பைபிள்ல எழுதிருக்கிற தமிழ படிக்கிறதே அவ்வளவு கஷ்டமாக இருக்கும் :-)
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
எனக்கு சமயத்துல தெலுங்கு டப்பிங் படம் ஃபீல் வரும்!2013/8/28 மோரு <mors...@gmail.com>
பைபிள்ல எழுதிருக்கிற தமிழ படிக்கிறதே அவ்வளவு கஷ்டமாக இருக்கும் :-)
ஆஹ்ஹா ..
-இனியொரு விதி செய்வோம்
துரை.ந.உ --
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
உம்மை நம்புகிறவர்கள் யாவரும் சந்தோஷித்து, எந்நாளும் கெம்பீரிப்பார்களாக;
நீர் அவர்களைக் காப்பாற்றுவீர்; உம்முடைய நாமத்தை நேசிக்கிறவர்கள் உம்மில் களிகூருவார்களாக.இப்படி வரும்போதுதான் கெம்பீரிப்பதற்குப் பதில் கேராகிவிடுகிறது :-)
உம்மை நம்புகிறவர்கள் யாவரும் சந்தோஷித்து, எந்நாளும் கெம்பீரிப்பார்களாக;
நீர் அவர்களைக் காப்பாற்றுவீர்; உம்முடைய நாமத்தை நேசிக்கிறவர்கள் உம்மில் களிகூருவார்களாக.
இப்படி வரும்போதுதான் கெம்பீரிப்பதற்குப் பதில் கேராகிவிடுகிறது :-)
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
---
Sent via Epic Browser
சத்துரு சிங்கம்போல் என் ஆத்துமாவைப் பிடித்துக்கொண்டுபோய்,
விடுவிக்கிறவன் இல்லாமையால், அதைப் பீறாதபடிக்கு என்னைத் தப்புவியும்.
எனக்கென்னமோ பைபிளை மொழிபெயர்த்தவன் ஸ்டாலினுக்குச் சொந்தக்காரன் மாதிரித்தான் தெரியுது :-)
எனக்கென்னமோ பைபிளை மொழிபெயர்த்தவன் ஸ்டாலினுக்குச் சொந்தக்காரன் மாதிரித்தான் தெரியுது :-)
குமரின்னுதானே சொன்னே .
என்னதான் இருந்தாலும் அண்ணாச்சியோட கட்ஸ் வேற யாருக்கும் வராதுப்பா ;)
--
அசைக்கப்படுவதில்லைன்னு பொத்தாம்பொதுவா சொன்னா எப்படி?
புரியற மாதிரி வெளக்கலாம்ல... ;)
என்னை ஒடுக்குகிற துன்மார்க்கருக்கும், என்னைச் சூழ்ந்துகொள்ளுகிற என் பிராணப்பகைஞருக்கும்
மறைவாக, உம்முடைய செட்டைகளின் நிழலிலே என்னைக் காப்பாற்றும்.
இது என்னடே செட்டைகளீன் நிழல் :-)
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
பத்துதடவை படிச்சிதான் புரிஞ்சது.
பிராணப்பகைஞர்கள்.
ஒரு செகண்ட் ஃப்ரீஸ் ஆயிட்டேன். இப்படி ஒரு வார்த்தை தமிழில் இருக்கான்னு. தமிழை விட்டு எவ்ளோ கேப் விட்டு வேற எங்கேயோ ரீச் ஆயிட்டிருக்கோம்.
செமயா இருக்கா இல்லையா?
வாவ்.. இதுக்குத்தான்யா பைபிள் வாசிக்கணும்கறது
நேசம் மரணத்தைப்போல் வலிது;
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
ஆனா அதுல ஏகப்பட்ட சமஸ்கிருத வார்த்தைகள் கலந்து இருக்கும். மொழிநடைகூட குமரி தமிழை ஒத்ததாக இருக்கும். கவனிச்சிருக்கிங்களா??
இதுக்காகவும்தான் பைபிள் வாசிக்கணும்கறது.. நன்றி சாலமனுக்கும் ஜான் அண்ணனுக்கும் :-)
டிஸ்கி: ரோமன்கத்தோலிக்கர்களிடம் இந்த பாதிப்பு சற்று குறைவாகவே இருக்கும்.. :)
“மனிதன் தனியாக இருப்பது நல்லதல்ல என்று மனுஷியைப் படைத்தார்”
பைபிளில் எனக்கு பிடிச்ச வார்த்தைகள் ஆதியாமகத்திருந்தே ஆரமிக்கும். ஆதியாகமம் முதல் அதிகாரத்திலே இப்படித்தான் இருக்கும் “மனிதன் தனியாக இருப்பது நல்லதல்ல என்று மனுஷியைப் படைத்தார்”
அப்ப மனுஷி என்பவள் மனுசனுக்காக இந்த ஆடு, மாடுகள் போல படைக்க பட்டவள்தானோ?
பைபிளின்படி இறைவன் மனிதனைத்தான் படைத்தார். அதுவும் தனது சாயலிலே படைத்தார்னு இருக்கு. இதுதான் கிறிஸ்தவத்திற்கும் - இஸ்லாமுக்கும் இருக்கும் முக்கிய வேறுபாடு.
இறைவனுக்கு உருவமே இல்லையாமே. அப்புறம் எப்படி சாயல் போலன்னு சொல்ல முடியும்.
--
இசுலாம் என்ன விளக்கம் தருகிறதுங்க..?
1) இறைவன் ஒருவனே2) அவன் எந்த தேவையும் அற்றவன்3) அவன் யாராலும் பெறப்படவும் இல்லை யாரையும் பெறவும் இல்லை4) அவனுக்கு நிகராக உலகில் ஏதும் இல்லை- திருக்குர்ஆன் 112 வது சேப்டர்
உண்மை.ஒரு மூனாவது மனுசனாக நான் வாசிச்ச வரையில் எதிர்ப்பாளர்கள் பைபிளில் இருக்கும் மொழிநடை, வசன அமைப்பு கத்தோலிக்க பைபிளில் இல்லை. நான் முன்னமே சொல்லியிருக்கிற மாதிரி, எதிர்ப்பாளர்களில் பைபிளில் இருக்கும் பலமே அதன் மொழிநடை மற்றும் வாக்கிய அமைப்புதான்.
அன்போடு
மோரு
”சதையும் செங்குருதியும் எலும்பும் இவ்வுயிரும் படைத்தவன் பொற்பாதம் பணிந்தேன்.....”
இறைவனுக்கு உருவமே இல்லையாமே. அப்புறம் எப்படி சாயல் போலன்னு சொல்ல முடியும்.
சாகுல் ஜி,
எனது கேள்வி மனிதனின் படைப்பு பற்றியதே. ஆண்டவனை பற்றியதல்ல
ஒரு உள் மத மாற்றமும் நடப்பது தெரியும்தானே ரமேஷுப்ரோட்டஸ்டண்டுகளும் , கத்தோலிக்கர்களும் கூட இப்ப பெந்தகொஸ்தே சபைகளுக்கு செல்கிறார்கள்.
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
ஏசு கிறிஸ்து இறைவனின் தூதுவர்னு (நபி ன்னு) இஸ்லாம் சொல்லுது
ஏசு கிறிஸ்து இறைவனின் குமாரர்னு கிறிஸ்துவம் சொல்லுது
அன்போடு
மோரு
”சதையும் செங்குருதியும் எலும்பும் இவ்வுயிரும் படைத்தவன் பொற்பாதம் பணிந்தேன்.....”
இல்லை... மாற்று மதத்தை விட கிறிஸ்தவத்தின் ஏனைய பிரிவில் இருந்து தான் அதிகமானோர் பெந்தெகொஸ்தே முறையை தழுவுகிறார்கள்..
ஏசுக்காக(இறைவனின் குமாரர் இஸ்ரவேலின் ராஜா) இன்னும் வருவார்னு வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கவங்கதானே யூதர்கள்?
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
இயேசுவே ஒரே தூதர் ஜெஹோவா(கர்த்தர்)வே கடவுள்- ஜெஹோவாவை வழிபடும் இன்னொரு கிருத்துவ பிரிவு
அப்பிடியெல்லாம் பொத்தம்பொதுவாக சொல்லிட முடியாது ரமேஷ். கிரிமினல் குற்றவாளிகள் என்று பார்த்தால் பெந்தேகொஸ்தே கிறிஸ்தவர்களில் அரிதான சதவீதமே கிடைக்கிறார்கள்.. யாரும் ஆயுதம் தூக்குவது கிடையாது.. அதிகபட்சம் 'அப்பாலே, போ சாத்தானே' தான்.
அவர்களால் பிரச்சனை, எந்த மாற்றத்தையும் அவர்களை முன்வைத்து நகர முடியாதது.. சென்ற தேர்தலில் 'பாஜக'வை தவிர வேறு எதற்குமே ஓட்டு போடாத நாயர்களிடம் கூட மாற்றி ஓட்டு இட பேச முடிந்தது, இவர்களிடம் பேசினால் 'ஜெயலலிதாவுக்கு ஓட்டு போட சொல்ற நீங்கெல்லாம் கிறிஸ்தவர்கள் தானா' என்ற வசவு தான் :-)
இன்னைக்கு இல்ல. என்னைக்குமே சனிதான்
நீர் யாரைப் பற்றி கேட்கிறீர்2013/8/29 Ramesh Vaidya <ramev...@gmail.com>
இன்னிக்கு வெள்ளியா?29 ஆகஸ்ட், 2013 1:17 PM அன்று, Asif Meeran AJ <asifm...@gmail.com> எழுதியது:
உம்மை நம்புகிறவர்கள் யாவரும் சந்தோஷித்து, எந்நாளும் கெம்பீரிப்பார்களாக;
நீர் அவர்களைக் காப்பாற்றுவீர்; உம்முடைய நாமத்தை நேசிக்கிறவர்கள் உம்மில் களிகூருவார்களாக.இப்படி வரும்போதுதான் கெம்பீரிப்பதற்குப் பதில் கேராகிவிடுகிறது :-)
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
இதுபோன்ற கெடுபிடியான கட்டுப்பாடுகளில் இருந்து சீக்கிரம் வெளியே வந்துவிடுவார்கள் என்றே நம்புகிறேன்.
--
அண்ணே,நீங்க சரியா புரிஞ்சிக்கல.பொதுவா இறையியலை பொதுவெளீயில் மற்ற கிறிஸ்தவர்கள் விமர்சிக்க தயாரா இருப்பாங்க. பெந்தேகோஸ்தேயில அதை நினைச்சுக்கூட பார்க்க முடியாது. அடிப்படைவாதம்னு நீங்க எதைப்புரிஞ்சிக்கிறிங்கன்னு தெரியல்.
வெறும் கிரிமினல் வழக்குதான் அடிப்படைவாதம்னா, சதவிகித அடிப்படையில் இந்து மதத்தில் அடிப்படைவாதிகள் முகக் குறைவாதான் இருப்பாங்க. நான் ஆபத்துன்னு சொல்றதை பட்டியலிடுறேன்.
எல்லாரும் வழிவிலகி, ஏகமாய்க் கெட்டுப்போனார்கள்; நன்மை செய்கிறவன் இல்லை, ஒருவனாகிலும் இல்லை.
பண்புடனைப்பற்றி கூட பைபிளீல் வசனம் இருக்கிறது பாருங்கள்
பெந்தேகோஸ்தே அதிகம் உள்ள நாடு எது? அவர்கள் அரசில் பங்கேற்பு உள்ள நாடு எது?
ரமேஷ்...
நீங்க யாரு...
எங்க இருந்தீங்க....
என்ன பண்ணிட்டிருந்தீங்க....
சொல்லுங்க சொல்லுங்க சொல்லுங்க ....
நாலு நாள் ஷியா ஷுன்னி பத்தி பேசறீங்க...
நாலு நாள் பந்தகொஸ்தெ, சிஎஸ்ஸி கத்தோலிக் பத்தி பேசறீங்க...
இது சாதாரணமானவன் பேசற பேச்சில்ல....
நாடி நரம்பு சதை ரத்தம் எல்லாத்துலயும் ஊறிப்போன ஒருவனால்தான் இவ்வளவு பேச முடியும். எல்லாம் ஊறி இருக்கறதால நீங்க கண்டிப்பாக 50 வயசாச்சும் ஆன ஊறுகாயா இருக்கணும்.
எங்க எல்லாருக்கும் உங்க கொசுவத்தி சுருளை சுத்திக்காட்டுங்க.
--
ரமேஷ்...
நீங்க யாரு...
எங்க இருந்தீங்க....
என்ன பண்ணிட்டிருந்தீங்க....சொல்லுங்க சொல்லுங்க சொல்லுங்க ....
நாலு நாள் ஷியா ஷுன்னி பத்தி பேசறீங்க...
நாலு நாள் பந்தகொஸ்தெ, சிஎஸ்ஸி கத்தோலிக் பத்தி பேசறீங்க...இது சாதாரணமானவன் பேசற பேச்சில்ல....
நாடி நரம்பு சதை ரத்தம் எல்லாத்துலயும் ஊறிப்போன ஒருவனால்தான் இவ்வளவு பேச முடியும். எல்லாம் ஊறி இருக்கறதால நீங்க கண்டிப்பாக 50 வயசாச்சும் ஆன ஊறுகாயா இருக்கணும்.எங்க எல்லாருக்கும் உங்க கொசுவத்தி சுருளை சுத்திக்காட்டுங்க.
மதமற்ற கும்பல் ஒலிக:-)
மதம் கொண்ட கும்பல் வாழுமா ?
மதமற்ற கும்பல் ஒலிக:-)
--
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
இது பழைய RC பைபிள்.
ஒரு படம் பாத்தேன். பிரம்மிச்சிப். போனேன்.
உலகமே ஒழுக்கமற்று மோசமாக உள்ளது. ஒரே ஒரு பைபிள் மட்டும் கிடைத்தால் உலகத்தையே தன் வசம் ஈர்க்கக்கூடியவனாக மாறலாம். ஒரு கருப்பினத்தவன் அதை பாதுகாத்து கடைசியில் அதை அச்சேற்றுமாறு கதை போகும். நிறைய ஆக்ஷன்ஸ், அட்வென்சர் இருக்கும்.
யாருக்காச்சும் படம் பேரு நினைவிருக்கா ?
ஒரு படம் பாத்தேன். பிரம்மிச்சிப். போனேன்.
உலகமே ஒழுக்கமற்று மோசமாக உள்ளது. ஒரே ஒரு பைபிள் மட்டும் கிடைத்தால் உலகத்தையே தன் வசம் ஈர்க்கக்கூடியவனாக மாறலாம். ஒரு கருப்பினத்தவன் அதை பாதுகாத்து கடைசியில் அதை அச்சேற்றுமாறு கதை போகும். நிறைய ஆக்ஷன்ஸ், அட்வென்சர் இருக்கும்.
யாருக்காச்சும் படம் பேரு நினைவிருக்கா ?
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
-இனியொரு விதி செய்வோம்
துரை.ந.உ நம்ம குரூப்புல தெளிஞ்சி இருக்கறவர் யாருன்னு சொன்னீங்கன்னா தேவலாம் +)
ஹாங்
அதேதான்
உலகப்பட ரசிகரய்யா நீர்.
ஷப்பா! ரொம்ப பெரிய நல்ல விவாதம்!
யோகேஷ்,நீங்க முழுக்க முழுக்க தப்பா புரிஞ்சி வச்சிருக்கிங்க.பெந்தேகோஸ்தேகளுக்கும் மற்ற கிறிஸ்தவர்களுக்கும் ஒரே ஒரு வேறுபாடுதான். அது அதீத நம்பிக்கை.
நான் இங்க அவர்களை விமர்சிப்பதெல்லாம் ஜெப நேரத்தில் அவங்க பரவசமடைவதைப் பற்றியும், கடவுள் நம்பிக்கையைத் தவிர்த்து வேறொரு உலகம் இருப்பதையும் உணராமல் இருப்பதையும்தான். அந்த அடிப்படைவாதம் மக்கள் எண்ணிக்கையடிப்படையில் அதிகமானால் அதோட தாக்கம் அதிக விளைவுகளை ஏற்படுத்தும் என்பதைத்தான்.
நான் சொல்ல வந்ததை உங்களுக்கு புரியும்படி சொல்லிட்டேனான்னு எனக்கு தெரியல. மற்றபடி கிறிஸ்தவத்தில் பெந்தேகோஸ்தே வெளிவேசம் என்பதை ஒருக்காலும் ஏத்துக்க முடியாது. நீங்க தலைகீழ நின்னு தண்ணி குடிச்சாலும் அவங்க நம்பிக்கையை உடைக்க முடியாது. வேணும்னா முயற்சித்து பாருங்க.
குண அடிப்படையில் அவங்க ரெம்ப சாது & நேர்மையானவர்கள். எக்காரணத்தைக் கொண்டும் எந்த தவறுகளுக்கும் துணைபோகமாட்டாங்க. அவங்களுக்கான மத கொள்கையை காப்பாற்றுவதில் இஸ்லாமியர்களைவிட பல மடங்கு உறுதியாய் இருப்பவங்க.
அன்போடு
மோரு
ரமேஷ்,இல்லை..பெந்தேகோஸ்தே கிறிஸ்தவர்கள் இயேசு, கடவுள் மட்டுமே நம்புவார்கள்.. 'மேரி' குறித்தான அவர்கள் பார்வை என்ன என்று லேசாக கேட்டுப் பார்க்கவும்.. மிதவாத ஹிந்துக்கள் கூட அப்படி பேச மாட்டார்கள்.
நான் மேலே பதில் சொன்னது பெந்தேகோஸ்தேயர்களின் கடவுள் நம்பிக்கையைப் பற்றியது மட்டுமே.
பெரும்பாலும் பிரசங்கம் செய்ய சொகுசு வாகனம் தான் எதிர்பார்க்கிறார்கள்...
ரமேஷு இதுக்கு கருத்து சொன்னா டாபிக் மாறிடும்னு நினைக்கிறேன். அடிப்படைல இவர்களை விட சாதுவானவர்கள் பிரம்ம குமாரிகள் சங்கம். இப்படி மறுப்பே இல்லாமல் ஒரு கட்டுக்குள்ள இருக்கவங்கள அடுத்த தளத்துக்கு எடுத்துட்டுப்போக எவ்வளவு நேரம் ஆகும்னு நினைக்கிற ?புத்தம் என்ன சொல்லுது கொலை சொல்லவா சொல்லுது ஆசைவே வேணாம்னு சொல்லுது ஆனா பெளத்தத்தையே காப்பாத்தனும்னு வரும்போது கொலை செய்யவும் மனுஷனுக்கு வெறி வருதுல்ல ?
மிசினரிகளில் குறைந்தது 60% மானவர்கள் பெந்தேகோஸ்தே கிறிஸ்தவர்களே.பிள்ளைகளை டாக்டர், இஞ்சினியராக்கனும்னு ஊரே கோதாவுல குதிக்கும்போது இந்த காலத்தில்கூட ஊழியத்துக்காக காடுகளுக்கும், பழங்குடியினர் வசிக்கும் இடத்துக்கும் அனுப்பும் மனபக்குவத்தை எப்படி நாம இலகுவா எடுத்துக்க முடியும்?
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
எங்க ஊர்ல அந்த மாதிரி பாஸ்டரை 'வெட்டோத்தி பாஸ்டர்' என்போம்...உபரி தகவல்: எனக்கு பல 'வெட்டோத்தி பாஸ்டர்' நண்பர்கள் உண்டு :)
உன்னோட கூற்றை முற்றிலுமா மறுக்கல.. ஆனா, கண்டிப்பா நீ சொன்ன சதவீததுல இல்ல.
உபரி தகவல்: எனக்கு பல 'வெட்டோத்தி பாஸ்டர்' நண்பர்கள் உண்டு :)

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
kodumai, itha vera mayiru maathiri video eduththu peeththikiraanuva :-(
https://www.facebook.com/photo.php?v=10151932180182873&set=vb.176963362438960&type=2&theater
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
இணைய இதழ் : http://www.panbudan.com
kodumai, itha vera mayiru maathiri video eduththu peeththikiraanuva :-(
https://www.facebook.com/photo.php?v=10151932180182873&set=vb.176963362438960&type=2&theater