பிறமொழி திரைப்பட வரிசை

169 views
Skip to first unread message

Asif Meeran AJ

unread,
Mar 13, 2012, 2:40:41 AM3/13/12
to பண்புடன்
நேற்று சென்ஷி புண்ணியத்தில் ‘டர்ட்டி பிக்சர்’ பார்த்தேன்
முழுக்க முழுக்க வித்யாபாலன் படம். சில்க்கின் படமென்று சொல்லிக் கொண்டாலும் அதற்கும் இதற்கும் தொடர்பேதுமிருப்பதாகத் தெரியவில்லை. படத்தில் வித்யாபாலனுக்கு சிறந்த நடிகைக்கான விருதும், சிறந்த உடையலங்காரத்திற்கான விருதும் கிடைத்திருக்கிறதாம்.

உடையலங்காரம் உண்மையிலேயே விருது கொடுக்கப்பட வேண்டிய விவகாரம்தான்
அத்தனை குறைந்த் உடையில் கூட அலங்காரமாக செய்வதற்கு அவரால் முடிந்திருக்கிறதே, அந்த முயற்சி பாராட்டுக்குரியதே

வித்யாவின் அந்த மயக்கும் புன்னகையும் சிரிப்பும்.. இன்னும் ரெண்டு அவார்டு கொடுத்தாலும் தாங்கும்
என்னை மாதிரி இப்படி ஜொள்ளித்தான் வித்யாவுக்கு அவார்டை தூக்கிக் கொடுத்திருப்பானுங்கன்னு நினைக்கிறேன். சில இடங்களில் அவரது நடிப்பு பிரகாசமாக இருந்தாலும் பெரும்பாலான் இடங்களில் அவரது உடல்தான் பேசிக் கொண்டிருந்தது.

இத்தனை வயசுக்கப்புறமும் நசிருத்தீன் ஷாவிடம் அதெ துடிப்பான நடிப்பு. ஆனால் ஏன் அவர் இழுத்து இழுத்து வசனம் பேசிக் கொல்கிறார் என்று  புரியவில்லை. வித்யாபாலபோடு அவர் நெருக்கமாக இருக்கும் காட்சிகளில் ஒரே பாட்டில் ஜெலுசிலையும் முழுசாகக் குடித்தாலும் தீராத வயிற்றுப்புகைச்சல். மனுசனுக்கு எங்கயோ மச்சம்யா :-)

படம் பொதுவாக போரடிக்கவில்லையே தவிர..
மிகச் சிறப்பாக சிலாகிப்பதற்கொன்றுமில்லை ஆங்காங்கே கடந்து போகும் சில காட்சிகள் தவிர்த்து

படத்தில் ஒரு வசனம் வருகிறது
யாரு கடையை பார்க்கிறார்கள்.
கடையிலிருக்கும் சாமானைத்தான் பார்ப்பார்கள் என்று

என்ன நோக்கத்தில் படமெடுத்திருக்கிறார்கள் என்பது புரிய இந்த வசனம் போதும் :-)

காமேஷ்

unread,
Mar 13, 2012, 2:44:16 AM3/13/12
to panb...@googlegroups.com
2012/3/13 Asif Meeran AJ <asifm...@gmail.com>



முதல் 20 நிமிடங்கள் பார்த்தேன்.. கொடுமையாக இருந்தது.
படம் முழுவதும் பார்த்த உங்களுக்கு வாழ்த்துகள்.

Omprakash

unread,
Mar 13, 2012, 10:42:20 AM3/13/12
to panb...@googlegroups.com




//முதல் 20 நிமிடங்கள் பார்த்தேன்.. கொடுமையாக இருந்தது.
படம் முழுவதும் பார்த்த உங்களுக்கு வாழ்த்துகள். //

எல்லாரும் இதையேதான் சொல்றாங்க, அப்பறம் எதுக்குதான் அவார்ட் கொடுத்தாங்க...?

காமேஷ்

unread,
Mar 13, 2012, 8:52:08 PM3/13/12
to panb...@googlegroups.com
 
2012/3/13 Omprakash <vi.omp...@gmail.com>




//முதல் 20 நிமிடங்கள் பார்த்தேன்.. கொடுமையாக இருந்தது.
படம் முழுவதும் பார்த்த உங்களுக்கு வாழ்த்துகள். //

எல்லாரும் இதையேதான் சொல்றாங்க, அப்பறம் எதுக்குதான் அவார்ட் கொடுத்தாங்க...?

--

நாம சில்க் மனசில வச்சிட்டு  செக்ஸியா..பிரமாண்டமா.. அப்படி இருக்கும்.. இப்படி இருக்குனு ஒரு கனவோட பார்தோம்னா..  படம் _____. 

அண்ணாச்சி சொன்ன மாதிரி

//சில்க்கின் படமென்று சொல்லிக் கொண்டாலும் அதற்கும் இதற்கும் தொடர்பேதுமிருப்பதாகத் தெரியவில்லை//

சில்க்கும்  இந்த பொண்ணுக்கும்  நடிப்பு, தோற்றத்தில் எந்த ஒரு தொடர்பும் இல்லை.

ஏதோ ஒரு  ஹிந்தி  ’அ’ படம்னு பாத்தா..   பாக்கலாம். 

sadayan sabu

unread,
Mar 14, 2012, 8:56:35 AM3/14/12
to panb...@googlegroups.com


On Tue, Mar 13, 2012 at 12:10 PM, Asif Meeran AJ <asifm...@gmail.com> wrote:

யாரு கடையை பார்க்கிறார்கள்.
கடையிலிருக்கும் சாமானைத்தான் பார்ப்பார்கள் என்று

என்ன நோக்கத்தில் படமெடுத்திருக்கிறார்கள் என்பது புரிய இந்த வசனம் போதும் :-)

 
dirty mind
dirty thinking
dirty writing  :-))

மோரு

unread,
Mar 14, 2012, 9:00:33 AM3/14/12
to panb...@googlegroups.com
அண்ணாச்சி,

சாபத்தா இப்படி மூனு தடவை சொல்லுறத பார்த்தா ரொம்ப யோசிச்சுப்பாத்துருப்பார் போல. :)))


2012/3/14 sadayan sabu <sadaya...@gmail.com>

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
இணைய இதழ் : http://www.panbudan.com



--


அன்போடு

மோர்சுப்ரா

”சதையும் செங்குருதியும் எலும்பும் இவ்வுயிரும் 
படைத்தவன் பொற்பாதம் பணிந்தேன்.....”

காமேஷ்

unread,
Jun 10, 2012, 9:02:52 PM6/10/12
to panb...@googlegroups.com
18+  ஒரு உண்மைக் கதையை 3 படமா எடுத்து இவ்ளோ நீளமா சொல்ல முடியுமா ?
.....................


உலகைக் குலுக்கிய பாலுறவுத் திரைப்படம்! முதன்முதலாக...!!

Inline image 1

ஒரு கொலை, ஒரு சம்பவம், ஒரு கதை, அதிலிருந்து மூன்று ஜப்பானியத் திரைப்படங்கள். தனது காதலனின் ஆண்குறியை வெட்டி எடுத்து,

தனது புழையினுள்ளும் முலைகளினிடையிலும் மாறி மாறித் திணித்தபடி, தற்கொலை செய்து கொள்ளும் நோக்குடன் டோக்கியோவின் தங்கும் விடுதிகளிலிருந்து ஒவ்வொன்றாகப் பிறிதொரு விடுதிக்கென அலைந்த, முப்பத்தியொரு வயதான அபே சாதா எனும் ஜப்பானியப் பெண்ணின் நிஜவாழ்வுக் காதல் சம்பவம்தான் பிற்பாடு மூன்று திரைப்படங்களுக்கான அடிப்படைக் கதையாக ஆனது.

ஜப்பானின் நிக்காட்சு ஸ்டூடியோ உருவாக்கிய நூற்றுக் கணக்கான நொய்மையான நீலப்படங்கள் எனும் வகைமாதிரித் திரைப்பட வரிசையில், எழுபதுகளில் இயக்குனர் ஒபுரு தனகாவினால் ‘அபே சாதா என அழைக்கப்பெறும் ஒரு பெண்’ (1975) எனும் பெயரில் திரைப்படமாக ஆக்கப்பட்ட இந்தச் சம்பவத்தை, பின்னாளில் இயக்குனர் நகிசா ஒஸிமா ‘அய்டா கோரா’ அல்லது ‘காளைச் சண்டை (1976) எனும் பெயரில் மறுபடியும் பிறிதொரு திரைப்படமாக எடுத்தார்.

ஓபுரு தனகாவின் முதல்பட வடிவம் எளிமையான நேரடியிலான சாதாவின் வாழ்வுப் பிண்ணனியையும் சேர்த்துப் பேசிய படம். அபே சாதாவின் வாழ்வுக்கும் திரைப்படக் கதைக்குமான தொடர்பில் ஒரு நடைமுறை சார்ந்த உரையாடலைப் பார்வையாளனிடம் கிளர்த்தும் திரைப்படம் ‘அபே சாதா என அழைக்கப்பெறும் ஒரு பெண்’.

தனகாவின் படம் ஜப்பானிய திரைப்பட தணிக்கைக்கு ஒப்பவும், உள்நாட்டுப் பார்வையாளருக்குமாகத் திட்டமிட்டு எடுக்கப்பட்ட நீலப்படத் தன்மையைக் கொண்டிருந்ததால், ஜப்பானில் அந்த எளிமையான படம் பொருளாதார ரீதியிலும் ஒரு வெற்றிபெற்ற படமாக அமைந்தது.

நேரடியிலான உடல் உறவுக் காட்சிகளைக் கொண்டிருந்ததாலும், கதை நிகழும் காலத்தின் அரசியல் பின்னனி ஸ்தூலமாகச் சித்திரிக்கப்பட்டிருந்ததாலும், ஒஸிமாவின் மாவோயிசக் கடந்த காலத்தினாலும், அவரது திரைப்படம் உலக அளவில் பேசப்பட்ட படமாக ஆகியது.

மிக இயல்பான, வெளிப்படையான, அதீதப்படுத்தப்படாத, நிஜமான உடலுறவுக் காட்சிகளினால் ஓஸிமாவின் படம் ஜப்பானில் தடைசெய்யப்பட்டது. ஓஸிமாவின் திரைப்படம் உடலுறவினதும் வன்முறையினதும் தத்துவம் மற்றும் அரசியல் அம்சங்களைப் பேசும் படமாக இருக்கிறது.

ஓஸிமாவிடம் யதார்த்தம் தவறுகிறது. தனகாவினிடம் தத்துவ அரசியல் தரிசனம் தவறுகிறது. தனகாவினதும் ஒஸிமாவினுடையதும் என இவ்விரண்டு படங்களையும் அடுத்தடுத்துப் பார்ப்பது, பிரச்சினையின் வேர்களுக்குள் நம்மை இட்டுச் செல்கிறது.

இவ்விரு திரைப்படங்கள் அன்றி வண்ணங்களும் பிரம்மாண்டமும் ஹாலிவுட் பகட்டும் கோலோச்சிய சர்வதேசிய சினிமாச் சந்தைச்சூழலில், தொண்ணூறுகளில் இந்தச் சம்பவத்தினை பின்னணியாகக் கொண்டு, அபே சாதாவின் முழு வாழ்வினையும், அவரது குழந்தைப் பருவம் முதல் அவரது கொலைக்குப் பின்னான மத்தியதர வயது வாழ்வு வரை தழுவியதாகப் பிறிதொரு ஜப்பானியத் திரைப்படமான ‘சாதா’ வெளியாகியது.

இயக்குனர் நெபுச்சிக்கோ ஒபாயாஸி, அபே சாதாவினது கதையின் மூன்றாவது திரை வடிவமான ‘சாதா’வை (1998) இயக்கியிருந்தார். இந்தியாவின் சஞ்ஜய் லீலா பன்சாலியின் ‘தேவதாஸை’யும், அறுபதுகளில் வெளியான எளிமையான வங்காள ‘தேவதாஸை’யும் ஒருவர் ஒப்பிட இயலுமானால், ஒபாயாஸியின் ‘சாதா’ திரைப்படத்தின் பிரம்மாண்டத்தையும் பகட்டையும், அது ஒஸிமாவிடமிருந்தும் தனகாவிடமிருந்தும் வேறுபடும் புள்ளியையும் நாம் அறிந்துகொள்வது முடியும். ஓபாயாஸியின் திரைப்படம் நாடகமயமான ஒரு ‘பக்கா’ இந்தியப் படத்தின் தன்மையைப் பெற்றிருக்கிறது. கோமாளிக் கூத்துக்கள், கண்ணீர் பெருகும் காட்சிகள், கவர்ச்சிக் காட்சிகள் என நவரஸங்களினதும் கலவையாக ஒபாயாஸியின் படம் உருவாகியிருக்கிறது.

தனகாவின் படத்தில் காதலர்களான சாதாவுக்கும் கிச்சிக்கும் இடையிலான தீராத உடல் வேட்கை குறித்த தேடலும், அதனைப் பரஸ்பரம் பிறரது உடலில் தேடும் ஒருவரது வேட்கையும், அந்த வேட்கையை நோக்கிய இலக்கற்ற யாத்திரையில், பிறர் மீது ஒருவர் செலுத்தும் அதிகாரமும், அந்த அதிகார ஆட்டம் விளைவிக்கும் உடலின் மீதான பரஸ்பர வன்முறையும்தான் மையமான பிரச்சினையாக இருக்கிறது.

கூடுதலாக சாதாவின் இளமைக்காலம் குறித்த சில குறிப்புகளும், கிச்சியின் கொலை நடந்து முடிந்த பின்னால் ஜப்பானிய சமூகமும் தகவல் ஊடகங்களும் சாதாவை எவ்வாறு வேட்டையாடின என்பது குறித்த ஆவணங்களும் இடையிடையே படத்தில் இடம்பெறுகிறது. ஓஸிமாவின் படத்தில் சாதாவின் குழந்தைப் பருவம் அல்லது அவளது இளமைப் பருவம் அல்லது கொலையின் பின்பான அவளது கைதுச் சம்பவம், அதன் விளைவுகள் என்பதாக எதுவும் இல்லை.

மாறாக சாதாவும் கிச்சியும் கொள்ளும் உக்கிரமான உடல் உறவும், அதன் விளைவான பரஸ்பரம் ஆண் பெண் உறவினிடையிலான வன்முறையும் அதிகாரமும், சமவேளையில் இரண்டாம் உலகப் போரை நோக்கிய வகையிலான ஜப்பானின் ராணுவக் குவிப்பும் வன்முறையும், காட்சிகளாக ஆகின்றன.

ஒரு புறம் சமூகம் முழக்கவும் ராணுவ மயமாகிக் கொண்டிருந்தபோது, பாலுறவு நடவடிக்கைகளில் பழமையான மதிப்பீடுகள் வாய்ந்த ஒரு சமூகத்தில், பாலுறவு என்பது எவ்வாறாக வன்முறையின் வழி, வன்முறைக்கு மாற்றான உச்ச இன்பம் தரும் நடவடிக்கையாக ஆகிறது என்பதனை அலசிய அல்லது ஒப்பீட்டுரிதீயில் பார்த்த ஒரு அரசியல் படமாகவும் ஒஸிமாவின் படம் இருக்கிறது. தனகாவினிடமும் ஒஸிமாவிடமும் இல்லாதிருக்கிற, ஒபாயாஸியிடம் இருக்கிற ஒரு பரிமாணம்,

சாதாவின் இளமைக்கால வாழ்வு என்பது உன்னதமான மானசீகக் காதலில் நிலைகொண்டதாக இருந்து, 15 வயதில் சக மாணவன் ஒருவனால் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாகி, ஒரு மருத்துவக் கல்லூரி மாணவனின் அணுசரணையில் அதிலிருந்து மீண்டு, அவன் மீதான தூய காதலாகி, அவன் தான் ஒரு தொழுநோயாளன் என விடைபெற்றுப் போக, உடல் மீதான வன்முறையும் மானசீகமுமான தூய காதலும் அனுபவம் கொண்ட ஒரு பெண்ணாக வளர்ந்த சாதாவை, அவள் வாழ்வில் உச்சபட்சமான காதலும் அன்பும் இன்பமும் பெற்ற கிச்சி எனும் ஆண்மகனை, காதலின் பொருட்டும், அவன் மீதான உடமை உணர்வின் பொருட்டும் கொன்ற, ஒரு அதீதக் காதல் கதையின் நாயகியை அவர் படைத்திருக்கிறார் என்பதுதான்.

ஓபாயாச்சி சொல்ல விரும்புகிற இன்னொரு விடயம், இரண்டாம் உலகப் போர்க்கால கட்டத்தின் பின்னான காலத்தில, அதாவது ஜப்பானில் பாலுறவு தொடர்பான தணிக்கை சார்ந்த மற்றும் சமூகம் சார்நத மதிப்பீடுகள் தாராளத் தன்மை அடைந்ததையடுத்து, பாலியல் வல்லுறவு என்பதனையும், பாலுறவுக்காகக் கொலை செய்தல் என்பதனையும் தீவிரமான காதல் என்பதாகக் கொண்டாடும் ஒரு எண்ணம் ஜப்பானிய வெகுஜனங்களினிடையில் இருந்தது என நிறுவுவது என்பதாகவும் இருக்கிறது. இவ்வாறாக ஒபாயாச்சி உணர்ச்சிவசமான நாடகீயமான ஒரு ஆசியக் காதல் படமாக அபே சாதாவின் வாழ்க்கையை முன்வைக்க, ஆண் பெண் உறவினிடையிலான பாலுறவு அதிகாரம் என்பதாகவும், ராணுவமயமாகிக் கொண்டு வருகிற ஒரு சமூகத்தில் அல்லது உலகில் வன்முறையிலான பாலுறவு என்பது வெகுமக்களுக்கு ஒரு தப்பித்தலாகவும் ஈடேற்றமாகவும் இருக்கிறது எனக் காண்பிப்பதாக தனகாவின் படமும் நகிஸா ஒஸிமாவின் படமும் அமைகிறது. உலக அளவில் இன்றளவிலும் பேசப்படும் பாலுறவு வேட்கையும் அதிகாரமும் வன்முறையும் குறித்த திரைப்படங்கள் இரண்டே இரண்டுதான்.

அதில் தலையாயது நகிசா ஒஸிமாவின் ‘களைச் சண்டை’. இரண்டாவது திரைப்படம் பெர்னார்டோ பெர்ட்டுலூசியின் ‘தி லாஸ்ட் டாங்கோ இன் பாரிஸ்’. அதற்கான சகல தகுதிகளும் கொண்ட திரைப்படங்களே இவையிரண்டும். அபே சாதா பற்றிய படங்களில் நான் தனகாவினதும் நகிசா ஒஸிமாவினதும் படங்கள் பற்றி மட்டுமே விரிவாகப் பேசவிரும்புகிறேன். இவ்விரண்டு படங்களையும் அதனது வரலாற்துத் தத்துவப் பின்னணியுடன் புரிந்துகொள்வதற்காக, அபே சாதாவின் வாழ்க்கை பற்றிக் கொஞ்சம் விரிவாகவே சொல்ல விரும்புகிறேன். 1905 ஆம் ஆண்டு, கம்பளம் நெய்கிற தொழில் செய்கிற ஒரு குடும்பத்தில் ஏழாவது குழந்தையாகப் பிறக்கிறார் அபே சாதா. தாய் அபே சாதாவை நம்பிக்கையும் சுயாதீனத்தன்மையும் உள்ள பெண்ணாகவும, நடனம் பாடல் போன்றவற்றில் ஆர்வமுள்ள பெண்ணாகவும் வளர்க்கிறாள். அபே சாதா தனது 16 வது வயதில் அவளது பள்ளித் தோழனால் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்படுகிறாள்.

அதிலிருந்து மீண்டு வர அவளது தாயும் தகப்பனும், அவள் மீது அக்கறை கொண்ட ஒரு மருத்துவத்துறை மாணவனும் வாஞ்சையுடன் உதவி செய்கிறார்கள். தனது கடின நாட்களில் உதவிய மருத்துவ மாணவனை சாதா நேசிக்கிறாள். தான் தொழுநோய்க்கு ஆட்பட்டவன் என அவளிடமிருந்து விலகி தொழுநோய் இல்லத்தில் அடைக்கலமாகிறான் மருத்துவ மாணவன். அவன் சாதாவை விட்டு நீங்கும் முன்பு, அவனது மார்பில் அவளது பெயரைக் கத்தியால் கீறிவிட்டு, அந்த அறுவைக் கத்தியை அபே சாதாவிடம் நினைவாக விட்டவிட்டும் நீங்குகிறான். சாதாவின் வாழ்வில் ஏற்பட்ட முதல்காதல் இவ்வாறு தோல்வியில் முடிகிறது. வன்புணர்வும் உடல்சாராத மானசீகக் காதலின் தோல்வி என இருவேறுபட்ட அனுபவங்களின் கலவையாக அவளது உளவியல் அமைகிறது.

பிற்பாடாக பெற்றோருக்கு அதிகமும் தொல்லை தரும் பெண்ணாக அவள் ஆகிறாள். ஆவளது பெற்றோர் அவளைத் தண்டிக்கும்பொருட்டு அன்றைய ஜப்பானிய ஆடல் மகளிர் கலாச்சாரமான ’கெய்சா’ விடுதிக்குள் அவளைச் சேர்க்கிறார்கள். ஆடலும் பாடலும் கேளிக்கையம் ஆண்களை மகிழ்வித்தலும் எனும் பணியில் ஈடுபடும் இப்பெண்கள் இயல்பாகவே விலைமகளிர் ஆகிவிடுதலும் அன்றைய நாட்களின் சமூக யதார்த்தமாக இருந்தது. இதே வகையில் அபே சாதாவுக்கு முன்பாகவே அவளது மூத்த சகோதரி ஒருவரும் இவ்வாறு கெய்சா காலச்சாரத்துள் சென்று மீண்டவராக இருந்தார்.

அபே சாதா அதிலிருந்து மீள முடியவில்லை. பதிவு பெற்ற விபச்சாரியாக அபே சாதா தொழில் செய்கிறார். பால்விணை நோய்க்கு ஆட்படுகிறார். மருத்துவ சோதனைக்குட்பட்ட விபச்சாரியாகத் தொழில் செய்ய இயலாத நிலைலக்கு வருகிறபோது, சட்டபூர்வமற்ற நிலைமையில் தொழில் செய்யவேண்டிய அவலத்திற்கு ஆட்படுகிறாள். காவல்துறையின் தொந்தரவுக்கும் வன்முறைக்கும் ஆட்படுகிறாள். இதன் போக்கில் சமூகவிரோதிகளிலிருந்து சமூகத்தின் மேல்மட்டத்தவர் வரையிலுமான உறவை அவள் ஏற்படுத்திக் கொள்கிறாள். அப்படியாக ஏற்படுத்திக் கொண்ட ஒரு உறவு அவளது வாழ்வைத் திசைமாற்றிய உறவாகவும் ஆகிறது.

அபே சாதா பணியாற்றிய விபச்சார விடுதியின் உரிமையாளரது நம்பிக்கைக்குரிய நண்பரும் அபே சாதாவின் வாடிக்கையாளரும், கல்லூரிப்பேராசிரியரும் அரசியல்வாதியுமான கோரே ஓமியா என்பவர் அபே சாதாவுக்கு ஒரு தங்கும்விடுதி நடத்த ஏற்பாடு செய்து தருவதாகவும், அதற்கு முன்பாகத் தங்கும்விடுதி நடத்துவது தொடர்பான முன்பயிற்சிக்காக ஒரு விடுதிக்குச் செல்லுமாறும் பணிக்கிறார். அபே சாதா இவ்வாறான பயிற்சி பெறுவதற்காக யோச்சியா தங்குவிடுதியின் உரிமையாளலான கிச்சியோ இஸிதாவினிடம் வந்து சேர்கிறார். அப்போது 1936 ஆம் ஆண்டு. அபே சாதாவுக்கு 31 வயது. குpச்சியோவுக்கு 42 வயது. கிச்சியோ ஒரு ஸ்திரீலோலன். அவன் தனது ஈடுபாட்டை அபே சாதாவினிடம் வெளிப்படையாகவே தெரிவிக்கிறான்.

அபே சாதாவின் உடலும் மானசீகமும் ஒன்றிணைந்து பிணைந்த காதலாக கிச்சியோவின் காதலை சாதா அனுபவம் கொள்கிறாள். அவர்கள் இருவரும் விபச்சார விடுதிகள் நிறைந்த வீதியொன்றிலுள்ள விடுதியொன்றில் பல நாட்களைத் தனித்துக் கழிக்கவெனத் திட்டமிடுகிறார்கள். கிச்சியோ ஏற்கனவே மணமானவன் என்பதால் இந்த ஏற்பாடு. 1936 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் திகதி முதல, மே மாதம் 18 ஆம் திகதி முடிய, 25 நாட்கள் அந்த அறையில் இருவரும் திகட்டத் திகட்டப் பாலுறவு விளையாட்டில் ஈடுபடுகிறார்கள். மே 18 ஆம் திகதி இரவில் உடலுறவின் பின்பு தூங்கிக் கொண்டிருந்த தருணத்தில, கிச்சியோவின் கழுத்தை தனது உடுப்பின் நீளமான துணிக்கயிற்றினால் இறுக்கி அவனைக் கொலை செய்கிறாள் அபே சாதா.

அவர்களது காதல் விளையாட்டில, கத்தி கழுத்தை இறுக்கும் நீண்ட துணிக்கயிறு போன்றன பாவனையாகிறது. ஓருவரது உடம்பை பிறர் உண்ணும் நோக்கில் பற்கடிப்பும் உடல்களில் பதிகிறது. அவர்கள் தமது பரஸ்பரமான ஆண்பெண் குறிகளில் உணவைத் தோய்த்து ருசித்து உண்கிறார்கள். தூக்கமின்றியும, தூங்கிய நிலையிலும், அரைத்தூக்கத்திலும் அவர்கள் வேறு வேறு நிலைகளில் உடல் உறவு கொள்கிறார்கள்.

கிச்சியோவின் ஆண்குறி அபே சாதாவின் புழையினுள் இருக்கும்போது, அதே விறைத்தநிலையில் உள்ளிருக்கத் தனது கழுத்தை இறுக்குமாறு கிச்சியோ கேட்கிறான். அதே வகையில் அபே சாதா தனக்கு உச்சஇன்ப நீர் கசிகையில, அதே நிலையில் இருக்குமாறு தனது கழுத்தை இறுக்குமாறு கிச்சியோவிடம் கேட்கிறாள்.
இவ்வாறான பரிசோதனையில் மரணம் சம்பவிக்கக் கொஞ்சம் முன்பாக, கழுத்து நரம்புகள் கன்றிய நிலையில் மீள்கிறான் கிச்சியோ.

மருத்துவரிடம் மாத்திரைகள் பெறும் கிச்சியோ அவ்வேளையில் நீராகாரம் மட்டுமே அருந்தமுடிகிறது. இந்தச் சூழலில் இந்தக் காயத்திலிருந்து மீளும்பொருட்டு இரண்டு மாதங்கள் தனது வீடு சென்று மனைவியோடு இருக்கத் திட்டமிடுகிறான் கிச்சி. தன்னைத் தவிரவும் எந்தப் பெண்ணும், அவள் மனைவியே ஆனாலும், கிச்சியுடன் இருப்பதை, அவனோடு உடலுறவு கொள்வதை அபே சாதாவினால் ஒப்பமுடிவதில்லை.

அன்றிரவு அவனைத் தூக்கத்தில் கழுத்தை நெறித்துக் கொல்கிறாள் சாதா. கொலையின் பின் பலமணி நேரங்கள் கிச்சியின் உயிரற்ற உடலுடன் அவள் படுத்திருக்கிறாள். உயிரற்ற உடலின் வாயில் தனது முலைக் காம்புகளைத் தேய்க்கிறாள். வவுhயைத்திறந்து பியரை வார்க்கிறாள்.

அவனைக் கொஞ்சி முத்தமிடுகிறாள். அவனது தொடையில் தனது பெயரைக் கத்தியால் கீறுகிறாள். அவனது மார்பில் கத்தியால் கீறி, தனது பெயரையும் அவன் பெயரையும் எழுதி, ‘இருவரும் இப்போது ஒன்று’ என இரத்தக் கீறலில் எழுதுகிறாள். பிற்பாடாக, அவனது ஆண்குறியையும் இரண்டு விரைகளையும் கத்தியினால் வெட்டியெடுத்து, ஒரு சஞ்சிகையில் மடித்துக்கட்டித் தனது இடுப்பில் சொறுகிக் கொள்கிறாள்.

விடுதிப் பணிப் பெண்ணிடம, ‘கிச்சியை எழுப்ப வேண்டாம‘ எனச் சொல்லிவிட்டு விடுதியிலிருந்து நீங்குகிறாள். ’அப்போது நான் என்னை மிகத் தெளிவானவளாக உணர்ந்தேன்’ எனப் பின்னாளில் சொன்னார் சாதா. ‘கிச்சி தான் எனது முதல் காதல் அனுபவம். அவன் ஒரு அற்புதமான காதலன். அவனைப் பிற எந்தப் பெண்ணும் தழுவுவதை நான் விரும்பவில்லை. அவன் எனக்கே எனக்கென ஆனவன். அவனது உடலையோ அல்லது தலையையோ வெட்டி எடுத்துவர என்னால் முடியாது.

எனக்கு அவன் தொடர்பான அழகான நினைவுகளை எழுப்பவல்ல அவனது ஆண்குறியை அதனால்தான் வெட்டி எடுத்து என்னுடனேயே எடுத்து வந்தேன். அவனை நான் காதலித்தேன். ஆகவேதான் அவனை நான் கொன்றேன்’ எனப் பின்னாளில் மிகநிதானமாக வாக்குமூலம் தந்தாள் அபே சாதா. கொலையின் பின்பு மூன்று நாட்கள் கிச்சியின் ஆண்குறியுடனும் இரு விரைகளுடனும, டோக்கியோ நகரத்தின் ஒரு விடுதியிலிருந்த இன்னொரு விடுதிக்குத் திரிந்தாள் அபே சாதா.

இரவுகளில் கிச்சியின் சிதைந்த உறுப்பைத் தனது வாயில் வைத்துச் சுவைக்கிறாள். தனது புழையினுள் நுழைக்கிறாள். துனது இரு முலைகளுக்கிடையில் வைத்துப் படுத்துக் கொள்கிறாள். தற்கொலை செய்துகொள்ளவும் திட்டமிடுகிறாள். 1936 ஆம் ஆண்டு மே 20 ஆம் திகதி, தன்னைக் கண்டுபிடிக்கும் காவல்துறையினரிடம் ‘நான் தான் அபே சாதா’ எனச் சொல்லியபடி அவள் தன்னை ஒப்புவித்துக் கொள்ளவும் செய்கிறாள்.

1936 ஆம் ஆண்டு நவம்பர் 25 ஆம் திகதி அபே சாதாவின் வழக்கு விசாரணை துவங்கியது. வழக்கை விசாரித்த மூன்று நீதிபதிகளில் ஒருவர், வழக்கு விசாரணையின்போது கிச்சியுடனான அபே சாதாவினது பாலுறுவு நடவடிக்கைகளை அவர் விவரித்தபோது, தான் பாலுறவுக் கிளர்ச்சிக்கு ஆட்பட்டதைப் பிற்பாடு தெரிவித்தார். அபே சாதா தனது குற்றத்தை ஒப்புக் கொண்டு தனக்கு மரண தண்டனை விதிக்கும்படி வேண்டினாள். ‘இதன்வழி தானும் கிச்சியிடம் சென்று விடுவேன்‘ எனவும் அவள் சொன்னாள். அவளது மறுப்பையும் மீறி, சம்பவங்களின் போது அபே சாதா மனநிலை பாதிக்கப்பட்டிருந்தார் என அவருக்காக வாதிட்ட வழக்குரைஞர் வாதிட்டார்.

கிச்சியின் குறியையும் விரைகளையும் வெட்டியெடுத்த கத்தி, கழுத்தை நெறித்த துணி, கிச்சியின் சிதைந்த ஆண்குறி மற்றும் இரு விரைகள் அபே சாதாவிடமிருந்து பெறப்பட்டதால் குற்றம் சந்தேகமின்றி நிரூபிக்கப்பட்டது. அபே சாதாவுக்கு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை கிடைத்தது. சிறையில் அவரத நன்னடத்தைக்கான வெகுமதியாக தண்டனைக் காலம் முடிவதற்கு முன்பாகவே, 1940 ஆம் ஆண்டு நவம்பர் 10 ஆம் திகதி அவர் விடுதலை செய்யப்பட்டார். பிற்பாடு வேறு வேறு பெயர்களில, ஒரு புதிய பெண்ணாக அவர் வாழ முயன்றார். தாதிப் பெண்ணாகப் பணியாற்றிய இடத்தில் அவரது குற்றக் கடந்தகாலம் தெரியவர, வேலையினின்று விரட்டப்பட்டார்.

ஆசைநாயகியாக ஒரு தனவந்தரிடம் இருந்த அவர், தனவந்தரின் குடும்பத்தவர்கள் இவரது கடந்தகாலத்தைக் கண்டுபிடித்ததனையடுத்து, தனவந்தர் இவரது உறவை நிறுத்திக் கொண்டார். சிறையில் இருந்த காலத்தில் அபே சாதா புத்தத் தத்துவத்தைப் பயின்றார் என்பதை 1948 ஆம் ஆண்டு வெளியான அபே சாதாவின் சுயசரிதை சொல்கிறது.




மோரு

unread,
Jun 21, 2012, 4:58:06 AM6/21/12
to panb...@googlegroups.com
சென்ற வார விடுமுறையில் LORD of THE RINGS மூன்று பகுதிகளும் தொடர்ச்சியா பார்த்தேன். முறையே 3:30 , 3:30 மற்றும் 4 மணி நேரங்கள் ஒவ்வொரு படங்களும்.

படம் பிடித்திருந்தது. அதில் மிகவும் பிடித்த கேரக்டர் ஸ்மீகல்(SMEAGOL) எனும் கொல்லம் (GOLLUM) தான்.நேற்று இரவு மீண்டும் ஸ்மீகல் வரும் பகுதிகளை மட்டும் பார்த்தேன் மூன்று படங்களில் இருந்தும்.
தனக்குள்ளேயே இன்னொரு பர்சனாலிட்டு இருப்பது போன்று வைத்துக்கொண்டு அது பேசும்போது ரொம்பவே ரசிச்சேன்.

காலப் பறவை

unread,
Jan 13, 2013, 7:48:39 AM1/13/13
to panb...@googlegroups.com

ஸ் பெ

unread,
Jan 13, 2013, 7:50:15 AM1/13/13
to panb...@googlegroups.com
பொழுதுபோகவில்லை என்றால், பழைய சுரேஷ்கோபியுடைய கள்ளன்-போலீஸ் வகையறா படங்கள் பிடிக்கும் என்றால் பாருங்கள்..
Runway

--

தோழமையுடன்

ஸ்டாலின் பெலிக்ஸ்
--------------------------------------------------------------------------------------------------------------
இந்த உலகத்தில் அநீதியும் அடிமைத் தனமும் இருக்கும் வரை. . . சுதந்திரத்தை இழந்து வாழும் மக்கள் இருக்கும் வரை. . . விடுதலைப் போராட்டங்களும் இருக்கத்தான் செய்யும். இது தவிர்க்க முடியாத வரலாற்று நியதி..
-------------------------------------------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------------

ஸ் பெ

unread,
Jan 13, 2013, 12:43:18 PM1/13/13
to panb...@googlegroups.com
கரும்பின் பூவின் அக்கரே....

மலையாள சினிமாவின் அடையாளங்களாக கருதப்படும் பத்மராஜன் எழுதி I V சசி இயக்கி மம்மூட்டி, மோகன்லால் ஆகியோர் இணைந்து நடித்த படம்..

ஹோ... மோகன்லாலை இப்படி ஒரு குரூரமான கதாப்பாத்திரத்தில் இதுவரை கண்டதில்லை... 

oru rakshai illaatha padamaa...  

Omprakash

unread,
Jan 13, 2013, 1:34:35 PM1/13/13
to panb...@googlegroups.com
இது திலீப் படம் இல்ல? இதை வேற அஜித் நடிக்க தமிழில் ரீமேக் பண்ணாங்க..

2013/1/13 காலப் பறவை <stalinf...@gmail.com>

Runway


--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'

 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 



--
தெய்வம் நீ என் றுணர்..

ஸ் பெ

unread,
Jan 13, 2013, 1:36:20 PM1/13/13
to panb...@googlegroups.com
முதலில் சொல்லி விடுகிறேன் இது ஒரு பீல் குட் படம் அல்ல..ஆனாலும் சாமானிய மனிதர்களின் வைராக்கியமும், குரோதமும் எள்ளளவும் அதன் வீச்சு குறையாமல் படத்தில் வந்துள்ளது..
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

சிவனும், செல்லேட்டனும் நண்பர்கள்.. செல்லண்ணன் வயதில் பெரியவர் என்பதால் சிவனுக்கு அவர் மேல் இருப்பது ஒரு மரியாதை கலந்த நட்பு... இருவரும் சாராயமும் குடித்து ஒருவர்  மற்றொருவரது வீட்டில் சகஜமாக வந்து போய் இருக்கின்றனர்..செல்லண்ணன் தம்பி பரதன், தங்கை கவுரி. கவுரியும், சிவனும் காதலிக்கிறார்கள்.. சிவனுடைய தங்கை சந்திரிக்கா..

திருமணம் ஆகும் முன்பே சந்திரிக்கா கர்ப்பமாகிறாள்.யார் அதற்கு காரணம் என சிவன் அவளை அடித்து உதைத்து கேட்க அதற்கு காரணம் செல்லேட்டன் தான் என்கிறாள்.. கோபத்தில், சிவன் செல்லண்ணனை வெட்டிக் கொன்று விடுகின்றான்..மரணம் அடையும் தருவாயில் செல்லண்ணன் தான் அப்படி செய்யவில்லை என சொல்லி மரிக்கின்றான்..

சிவன் சிறைக்கு போக  தம்பி என்பவன் தான் சந்திரிக்காவின் கர்பத்துக்கு காரணம் என்பதையும் அதை முதலில் சொல்லி இருந்தால் அவனை கொன்று இருப்பீர்கள் என சிறையில் இருக்கும் சிவனிடம் சொல்கிறாள் சந்திரிக்கா... சந்த்ரிக்காவுக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது.. சந்திரிக்காவை மணக்கிறான் தம்பி..

செல்லண்ணனின் தம்பி பரதன் தனது அண்ணனை கொன்றவனையும், அவனது குடும்பத்தையும் நாசமாக்கியே தீருவேன் என சவால் விடுகிறான்... அவன் சொன்னது போலவே சந்திரிகாவின் கணவன் தம்பியை பிடித்து அவன் மேல் பாம்பை கடிக்க வைத்துக் கொல்கிறான்.. சந்திரிக்கவையும் அவளது குழந்தையையும் ஒரு விபசார விடுதி நடத்துபவனிடம் விற்று விடுகிறான்...

ஊரில் ரவுடிகளாக இருக்கும் சுகுவுக்கும் அவனது நண்பனுக்கும் பரதன் சிம்மசொப்பனமாக இருக்கிறான்.. இந்நேரம் சிவன் விடுதலை ஆகி வர தனது தங்கையை காணாமல் தவிக்கிறான்... பரதன் சுகு மற்றும் அவனது நண்பர்களால் கத்தியால் குத்தப்பட அவனையும் சிவன் காப்பற்றுகின்றான்...கவுரியையும் சுகு மற்றும் அவனது கூட்டாளிகளிடமிருந்து காக்கிறான்.. தான் செய்த பாவங்களுக்கு மனம் வருந்தும் பரதன் சந்திரிக்காவியும், அவள் குழந்தையும் விபச்சார விடுதியில் இருந்து காப்பாற்ற செல்கிறான்... தனது தங்கை இப்படியான ஒரு சூழ்நிலையில் தள்ளப்பட்டிருக்கிறாள் என்பதை அறிந்த சிவனும் அவளை மீட்க கிளம்புகிறான்...

கிளைமாக்ஸை யுடிபிலே காண்க...


2013/1/13 ஸ் பெ <stalinf...@gmail.com>

ஸ் பெ

unread,
Jan 13, 2013, 1:39:34 PM1/13/13
to panb...@googlegroups.com
????

2013/1/13 Omprakash <vi.omp...@gmail.com>



--

Omprakash

unread,
Jan 13, 2013, 1:40:58 PM1/13/13
to panb...@googlegroups.com
பேரு மறந்து போச்சு, ranway தமிழில் ரீமேக் செய்யபட்டது..

2013/1/14 ஸ் பெ <stalinf...@gmail.com>

Imsai Arasi

unread,
Jan 16, 2013, 10:12:00 AM1/16/13
to panb...@googlegroups.com
போன்ன சனிகிழமை 'Lincoln' படம் பார்த்தேன்..... கொஞ்சம் அமெரிக்கன் வரலாறு தெரிந்தவர்கள் இந்த படத்தை ரசிப்பார்கள். அப்ரஹாம் லின்கன், இரண்டாவது முறை குடியரசுத்தலைவராக தேர்ந்தெடுத்த பின், கறுப்பின்ன அடிமைத்தனத்தை முற்றிலுமாக ஒழிக்க கொண்டுவர, சட்ட திருத்தத்தை, எப்படி தன் கட்சியுள்ளும், ரிப்பப்லிக் கட்சியுடன் வரும் எதிர்ப்பை சரி கட்டி கொண்டு வருகிறார் என்பதே கதை. அதுவும் அந்த சமயத்தில் நடந்த உள் நாட்டு போர் முடிவுக்கு வருவதற்கு முன்பாகவே இந்த சட்ட திருத்தும் செயல் படித்தினால் தான் முடியும் என்று செய்கிறார்.

உன்னிப்பாக வசனம், கதையை கவனிக்க வைத்த  படம்.  சில இடங்களில் ஹாசியம், சாதுரியம், மனைவி மகன் என்று குடும்பஸ்தர் என்று லிங்கன்  பாத்திரமாகவே வாழ்ந்து இருக்கிறார் இந்த படத்தின் ஹீரோ Daniel Day-Lewis. Just awesome performance!
அந்த காலகட்டத்தை நம் கண் முன்னே கொண்டு வந்து உள்ளார்கள் - Steven Spielberg movie - சொல்ல வேண்டும்மா! 

இந்த படத்தின் ஹீரோவுக்கு ஆஸ்கார் அவார்ட் கிடைக்கும் என்றே தோனுகிறது.  நான்  படம் பார்த்த பின், லிங்கன் பற்றி செய்தி தேடி படித்தேன்.... அதுவே இந்த படத்தின் வெற்றி என்று நினைக்கிறன்!

அரசி...

Omprakash

unread,
Jan 16, 2013, 10:19:19 AM1/16/13
to panb...@googlegroups.com
//அப்ரஹாம் லின்கன், இரண்டாவது முறை குடியரசுத்தலைவராக தேர்ந்தெடுத்த பின்,// 
அவர் ரெண்டாவது தேர்ந்தெடுக்க பட்டாரா?

Imsai Arasi

unread,
Jan 16, 2013, 10:39:37 AM1/16/13
to panb...@googlegroups.com

He ran for president two times: 1860 and 1864. He won both the times.

Arasi...



2013/1/16 Omprakash <vi.omp...@gmail.com>
//அப்ரஹாம் லின்கன், இரண்டாவது முறை குடியரசுத்தலைவராக தேர்ந்தெடுத்த பின்,// 
அவர் ரெண்டாவது தேர்ந்தெடுக்க பட்டாரா?

--

Ahamed Zubair A

unread,
Jan 16, 2013, 10:40:15 AM1/16/13
to panb...@googlegroups.com
இன்னொரு செய்தி... இந்த படத்துக்கு ரிலையன்ஸ் தான் தயாரிப்பாளர் :))

2013/1/16 Imsai Arasi <imsaia...@gmail.com>

Omprakash

unread,
Jan 16, 2013, 11:41:01 AM1/16/13
to panb...@googlegroups.com
என்னது உங்க ரிலேசனா?

2013/1/16 Ahamed Zubair A <ahamed...@gmail.com>
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 

ஸ் பெ

unread,
Jan 18, 2013, 5:27:50 PM1/18/13
to panb...@googlegroups.com
இடவேளா(இடைவேளை-Interval): 

மீண்டும் ஒரு பத்மராஜன் திரைப்படம்..இம்முறை கதை, திரைக்கதை மட்டுமே பத்மராஜன் ..இயக்கம் மோகன் 
எண்பதுகளின் துவக்கத்தில் மலையாளத்தில் வெளியான கிளாசிக்குகளில் ஒன்று..பத்மராஜனின் ஆஸ்தான அறிமுகங்களில் ஒருவரான அசோகன், நளினி(திரை உலகில் இரண்டாவது படம்), இன்னசென்ட் முதலானோர் நடித்த படம்..

ப்ரீ டிகிரி படிக்கும் குறும்பும், பிடிவாதமான பதின்மவயதிலான  நான்கு நண்பர்களை சுற்றி வரும் படம்....அந்த வயதுக்கே உரிய புகை, மது,  திரைப்படங்கள் என அணுகும் இளைஞர்களுக்கு  அவர்களோடு முரண்படும் பெற்றோரும்,சமூகமும் சலித்துப்போக ஊரை விட்டு ஓடி மூணார் செல்கிறார்கள்..எங்கே செல்வது என தெரியாமல் ஒரு லாட்ஜில் தங்க, அதே லாட்ஜில் தங்கி இருக்கும் குடும்பத்தில் உள்ள பெண்ணோடு சிநேகம் கொள்ள முயல்கிறார்கள்... யார் அவளோடு நட்பு கொள்வது என்ற முரண்பாட்டில் நண்பர்களுக்குள் சண்டை மூழ்கிறது..

இவர்களின் யாரை அந்த பெண் காதலித்தாள், மீண்டும் அவர்கள் ஊருக்கு திரும்பினார்களா என்பதை You Tubeல்காண்க..
முற்பாதியில் கேலியும், கிண்டலுமாக நகரும் திரைப்படம் பிற்பகுதியில் புதிர்களும், திருப்பங்களுமாக முடிகிறது..

A must watch Typical Malayalam Cinema..

ஸ் பெ

unread,
Jan 20, 2013, 7:17:27 AM1/20/13
to panb...@googlegroups.com
மூணாம் பக்கம்..
பணி ஓய்வு பெற்று, வார இறுதிகளில் நண்பர்களோடு சீட்டும், குடியும் என நாட்களை கழித்துக் கொண்டிருக்கும் தாத்தா..பெங்களூரில் மருத்துவபடிப்பு படித்து கொண்டு விடுமுறைக்கு தன் நண்பர்களோடு தாத்தாவை பார்க்க வரும் பேரன்...குடும்பத்தினரின் அனைவரின் இசைவின் மேல் தனது முறைபையனின் புகைப்படத்தோடு, காதலோடு காத்துக் கொண்டிருக்கும் யுவதி.. நண்பனின் ஊரை சுற்றி பார்க்க வரும் கேலியும், கிண்டலுமான நண்பர்கள், வீட்டிலே வேலை செய்து அங்கே பொழுதை கழிக்கும் வேலைக்காரர் என சுற்றி வரும் கதை....

தனது வாழ்க்கையின் முக்கியமான நாட்கள் என பேரனோடு சந்தோசமாக கழித்து, தனது சொத்து முழுவதையும் பேரனுக்கு எழுதி வைக்கிறார் தத்தா.. அதற்க்கு அடுத்த தினம் நண்பர்களோடு குளிக்க செல்லும் பேரன் கடலில் மூழ்கி போகிறான்.. உடல் கிடைக்காத நிலையில் தன் பேரன் இறந்திருக்கவே மாட்டான் என அவனது நண்பர்களையும், தனது உறவினர்களையும் சமாதானம் செய்கிறார் தாத்தா..மூன்றாம் நாளில் உடல் ஒதுங்க, பிறரோடு சமாதானம் சொல்லி தனக்குள் மனம் வெதும்பி துடிக்கும் தாத்தா என்ன முடிவெடுக்கிறார் என்பதோடு முடிகிறது கதை...
தாத்தாவாக திலகன் வாழ்ந்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்..பேரனாக ஜெயராம், நண்பர்களாக ரஹ்மான், அசோகன், அஜயன், வேலைக்காரராக ஜெகதி..
கேரளாவின் கிளாசிக் பாடல்களில் ஒன்றான உணருமீ கானம் இப்படத்தின் பாடலே..

A must watch movie..

ஸ் பெ

unread,
Jan 20, 2013, 7:22:53 AM1/20/13
to panb...@googlegroups.com
சொல்ல மறந்த விஷயம்.. இப்படத்தின் இயக்குனர் பத்மராஜனே..இசை நம்ம இளையராசா..

2013/1/20 ஸ் பெ <stalinf...@gmail.com>

மோரு

unread,
Jan 21, 2013, 8:16:35 AM1/21/13
to பண்புடன்
MAN WITH IRON FISTS ன்னு ஒரு சைனீஸ் ஸ்டண்ட் மூவி 2012 நவம்பர்ல வந்திருக்கே யாராவது பாத்தீங்களா.

ஆசாத் ஜி, சண்டை காட்சிகள் சூப்பரா இருக்கு .Gladiator படத்து ஹீரோவும் WWF super star பட்டிஸ்தா வும் நடித்திருக்கிறார்கள்.

ஆக்‌ஷன் மூவிய விரும்புவோர்கள் கண்டிப்பாக பார்க்கலாம்.

ஸ் பெ

unread,
Jan 25, 2013, 7:07:55 PM1/25/13
to panb...@googlegroups.com

Asif Meeran AJ

unread,
Jan 27, 2013, 3:12:13 AM1/27/13
to panb...@googlegroups.com
யோவ் த்தப் த்தி எழுதாம என்வெறும் லிங்?

Srimoorthy.S

unread,
Jan 27, 2013, 5:05:04 AM1/27/13
to பண்புடன்

பரமன் சந்திரிகாவை கண்ணாலம் கட்டிக்கிடுறானா?

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com

ஸ் பெ

unread,
Jan 27, 2013, 5:07:04 AM1/27/13
to panb...@googlegroups.com
பரமன்? - இது யாரு?

2013/1/27 Srimoorthy.S <srimoo...@gmail.com>

பரமன் சந்திரிகாவை கண்ணாலம் கட்டிக்கிடுறானா?


Srimoorthy.S

unread,
Jan 27, 2013, 5:29:01 AM1/27/13
to பண்புடன்

அண்ணன் செத்துப்போன கோவத்துல புருஷன் தம்பியை கொலை பண்ணி தம்பி பொண்டாட்டியை விதவையாக்கினானே. அவந்தானே பரமன்.

--

ஸ் பெ

unread,
Jan 27, 2013, 5:40:42 AM1/27/13
to panb...@googlegroups.com
அது பரமன் இல்ல பரதன்.. அவனையும் போட்டிருவாங்க கிளைமாக்ஸில் 


2013/1/27 Srimoorthy.S <srimoo...@gmail.com>

Srimoorthy.S

unread,
Jan 27, 2013, 5:46:54 AM1/27/13
to பண்புடன்

சந்திரிகாவயு போட்டுடுவாங்களா இல்ல விட்டு வெச்சிருப்பாங்களா?

ஸ் பெ

unread,
Jan 27, 2013, 5:52:48 AM1/27/13
to panb...@googlegroups.com
இல்ல..

2013/1/27 Srimoorthy.S <srimoo...@gmail.com>

சந்திரிகாவயு போட்டுடுவாங்களா இல்ல விட்டு வெச்சிருப்பாங்களா?


Srimoorthy.S

unread,
Jan 27, 2013, 6:27:29 AM1/27/13
to பண்புடன்

அட்டா சந்திரிகாவும் காலியா

--

ஸ் பெ

unread,
Jan 27, 2013, 6:29:46 AM1/27/13
to panb...@googlegroups.com
யோ.. சந்திரிக்கா நல்லா தையா இருக்கா.. 

2013/1/27 Srimoorthy.S <srimoo...@gmail.com>

வில்லன்

unread,
Jan 27, 2013, 6:31:56 AM1/27/13
to panb...@googlegroups.com
யாரு சந்திரிக்கா யாரு பரதன்?

என்ன படம் என்ன கதை?

2013/1/27 Srimoorthy.S <srimoo...@gmail.com>

அட்டா சந்திரிகாவும் காலியா

On Jan 27, 2013 4:23 PM, "ஸ் பெ" <stalinf...@gmail.com> wrote:
இல்ல..

2013/1/27 Srimoorthy.S <srimoo...@gmail.com>

சந்திரிகாவயு போட்டுடுவாங்களா இல்ல விட்டு வெச்சிருப்பாங்களா?







--
பொறுப்புத் துறப்பு: நான் பயன்படுத்தும் பெயர்களும், கருத்துகளும் முழுகக முழுக்க கற்பனையே, யாரையும் எவனையும் எதையும் குறிப்பிடுபவன அல்ல...

Srimoorthy.S

unread,
Jan 27, 2013, 7:05:06 AM1/27/13
to பண்புடன்

சந்திரிகாவுக்கு புருஷன் கடைசியில் யாரு?

Srimoorthy.S

unread,
Jan 27, 2013, 7:05:06 AM1/27/13
to பண்புடன்

இது ஒரு திலீப் படம். ப்ரொட்யூசர் டேவிட். கோ ப்ரொட்யூசர் முஹம்மது

ஹீரோ அப்பா ஸ்தானத்தில் உள்ள அண்ணன். அண்ணனுக்கு நண்பன் மகளுகு மாமன் முறை வேணும். மகளாகிய தங்கைதான் சந்திரிகா.

சந்திரிகா திடீர்னு தாயாகிவிட, மகளின் குழந்தைகளுக்கு அப்பன் யாரென மிரட்டி கேட்க, அது நண்பனாகிய மகளின் மாமன் என சொல்லுகிறாள்.

மாமந்தான் அப்பன் என கோவப்பட்டு கொலை செய்கிறான் அண்ணன். அப்புற்ம் செயிலுக்கு போறான்.

காரியவாதி மகள் சந்திரிகா அய்யா ஜாலி அண்ணனும் இல்ல, மாமனும் இல்லன்னு சந்தோஷப்பட்டு தம்பியை கல்யாணம் செய்கிறாள்.
செயிலுக்கு போயிட்டுதிரும்புகிறான் அண்ணன்.

தம்பி, தன் மாமாவால் கொலை செய்யப்பட்ட நண்பன் எனப்படுபவரின் மகன் பரமன் அப்பனின் உயிருக்கு பலியாக தம்பியை கொலை செய்துவிட்டு சந்திரிகாவையும் குழந்தையையும் பிக்னிக் அனுப்பிவிடுகிறான்.

ஒரு சமயத்தில் அண்ணனும் பரமனும் நன்பனாகி தம்பி பொண்டாட்டியை தேடுகின்றனர்.

தம்பி பொண்டாட்டியை பரமனுக்கு கட்டிகொடுத்து இரண்டாந்தர மாமாவாக வாழ்க்கைப்படுகிறார் அண்ணன்.

தம்பியைக் கொலை செய்தது யாரென்று தேடிவரும் தம்பியின் சித்தப்பா அண்ணனின் புது மச்சினன் பரமனை கொன்றுவிடுகிறார்.

வெறுத்துப்போன அண்ணன் நம்பிக்கையுடன் பாடுகிறார்.

கண்ணாலமாம் கண்ணாலம் தங்கச்சிக்கு கண்ணாலம்
தாலி அறுத்த தங்கச்சிக்கு தடபுடலா கண்ணாலம்
பரமன் செத்தபின்னும் மறுபடி கண்ணாலம்
வர்ரவனும் செத்துப்போனா திரும்பத் திரும்ப கண்ணாலம்.

--

Arumbanavan A

unread,
Jan 27, 2013, 7:11:54 AM1/27/13
to panb...@googlegroups.com
சந்திரிகா வுக்கு புருஷன் ஆரியா தானே..(பாஸ் என்கிற பாஸ்கரன் படதுள்ள)
2013/1/27 Srimoorthy.S <srimoo...@gmail.com>

சந்திரிகாவுக்கு புருஷன் கடைசியில் யாரு?


--
என்றும் அன்புடன்,
அரும்பானவன்

Asif Meeran AJ

unread,
Jan 27, 2013, 7:12:57 AM1/27/13
to panb...@googlegroups.com
இந்த இழைல மொக்கை போடாதீங்கலேன்னு ஏற்கெனவே சொல்லியிருக்கேன்
இன்னொரு த்டவையும் சொல்லிட்டிருக்க மாட்டேன்.

Srimoorthy.S

unread,
Jan 27, 2013, 7:15:03 AM1/27/13
to பண்புடன்

அப்போ ஆரியாவுக்கு மாமன் மோகன்லாலா?

--

Srimoorthy.S

unread,
Jan 27, 2013, 7:16:59 AM1/27/13
to பண்புடன்

ஐ டேக் திஸ் அஸ் அ ஃபைனல் வார்னிங்.

On Jan 27, 2013 5:42 PM, "Asif Meeran AJ" <asifm...@gmail.com> wrote:
இந்த இழைல மொக்கை போடாதீங்கலேன்னு ஏற்கெனவே சொல்லியிருக்கேன்
இன்னொரு த்டவையும் சொல்லிட்டிருக்க மாட்டேன்.

--

Arumbanavan A

unread,
Jan 27, 2013, 7:19:37 AM1/27/13
to panb...@googlegroups.com
+1

2013/1/27 Srimoorthy.S <srimoo...@gmail.com>

Asif Meeran AJ

unread,
Jan 27, 2013, 7:19:45 AM1/27/13
to panb...@googlegroups.com
நேற்று புதிய தீரங்கள் பார்த்தேன்
மீண்டும் சத்யன் அந்திக்காட்டைப் பார்க்க முடிந்ததில் மகிழ்ச்சி கொண்டேன்
விரிவாகப் பின்னர்

Asif Meeran AJ

unread,
Jan 27, 2013, 8:02:41 AM1/27/13
to panb...@googlegroups.com
Inline images 1

நமிதா ப்ரமோத் - புதிய தீரங்களின் நாயகி
அசாத்தியமான நடிகையாக வர எல்லா வாய்ப்புகளும்.
எளிமையான அழகும் கள்ளமற்ற சிரிப்புமாக தாமரையாக வாழ்ந்திருக்கிறார்
இதுதான் அவரது முதல் படமாம். நம்பவே முடியவில்லை.. 

சத்யனின் வ்ழக்கமான படம்தான் என்றாலும் புதிய தீரங்கள்
என்னை வெகுவாகக் கவர்ந்ததற்கு இதுவும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம்

வழக்கமாக ஏதேனும் ஒரு கிராமத்தில் அதன் சூழலை வைத்து கதை சொல்வார்
சத்யன். இம்முறை கடற்கரை பக்கம் கவனம் திரும்பியிருக்கிறது

கடல் மக்களீன் கதையை தனக்கேயுரித்தான பாணியில் சொல்லியிருக்கிறார்
படத்தில் பல இடங்களில் வெடிச்சிரிப்பு வருவதைத் தடுக்க முடியவில்லை
சில நேரங்களில் இயல்பான புனகையோடு கடக்க முடிந்தது

மோளி கண்ணமாலி என்ற அம்மணிதான் படத்தில் நான் சிலாகித்த இன்னொரு பெண்.
மனுஷி கலக்கியிருக்கிறார். அவரது வசனமும் உடல்மொழியும் அசத்தல்

நெடுமுடி வேணு, இன்னசண்ட் என்று வழக்கமான ஆட்கள் வழக்கமான முறையில்
இயல்பாகச் செய்திருக்கிறார்கள்.

மிகச் சிறப்பான படமென்று சொல்வதற்கோ புதுமையான படமென்று சொல்வதற்கோ
ஏதுமில்லை எனினும் கடற்புரத்தில் அமர்ந்து கொண்டு அங்கு வாழும் மக்களை வேடிக்கை
பார்க்கும் மனநிலையில் படத்தைப் பார்த்து மகிழ முடிந்தது.

Namitha Pramod5.jpg

Omprakash

unread,
Jan 27, 2013, 1:29:06 PM1/27/13
to panb...@googlegroups.com
//மோளி கண்ணமாலி என்ற அம்மணிதான் படத்தில் நான் சிலாகித்த இன்னொரு பெண்.
மனுஷி கலக்கியிருக்கிறார். அவரது வசனமும் உடல்மொழியும் அசத்தல்//

FMஇல் பேசும் போது சத்தியன் அந்த பெண்மணியை பற்றி சொன்னார், நெடுமுனி வேணுவுடன் அந்தம்மா பேசும் சீன் எல்லாம் உண்மையில்யே அவங்க அவரோடு பேசியதுதானாம்

ஸ் பெ

unread,
Jan 27, 2013, 4:40:45 PM1/27/13
to panb...@googlegroups.com
அண்ணாச்சி, அது தான் waw ன்னு சொல்லிட்டனே..

படத்தின் கடைசி காட்சியில் ஒரு மிகபெரிய பிழை இருக்கிறது கவனித்தீர்களா?

2013/1/27 Asif Meeran AJ <asifm...@gmail.com>
யோவ் த்தப் த்தி எழுதாம என்வெறும் லிங்?

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 

ஸ் பெ

unread,
Jan 27, 2013, 4:59:54 PM1/27/13
to panb...@googlegroups.com
தமிழ் சினிமாவை வைத்து  நடிகர்களை, நடிப்பை தீர்மானித்துக் கொண்டு இருக்கும் நம்மில் பலரும் ஒரு எட்டு கேரளா கரையோரம் எட்டிப் பார்க்கலாம்...

இப்படத்தில் கதை என்று பார்த்தால் எதுவும் இல்லை ஆனால் இரண்டரை மணி நேரத்தை தனது நடிப்பால் நகர்த்திப் போகிறார் மம்மூட்டி

பிரான்சிஸ் என்ற பிராஞ்சிஏட்டன், ஏராளமான சொத்துக்கள், பணம் என கையிலிருக்க போதிய கல்வியறிவும் இல்லாமல், ஊரில் தன்னை யாரும் மதிக்கவில்லை என்ற தாழ்வு மனப்பான்மையுடன் நகரும் கதாப்பாத்திரம்.. பிரான்ஸிசின் தந்தை அரிசி வியாபாரம் செய்து வந்ததால், முகத்துக்கு பின்னால் எல்லோரும் 'அரி பிராஞ்சி' என்றே விளிக்கிறார்கள்..அப்பெயரை மாற்ற பிரான்சிஸ் எடுக்கும் முயற்சி தான் கதை.. அரி பிராஞ்சி என யாராவது விளித்தால் முகம் சுருங்கிப் போகும் அந்த கதாப்பாத்திரத்தை அவளவு நேர்த்தியாக கையாண்டிருக்கிறார் மம்மூக்கா..

நகை கடை திறந்தால் அப்பெயர் மாறும் என கடை திறக்கும் பிரான்சிஸ், ஒரு கட்டத்தில் பத்மஸ்ரீ வாங்கினால் அப்பெயர் மாறும் என அதற்காக எடுக்கும் முயற்ச்சிகள் எல்லாம் டாப் டக்கர்.. 
ஏனோ, தமிழ்நாட்டில் பத்மஸ்ரீ வாங்கிய பலர் ஞாபகம் வந்தார்கள்(கமல் அல்ல.. )..

Must Watch feel good movie...

ஸ் பெ

unread,
Jan 27, 2013, 5:11:10 PM1/27/13
to panb...@googlegroups.com
அண்ணாச்சி,
சத்யன் அந்திக்காட்டின் 'சந்தேஷம்' பார்த்தீர்களா?
கேரளாவின் இருபெரும் கட்சிகளை போட்டு வறுத்து எடுத்திருப்பார் நகைச்சுவை தழும்ப, தழும்ப.... 

2013/1/27 Asif Meeran AJ <asifm...@gmail.com>
நேற்று புதிய தீரங்கள் பார்த்தேன்
மீண்டும் சத்யன் அந்திக்காட்டைப் பார்க்க முடிந்ததில் மகிழ்ச்சி கொண்டேன்
விரிவாகப் பின்னர்

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 

மஞ்சூர் ராசா

unread,
Jan 28, 2013, 1:14:30 AM1/28/13
to panb...@googlegroups.com
நகைச்சுவை தளும்ப தளும்ப


தழும்ப என்பது தவறான வார்த்தை

Asif Meeran AJ

unread,
Jan 28, 2013, 4:26:31 AM1/28/13
to panb...@googlegroups.com
’பரதம்’ படத்தில் மீனவ மக்களின் மொழியை அழகாகக் கையாண்டிருப்பார் மம்மூகா
பரதனின் இயக்கத்தில் ஒரு மீனவ தகப்பனுக்கும் மகளுக்குமான உற்வை முன்னிறுத்தி
படத்தை நகர்த்தியிருப்பார். மம்மூக்காவின் அற்புதமான நடிப்பும் அதற்கு ஈடுகொடுக்கும்
முரளியின் நடிப்புமாக அதுவே ப்டத்தின் பலமாக இயங்கும்.

அதன் பின்னர் இந்தப் படத்தில்தான் மீனவ மக்களின் வழக்குமொழியோடு பார்க்க முடிந்தது


Omprakash

unread,
Jan 28, 2013, 1:46:17 PM1/28/13
to panb...@googlegroups.com
அது பரம் இல்ல யுவர் ஹானர் “அமரம்”

2013/1/28 Asif Meeran AJ <asifm...@gmail.com>

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
To unsubscribe from this group, send email to panbudan+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 



--
தெய்வம் நீ என் றுணர்..

Omprakash

unread,
Jan 28, 2013, 1:46:31 PM1/28/13
to panb...@googlegroups.com
அது பரதம் இல்ல யுவர் ஹானர் “அமரம்”

ப்ரியன்

unread,
Jan 28, 2013, 11:57:19 PM1/28/13
to panb...@googlegroups.com
விஸ்வரூபம் பற்றிய சர்ச்சைகளின் போது சட்டென நினைவுக்கு வந்த படம் இது...

http://en.wikipedia.org/wiki/The_Beast_(1988_film)

ஆப்கானில் ரஷ்யா போர் நடைபெற்ற காலகட்டத்தில் நிகழ்வதாய் கதை அமைப்பு...தங்களின் வாழ்வாதரங்களை , மக்களை அழிக்கும் ரஷ்ய படையின் தனித்து வழிதவறிய டாங்கி ஒன்றை அழிக்க கோல் கம்புடன் கிளம்பும் பெண்கள் , சிறுவர்கள் அதை அழித்தார்களா இல்லையா என்பதுதான் கதை...

பார்க்க வேண்டிய படம்...

Asif Meeran AJ

unread,
Jan 29, 2013, 12:44:56 AM1/29/13
to panb...@googlegroups.com
மன்னிக்க ஓம். :-)
ஏதோ நினைவில் எழுதி விட்டேன். ‘பரதம்’ லாலேட்டனின் அற்புதமான படைப்பல்லவா?
அமரம் என்பது சரிதான். தவறைச் சுட்டியமைக்கு நன்றி!!

மஞ்சூர் ராசா

unread,
Jan 29, 2013, 1:02:51 AM1/29/13
to panb...@googlegroups.com
அமரம் - சுமார் 25 வருடங்களுக்கு முன் ஒரு நண்பரின் திருமணத்திற்காக சென்னைக்கு போனபோது சபையர் தியேட்டரில் பார்த்தப் படம்.  இன்றும் மனதில் நீங்கா இடம் பெற்றிருக்கிறது.


சபையர், எமரால்ட், புளுடைமண்ட் (காம்ப்ளெக்ஸ்) தியேட்டர்களில் யாரேனும் படம் பார்த்திருக்கிறீர்களா!

இதில் புளுடைமண்ட் தியேட்டரில் மட்டும் காலையிலிருந்து நள்ளிரவு வரை ஒரே படம் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கும். எப்ப வேணுமானாலும் போகலாம்.  தொடர்ந்து அங்கேயே உட்கார்ந்தும் இருக்கலாம்.
ஆங்கிலப்படம் தான் அதிகம்.  ஜோடிகள் தான் அதிகம்  (படத்தை எங்கே பார்ப்பார்கள்?)

தெரியாதவர்களுக்கு ஜெமினி மேம்பாலத்திற்கு ஏறுவதற்கு முன் ராணி சீதை ஹாலுக்கு பக்கத்திலுள்ள கட்டிடம்.

sadayan sabu

unread,
Jan 29, 2013, 1:11:17 AM1/29/13
to panb...@googlegroups.com


2013/1/29 மஞ்சூர் ராசா <manjo...@gmail.com>



சபையர், எமரால்ட், புளுடைமண்ட் (காம்ப்ளெக்ஸ்) தியேட்டர்களில் யாரேனும் படம் பார்த்திருக்கிறீர்களா!

இதில் புளுடைமண்ட் தியேட்டரில் மட்டும் காலையிலிருந்து நள்ளிரவு வரை ஒரே படம் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கும்.


இந்தியாவின் முதல் multiplex என்ற பட்டத்தோடு Hindu  வில் கட்டுரை வந்திருந்தது. சென்னையில் படிக்கும் காலத்தில் இதுதான் எனது ஆஸ்தான தியேட்டர்.

ப்ளூ டைமைண்டில் woodstock ம் blow hot blow cold  படமும் பல்முறை பார்த்துள்ளேன் 

Asif Meeran AJ

unread,
Jan 29, 2013, 1:17:04 AM1/29/13
to panb...@googlegroups.com
 ஜோடிகள் தான் அதிகம்  (படத்தை எங்கே பார்ப்பார்கள்?)
அண்ணல் மஞ்சூர்
 
ப்ளூ டைமைண்டில் woodstock ம் blow hot blow cold  படமும் பல்முறை பார்த்துள்ளேன்  
சாபத்தா 

யாரோட சேர்ந்து?
பண்புடன் மக்கள்

Ahamed Zubair A

unread,
Jan 29, 2013, 1:33:44 AM1/29/13
to panb...@googlegroups.com
ஏதோ ஒரு க்ரூப்ல இந்தப் படத்தலைப்பு சம்பந்தமா காரசாரமா பேசிக்கிட்டாங்க...

எந்தக் க்ரூப்புனு மறந்திருச்சு..

கோகுலண்ணண்ட்ட கேக்கணும்... :)

2013/1/29 sadayan sabu <sadaya...@gmail.com>

Srimoorthy.S

unread,
Jan 29, 2013, 1:35:43 AM1/29/13
to பண்புடன்

தலைப்பை கவனிக்காமல் உங்களைப் போல கண்டெண்ட்டுக்கு கமெண்ட்டடிச்சு ஓனர்கிட்ட வாங்கி கட்டிக்கிட்டேன். ;)

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to panbudan+u...@googlegroups.com.

காமேஷ்

unread,
Jan 29, 2013, 1:37:01 AM1/29/13
to panb...@googlegroups.com
நீ மட்டும் புதுசு புதுசா வாங்கி வாங்கி கட்டிக்கிறேயே..
மத்தவங்களுக்கும் கொடுத்தா
அவங்களும் 2 நாள் கட்டிகிட்டு கொடுப்பாங்கல்ல ?

.........................



2013/1/29 Srimoorthy.S <srimoo...@gmail.com>

Asif Meeran AJ

unread,
Jan 29, 2013, 2:27:27 AM1/29/13
to panb...@googlegroups.com
லால் ஜோஸின் இயக்கத்தில் எனது அபிமானத்திற்குரிய நடிகனாக மாறி விட்ட ஃப்ஹத் ஃபாஸிலின் நடிப்பில் ’டயமண்ட் நெக்லஸ்’ 

துபாய் - கனவுலக நகரம். . எத்தனை குடும்பங்களுக்கு வாழ்வளித்திருக்கிறதோ அதைப் போன்றே பொறுப்பற்ற வகையில் செயல்படுகிறவர்களுக்கு
காசு எவ்வளவு இருக்கிறதோ அத்தனையையும் உறிஞ்சிக் கொள்வதற்குண்டான வாய்ப்பையும் வழங்குகிறது. இதுதான் படத்தின் ஒன்லைனர்.

துபாய் இத்தனை பிரமிக்கும் அழகோடு இருக்கிறதா என்பதை மீண்டும் பார்த்து பிரமிக்கும் வகையில் ஒளிப்பதிவு.
புர்ஜ் அல் கலிஃபாவை தினமும் கடந்து போகிறேன் என்றாலும், துபாய் மாலில் இருந்து எத்தனையோ முறை எத்தனையோ
விருந்தினர்களுடன் அதன் முகப்பைப் பார்த்து வியந்திருக்கிறேன் என்றாலும், பலமுறை அதன் 124வது தளத்திலிருந்து
துபாயின் போக்குவரத்து நெரிசலை ரசித்திருக்கிறேன் என்றாலும் புர்ஜ் கலிஃபா சமீர் தாஹிரின் அற்புதமான ஒளீப்பதிவில்
அத்தனை அழகாக இருக்கிறது. Stunning visuals!! A treat to the eyes and soul.

சமீர் தாஹிர்  ‘சாப்பா குரிசு’ படத்தின் இயக்குனரும் என்பதால் லால் ஜோசுக்கு காட்சி கோணங்களை வடிவமைப்பது எளிதாக இருந்திருக்கும். 
மோஹன் தாஸின் கலை இயக்கமும் படத்திற்கு வலு சேர்த்திருக்கிறது.

ஒரு இயக்குனராக லால் ஜோஸின் கதை சொல்லும் நேர்த்திதான் ‘டயமண்ட் நெக்லசை’ உயர்த்திப் பிடிக்கிறது. கலை படங்களுக்குண்டான
பம்மாத்துகளற்ற வணிகப்படத்துக்கான கதையை எழுதியிருக்கிறார் இக்பால் குற்றிப்புரம். ஏற்கெனவே துபாயை மையப்படுத்தி ‘ஒரு
அரேபியக் கத’ எழுதியவர் என்பதாலும் துபாயிலேயே ஹோமியோபதி மருத்துவராகப் பணிபுரிவதாலும் துபாய் குறித்த சரியான மதிப்பீடுகள்
அவரிடமிருந்து வந்திருப்பதும் படத்திற்கு புதிய பரிமாணம் தருவதாக இருக்கிறது

‘நிலா மலரே..நிலா மலரே’ என்ற பாடல்தான் கேட்ட நிமிடத்திலிருந்தே சில காலமாக நான் முணுமுணுத்துக் கொண்டிருக்கும் பாடல்.
வித்யாசாகரின் இசையில் அது இந்தப்படத்தில் கேட்க நேர்ந்ததில் ஏற்பட்ட உற்சாகம் அளவிட முடியாதது

தமிழ் பேசும் பெண்ணாக வரும் கௌதமி, மாயாவாக வரும் ஸ்ம்வ்ருதா, ஃபஹதின் மனைவியாக வரும் அனுஸ்ரீ ஆகிய மூன்று
முக்கிய கதாபாத்திரங்களும், ரோஹினி, ஸ்ரீனிவாசன் போன்றோரும் சிறப்பாக செய்திருக்கின்றனர் தங்களது பங்கை. ஆனாலும்
படத்தைத் தாங்கிப் பிடிப்பது ஃபஹத் ஃபாசிலின் அற்புதமான நடிப்புதான். என்ன ஒரு முகபாவம்? வசனங்களை வெளிப்படுத்தும் ஆளுமை,
கண்களிலேயே பாதி உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் திறமை.. படத்திற்கு படம் ஃபஹதின் மீதான மரியாதை உயர்ந்து கொண்டேயிருக்கிறது.
தேர்தெடுத்த படங்களில் நடிப்பதன் மூலம் ஃபஹதின் படங்கள் ஏமாற்றம் தந்து விடாதென்ற நம்பிக்கையை விதைத்துக் கொண்டேயிருக்கிறார்
அவர். தமிழகத்து இளைய தறுதலைகள் அவரிடம் கற்றுக் கொள்ள நிறையவே இருக்கிறது

மலையாளப் படங்களின் பொற்காலமாக பரதன், பத்மராஜன், ஹரிஹரன், ஸ்ரீனிவாசன், சிபி மலயில் ஆகியோர் இயங்கிய காலகட்டத்தைச் சொல்வார்கள்
மலையாள சினிமா மீண்டும் அக்காலத்தை நோக்கி நக்ரும் வண்ணம் அற்புதமான படங்கள் வரத் துவங்கியிருப்பது மகிழ்ச்சி தருகிறது.
அவசியம் பார்க்க வேண்டிய படம்!

Ramesh Vaidya

unread,
Jan 29, 2013, 2:31:26 AM1/29/13
to panb...@googlegroups.com
வழி மொழிகிறேன். தமிழ் வசனப் பகுதி மாத்திரம்தான் எரிச்சல். 

29 ஜனவரி, 2013 12:57 PM அன்று, Asif Meeran AJ <asifm...@gmail.com> எழுதியது:

--

மஞ்சூர் ராசா

unread,
Jan 29, 2013, 2:52:46 AM1/29/13
to panb...@googlegroups.com
டவுன் லோட் செய்திருக்கிறேன்.  விரைவில் பார்க்கவேண்டும்.


அண்ணாச்சி டா தடியா ரிலீஸ் ஆகியிருக்கிறது. பார்த்துவிட்டீர்களா ?  ஆசிக் அபுவின் இயக்கமாம்.

ஸ் பெ

unread,
Jan 29, 2013, 2:54:55 AM1/29/13
to panb...@googlegroups.com
நான் ட்ரைலர் பார்த்தேன்.. செமையா இருக்கு..

2013/1/29 மஞ்சூர் ராசா <manjo...@gmail.com>
டவுன் லோட் செய்திருக்கிறேன்.  விரைவில் பார்க்கவேண்டும்.



அண்ணாச்சி டா தடியா ரிலீஸ் ஆகியிருக்கிறது. பார்த்துவிட்டீர்களா ?  ஆசிக் அபுவின் இயக்கமாம்.

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to panbudan+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 

Asif Meeran AJ

unread,
Jan 29, 2013, 3:05:42 AM1/29/13
to panb...@googlegroups.com
அண்ணாச்சி டா தடியா ரிலீஸ் ஆகியிருக்கிறது. பார்த்துவிட்டீர்களா ?  ஆசிக் அபுவின் இயக்கமாம்.

ஆஷிக் அபுவின் ‘ஹாட்-ட்ரிக்- என்று கேள்விப்பட்டேன்
திரையரங்கில் சென்று பார்க்க வேண்டும் முடிந்தால் இன்றே :-) 

Asif Meeran AJ

unread,
Jan 29, 2013, 3:08:44 AM1/29/13
to panb...@googlegroups.com

வழி மொழிகிறேன். தமிழ் வசனப் பகுதி மாத்திரம்தான் எரிச்சல். 

தல.. உம்ம மாதிரி தமிழ்ப்புலமையையெல்லாம் ஏன் அதுல எதிர்பார்க்குறீரு?
லேசான பயமும் கொஞ்சம் திமிரும் கொஞ்சம் மிடுக்கும் கலந்த ஒரு கிராமத்து தமிழ்ப்பெண்ணின்
வசனங்களாகத்தான் அதைப் பார்த்தேன் . மலையாளப் படத்தில் தமிழை ஒழுங்கா பேசவாவது செய்றானுங்களே :-)

ஸ் பெ

unread,
Jan 29, 2013, 4:39:33 AM1/29/13
to panb...@googlegroups.com
Ramesh, 
don't take it as personal just for kidding...
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

சுதந்திர போராட்ட 'வீரர்கள்' சிலரின் வரலாற்றை விக்கியில் பார்க்கும் போது 'பிராஞ்சிஏட்டன் அண்ட் செயின்ட்' படத்தில் மம்மூட்டி பத்மஸ்ரீ வாங்க முயற்சிக்கும் ஒரு காட்சி ஞாபகம் வந்தது...
அதாவது, பத்மஸ்ரீ பட்டம் கிடைக்க வேண்டுமானால் ஒரு விண்ணப்பம் தயாரிக்க வேண்டும்.. அதில்,  நம்முடைய கடந்தகால வாழ்க்கையில் நாம் செய்த சமூக சேவை அனைத்தையும் குறிப்பிட்டு அரசுக்கு சமர்பிக்க வேண்டும்... தனக்கு அப்படி ஒரு வாழ்க்கை இல்லையே என வருத்தப்படும் மம்மூட்டியை தேற்றி அப்படி இல்லாவிட்டாலும் அப்படி இருந்தது போல எழுதி தரும் ஒருவரிடம் அழைத்துச் செல்கிறார்கள்..அதை நீங்களே பாருங்களேன்..(51:00 - 56:00)
:))

மோரு

unread,
Jan 29, 2013, 4:44:12 AM1/29/13
to பண்புடன்

Just kidding ????? நம் வாதத்துக்கு ஒருத்தர் பதில் வைக்கும் போது அவருக்கு சரியான பதிலை தராம 

ஆதாயத்துக்காக கூவுற என்பதுபோல பொருள்படுத்துவது சரியான சூப்பர் பதில் ஸ்பெ

மீண்டும் ஒரு என் ஏரியாவுக்கு வாடா க்ளிப்பிங்க போடனும் :-)

2013/1/29 ஸ் பெ <stalinf...@gmail.com>

Ramesh, 
don't take it as personal just for kidding...




--


அன்போடு

மோரு

”சதையும் செங்குருதியும் எலும்பும் இவ்வுயிரும் 
படைத்தவன் பொற்பாதம் பணிந்தேன்.....”

Ramesh Murugan

unread,
Jan 29, 2013, 4:57:57 AM1/29/13
to panb...@googlegroups.com
:))

இதை பெர்சனலா எடுத்திக்கிட்டா மட்டும் என்ன அகப்போவுது. ஜெயா டி.வில கருணாநிதியின் ஆட்சியின்போது, சுதந்திர போராட்ட தியாகிகளின் பென்சன் சரியாக வழங்கப்படாதது பற்றிய விவாதம் வந்தது. சாருஹாசந்தான் தொகுத்து வழங்கினார்.

அப்போ ஒரு பெரியவர் பேசினார். சத்தியமா சொல்றேன்மா, இது பாவப் பணம்.
இதை நான் இஷ்ட்டப்பட்டு வங்கல. மகன் & மருமகளோட தொல்லை தாங்காமத்தான் வாங்கப் போறேன். யாராவது போராடினதுக்கு பென்சன் வாங்குறியேன்னு கேட்டா அந்த இடத்துலே நாண்டுக்கு நின்னு செத்துடலாம் போல இருக்குமான்னு சொன்னாரு. அவரோட மனைவி தன்னோட நகையெல்லாம் வித்து சுதந்திர போராட்டத்துக்கு வழங்கியதாகவும், இருக்குற 5 மரக்கா விதைபாடு நிலத்தில் விவசாயம் பண்ணி 4 குழந்தைகளை வளர்த்ததாகவும் சொன்னாரு. இந்த நிகழ்ச்சிக்கு போனா எதாவது காசு தருவாங்கன்னு மருமக கட்டாயப் படுத்தி அனுப்பினதாகவும் சொன்னாரு.

சுதந்திரத்துக்காக வீடு, மனைவி, சொத்து, சுகம் இழந்து போராடினது ஒரு தலைமுறை. அது என்னான்னே தெரியாமல் வளர்ந்தது அடுத்த தலைமுறை. இதுதான் யதார்த்தம். இதுல யாரை குறை சொல்லி என்ன ஆகப்போகுது?? :))


2013/1/29 ஸ் பெ <stalinf...@gmail.com>

Ramesh, 
don't take it as personal just for kidding...
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


//

--
என்றும் அன்புடன்,
ரமேஷ்

---

Sent via Epic Browser

ஸ் பெ

unread,
Jan 29, 2013, 5:02:57 AM1/29/13
to panb...@googlegroups.com
மோரு,
ரொம்ப பொங்காத கண்ணா.... 
அவனுடைய இழையை சிதைக்க கூடாது என்ற அறமும், அவனையும் வருத்தப்பட வைக்க கூடாது என்ற எண்ணத்தில் தான் Disclaimer இட்டு இங்கே பதித்தேன்..

2013/1/29 மோரு <mors...@gmail.com>
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to panbudan+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 

மோரு

unread,
Jan 29, 2013, 5:06:45 AM1/29/13
to பண்புடன்
என்னய்யா இது எது சொன்னாலும் பொங்குறேங்கறீங்க :-)

இதுல போல்டுல வேற போடுறாரு...நல்ல வேளை எட்டும் தூரத்தில் இல்லை தப்பிச்சேன் :-)


2013/1/29 ஸ் பெ <stalinf...@gmail.com>
மோரு,
ரொம்ப பொங்காத கண்ணா.... 

Ramesh Murugan

unread,
Jan 29, 2013, 5:13:48 AM1/29/13
to panb...@googlegroups.com
ஆத்தாடி..
ஒரு கூகிள் மடலுக்கே இம்புட்டா :))

இது நம்ம இழை அல்ல... ஜூட்டேய் :))

2013/1/29 ஸ் பெ <stalinf...@gmail.com>
மோரு,
ரொம்ப பொங்காத கண்ணா.... 
அவனுடைய இழையை சிதைக்க கூடாது என்ற அறமும், அவனையும் வருத்தப்பட வைக்க கூடாது என்ற எண்ணத்தில் தான் Disclaimer இட்டு இங்கே பதித்தேன்..

துரை.ந.உ

unread,
Jan 29, 2013, 5:19:14 AM1/29/13
to panb...@googlegroups.com


2013/1/29 Ramesh Murugan <rames...@gmail.com>
:))




சுதந்திரத்துக்காக வீடு, மனைவி, சொத்து, சுகம் இழந்து போராடினது ஒரு தலைமுறை. அது என்னான்னே தெரியாமல் வளர்ந்தது அடுத்த தலைமுறை. இதுதான் யதார்த்தம். இதுல யாரை குறை சொல்லி என்ன ஆகப்போகுது?? :))

Inline image 1 
க்ரேட்....யூ ஆர் ராக்கிங் மை பாய் :))



2013/1/29 ஸ் பெ <stalinf...@gmail.com>
Ramesh, 
don't take it as personal just for kidding...
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


//

--
என்றும் அன்புடன்,
ரமேஷ்

---

Sent via Epic Browser

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to panbudan+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 



--
 இனியொரு விதி செய்வோம்
                 - ”இனியாவது செய்வோம்” -
                           .துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in
படம்         : ‘எனது கோண(ல்)ம் : http://duraian.wordpress.com/
ஹைகூ   : 'வானம் வசப்படும்' : http://duraihaikoo.blogspot.com
பதிவு        : 'வல்லமை தாராயோ' : http://duraipathivukal.blogspot.com
கதை        : 'நானோ கனவுகள்' :http://duraikanavukal.blogspot.com
குழுமம்:'தமிழ்த்தென்றல்':http://groups.google.co.in/group/thamizhthendral
1.gif

Arumbanavan A

unread,
Jan 29, 2013, 5:25:02 AM1/29/13
to panb...@googlegroups.com
மீமா மரதிள்ள  உங்க வீடியோ வ போட்டுடீங்க 


 
2013/1/29 துரை.ந.உ <vce.pr...@gmail.com>



--
அரும்பானவன்

1.gif

மோரு

unread,
Jan 29, 2013, 5:28:31 AM1/29/13
to பண்புடன்
யார்யா இவரு இப்படி போட்டு தாக்குறாரு . மீமாவையே எதிர்க்க துணிந்துவிட்ட இவர் கண்டிப்பா எதற்கும் அஞ்சாத பனங்காட்டு நரியாத்தான் இருக்கனும்.

2013/1/29 Arumbanavan A <arumb...@gmail.com>

மீமா மரதிள்ள  உங்க வீடியோ வ போட்டுடீங்க

துரை.ந.உ

unread,
Jan 29, 2013, 5:29:46 AM1/29/13
to panb...@googlegroups.com


2013/1/29 Arumbanavan A <arumb...@gmail.com>

மீமா மரதிள்ள  உங்க வீடியோ வ போட்டுடீங்க 


யாராச்சும் இந்த மொடைப் புடிச்சு ........வாயில வசமபைத் தேயுங்க 

ஆறச் செலவை நாம்பாத்துக்கறேன் 
1.gif

Arumbanavan A

unread,
Jan 29, 2013, 5:31:47 AM1/29/13
to panb...@googlegroups.com
ஒரு 50,000 குடுங்க நான் பாத்துக்குறேன்...

1.gif

மோரு

unread,
Jan 29, 2013, 5:33:18 AM1/29/13
to பண்புடன்

அரும்பானவன் பச்சையோட தளபதி அது நியாபகத்துல இருக்கட்டும் சுபைரு .

2013/1/29 துரை.ந.உ <vce.pr...@gmail.com>
யாராச்சும் இந்த மொடைப் புடிச்சு ........வாயில வசமபைத் தேயுங்க 

ஆறச் செலவை நாம்பாத்துக்கறேன் 




Srimoorthy.S

unread,
Jan 29, 2013, 5:34:01 AM1/29/13
to பண்புடன்

நான் மட்டும் மொக்கை போட மாட்டேன்.

மோரு

unread,
Jan 29, 2013, 5:34:57 AM1/29/13
to பண்புடன்
ஐயயோ, மீ தி எஸ்கேப் ஃப்ரொம் திஸ் த்ரெட் . நன்றி ஹை

2013/1/29 Srimoorthy.S <srimoo...@gmail.com>

நான் மட்டும் மொக்கை போட மாட்டேன்.

Arumbanavan A

unread,
Jan 29, 2013, 5:35:54 AM1/29/13
to panb...@googlegroups.com
அவர ஏன் இதுல்ல இழுக்குறீங்க 


 
2013/1/29 மோரு <mors...@gmail.com>
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to panbudan+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 

Arumbanavan A

unread,
Jan 29, 2013, 5:40:53 AM1/29/13
to panb...@googlegroups.com
+1

2013/1/29 Srimoorthy.S <srimoo...@gmail.com>

நான் மட்டும் மொக்கை போட மாட்டேன்.

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to panbudan+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 

Srimoorthy.S

unread,
Jan 29, 2013, 5:44:36 AM1/29/13
to பண்புடன்

ச்சேச்சே
நீங்கல்லாம் போடலாம்.
நான் மட்டும் போடமாட்டேன்.

--

Arumbanavan A

unread,
Jan 29, 2013, 5:49:36 AM1/29/13
to panb...@googlegroups.com
இனிமே யாரவது இங்க வந்து மொக்கை போட்டீங்கன்னா அவ்வாளவு தான்..
 
சரியான வேதனை அளிக்கும் படி சட்ட திருத்தம்  கொண்டுவர வேண்டும் அண்ணாச்சி,
 
அதாவது ரெண்டு நாளைக்கு இன்டர்நெட் வசதி துண்டிக்க படவேண்டும்,4 நாளைக்கு பவர் கட் பண்ணனும் 
1 மாசம் முழுதும் எல்லா உணவும் வீட்லே சாப்பிடனும்.
 
இந்த மாதிரி கடுமையான சட்டங்கள் இருந்தாதான் யாரும் ஏதும் பண்ண மாட்டாங்க..
 
போர்கால அடிப்படையில் இந்த சட்டங்கள் இயற்ற பட வேண்டும்  

2013/1/29 Srimoorthy.S <srimoo...@gmail.com>

--

விழியன்

unread,
Jan 29, 2013, 7:23:49 AM1/29/13
to panb...@googlegroups.com
நல்லா போயிட்டு இருந்த இழை ஏன் திடீர்னு தடம்புரண்டுவிட்டது. அனைத்து இழைகளிலும் மொக்கை என்ற கான்சப்டை தவிருங்கள் நண்பர்களே. மற்ற இழை விவாத பொருளையும் இங்கே நுழைக்காதீர்கள்.

Srimoorthy.S

unread,
Jan 29, 2013, 7:30:36 AM1/29/13
to பண்புடன்

தயவு செய்து யாரும் மொக்கை போட வேண்டாம்

Ramesh Murugan

unread,
Jan 30, 2013, 4:31:15 AM1/30/13
to panb...@googlegroups.com
நேற்று The Dictator படம் பார்த்தேன். கடாபி இந்த படத்தை பார்த்திருந்தார்னா, அவரே தற்கொலை பண்ணிக்கிட்டு செத்து போயிருந்திருப்பாரு. அம்புட்டு ஓட்டிருக்காங்க.


--
என்றும் அன்புடன்,

Omprakash

unread,
Feb 2, 2013, 12:35:00 AM2/2/13
to panb...@googlegroups.com
நேற்று தான் OMG பார்த்தேன், செம பகடி செம மெசேஜ்... வட இந்தியாவில் அவ்வளவு காவி பயங்கரவாதம் இருக்கும் போதே இந்த படம் வந்து நல்ல ரெஸ்பான்ஸ் கிடைச்சு இருக்கு என்பதே ஆச்சர்யம்தான். ஆனாலும் ஆல் இந்தியா அளவுக்கு படம் அவ்வளவு பிரபலம் ஆகல, ஒரு வேளை கமல் நடிச்சுருந்தா காவிகள் போர் கொடி தூக்கி இருப்பாங்களோ என்னவோ...

Ramesh Murugan

unread,
Feb 3, 2013, 2:00:40 AM2/3/13
to panb...@googlegroups.com

நேற்று Shark Tale அனிமேசன் படம் பார்த்தேன். ட்ரீம் ஒர்க்ஸோட தயாரிப்பு.
சமீபத்தில் பிக்ஸார்சோட Finding Nemo பார்த்ததால ரெண்டு படங்களையும் ஒப்பிடுவதை தவிர்க்க முடியலை. ஹாலிவுட் பாலாவோட விமர்சங்களை படிச்சதோட எஃபெக்ட்.

Shark Taleல் கதாபாத்திரங்கள் மிக அதிகம். கலர்களும். அதனால மிக மெனக்கெடுதல் உழைப்பு இருக்குன்னு பார்த்தாலே புரியுது.

ஆனால் படம் அந்தளவுக்கு எனக்கு கவரவில்லை. காரணம் கடல்வாழ் உயிரினங்களுக்கு முக, உடல் அமைப்புகள் மனிதனை மாதிரியே இருந்தது. மேலும் நடை உடை பாவனைகளையும் மனிதனை மாதிரியே இருந்ததால ஃபைண்டிங் நிமோ அளவுக்கு வரவில்லை. ஃபைண்டிங் நிமோவில் கடல்வாழ் உயிரினங்கள் யதார்த்தமாக இருக்கும். படத்தின் கலர் க்வாலிட்டியும் நல்லா இருந்தது. இதில் அதுவும் மிஸ்ஸிங்.

ஆனா காமெடி சூப்பர். எல்லோரும் பார்க்கலாம்.
http://www.imdb.com/title/tt0307453/
http://www.imdb.com/title/tt0266543/

Naresh Kumar

unread,
Feb 3, 2013, 5:38:13 AM2/3/13
to panb...@googlegroups.com
நேற்று யார் வார் ஹார்ஸ் பார்த்தீர்கள்?

Omprakash

unread,
Feb 3, 2013, 1:10:54 PM2/3/13
to panb...@googlegroups.com
நான் பார்த்தேன் முழுசா பார்க்க முடியல, இன்னைக்கு டவுன்லோட பண்ணனும் நினைச்சுகிட்டு இருந்தேன்..பார்த்துட்டு சொல்றேன் நரேஷ்

ஸ் பெ

unread,
Feb 3, 2013, 5:34:33 PM2/3/13
to panb...@googlegroups.com

சாகர் அலியாஸ் ஜாக்கி 
பத்மராஜன் படங்களாக பார்த்து ஜெர்க் ஆகி இருந்த எனக்கு கொஞ்சம் ரிலாக்ஸ் செய்ய உதவிய படம் தான் சாகர் அலியாஸ் ஜாக்கி.

சுருக்கமாக, தமிழ் பட ரசனையில் சொன்னால் இது ஒரு அஜித், விஜய் டைப் படம்.. மாபியா, அரசியல் என சுரேஷ்கோபியின் பழைய படங்களில் ஒரு டிஜிட்டல் வடிவம்..
பொழுது போகவில்லை என்றால் பார்க்கலாம்..

Imsai Arasi

unread,
Feb 3, 2013, 7:13:51 PM2/3/13
to panb...@googlegroups.com
வார இறுதி நாட்களில் அபூர்வமாக என்னக்கே  எனக்கு என்று  சில தனிமை பொழுதுகள் கிடைக்கும்.... என் மகனை பாஸ்கெட்பால் கோச்சிங்கில் விட்டுவிட்டு, என் கணவரும் கடைகளில் சுற்ற, நான் வீட்டில் எனக்கே என்று கிடைத்த பொழுதில் டிவி சேனல் மேய, TCM சேனலில் The Nun's Story படம் போட்டார்கள்!

என்ன அருமையான கதை... 1959 வெளிவந்த படம்... அழகான திரைக்கதை... அருமையான நடிப்பு... என்று ஒரு 3 மணி நேரம் போனதே தெரிவில்லை.

Audrey Hepburn ஒரு பெரிய மருத்துவ செல்வந்தரின் மகள். மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்ற ஊந்துதலில் கான்வென்டில் சேர்ந்து  கன்னிகாஸ்திரியாக ஆகிறாள். அதில் அவருக்கு தோன்றும் ஒவ்வரு உணர்ச்சிக்கும், அதை அப்படி வெளிகாட்டமுடியாமல் தவிக்கும்  என்று போகிறது. ஆப்ரிக்க நாடான்னா காங்கோவில் சேவை செய்வதற்கு செல்கிறார். அங்கு இருக்கும் ஒரு டாக்டர்க்கு உதவி புரிய அதில் மனநிறைவும் பெறுகிறார். ....ஆனால், சில வருடங்களில் அவரை பெல்ஜியதிர்க்கு  திரும்ப அழைக்கிறது அவர் கான்வென்ட். மறுக்கமுடியாமல் திரும்ப வருகிறார். உலக போரில் அவர் தந்தை இறந்தார் என்ற செய்தி, போரில் தன் உணர்வுக்கும், தான் வாழும் (கன்னிகாஸ்திரி) வாழ்க்கைக்கும் நிம்மதி இல்லாமல் தவிக்கும் அவர், கடைசியாக கன்னிகாஸ்திரி திரும்ப பெறுமாறும் கோரிக்கை வைத்து அதை விட்டு பழைய வாழ்க்கைக்கு திரும்ப போகிறார்.

ஒவ்வரு காட்சியும் அழகு.... பாத்திர படைப்பு மிக அழகு! எப்படி விமர்சனம் எழுதினாலும், I cannot give justification to the movie story! It should be experienced!


அரசி...

மஞ்சூர் ராசா

unread,
Feb 4, 2013, 12:42:59 AM2/4/13
to panb...@googlegroups.com
நன்றி அரசி

பார்த்துடறேன்.

Imsai Arasi

unread,
Feb 4, 2013, 2:56:30 PM2/4/13
to panb...@googlegroups.com
பார்த்துட்டு நீங்க ஒரு விமர்சனம் எழுதுங்க :)



அரசி...

2013/2/4 மஞ்சூர் ராசா <manjo...@gmail.com>

ஸ்நாபக் வினோத் ஏ.ஜெ.

unread,
Feb 5, 2013, 9:42:46 AM2/5/13
to panb...@googlegroups.com
ரொம்ப நாளா பார்க்கனும்னு ஆசைப்பட்டு மலையாளப்படம் 'ஸ்பிரிட்' பார்த்து முடித்தேன்.. என்ன அழகா படம் எடுக்குறானுகப்பா... கதாநாயகன் காட்சிகள் அத்தனையும் அவ்வளவு ரம்மியமாக உயர் வர்க்கத்தினரின் நடைமுறையில் இருக்கும், ஆனால் இலைமறை காயாக, மிகக்குறைவாக பேசினாலும் பேசப்படும் ஒவ்வொரு அரசியலும் அவ்வளவு தெளிவு... காவல்துறை பெண் அதிகாரியுடன் பேசப்படும் ஒவ்வொரு விவாதமும் நன்றாக இருந்தது, உண்மையிலேயே இது ஒரு 'மாடர்ன்' சமூக சீர்த்திருத்தப் படம்...
 
ஏற்கனவே ஸ்பெ அண்ணனும் ஆசீப் அண்ணாச்சியும் சிலாகித்து எழுதிவிட்டார்கள், மேற்கொண்டு எழுத ஒன்றும் இல்லை :)
 
Mazhakondu song: (இசையில் கரைந்து விடுவீர்கள், நான் கியாரண்டி :))
 
Full Movie:

ஸ் பெ

unread,
Feb 5, 2013, 9:48:14 AM2/5/13
to panb...@googlegroups.com
பண்புடனில் எழுதிய பிறகும்  நான் இரண்டு முறை இப்படத்தை பார்த்து விட்டேன்.. :))

2013/2/5 ஸ்நாபக் வினோத் ஏ.ஜெ. <snabakv...@gmail.com>

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to panbudan+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 

மஞ்சூர் ராசா

unread,
Feb 5, 2013, 12:10:05 PM2/5/13
to panb...@googlegroups.com
மிகவும் ரசித்து அனுபவித்து பார்த்த படம்.


இன்னொரு படம் ப்ரணயம்.  பார்க்காதவர்கள் பார்த்துவிடவும்.  

Omprakash

unread,
Feb 6, 2013, 12:03:49 AM2/6/13
to panb...@googlegroups.com
பார்த்தாச்சு பார்த்தாச்சு...

2013/2/5 மஞ்சூர் ராசா <manjo...@gmail.com>
மிகவும் ரசித்து அனுபவித்து பார்த்த படம்.


இன்னொரு படம் ப்ரணயம்.  பார்க்காதவர்கள் பார்த்துவிடவும்.  

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to panbudan+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 



--
தெய்வம் நீ என் றுணர்..

ஸ் பெ

unread,
Feb 10, 2013, 7:13:56 AM2/10/13
to panb...@googlegroups.com
Thanks Manjoor Ji..
No words to express.. 

2013/2/5 மஞ்சூர் ராசா <manjo...@gmail.com>
மிகவும் ரசித்து அனுபவித்து பார்த்த படம்.


இன்னொரு படம் ப்ரணயம்.  பார்க்காதவர்கள் பார்த்துவிடவும்.  

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com
---
You received this message because you are subscribed to the Google Groups "பண்புடன்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to panbudan+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 
It is loading more messages.
0 new messages