுடிவதில்லை.
அன்றிரவு அவனைத் தூக்கத்தில் கழுத்தை நெறித்துக் கொல்கிறாள் சாதா. கொலையின் பின் பலமணி நேரங்கள் கிச்சியின் உயிரற்ற உடலுடன் அவள் படுத்திருக்கிறாள். உயிரற்ற உடலின் வாயில் தனது முலைக் காம்புகளைத் தேய்க்கிறாள். வவுhயைத்திறந்து பியரை வார்க்கிறாள்.
அவனைக் கொஞ்சி முத்தமிடுகிறாள். அவனது தொடையில் தனது பெயரைக் கத்தியால் கீறுகிறாள். அவனது மார்பில் கத்தியால் கீறி, தனது பெயரையும் அவன் பெயரையும் எழுதி, ‘இருவரும் இப்போது ஒன்று’ என இரத்தக் கீறலில் எழுதுகிறாள். பிற்பாடாக, அவனது ஆண்குறியையும் இரண்டு விரைகளையும் கத்தியினால் வெட்டியெடுத்து, ஒரு சஞ்சிகையில் மடித்துக்கட்டித் தனது இடுப்பில் சொறுகிக் கொள்கிறாள்.
விடுதிப் பணிப் பெண்ணிடம, ‘கிச்சியை எழுப்ப வேண்டாம‘ எனச் சொல்லிவிட்டு விடுதியிலிருந்து நீங்குகிறாள். ’அப்போது நான் என்னை மிகத் தெளிவானவளாக உணர்ந்தேன்’ எனப் பின்னாளில் சொன்னார் சாதா. ‘கிச்சி தான் எனது முதல் காதல் அனுபவம். அவன் ஒரு அற்புதமான காதலன். அவனைப் பிற எந்தப் பெண்ணும் தழுவுவதை நான் விரும்பவில்லை. அவன் எனக்கே எனக்கென ஆனவன். அவனது உடலையோ அல்லது தலையையோ வெட்டி எடுத்துவர என்னால் முடியாது.
எனக்கு அவன் தொடர்பான அழகான நினைவுகளை எழுப்பவல்ல அவனது ஆண்குறியை அதனால்தான் வெட்டி எடுத்து என்னுடனேயே எடுத்து வந்தேன். அவனை நான் காதலித்தேன். ஆகவேதான் அவனை நான் கொன்றேன்’ எனப் பின்னாளில் மிகநிதானமாக வாக்குமூலம் தந்தாள் அபே சாதா. கொலையின் பின்பு மூன்று நாட்கள் கிச்சியின் ஆண்குறியுடனும் இரு விரைகளுடனும, டோக்கியோ நகரத்தின் ஒரு விடுதியிலிருந்த இன்னொரு விடுதிக்குத் திரிந்தாள் அபே சாதா.
இரவுகளில் கிச்சியின் சிதைந்த உறுப்பைத் தனது வாயில் வைத்துச் சுவைக்கிறாள். தனது புழையினுள் நுழைக்கிறாள். துனது இரு முலைகளுக்கிடையில் வைத்துப் படுத்துக் கொள்கிறாள். தற்கொலை செய்துகொள்ளவும் திட்டமிடுகிறாள். 1936 ஆம் ஆண்டு மே 20 ஆம் திகதி, தன்னைக் கண்டுபிடிக்கும் காவல்துறையினரிடம் ‘நான் தான் அபே சாதா’ எனச் சொல்லியபடி அவள் தன்னை ஒப்புவித்துக் கொள்ளவும் செய்கிறாள்.
1936 ஆம் ஆண்டு நவம்பர் 25 ஆம் திகதி அபே சாதாவின் வழக்கு விசாரணை துவங்கியது. வழக்கை விசாரித்த மூன்று நீதிபதிகளில் ஒருவர், வழக்கு விசாரணையின்போது கிச்சியுடனான அபே சாதாவினது பாலுறுவு நடவடிக்கைகளை அவர் விவரித்தபோது, தான் பாலுறவுக் கிளர்ச்சிக்கு ஆட்பட்டதைப் பிற்பாடு தெரிவித்தார். அபே சாதா தனது குற்றத்தை ஒப்புக் கொண்டு தனக்கு மரண தண்டனை விதிக்கும்படி வேண்டினாள். ‘இதன்வழி தானும் கிச்சியிடம் சென்று விடுவேன்‘ எனவும் அவள் சொன்னாள். அவளது மறுப்பையும் மீறி, சம்பவங்களின் போது அபே சாதா மனநிலை பாதிக்கப்பட்டிருந்தார் என அவருக்காக வாதிட்ட வழக்குரைஞர் வாதிட்டார்.
கிச்சியின் குறியையும் விரைகளையும் வெட்டியெடுத்த கத்தி, கழுத்தை நெறித்த துணி, கிச்சியின் சிதைந்த ஆண்குறி மற்றும் இரு விரைகள் அபே சாதாவிடமிருந்து பெறப்பட்டதால் குற்றம் சந்தேகமின்றி நிரூபிக்கப்பட்டது. அபே சாதாவுக்கு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை கிடைத்தது. சிறையில் அவரத நன்னடத்தைக்கான வெகுமதியாக தண்டனைக் காலம் முடிவதற்கு முன்பாகவே, 1940 ஆம் ஆண்டு நவம்பர் 10 ஆம் திகதி அவர் விடுதலை செய்யப்பட்டார். பிற்பாடு வேறு வேறு பெயர்களில, ஒரு புதிய பெண்ணாக அவர் வாழ முயன்றார். தாதிப் பெண்ணாகப் பணியாற்றிய இடத்தில் அவரது குற்றக் கடந்தகாலம் தெரியவர, வேலையினின்று விரட்டப்பட்டார்.
ஆசைநாயகியாக ஒரு தனவந்தரிடம் இருந்த அவர், தனவந்தரின் குடும்பத்தவர்கள் இவரது கடந்தகாலத்தைக் கண்டுபிடித்ததனையடுத்து, தனவந்தர் இவரது உறவை நிறுத்திக் கொண்டார். சிறையில் இருந்த காலத்தில் அபே சாதா புத்தத் தத்துவத்தைப் பயின்றார் என்பதை 1948 ஆம் ஆண்டு வெளியான அபே சாதாவின் சுயசரிதை சொல்கிறது.
சென்ற வார விடுமுறையில் LORD of THE RINGS மூன்று பகுதிகளும் தொடர்ச்சியா பார்த்தேன். முறையே 3:30 , 3:30 மற்றும் 4 மணி நேரங்கள் ஒவ்வொரு படங்களும்.
படம் பிடித்திருந்தது. அதில் மிகவும் பிடித்த கேரக்டர் ஸ்மீகல்(SMEAGOL) எனும் கொல்லம் (GOLLUM) தான்.நேற்று இரவு மீண்டும் ஸ்மீகல் வரும் பகுதிகளை மட்டும் பார்த்தேன் மூன்று படங்களில் இருந்தும்.
தனக்குள்ளேயே இன்னொரு பர்சனாலிட்டு இருப்பது போன்று வைத்துக்கொண்டு அது பேசும்போது ரொம்பவே ரசிச்சேன்.
Runway
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
//அப்ரஹாம் லின்கன், இரண்டாவது முறை குடியரசுத்தலைவராக தேர்ந்தெடுத்த பின்,//அவர் ரெண்டாவது தேர்ந்தெடுக்க பட்டாரா?
--
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
பரமன் சந்திரிகாவை கண்ணாலம் கட்டிக்கிடுறானா?
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
பரமன் சந்திரிகாவை கண்ணாலம் கட்டிக்கிடுறானா?
அண்ணன் செத்துப்போன கோவத்துல புருஷன் தம்பியை கொலை பண்ணி தம்பி பொண்டாட்டியை விதவையாக்கினானே. அவந்தானே பரமன்.
--
சந்திரிகாவயு போட்டுடுவாங்களா இல்ல விட்டு வெச்சிருப்பாங்களா?
சந்திரிகாவயு போட்டுடுவாங்களா இல்ல விட்டு வெச்சிருப்பாங்களா?
அட்டா சந்திரிகாவும் காலியா
--
அட்டா சந்திரிகாவும் காலியா
On Jan 27, 2013 4:23 PM, "ஸ் பெ" <stalinf...@gmail.com> wrote:இல்ல..2013/1/27 Srimoorthy.S <srimoo...@gmail.com>
சந்திரிகாவயு போட்டுடுவாங்களா இல்ல விட்டு வெச்சிருப்பாங்களா?
சந்திரிகாவுக்கு புருஷன் கடைசியில் யாரு?
இது ஒரு திலீப் படம். ப்ரொட்யூசர் டேவிட். கோ ப்ரொட்யூசர் முஹம்மது
ஹீரோ அப்பா ஸ்தானத்தில் உள்ள அண்ணன். அண்ணனுக்கு நண்பன் மகளுகு மாமன் முறை வேணும். மகளாகிய தங்கைதான் சந்திரிகா.
சந்திரிகா திடீர்னு தாயாகிவிட, மகளின் குழந்தைகளுக்கு அப்பன் யாரென மிரட்டி கேட்க, அது நண்பனாகிய மகளின் மாமன் என சொல்லுகிறாள்.
மாமந்தான் அப்பன் என கோவப்பட்டு கொலை செய்கிறான் அண்ணன். அப்புற்ம் செயிலுக்கு போறான்.
காரியவாதி மகள் சந்திரிகா அய்யா ஜாலி அண்ணனும் இல்ல, மாமனும் இல்லன்னு சந்தோஷப்பட்டு தம்பியை கல்யாணம் செய்கிறாள்.
செயிலுக்கு போயிட்டுதிரும்புகிறான் அண்ணன்.
தம்பி, தன் மாமாவால் கொலை செய்யப்பட்ட நண்பன் எனப்படுபவரின் மகன் பரமன் அப்பனின் உயிருக்கு பலியாக தம்பியை கொலை செய்துவிட்டு சந்திரிகாவையும் குழந்தையையும் பிக்னிக் அனுப்பிவிடுகிறான்.
ஒரு சமயத்தில் அண்ணனும் பரமனும் நன்பனாகி தம்பி பொண்டாட்டியை தேடுகின்றனர்.
தம்பி பொண்டாட்டியை பரமனுக்கு கட்டிகொடுத்து இரண்டாந்தர மாமாவாக வாழ்க்கைப்படுகிறார் அண்ணன்.
தம்பியைக் கொலை செய்தது யாரென்று தேடிவரும் தம்பியின் சித்தப்பா அண்ணனின் புது மச்சினன் பரமனை கொன்றுவிடுகிறார்.
வெறுத்துப்போன அண்ணன் நம்பிக்கையுடன் பாடுகிறார்.
கண்ணாலமாம் கண்ணாலம் தங்கச்சிக்கு கண்ணாலம்
தாலி அறுத்த தங்கச்சிக்கு தடபுடலா கண்ணாலம்
பரமன் செத்தபின்னும் மறுபடி கண்ணாலம்
வர்ரவனும் செத்துப்போனா திரும்பத் திரும்ப கண்ணாலம்.
--
அப்போ ஆரியாவுக்கு மாமன் மோகன்லாலா?
--
ஐ டேக் திஸ் அஸ் அ ஃபைனல் வார்னிங்.
இந்த இழைல மொக்கை போடாதீங்கலேன்னு ஏற்கெனவே சொல்லியிருக்கேன்இன்னொரு த்டவையும் சொல்லிட்டிருக்க மாட்டேன்.
--

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
நேற்று புதிய தீரங்கள் பார்த்தேன்
மீண்டும் சத்யன் அந்திக்காட்டைப் பார்க்க முடிந்ததில் மகிழ்ச்சி கொண்டேன்விரிவாகப் பின்னர்
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
To unsubscribe from this group, send email to panbudan+u...@googlegroups.com.
சபையர், எமரால்ட், புளுடைமண்ட் (காம்ப்ளெக்ஸ்) தியேட்டர்களில் யாரேனும் படம் பார்த்திருக்கிறீர்களா!
இதில் புளுடைமண்ட் தியேட்டரில் மட்டும் காலையிலிருந்து நள்ளிரவு வரை ஒரே படம் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கும்.
ப்ளூ டைமைண்டில் woodstock ம் blow hot blow cold படமும் பல்முறை பார்த்துள்ளேன்
தலைப்பை கவனிக்காமல் உங்களைப் போல கண்டெண்ட்டுக்கு கமெண்ட்டடிச்சு ஓனர்கிட்ட வாங்கி கட்டிக்கிட்டேன். ;)
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to panbudan+u...@googlegroups.com.
--
டவுன் லோட் செய்திருக்கிறேன். விரைவில் பார்க்கவேண்டும்.
அண்ணாச்சி டா தடியா ரிலீஸ் ஆகியிருக்கிறது. பார்த்துவிட்டீர்களா ? ஆசிக் அபுவின் இயக்கமாம்.
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to panbudan+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
அண்ணாச்சி டா தடியா ரிலீஸ் ஆகியிருக்கிறது. பார்த்துவிட்டீர்களா ? ஆசிக் அபுவின் இயக்கமாம்.
வழி மொழிகிறேன். தமிழ் வசனப் பகுதி மாத்திரம்தான் எரிச்சல்.
Ramesh,don't take it as personal just for kidding...
அன்போடு
மோரு
”சதையும் செங்குருதியும் எலும்பும் இவ்வுயிரும்
படைத்தவன் பொற்பாதம் பணிந்தேன்.....”
Ramesh,don't take it as personal just for kidding...---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
---
Sent via Epic Browser
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to panbudan+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
ரொம்ப பொங்காத கண்ணா....
ரொம்ப பொங்காத கண்ணா....அவனுடைய இழையை சிதைக்க கூடாது என்ற அறமும், அவனையும் வருத்தப்பட வைக்க கூடாது என்ற எண்ணத்தில் தான் Disclaimer இட்டு இங்கே பதித்தேன்..
சுதந்திரத்துக்காக வீடு, மனைவி, சொத்து, சுகம் இழந்து போராடினது ஒரு தலைமுறை. அது என்னான்னே தெரியாமல் வளர்ந்தது அடுத்த தலைமுறை. இதுதான் யதார்த்தம். இதுல யாரை குறை சொல்லி என்ன ஆகப்போகுது?? :))
//
2013/1/29 ஸ் பெ <stalinf...@gmail.com>Ramesh,don't take it as personal just for kidding...---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
--என்றும் அன்புடன்,ரமேஷ்---
Sent via Epic Browser
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to panbudan+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
இனியொரு விதி செய்வோம்
துரை.ந.உ மீமா மரதிள்ள உங்க வீடியோ வ போட்டுடீங்க
மீமா மரதிள்ள உங்க வீடியோ வ போட்டுடீங்க
யாராச்சும் இந்த மொடைப் புடிச்சு ........வாயில வசமபைத் தேயுங்கஆறச் செலவை நாம்பாத்துக்கறேன்
நான் மட்டும் மொக்கை போட மாட்டேன்.
நான் மட்டும் மொக்கை போட மாட்டேன்.
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to panbudan+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
நான் மட்டும் மொக்கை போட மாட்டேன்.
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to panbudan+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
ச்சேச்சே
நீங்கல்லாம் போடலாம்.
நான் மட்டும் போடமாட்டேன்.
--
தயவு செய்து யாரும் மொக்கை போட வேண்டாம்
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to panbudan+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
மிகவும் ரசித்து அனுபவித்து பார்த்த படம்.
இன்னொரு படம் ப்ரணயம். பார்க்காதவர்கள் பார்த்துவிடவும்.
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to panbudan+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
மிகவும் ரசித்து அனுபவித்து பார்த்த படம்.
இன்னொரு படம் ப்ரணயம். பார்க்காதவர்கள் பார்த்துவிடவும்.
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to panbudan+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.