தாத்தா பாட்டி பேரன் பேத்தி நீயா நானா ?

287 views
Skip to first unread message

sadayan sabu

unread,
Aug 28, 2013, 8:57:02 AM8/28/13
to panbudan
சென்ற வாரம் நீயா நானா நிகழ்ச்சி நன்றாக இருந்தது.
தாத்தா பாட்டி பேரப்பிள்ளைகளை குறை சொல்வதும் பேரச் செல்வங்கள் தாத்தா பாட்டியை குற்றம் சொல்வதுமாக நிகழ்ச்சி என்றாக இருந்தது. இதில் எழுத்தாளர் எஸ்.ரா வும் கலந்து கொண்டார். பாட்டி சுட்ட நரிக்கதையையும், அதிலே நரி வந்ததின் மூலத்தையும் சொன்னார் (origin) அது ஈசாப் கதையிலிருந்து வந்தது என்றார்.

நிகழ்ச்சியின் இறுதியில் பேரச் செல்வங்கள், தாத்தா பாட்டியிடம் ஆயிரம்தான் குறை கண்டாலும், பெற்றோர்களை விட தாத்தா பாட்டிதான் better  என்று முடித்தனர்.

ஒரு பேரன் என் பாட்டி என்னை எப்பவும் பைபிள் படி பைபிள் படி என torture  செய்கிறது அது எனக்கு பிடிக்கவில்லை என குறை சொன்னான். அதற்கு அந்த பாட்டி பைபிள் படித்தால் English language ஐ வளர்த்துக் கொள்ளலாம் என்றது. நிஜமாகவேவா ?

மோரு

unread,
Aug 28, 2013, 9:47:06 AM8/28/13
to பண்புடன்
பைபிள்ல எழுதிருக்கிற தமிழ படிக்கிறதே அவ்வளவு கஷ்டமாக இருக்கும் :-) 

sadayan sabu

unread,
Aug 28, 2013, 9:57:01 AM8/28/13
to panbudan
நானும் வேண்டி விரும்பி ஒரு 50 பக்கத்துக்கு மேல் பைபிள் படித்தேன்
ஷேக்ஸ்பியர் ஆங்கிலம் போல  thou thee  என சொற்பிரயோகம் வரும்


2013/8/28 மோரு <mors...@gmail.com>
பைபிள்ல எழுதிருக்கிற தமிழ படிக்கிறதே அவ்வளவு கஷ்டமாக இருக்கும் :-) 

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com

Naresh Kumar

unread,
Aug 29, 2013, 12:24:24 AM8/29/13
to பண்புடன்
எனக்கு சமயத்துல தெலுங்கு டப்பிங் படம் ஃபீல் வரும்!


2013/8/28 மோரு <mors...@gmail.com>

sadayan sabu

unread,
Aug 29, 2013, 1:42:51 AM8/29/13
to panbudan
:-))))


2013/8/29 Naresh Kumar <meet...@gmail.com>
எனக்கு சமயத்துல தெலுங்கு டப்பிங் படம் ஃபீல் வரும்!



2013/8/28 மோரு <mors...@gmail.com>
பைபிள்ல எழுதிருக்கிற தமிழ படிக்கிறதே அவ்வளவு கஷ்டமாக இருக்கும் :-) 


துரை.ந.உ

unread,
Aug 29, 2013, 1:46:59 AM8/29/13
to பண்புடன்
Inline image 1ஆஹ்ஹா ..


2013/8/29 sadayan sabu <sadaya...@gmail.com>



--
 -இனியொரு விதி செய்வோம்
                                        ”இனியாவது செய்வோம்” - துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in
புகைப்படம் http://www.flickr.com/photos/duraian/
1 raittu.gif

Asif Meeran AJ

unread,
Aug 29, 2013, 3:32:46 AM8/29/13
to பண்புடன்
பைபிளின் சில வாசகங்கள் அற்புதமாக இருக்கும்
ஒருகாலத்தில் எங்கள் ஊர் தேவாலயத்தில் நான் பைபிள் வாசித்திருக்கிறேன்
அந்த மொழியில் ஓர் ஈர்ப்பு இருக்கும்

வெகுகாலமாயிற்று பைபிள் வாசித்து.
பழைய ஏற்பாடு இணையத்தில் கிடைக்கிறதா மக்களே?!

துரை.ந.உ

unread,
Aug 29, 2013, 3:35:24 AM8/29/13
to பண்புடன்
# நான் உன்னோடே இருக்கிறேன் 

#என் சமூகம் உனக்கு முன்பாகச் செல்லும் 

- என்ன ஒரு நம்பிக்கையூட்டும் வார்த்தைகள் !


2013/8/29 Asif Meeran AJ <asifm...@gmail.com>

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com

Asif Meeran AJ

unread,
Aug 29, 2013, 3:43:07 AM8/29/13
to பண்புடன்
# கண்ணீரோடே விதைப்பவர்கள் கம்பீரத்தோடே அறுப்பார்கள்

# நான் உன்னை விட்டுப் பிரிவதுமில்லை விலகுவதுமில்லை

# பறவைகளைப் பாருங்கள் அவை விதைப்பதுமில்லை அறுப்பதுமில்லை


Asif Meeran AJ

unread,
Aug 29, 2013, 3:47:50 AM8/29/13
to பண்புடன்
உம்மை நம்புகிறவர்கள் யாவரும் சந்தோஷித்து, எந்நாளும் கெம்பீரிப்பார்களாக;
நீர் அவர்களைக் காப்பாற்றுவீர்; உம்முடைய நாமத்தை நேசிக்கிறவர்கள் உம்மில் களிகூருவார்களாக.

இப்படி வரும்போதுதான் கெம்பீரிப்பதற்குப் பதில் கேராகிவிடுகிறது :-)


Ramesh Vaidya

unread,
Aug 29, 2013, 3:49:13 AM8/29/13
to panb...@googlegroups.com
இன்னிக்கு வெள்ளியா?


29 ஆகஸ்ட், 2013 1:17 PM அன்று, Asif Meeran AJ <asifm...@gmail.com> எழுதியது:
உம்மை நம்புகிறவர்கள் யாவரும் சந்தோஷித்து, எந்நாளும் கெம்பீரிப்பார்களாக;
நீர் அவர்களைக் காப்பாற்றுவீர்; உம்முடைய நாமத்தை நேசிக்கிறவர்கள் உம்மில் களிகூருவார்களாக.

இப்படி வரும்போதுதான் கெம்பீரிப்பதற்குப் பதில் கேராகிவிடுகிறது :-)


Asif Meeran AJ

unread,
Aug 29, 2013, 3:49:18 AM8/29/13
to பண்புடன்
சத்துரு சிங்கம்போல் என் ஆத்துமாவைப் பிடித்துக்கொண்டுபோய்,
விடுவிக்கிறவன் இல்லாமையால், அதைப் பீறாதபடிக்கு என்னைத் தப்புவியும்.

எனக்கென்னமோ பைபிளை மொழிபெயர்த்தவன் ஸ்டாலினுக்குச் சொந்தக்காரன் மாதிரித்தான் தெரியுது :-)

Asif Meeran AJ

unread,
Aug 29, 2013, 3:49:54 AM8/29/13
to பண்புடன்
இன்னைக்கு இல்ல. என்னைக்குமே சனிதான்
நீர் யாரைப் பற்றி கேட்கிறீர்


2013/8/29 Ramesh Vaidya <ramev...@gmail.com>

Ramesh Murugan

unread,
Aug 29, 2013, 3:50:31 AM8/29/13
to பண்புடன்
அண்ணாச்சி,
பைபிளை யார் தமிழ்ல மொழிபெயர்த்தாங்கன்னு தெரியல. ஆனா அதுல ஏகப்பட்ட சமஸ்கிருத வார்த்தைகள் கலந்து இருக்கும். மொழிநடைகூட குமரி தமிழை ஒத்ததாக இருக்கும். கவனிச்சிருக்கிங்களா??


2013/8/29 Asif Meeran AJ <asifm...@gmail.com>
உம்மை நம்புகிறவர்கள் யாவரும் சந்தோஷித்து, எந்நாளும் கெம்பீரிப்பார்களாக;
நீர் அவர்களைக் காப்பாற்றுவீர்; உம்முடைய நாமத்தை நேசிக்கிறவர்கள் உம்மில் களிகூருவார்களாக.

இப்படி வரும்போதுதான் கெம்பீரிப்பதற்குப் பதில் கேராகிவிடுகிறது :-)


--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com



--
என்றும் அன்புடன்,
ரமேஷ்

---

Sent via Epic Browser

Ramesh Murugan

unread,
Aug 29, 2013, 3:51:37 AM8/29/13
to பண்புடன்
:))
இப்பத்தான் நானும் இதை எழுதினேன் :))

2013/8/29 Asif Meeran AJ <asifm...@gmail.com>
சத்துரு சிங்கம்போல் என் ஆத்துமாவைப் பிடித்துக்கொண்டுபோய்,
விடுவிக்கிறவன் இல்லாமையால், அதைப் பீறாதபடிக்கு என்னைத் தப்புவியும்.

எனக்கென்னமோ பைபிளை மொழிபெயர்த்தவன் ஸ்டாலினுக்குச் சொந்தக்காரன் மாதிரித்தான் தெரியுது :-)

//
//

Asif Meeran AJ

unread,
Aug 29, 2013, 3:53:19 AM8/29/13
to பண்புடன்
எல்லாரும் வழிவிலகி, ஏகமாய்க் கெட்டுப்போனார்கள்; நன்மை செய்கிறவன் இல்லை, ஒருவனாகிலும் இல்லை.

பண்புடனைப்பற்றி கூட பைபிளீல் வசனம் இருக்கிறது பாருங்கள்


Ramesh Murugan

unread,
Aug 29, 2013, 3:54:46 AM8/29/13
to பண்புடன்
அதிலும் கத்தோலிக்க பைபிளுக்கும் போராளி பைபிளுக்கும் ஏகப்பட்ட வித்தியாசம். சம்பவம், மொழிநடை, பெயர், எதிக்ஸ் இத்தியாதி இத்தியாதி..

2013/8/29 Asif Meeran AJ <asifm...@gmail.com>
எனக்கென்னமோ பைபிளை மொழிபெயர்த்தவன் ஸ்டாலினுக்குச் சொந்தக்காரன் மாதிரித்தான் தெரியுது :-)

Asif Meeran AJ

unread,
Aug 29, 2013, 3:54:49 AM8/29/13
to பண்புடன்
தன் பணத்தை வட்டிக்குக்கொடாமலும், குற்றமில்லாதவனுக்கு விரோதமாய்ப் பரிதானம் வாங்காமலும் இருக்கிறான்.
இப்படிச் செய்கிறவன் என்றென்றைக்கும் அசைக்கப்படுவதில்லை.

வட்டி ‘ஹராம்’ என்றுதான் பைபிளூம் சொல்கிறது :-)

Srimoorthy.S

unread,
Aug 29, 2013, 3:55:25 AM8/29/13
to பண்புடன்

குமரின்னுதானே சொன்னே .
என்னதான் இருந்தாலும் அண்ணாச்சியோட கட்ஸ் வேற யாருக்கும் வராதுப்பா ;)

--

Asif Meeran AJ

unread,
Aug 29, 2013, 3:55:58 AM8/29/13
to பண்புடன்
என்னை ஒடுக்குகிற துன்மார்க்கருக்கும், என்னைச் சூழ்ந்துகொள்ளுகிற என் பிராணப்பகைஞருக்கும்
மறைவாக, உம்முடைய செட்டைகளின் நிழலிலே என்னைக் காப்பாற்றும்.

இது என்னடே செட்டைகளீன் நிழல் :-)


Srimoorthy.S

unread,
Aug 29, 2013, 3:57:20 AM8/29/13
to பண்புடன்

அசைக்கப்படுவதில்லைன்னு பொத்தாம்பொதுவா சொன்னா எப்படி?
புரியற மாதிரி வெளக்கலாம்ல... ;)

Asif Meeran AJ

unread,
Aug 29, 2013, 3:57:33 AM8/29/13
to பண்புடன்
பீறி கெர்ச்சிக்கிற சிங்கத்தைப்போல், என்மேல் தங்கள் வாயைத் திறக்கிறார்கள்.


துரை.ந.உ

unread,
Aug 29, 2013, 3:58:09 AM8/29/13
to பண்புடன்
சிறகு 


2013/8/29 Asif Meeran AJ <asifm...@gmail.com>
என்னை ஒடுக்குகிற துன்மார்க்கருக்கும், என்னைச் சூழ்ந்துகொள்ளுகிற என் பிராணப்பகைஞருக்கும்
மறைவாக, உம்முடைய செட்டைகளின் நிழலிலே என்னைக் காப்பாற்றும்.

இது என்னடே செட்டைகளீன் நிழல் :-)


--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com

Asif Meeran AJ

unread,
Aug 29, 2013, 3:59:09 AM8/29/13
to பண்புடன்
ராஜ்யம் கர்த்தருடையது; அவர் ஜாதிகளை ஆளுகிறவர்.

ஆஹா!! கர்த்தர்தான் ஜாதிகளை ஆளுறவரா?
இத்தனை நாள் எனக்கு இது தெரியாமப் போச்சே?
தேவனைக் கூப்பிடுங்க. அவருக்கு உடுக்கை அடிச்சா மாதிரி இருக்கும்
கர்த்தரே ஜாதியை ஆதரிச்சிருக்கார்ன்னு கிளம்பப் போறாரு

Srimoorthy.S

unread,
Aug 29, 2013, 4:00:20 AM8/29/13
to பண்புடன்

பத்துதடவை படிச்சிதான் புரிஞ்சது.

பிராணப்பகைஞர்கள்.
ஒரு செகண்ட் ஃப்ரீஸ் ஆயிட்டேன். இப்படி ஒரு வார்த்தை தமிழில் இருக்கான்னு. தமிழை விட்டு எவ்ளோ கேப் விட்டு வேற எங்கேயோ ரீச் ஆயிட்டிருக்கோம்.

Asif Meeran AJ

unread,
Aug 29, 2013, 4:00:52 AM8/29/13
to பண்புடன்
அவர் என்னைப் புல்லுள்ள இடங்களில் மேய்த்து, அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் என்னைக் கொண்டுபோய் விடுகிறார்.
அவர் என் ஆத்துமாவைத் தேற்றி, தம்முடைய நாமத்தினிமித்தம் என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார்.
நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; ///

செமயா இருக்கா இல்லையா?

தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்;
உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும்.


Asif Meeran AJ

unread,
Aug 29, 2013, 4:04:40 AM8/29/13
to பண்புடன்
எனக்கு உண்டான யாவற்றையும் நான் அன்னதானம்பண்ணினாலும், என் சரீரத்தைச் சுட்டெரிக்கப்படுவதற்குக் கொடுத்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் எனக்குப் பிரயோஜனம் ஒன்றுமில்லை.

அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது; அன்புக்குப் பொறாமையில்லை; அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது,

அன்பு ஒருக்காலும் ஒழியாது. தீர்க்கதரிசனங்களானாலும் ஒழிந்துபோம், அந்நிய பாஷைகளானாலும் ஓய்ந்துபோம், அறிவானாலும் ஒழிந்துபோம்.

கொரிந்தியர் 13:4

எனக்கு மிகப்பிடித்த வசனங்கள்

Ramesh Murugan

unread,
Aug 29, 2013, 4:05:59 AM8/29/13
to பண்புடன்
அண்ணாச்சி,
இதெல்லாம் தாவீது (யூதர்களின் இரண்டாம் ராஜா) எழுதிய பாடல்கள்/ கவிதைகள்.

அவரோட மகனான சாலமன் கடவுளை ஆணாகவும் தன்னை பெண்ணாகவும் கருதி கவிதை எழுதியிருப்பாரு (உன்னதப்பாட்டு ஆகமம்) அதுவும் நல்லா இருக்கும்.

மற்றபடி இம்மானுவேலின் (இயேசு) அரவனைப்பான உரையாடல் எல்லாமே டாப் கியரில் போகும். வாசிக்கும்போதே உருகிடுவோம்.

அப்புறமா மோசேயின் அசிஸ்டெண்ட் ஜோசுவன்னு ஒருத்தர் இருந்தாரு. அவருக்கு கடவுள் கொடுக்கும் உறுதிமொழிகளும் படிக்கும்போது நல்லா இருக்கும். எல்லாமே பாசிட்டிவான வசனங்கள்.

2013/8/29 Asif Meeran AJ <asifm...@gmail.com>
செமயா இருக்கா இல்லையா?

Asif Meeran AJ

unread,
Aug 29, 2013, 4:11:00 AM8/29/13
to பண்புடன்
சாலமன் - அதே
பதம்ராஜன் தனது மலையாளப் படமொன்றில் (நமுக்குப் பார்க்கான் முந்திரி தோப்புகள்)
சாலமனில் இருந்துதான் வசனங்களை முன்வைத்திருப்பார். மலையாளத்தில் கேட்கவே
வெகு ஈர்ப்பாக இருந்தது.. தமிழில்

Asif Meeran AJ

unread,
Aug 29, 2013, 4:14:40 AM8/29/13
to பண்புடன்
அதிகாலையிலே திராட்சத்தோட்டங்களுக்குப் போவோம்; திராட்சக்கொடி துளிர்த்து அதின் பூ மலர்ந்ததோ என்றும்,
மாதளஞ்செடிகள் பூப்பூத்ததோ என்றும் பார்ப்போம்; அங்கே என் நேசத்தின் உச்சிதங்களை உமக்குத் தருவேன். ///

கண்டடைந்தேன்.. இதுதான் லால் தனது காதலியிடம் சொல்லும் அந்த வசனம்

Asif Meeran AJ

unread,
Aug 29, 2013, 4:15:52 AM8/29/13
to பண்புடன்
நேசம் மரணத்தைப்போல் வலிது;
நேசவைராக்கியம் பாதாளத்தைப்போல் கொடிதாயிருக்கிறது;
அதின் தழல் அக்கினித்தழலும் அதின் ஜுவாலை கடும் ஜுவாலையுமாயிருக்கிறது. ///

வாவ்.. இதுக்குத்தான்யா பைபிள் வாசிக்கணும்கறது


Ramesh Murugan

unread,
Aug 29, 2013, 4:23:56 AM8/29/13
to பண்புடன்
அண்ணாச்சி,
பைபிளை நம்பிக்கையின் அடிப்படையில் வாசிச்சா இதெல்லாம் கண்ணுல படாது. ஒரு பொது புத்தகமா வாசிச்சா செமையா இருக்கும். ஒரு ஆர்கியாலிஸ்ட்டோ அல்லது வரலாறு விருப்பமுள்ளவங்களோ யாத்திராகமம், லேவியராகமம், எண்ணாகமம் படிச்சாலே போதும். மிரண்டு போவாங்க.

சாலமனின் நீதிமொழிகள் எழுதப்பட்டு ஒரு 2300 வருசமிருக்குமா?? இப்ப படிச்சி பார்த்தாலும் உச்சுகொட்ட தோணும்.

2013/8/29 Asif Meeran AJ <asifm...@gmail.com>
வாவ்.. இதுக்குத்தான்யா பைபிள் வாசிக்கணும்கறது

சென்ஷி

unread,
Aug 29, 2013, 4:31:23 AM8/29/13
to panb...@googlegroups.com
ஒரு சில கவிஞர்கள் பைபிள் வாசகங்களை அழகா கவிதையாக்கிடுவாங்க :))


2013/8/29 Asif Meeran AJ <asifm...@gmail.com>
நேசம் மரணத்தைப்போல் வலிது;

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com



--
- senshe

Asif Meeran AJ

unread,
Aug 29, 2013, 4:31:45 AM8/29/13
to பண்புடன்
நிச்சயம் ரம்மு
பைபிளின் மொழிநடை வசீகரத்தன்மை கொண்டது
ஆங்காங்கே மிரட்டும் சில விசயங்கள் தவிர்த்தால் அதன் மொழி
ஈர்ப்பதாகவே இருக்கிறது

நம்பிக்கையோடு பைபிள் வாசிப்பவர்கள் புதிய ஏற்பாட்டோடு நிறுத்திக் கொள்கிறார்கள்

ஜான் அண்ணன் தான் எனக்கு பழைய ஏற்பாட்டில் இன்றும் புதிதாக இருக்கும் சில விசயங்களை
அறிமுகம் செய்தார்.. பைபிளை நம்பிகைக்காக இல்லாமல் ஒரு புத்தகம் என்ற வகையிலேயே
அவர் தொடர்ந்து வாசித்துக் கொண்டிருந்தவர்

//உன் உயரம் பனைமரத்தொழுங்குபோலவும், உன் ஸ்தனங்கள் திராட்சக்குலைகள்போலவும் இருக்கிறது.//

இதுக்காகவும்தான் பைபிள் வாசிக்கணும்கறது.. நன்றி சாலமனுக்கும் ஜான் அண்ணனுக்கும் :-)

Asif Meeran AJ

unread,
Aug 29, 2013, 4:32:41 AM8/29/13
to பண்புடன்
பனைமரத்தொழுங்கு என்ற வார்த்தையே கவிதையாகத்தானே இருக்கிறது :-))

ஸ் பெ

unread,
Aug 29, 2013, 4:36:39 AM8/29/13
to panbudan
வாரத்துக்கு மூணு நாளு கோயிலுக்கு போறவங்க கிட்ட இந்த பாதிப்பை பார்க்கலைன்னா தான் அதிசயம்..

டிஸ்கி: ரோமன்கத்தோலிக்கர்களிடம் இந்த பாதிப்பு சற்று குறைவாகவே இருக்கும்.. :)


2013/8/29 Ramesh Murugan <rames...@gmail.com>

ஆனா அதுல ஏகப்பட்ட சமஸ்கிருத வார்த்தைகள் கலந்து இருக்கும். மொழிநடைகூட குமரி தமிழை ஒத்ததாக இருக்கும். கவனிச்சிருக்கிங்களா??




--

தோழமையுடன்

ஸ்டாலின் பெலிக்ஸ்
--------------------------------------------------------------------------------------------------------------
இந்த உலகத்தில் அநீதியும் அடிமைத் தனமும் இருக்கும் வரை. . . சுதந்திரத்தை இழந்து வாழும் மக்கள் இருக்கும் வரை. . . விடுதலைப் போராட்டங்களும் இருக்கத்தான் செய்யும். இது தவிர்க்க முடியாத வரலாற்று நியதி..
-------------------------------------------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------------

Ramesh Murugan

unread,
Aug 29, 2013, 4:41:50 AM8/29/13
to பண்புடன்
அண்ணாச்சி அட்வைஸோ, ஆறுதலோ அல்லது எச்சரிக்கையோ பைபிளின் வாசகமும், அதில் கையாளப்பட்டிருக்கும் மொழி நடையும் செமையா இருக்கும். யாராரெல்லாம் சேர்ந்து மொழியெயர்த்தாங்கன்னு தெரியல. ஆனா அந்த மொழிநடை மற்றும் அற்புதமான தமிழ் வார்த்தைகளை அடிச்சிக்கவே முடியாது. சொல்லப் போனால் சமஸ்கிருத கலப்பு இன்னும் அந்த வார்த்தையை மெருகூட்டும்.

பைபிளில் எனக்கு பிடிச்ச வார்த்தைகள் ஆதியாமகத்திருந்தே ஆரமிக்கும். ஆதியாகமம் முதல் அதிகாரத்திலே இப்படித்தான் இருக்கும் “மனிதன் தனியாக இருப்பது நல்லதல்ல என்று மனுஷியைப் படைத்தார்”

2013/8/29 Asif Meeran AJ <asifm...@gmail.com>
இதுக்காகவும்தான் பைபிள் வாசிக்கணும்கறது.. நன்றி சாலமனுக்கும் ஜான் அண்ணனுக்கும் :-)

Ramesh Murugan

unread,
Aug 29, 2013, 4:45:48 AM8/29/13
to பண்புடன்
உண்மை.
ஒரு மூனாவது மனுசனாக நான் வாசிச்ச வரையில் எதிர்ப்பாளர்கள் பைபிளில் இருக்கும் மொழிநடை, வசன அமைப்பு கத்தோலிக்க பைபிளில் இல்லை. நான் முன்னமே சொல்லியிருக்கிற மாதிரி, எதிர்ப்பாளர்களில் பைபிளில் இருக்கும் பலமே அதன் மொழிநடை மற்றும் வாக்கிய அமைப்புதான்.

கத்தோலிக்க பைபிளை எளிதில் விளங்கிக்கொள்ள முடியும், பாரமரருக்கும் புரியும். ஆனா வசனம் மனசுல தங்காது அல்லது எதிர்ப்பாளர்களின் பைபிளில் இருக்கும் மொழிநடைத் தாக்கத்திற்கு ஈடா இருக்காது.

இந்த க்ரெடிட்டெல்லாம் மொழிபெயர்த்தவங்களுக்கு மட்டுமே சேரும்.

2013/8/29 ஸ் பெ <stalinf...@gmail.com>

டிஸ்கி: ரோமன்கத்தோலிக்கர்களிடம் இந்த பாதிப்பு சற்று குறைவாகவே இருக்கும்.. :)

//
//

தமிழ்ப் பயணி

unread,
Aug 29, 2013, 4:46:44 AM8/29/13
to பண்புடன்
“மனிதன் தனியாக இருப்பது நல்லதல்ல என்று மனுஷியைப் படைத்தார்”
 
அப்ப மனுஷி என்பவள் மனுசனுக்காக இந்த ஆடு, மாடுகள் ​போல ப​டைக்க பட்டவள்தா​னோ?

2013/8/29 Ramesh Murugan <rames...@gmail.com>

பைபிளில் எனக்கு பிடிச்ச வார்த்தைகள் ஆதியாமகத்திருந்தே ஆரமிக்கும். ஆதியாகமம் முதல் அதிகாரத்திலே இப்படித்தான் இருக்கும் “மனிதன் தனியாக இருப்பது நல்லதல்ல என்று மனுஷியைப் படைத்தார்”


--
அன்புடன்,
சிவா@தமிழ்பயணி

Ramesh Murugan

unread,
Aug 29, 2013, 4:51:06 AM8/29/13
to பண்புடன்
பைபிளின்படி இறைவன் மனிதனைத்தான் படைத்தார். அதுவும் தனது சாயலிலே படைத்தார்னு இருக்கு. இதுதான் கிறிஸ்தவத்திற்கும் - இஸ்லாமுக்கும் இருக்கும் முக்கிய வேறுபாடு.

மனிதனுக்கு துணையாகத்தான் இருக்க மனுஷியை படைச்சார்னு சொல்லுது.

பொதுவா எப்பவும் மனிதன் / மனுஷி தனியா இருக்கக்கூடாது அது தேவையில்லாத பிரச்சனையை உருவாக்கும் என்பதற்கு தேவாலையத்தில் அடிக்கடி இந்த வசனத்தை பயன்படுத்துவாங்க. திருமணத்தின்போதும்.

2013/8/29 தமிழ்ப் பயணி <tamil...@gmail.com>

அப்ப மனுஷி என்பவள் மனுசனுக்காக இந்த ஆடு, மாடுகள் ​போல ப​டைக்க பட்டவள்தா​னோ?

தமிழ்ப் பயணி

unread,
Aug 29, 2013, 4:55:27 AM8/29/13
to பண்புடன்
2013/8/29 Ramesh Murugan <rames...@gmail.com>

பைபிளின்படி இறைவன் மனிதனைத்தான் படைத்தார். அதுவும் தனது சாயலிலே படைத்தார்னு இருக்கு. இதுதான் கிறிஸ்தவத்திற்கும் - இஸ்லாமுக்கும் இருக்கும் முக்கிய வேறுபாடு.

இசுலாம் என்ன விளக்கம் தருகிறதுங்க..?

Srimoorthy.S

unread,
Aug 29, 2013, 5:01:19 AM8/29/13
to பண்புடன்

இறைவனுக்கு உருவமே இல்லையாமே. அப்புறம் எப்படி சாயல் போலன்னு சொல்ல முடியும்.

--

Sahul Hameed Usman

unread,
Aug 29, 2013, 5:12:22 AM8/29/13
to panb...@googlegroups.com
 
1) இறைவன் ஒருவனே
2) அவன் எந்த தேவையும் அற்றவன்
3) அவன் யாராலும் பெறப்படவும் இல்லை யாரையும் பெறவும் இல்லை
4) அவனுக்கு நிகராக உலகில் ஏதும் இல்லை
 
- திருக்குர்ஆன் 112 வது சேப்டர் 
 
 

 
2013/8/29 தமிழ்ப் பயணி <tamil...@gmail.com>
இசுலாம் என்ன விளக்கம் தருகிறதுங்க..?




--
இப்படிக்கு 
ஷாகுல் ஹமீது 

தமிழ்ப் பயணி

unread,
Aug 29, 2013, 5:13:58 AM8/29/13
to பண்புடன்
சாகுல் ஜி,
             எனது ​கேள்வி மனிதனின் ப​டைப்பு பற்றிய​தே. ஆண்டவ​னை பற்றியதல்ல.


2013/8/29 Sahul Hameed Usman <sahu...@gmail.com>

 
1) இறைவன் ஒருவனே
2) அவன் எந்த தேவையும் அற்றவன்
3) அவன் யாராலும் பெறப்படவும் இல்லை யாரையும் பெறவும் இல்லை
4) அவனுக்கு நிகராக உலகில் ஏதும் இல்லை
 
- திருக்குர்ஆன் 112 வது சேப்டர் 

மோரு

unread,
Aug 29, 2013, 5:20:10 AM8/29/13
to பண்புடன்
​ஒரு உள் மத மாற்றமும் நடப்பது தெரியும்தானே ரமேஷு

ப்ரோட்டஸ்டண்டுகளும் , கத்தோலிக்கர்களும் ​ கூட இப்ப பெந்தகொஸ்தே சபைகளுக்கு செல்கிறார்கள்.


2013/8/29 Ramesh Murugan <rames...@gmail.com>

உண்மை.
ஒரு மூனாவது மனுசனாக நான் வாசிச்ச வரையில் எதிர்ப்பாளர்கள் பைபிளில் இருக்கும் மொழிநடை, வசன அமைப்பு கத்தோலிக்க பைபிளில் இல்லை. நான் முன்னமே சொல்லியிருக்கிற மாதிரி, எதிர்ப்பாளர்களில் பைபிளில் இருக்கும் பலமே அதன் மொழிநடை மற்றும் வாக்கிய அமைப்புதான்.




--


அன்போடு

மோரு

”சதையும் செங்குருதியும் எலும்பும் இவ்வுயிரும் படைத்தவன் பொற்பாதம் பணிந்தேன்.....”

Ramesh Murugan

unread,
Aug 29, 2013, 5:27:52 AM8/29/13
to பண்புடன்
அதே.

2013/8/29 Srimoorthy.S <srimoo...@gmail.com>

இறைவனுக்கு உருவமே இல்லையாமே. அப்புறம் எப்படி சாயல் போலன்னு சொல்ல முடியும்.

Sahul Hameed Usman

unread,
Aug 29, 2013, 5:28:19 AM8/29/13
to panb...@googlegroups.com
 
மனிதன் மற்றுமல்ல எல்லாத்தையுமே இறைவன் தான் படைத்தான்னு இஸ்லாம் சொல்லுது
 
ஆதாம் & ஏவாள் இறைவன் படைக்கப்பட்ட முதல் மனிதர்கள்னு இஸ்லாம் சொல்லுது
 
ஏசு கிறிஸ்து இறைவனின் தூதுவர்னு (நபி ன்னு) இஸ்லாம் சொல்லுது
ஏசு கிறிஸ்து இறைவனின் குமாரர்னு  கிறிஸ்துவம் சொல்லுது
 
 
 
 

 
2013/8/29 தமிழ்ப் பயணி <tamil...@gmail.com>
சாகுல் ஜி,
             எனது ​கேள்வி மனிதனின் ப​டைப்பு பற்றிய​தே. ஆண்டவ​னை பற்றியதல்ல

Ramesh Murugan

unread,
Aug 29, 2013, 5:30:47 AM8/29/13
to பண்புடன்
நம்ப முடியவில்லை.

ஒரு இந்துவோ வேறெந்த பழங்குடியினரோ பெந்தேகோஸ்தெ மதத்தை ஏத்துக்க முடியும். ஆனா ஏற்கனவே கிறிஸ்தவத்தில் இருக்கும் கத்தோலியர்களுக்கோ அல்லது சி.எஸ்.ஐ காரர்களுக்கோ பெந்தேகோஸ்தேயை ஏத்துக்கவும் முடியாது அவர்களின் தீவிர கட்டுப்பாடுகளை கடைபிடிக்கவும் முடியாது.

2013/8/29 மோரு <mors...@gmail.com>

​ஒரு உள் மத மாற்றமும் நடப்பது தெரியும்தானே ரமேஷு

ப்ரோட்டஸ்டண்டுகளும் , கத்தோலிக்கர்களும் ​ கூட இப்ப பெந்தகொஸ்தே சபைகளுக்கு செல்கிறார்கள்.

//

ஸ் பெ

unread,
Aug 29, 2013, 5:35:08 AM8/29/13
to panbudan
இல்லை... மாற்று மதத்தை விட கிறிஸ்தவத்தின் ஏனைய பிரிவில் இருந்து தான் அதிகமானோர் பெந்தெகொஸ்தே முறையை தழுவுகிறார்கள்..


2013/8/29 Ramesh Murugan <rames...@gmail.com>
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com

மோரு

unread,
Aug 29, 2013, 5:42:38 AM8/29/13
to பண்புடன்
​ஏசுக்காக(இறைவனின் குமாரர் இஸ்ரவேலின் ராஜா) இன்னும் வருவார்னு வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கவங்கதானே யூதர்கள்?​

2013/8/29 Sahul Hameed Usman <sahu...@gmail.com>
ஏசு கிறிஸ்து இறைவனின் தூதுவர்னு (நபி ன்னு) இஸ்லாம் சொல்லுது
ஏசு கிறிஸ்து இறைவனின் குமாரர்னு  கிறிஸ்துவம் சொல்லுது




--


அன்போடு

மோரு

”சதையும் செங்குருதியும் எலும்பும் இவ்வுயிரும் படைத்தவன் பொற்பாதம் பணிந்தேன்.....”
​​

Ramesh Murugan

unread,
Aug 29, 2013, 5:43:03 AM8/29/13
to பண்புடன்
1. இந்த தகவல் மிக ஆச்சரியமா இருக்கு.

2. கொஞ்சம் பயமா இருக்கு. இந்துமத அடிப்படைவாதிகளைவிட பெந்தேகோஸ்தே அடிப்படைவாதிகள் மிக ஆபத்தானவர்கள். அங்கு மிதவாதிகள்னு யாரும் இல்லை.

மேம்போக்கா குற்றம் சொல்றேன்னு நினைக்க வேண்டாம். யாராவது ஒருவர் ஒருநாள் அவர்களோட தொழுகைக்கு போயிட்டு வாங்க.

2013/8/29 ஸ் பெ <stalinf...@gmail.com>

இல்லை... மாற்று மதத்தை விட கிறிஸ்தவத்தின் ஏனைய பிரிவில் இருந்து தான் அதிகமானோர் பெந்தெகொஸ்தே முறையை தழுவுகிறார்கள்..

//

Ramesh Murugan

unread,
Aug 29, 2013, 5:43:45 AM8/29/13
to பண்புடன்
அவரு பேரு மெசியா.

2013/8/29 மோரு <mors...@gmail.com>
​ஏசுக்காக(இறைவனின் குமாரர் இஸ்ரவேலின் ராஜா) இன்னும் வருவார்னு வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கவங்கதானே யூதர்கள்?​

மோரு

unread,
Aug 29, 2013, 5:48:51 AM8/29/13
to பண்புடன்
​மெசியா இன்னும் வரவேயில்லை - யூதம்
மெசியாதான் இயேசு, அவரே கடவுளின் ஒரே குமாரர்-பொதுவா கிருத்துவம்
இயேசுவை பெற்ற மேரியும் கடவுள்-கத்தோலிக்கம்
இயேசு தூதர் மட்டுமல்ல கர்த்தரோட குமாரர் சோ அவரும் கடவுள்-பெந்தகொஸ்தே
இயேசுவே ஒரே தூதர் ஜெஹோவா(கர்த்தர்)வே கடவுள்- ஜெஹோவாவை வழிபடும் இன்னொரு கிருத்துவ பிரிவு
இயேசு ஒரும் இறைத்தூதர்தான் ஆனால் நபியே இறுதியாக வந்த தூதர் - இஸ்லாம்​

என் புரிதல் சரியா?

2013/8/29 Ramesh Murugan <rames...@gmail.com>
அவரு பேரு மெசியா.



ஸ் பெ

unread,
Aug 29, 2013, 5:54:39 AM8/29/13
to panbudan
நான் சொல்றது 80% உண்மை..

//கொஞ்சம் பயமா இருக்கு. இந்துமத அடிப்படைவாதிகளைவிட பெந்தேகோஸ்தே அடிப்படைவாதிகள் மிக ஆபத்தானவர்கள். அங்கு மிதவாதிகள்னு யாரும் இல்லை.//

அப்பிடியெல்லாம் பொத்தம்பொதுவாக சொல்லிட முடியாது ரமேஷ். கிரிமினல் குற்றவாளிகள் என்று பார்த்தால் பெந்தேகொஸ்தே கிறிஸ்தவர்களில் அரிதான சதவீதமே கிடைக்கிறார்கள்.. யாரும் ஆயுதம் தூக்குவது கிடையாது.. அதிகபட்சம் 'அப்பாலே, போ சாத்தானே' தான்.

அவர்களால் பிரச்சனை, எந்த மாற்றத்தையும் அவர்களை முன்வைத்து நகர முடியாதது.. சென்ற தேர்தலில் 'பாஜக'வை தவிர வேறு எதற்குமே ஓட்டு போடாத நாயர்களிடம் கூட மாற்றி ஓட்டு இட பேச முடிந்தது, இவர்களிடம் பேசினால் 'ஜெயலலிதாவுக்கு ஓட்டு போட சொல்ற நீங்கெல்லாம் கிறிஸ்தவர்கள் தானா' என்ற வசவு தான் :-)


2013/8/29 Ramesh Murugan <rames...@gmail.com>

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com

Ramesh Murugan

unread,
Aug 29, 2013, 5:57:35 AM8/29/13
to பண்புடன்
இதுல கொஞ்சம் மாறுதல் இருக்கு.
பொதுவா கிறிஸ்தவம் பிதா - குமாரன் - பரிசுத்த ஆவி இது மூனும் ஒன்னுன்னு சொல்லுது. அதுவும் ஒரே ஆள்னு சொல்லுது.

அதாவது பிதா தனது குமாரனை அனுப்பினார். ஒருவகையில் அந்த குமாரனே பிதாதான். புரிஞ்சிக்க கஷ்ட்டமா இருந்துதுன்னா நம்ம ஊரு சாமி அவதாரம் எடுப்பதை ஒப்பிட்டுக்கலாம். அது ஒரு புரிதலுக்காகத்தானே தவிர, அதே அல்ல.

மேலும், எல்லா கிறிஸ்தவமும் பல தீர்க்கதரிசிகள் (இறைத் தூதர்) வந்ததை ஒப்புக்கொள்ளும். அதில் முக்கியமானோர் எலிசா, எலியா, எரோமியா & ஏசாயா. ஆனா இம்மானுவேல் (இயேசு) தூதரல்ல.

யூத வழக்கப்படி பாவங்களை கழுவ இரத்த பலியிடும் பழக்கம் இருந்தது. ஒட்டுமொத்த மனிதரோட எல்லா பாவங்களையும் கழுவ கடவுள் விலைமதிப்பில்லா தன்னோட குமாரனையே பலியாக்கினார். இதுதான் சிம்பிள் கான்செப்ட். கிறிஸ்தவத்தை தவிர்த்த மற்றவர்களூக்குத்தான் அவர் தூதரேத் தவிர, கிறிஸ்தவர்களுக்கு இயேசு என்றுமே கடவுள்.

2013/8/29 மோரு <mors...@gmail.com>
இயேசுவே ஒரே தூதர் ஜெஹோவா(கர்த்தர்)வே கடவுள்- ஜெஹோவாவை வழிபடும் இன்னொரு கிருத்துவ பிரிவு

Ramesh Murugan

unread,
Aug 29, 2013, 6:16:37 AM8/29/13
to பண்புடன்
அண்ணே,
நீங்க சரியா புரிஞ்சிக்கல.

பொதுவா இறையியலை பொதுவெளீயில் மற்ற கிறிஸ்தவர்கள் விமர்சிக்க தயாரா இருப்பாங்க. பெந்தேகோஸ்தேயில அதை நினைச்சுக்கூட பார்க்க முடியாது. அடிப்படைவாதம்னு நீங்க எதைப்புரிஞ்சிக்கிறிங்கன்னு தெரியல்.

வெறும் கிரிமினல் வழக்குதான் அடிப்படைவாதம்னா, சதவிகித அடிப்படையில் இந்து மதத்தில் அடிப்படைவாதிகள் முகக் குறைவாதான் இருப்பாங்க. நான் ஆபத்துன்னு சொல்றதை பட்டியலிடுறேன்.

1. பொதுவா இவங்க மருத்துவத்துக்கு ஒத்துக்குவதில்லை. கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்தார், கர்த்தருக்கே ஸ்தோத்திரம். மிக மிக அரிதாதான் மருத்துவமனைக்கே போறாங்க. பெரும்பாலான வியாதிகளுக்கு மருந்து ஜெப எண்ணெய்தான். இதனால உயிரை விட்டவங்க பலர் நெருங்கிய சொந்தத்துலே இருக்காங்க.

2. மற்ற மதங்களை எக்காரணங்களைக் கொண்டும் ஏற்றுக்கமாட்டாங்க. அவர்கள் நம்பிக்கைபடி கிறிஸ்தவத்தைத்தவிர உலகில் வேறெந்த மதத்திற்கும் அனுமதியில்லை.

3. சாகுறதுக்கு முன்னாடி ஒரு ஆத்தும ஆதாயத்தையாவது (ஒருவரையாவது மதம் மாற்ற வேண்டும்) கடவுளுக்கு அர்பணிச்சிருக்க வேண்டும். உலகிலுள்ள எல்ல மக்களும் இயேசுவைப் பற்றி அறிந்திருக்கும் நாளே உலகின் இறுதி நாள். அன்றுதான் கடவுள் திரும்பவும் உலகத்திற்கு வருவார் என்பதால் அந்த நாளுக்கான ஆயத்தத்தை முன்னெடுக்கின்றனர்.

4. பாலியல் குற்றங்களுக்கோ அல்லது கடவுளை மறுதலித்தாலோ நித்திய நரகம்தான். பெந்தேகோஸ்தேயில் அவர்கள் தனிமைப்படுத்தபடுவர். மறுபறுசீலனை இல்லை.

5. கடவுள்கிட்ட ரச்சிப்பு வாங்கி சீக்கிரமா பேசனும் (அந்நிய பாசை) இது இங்க இருக்கும் பலருக்கு புரியாது. ஒருவாட்டியாவது அவங்க தொழுகைக்கு போனா மட்டும் புரியும்.

6. வழிபாட்டு விசயத்தில் நோ காம்ப்ரமைஸ்.

7. கட்சி, அரசு, ஜனநாயகம் அல்லது வேற என்ன கன்றாவியோ அதுல எதிலும் ஈடுபாடு செலுத்த கூடாது. 95% பெந்தேகோஸ்தே கிறிஸ்தவர்கள் வீட்டில் இன்றும் டி.வி, வானொலி, இணைய வசதி கிடையாது.

8. கிறிஸ்தவத்திற்கு எதிரா இருக்கும் அனைத்து மீடியாவுக்கும் தடா. அது நண்பரோ, புத்தகமோ, ஒளிநாடாவோ அல்லது வேற என்ன வஸ்துவோ.

9. மற்ற மதத்தினருடன் கலக்கவோ, அவர்கள் ஜெபித்த அல்லது சாமி கும்பிட்ட உணவையோ, பொருளையோ அல்லது வேறென்ன வஸ்துவையோ தொடுவதற்கு தடா.

10. எல்லாத்திற்கும் ஒரே தீர்வு ஜெபம், ஜெபம், ஜெபம். வேற வழியை தேர்ந்தெடுக்க கூடாது.

இது எல்லாமே தனிப்பட்ட நபரின் வாழ்வியல் மாதிரிதான் இருக்கும். ஏதோ தனிமைப்படுத்தப்பட்டவங்க மாதிரிதான் அவங்களொட அக்டிவிடிஸும் இருக்கும். ஆனா எண்ணிக்கை பெருகினா இதோட விளைவு பயங்கரமா இருக்கும். சிம்பிளா சொல்றேனே, எல்லா ஞாயிற்று கிழமைகளிலும் அவர்களுக்குள் அவர்கள் விரட்டாத பேயே இல்லை.

ஆனா நம்ம ஊருக்குள்ள எப்பொ கரண்ட் வந்ததோ அப்பவே பேய் குறைய ஆரமிச்சிடிச்சி. அவங்களுக்குள்ள இப்பத்தான் சாத்தான் பெருகவே ஆரமிச்சிருக்கான் அவங்க கான்செப்ட் படி.

2013/8/29 ஸ் பெ <stalinf...@gmail.com>
அப்பிடியெல்லாம் பொத்தம்பொதுவாக சொல்லிட முடியாது ரமேஷ். கிரிமினல் குற்றவாளிகள் என்று பார்த்தால் பெந்தேகொஸ்தே கிறிஸ்தவர்களில் அரிதான சதவீதமே கிடைக்கிறார்கள்.. யாரும் ஆயுதம் தூக்குவது கிடையாது.. அதிகபட்சம் 'அப்பாலே, போ சாத்தானே' தான்.

அவர்களால் பிரச்சனை, எந்த மாற்றத்தையும் அவர்களை முன்வைத்து நகர முடியாதது.. சென்ற தேர்தலில் 'பாஜக'வை தவிர வேறு எதற்குமே ஓட்டு போடாத நாயர்களிடம் கூட மாற்றி ஓட்டு இட பேச முடிந்தது, இவர்களிடம் பேசினால் 'ஜெயலலிதாவுக்கு ஓட்டு போட சொல்ற நீங்கெல்லாம் கிறிஸ்தவர்கள் தானா' என்ற வசவு தான் :-)

//

ஸ் பெ

unread,
Aug 29, 2013, 6:30:56 AM8/29/13
to panbudan
பெரும்பாலும் உண்மை தான் ரமேஷ்...பெந்தேகொஸ்தே சமூகங்களை ஒட்டியே வளர்ந்ததாலவோ என்னவோ இதுபோன்ற கெடுபிடியான கட்டுப்பாடுகளில் இருந்து சீக்கிரம் வெளியே வந்துவிடுவார்கள் என்றே நம்புகிறேன். 


2013/8/29 Ramesh Murugan <rames...@gmail.com>




Arumbanavan A

unread,
Aug 29, 2013, 6:31:55 AM8/29/13
to பண்புடன்
ஸ்தோத்திரம்  அண்ணாச்சி..... 


2013/8/29 Asif Meeran AJ <asifm...@gmail.com>
இன்னைக்கு இல்ல. என்னைக்குமே சனிதான்
நீர் யாரைப் பற்றி கேட்கிறீர்


2013/8/29 Ramesh Vaidya <ramev...@gmail.com>
இன்னிக்கு வெள்ளியா?


29 ஆகஸ்ட், 2013 1:17 PM அன்று, Asif Meeran AJ <asifm...@gmail.com> எழுதியது:
உம்மை நம்புகிறவர்கள் யாவரும் சந்தோஷித்து, எந்நாளும் கெம்பீரிப்பார்களாக;
நீர் அவர்களைக் காப்பாற்றுவீர்; உம்முடைய நாமத்தை நேசிக்கிறவர்கள் உம்மில் களிகூருவார்களாக.

இப்படி வரும்போதுதான் கெம்பீரிப்பதற்குப் பதில் கேராகிவிடுகிறது :-)


--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com



--
என்றும் அன்புடன்,
அரும்பானவன்

ஸ் பெ

unread,
Aug 29, 2013, 7:02:04 AM8/29/13
to panbudan
'குன்னிமுத்து'  நாவலில் இதை மிக அழகாக குமாரசெல்வா சொல்லி இருப்பார்...

அதாவது, ஹிந்து அடிப்படைவாதத்துக்கு நிகரானது இந்த பெகொஸ்தே கிறிஸ்தவர்களின் அடிப்படைவாதம் என   இந்நாவலில் ஒரு பகுதி நீளும்.. 

'இருளி'  பெகொஸ்தேவை தழுவும் போது, பாக்கியமலர் என்ற புதுபெயர் அவளுக்கு கிடைக்கிறது. புது சபையில் தாலி கட்ட கூடாது என்ற மரபு இருப்பதால் அதை கழட்டி சபைக்கே காணிக்கையாக கொடுக்கிறாள்....
..........
நாவலின் கடைசியில், இடதுசாரியான ஸ்டீபன், கோயில் வழியாக யாருடைய பணம் எல்லாம் பறிக்கப்பட்டதோ அவர்களுக்கு எல்லாம் அப்பணத்தை\நகைகளை கொடுக்க செய்கிறான்.

'தனது நகை திரும்பி கிடைத்தாலும், தான் போதகர்களால் ஏமாற்றப்பட்டோம்' என இருளி உணர்ந்தாலும் அவளால் அந்த திருச்சபையில் இருந்து வெளியே வர முடியவில்லை. ஏனென்றால், அவளிடம் இருந்து அதை பிடுங்கி வேறு ஒன்றை கொடுக்க இந்த சமூகத்திடம் இல்லை..... என ஸ்டீபன் வழியாக இந்த குரல் ஒலிக்கும். 


உண்மையும் இது தான்... 

மோரு

unread,
Aug 29, 2013, 7:22:50 AM8/29/13
to பண்புடன்
​இதுதான் என் நம்பிக்கையும் கூட ஒன்னும் மீண்டும் சொந்த மதத்துக்கே திரும்பனும் இல்லன்னா இந்த ஆதீத கட்டுப்பாடுகள் உடையனும்.​

2013/8/29 ஸ் பெ <stalinf...@gmail.com>
இதுபோன்ற கெடுபிடியான கட்டுப்பாடுகளில் இருந்து சீக்கிரம் வெளியே வந்துவிடுவார்கள் என்றே நம்புகிறேன். 



sadayan sabu

unread,
Aug 29, 2013, 8:33:58 AM8/29/13
to panbudan
அடப் பாவிங்களா (விவேக் ஸ்டைலில் படிக்கவும்)

பைபிள் படித்தால் ஆங்கில அறிவு மேம்படும் என எழுதியதற்கு இத்தனை விவாதமா ?
உங்களை யார் தமிழ் பைபிள் படிக்கச் சொன்னது ?
வெளங்கவே வெளங்க மாட்டீங்க:-))))




2013/8/29 மோரு <mors...@gmail.com>

--

தமிழ்ப் பயணி

unread,
Aug 29, 2013, 8:34:18 AM8/29/13
to பண்புடன்
2013/8/29 Ramesh Murugan <rames...@gmail.com>

அண்ணே,
நீங்க சரியா புரிஞ்சிக்கல.

பொதுவா இறையியலை பொதுவெளீயில் மற்ற கிறிஸ்தவர்கள் விமர்சிக்க தயாரா இருப்பாங்க. பெந்தேகோஸ்தேயில அதை நினைச்சுக்கூட பார்க்க முடியாது. அடிப்படைவாதம்னு நீங்க எதைப்புரிஞ்சிக்கிறிங்கன்னு தெரியல்.

வெறும் கிரிமினல் வழக்குதான் அடிப்படைவாதம்னா, சதவிகித அடிப்படையில் இந்து மதத்தில் அடிப்படைவாதிகள் முகக் குறைவாதான் இருப்பாங்க. நான் ஆபத்துன்னு சொல்றதை பட்டியலிடுறேன்.

​பெந்​தே​​கோஸ்​தே அதிகம் உள்ள நாடு எது? அவர்கள் அரசில் பங்​கேற்பு உள்ள நாடு எது?

Ahamed Zubair A

unread,
Aug 29, 2013, 4:56:39 PM8/29/13
to பண்புடன்
:-))))))))))))))


2013/8/29 Asif Meeran AJ <asifm...@gmail.com>
எல்லாரும் வழிவிலகி, ஏகமாய்க் கெட்டுப்போனார்கள்; நன்மை செய்கிறவன் இல்லை, ஒருவனாகிலும் இல்லை.

பண்புடனைப்பற்றி கூட பைபிளீல் வசனம் இருக்கிறது பாருங்கள்

ஸ் பெ

unread,
Aug 30, 2013, 2:01:55 AM8/30/13
to panbudan
பெந்​தே​​கோஸ்​தே கிறிஸ்தவர்கள் அதிகமுள்ள நாடு எதுன்னு தெரியல...
ஆனா, இவங்க எல்லாம் கண்டிப்பா ஒரே குடையின் கீழ் வரமாட்டாங்க (ரோமன் கத்தோலிக்கர்கள் மாதிரி)

2013/8/29 தமிழ்ப் பயணி <tamil...@gmail.com>
பெந்​தே​​கோஸ்​தே அதிகம் உள்ள நாடு எது? அவர்கள் அரசில் பங்​கேற்பு உள்ள நாடு எது?




--

Srimoorthy.S

unread,
Aug 30, 2013, 2:17:49 AM8/30/13
to பண்புடன்

ரமேஷ்...
நீங்க யாரு...
எங்க இருந்தீங்க....
என்ன பண்ணிட்டிருந்தீங்க....

சொல்லுங்க சொல்லுங்க சொல்லுங்க ....

நாலு நாள் ஷியா ஷுன்னி பத்தி பேசறீங்க...
நாலு நாள் பந்தகொஸ்தெ, சிஎஸ்ஸி கத்தோலிக் பத்தி பேசறீங்க...

இது சாதாரணமானவன் பேசற பேச்சில்ல....
நாடி நரம்பு சதை ரத்தம் எல்லாத்துலயும் ஊறிப்போன ஒருவனால்தான் இவ்வளவு பேச முடியும். எல்லாம் ஊறி இருக்கறதால நீங்க கண்டிப்பாக 50 வயசாச்சும் ஆன ஊறுகாயா இருக்கணும்.

எங்க எல்லாருக்கும் உங்க கொசுவத்தி சுருளை சுத்திக்காட்டுங்க.

--

ஹாஜா மொஹைதீன்

unread,
Aug 30, 2013, 3:50:50 AM8/30/13
to panb...@googlegroups.com

2013/8/30 Srimoorthy.S <srimoo...@gmail.com>

ரமேஷ்...
நீங்க யாரு...
எங்க இருந்தீங்க....
என்ன பண்ணிட்டிருந்தீங்க....

சொல்லுங்க சொல்லுங்க சொல்லுங்க ....

நாலு நாள் ஷியா ஷுன்னி பத்தி பேசறீங்க...
நாலு நாள் பந்தகொஸ்தெ, சிஎஸ்ஸி கத்தோலிக் பத்தி பேசறீங்க...

இது சாதாரணமானவன் பேசற பேச்சில்ல....
நாடி நரம்பு சதை ரத்தம் எல்லாத்துலயும் ஊறிப்போன ஒருவனால்தான் இவ்வளவு பேச முடியும். எல்லாம் ஊறி இருக்கறதால நீங்க கண்டிப்பாக 50 வயசாச்சும் ஆன ஊறுகாயா இருக்கணும்.

எங்க எல்லாருக்கும் உங்க கொசுவத்தி சுருளை சுத்திக்காட்டுங்க.


ஹா ஹா ஹா 



என்றென்றும் அன்புடன்
அபு ஜைனப் (ஹாஜா மொஹைதீன்)

Chat Google Talk: princehaja  Y! messenger:princehaja Skype: abuzaineb422

Arumbanavan A

unread,
Aug 30, 2013, 4:11:42 AM8/30/13
to பண்புடன்
:))))))))))


2013/8/30 Srimoorthy.S <srimoo...@gmail.com>



--

Iggineo Stalin

unread,
Aug 30, 2013, 4:32:18 AM8/30/13
to panb...@googlegroups.com
online bible links

English bible
https://www.bible.com

Tamil bible
http://www.tamil-bible.com/tabletype.php?Type=Tml

Roman Catholic bible in tamil

easy understanding new version in tamil
http://bibleintamil.com/ecu-tamil/u_comp-ecu-tamil.htm
--
--------------------------------------------------------
திருமதி இக்ஜினியோ ஸ்டாலின்

ஸ் பெ

unread,
Aug 30, 2013, 5:03:12 AM8/30/13
to panbudan
மதமற்ற கும்பல் ஒலிக 
:-)

Ramesh Murugan

unread,
Aug 30, 2013, 5:08:05 AM8/30/13
to பண்புடன்
இரண்டாவதுள்ள இந்த லிங்க்கில், அச்சடித்த பைபிளுக்கும் இதுல எழுதியிருக்கிறதுக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கு.

மோரு

unread,
Aug 30, 2013, 5:21:25 AM8/30/13
to பண்புடன்
​மதமற்ற கும்பல் ? முற்போக்கு ஆளுங்களையா ஒழிகன்னு சொல்லுறீங்க ?​

2013/8/30 ஸ் பெ <stalinf...@gmail.com>

மதமற்ற கும்பல் ஒலிக 
:-)

Srimoorthy.S

unread,
Aug 30, 2013, 5:22:28 AM8/30/13
to பண்புடன்

மதம் கொண்ட கும்பல் வாழுமா ?

On Aug 30, 2013 2:33 PM, "ஸ் பெ" <stalinf...@gmail.com> wrote:
மதமற்ற கும்பல் ஒலிக 
:-)

--

Iggineo Stalin

unread,
Aug 30, 2013, 5:26:25 AM8/30/13
to panb...@googlegroups.com
இது பழைய RC  பைபிள். 


2013/8/30 Ramesh Murugan <rames...@gmail.com>

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com

மோரு

unread,
Aug 30, 2013, 5:29:11 AM8/30/13
to பண்புடன்
​பைபிளே பல வெர்ஷன்களா எழுதி பின்னாடி அதிலிருந்து சிறப்பானதொன்றை தேர்ந்தெடுத்த பிறகு பிற பைபிள்களெல்லாம் அழிக்கப்பட்டதாமே உண்மையா ​

2013/8/30 Iggineo Stalin <iggine...@gmail.com>

இது பழைய RC  பைபிள். 

Srimoorthy.S

unread,
Aug 30, 2013, 5:52:05 AM8/30/13
to பண்புடன்

ஒரு படம் பாத்தேன். பிரம்மிச்சிப். போனேன்.

உலகமே ஒழுக்கமற்று மோசமாக உள்ளது. ஒரே ஒரு பைபிள் மட்டும் கிடைத்தால் உலகத்தையே தன் வசம் ஈர்க்கக்கூடியவனாக மாறலாம். ஒரு கருப்பினத்தவன் அதை பாதுகாத்து கடைசியில் அதை அச்சேற்றுமாறு கதை போகும். நிறைய ஆக்‌ஷன்ஸ், அட்வென்சர் இருக்கும்.

யாருக்காச்சும் படம் பேரு நினைவிருக்கா ?

துரை.ந.உ

unread,
Aug 30, 2013, 6:00:25 AM8/30/13
to பண்புடன்
கொஞ்சம் நஞ்சம் தெளிஞ்சி இருக்குறவங்களையும் கொழப்பி விட்டுட்டு ..கேளிவியப் பாருங்கய்யா !



2013/8/30 Srimoorthy.S <srimoo...@gmail.com>

ஒரு படம் பாத்தேன். பிரம்மிச்சிப். போனேன்.

உலகமே ஒழுக்கமற்று மோசமாக உள்ளது. ஒரே ஒரு பைபிள் மட்டும் கிடைத்தால் உலகத்தையே தன் வசம் ஈர்க்கக்கூடியவனாக மாறலாம். ஒரு கருப்பினத்தவன் அதை பாதுகாத்து கடைசியில் அதை அச்சேற்றுமாறு கதை போகும். நிறைய ஆக்‌ஷன்ஸ், அட்வென்சர் இருக்கும்.

யாருக்காச்சும் படம் பேரு நினைவிருக்கா ?

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com



--
 -இனியொரு விதி செய்வோம்
                                        ”இனியாவது செய்வோம்” - துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in
புகைப்படம் http://www.flickr.com/photos/duraian/

சென்ஷி

unread,
Aug 30, 2013, 6:02:37 AM8/30/13
to panb...@googlegroups.com
The book of Eli


2013/8/30 துரை.ந.உ <vce.pr...@gmail.com>



--
- senshe

Srimoorthy.S

unread,
Aug 30, 2013, 6:13:42 AM8/30/13
to பண்புடன்

நம்ம குரூப்புல தெளிஞ்சி இருக்கறவர் யாருன்னு சொன்னீங்கன்னா தேவலாம் +)

Srimoorthy.S

unread,
Aug 30, 2013, 6:13:42 AM8/30/13
to பண்புடன்

ஹாங்
அதேதான்
உலகப்பட ரசிகரய்யா நீர்.

Yogesh J

unread,
Aug 30, 2013, 6:52:43 AM8/30/13
to panb...@googlegroups.com
ஷப்பா! ரொம்ப பெரிய நல்ல விவாதம்!
எனக்கு கடவுள் நம்பிக்கை இல்ல
அதுலையும் பெரிய வெருப்பு பெந்தேகோஸ் கிருத்தவர்கள் மீதுதான்!
யாரும் கோப படாதிங்க ப்லீஸ்.
அதுனால முதல் பின்னோட்டம் நம்ப ரமேஷ் சார்க்குதான்!
நீங்க ஒரு பெரிய லிஸ்ட் போட்டுருந்தீங்க!
அத பாலோ பண்ணுரவங்கல்ல
பெரும்பாலும் அந்த மதத்த போதிக்குர பாஸ்டர்கள் இருக்க மாட்டாங்க!
கிருஸ்தவம் உன்மை ஆனா பெந்தேகோஸ் வெலி வேஷம்
எங்க ூரு தூத்துக்குடியில நா பாத்த பாஸ்டர் அவங்க பசங்கல மாதிரி
வசதியானவங்க யாருமே கெடையாது
வெரும் சர்ச் மட்டும் நடத்தி வெலகூடுன கார், பையன் காலேஜிக்குவர காஸ்லி
பைக், மாசாமசம் புது ட்ரெஸ், நெட் யூஸ் பண்ணுர மாதிரி ரெண்டுமொபைல்,
வீட்டுல பி எஸ் எண் எல் ப்ராட்பேண்ட் இணையம் ிதெல்லாம் இருக்கும்போது
அந்த நபருக்கு டீவி வாணொலி எதுக்கு?
அந்த பாஸ்டருக்கு சர்ச்சில அவ்லோ வருமானமா?
அத மக்களுக்கும் மத வலர்ச்சிக்குதாநே செலவிடனும் ுங்க மகன் மகள் வளர்ச்சிக்கா?
ும் இன்னொரு கேல்வி அந்த பாஸ்டர்குள்ளையும் சாதி வேறுபாடெல்லாம் இருக்கே?

சரி அதவிடுங்க, எசு ஒருத்தர்தானே?
அப்புரம் என் சர்ச்சுக்குதான் வரனும் எங்க சர்ச்சுதான் தேவனால
ஆசீர்வதிக்கப்பட்டதுனு ஷேர் ஆட்டோகாரங்க ஆல் ஏத்துர மாதிரி கூவி கூவி
கூப்பிடுரீங்க?
ஏசுவேனும் அவரோட அம்மா வேண்டாமா?
அம்மா இல்லாம அவரு எப்படி வந்தாரு?
அப்படிதான் உங்கள் பைபில் சொல்லுதோ?
அப்படீனா எந்த பைபில் உன்மையானது?
இன்னும் ஒருகேல்வி ஞாயிற்று கிழமை வழிபாட்டுல வெரும் டீ காப்பி
கொடுக்குர சர்ச்ச வீட மத்தியானம் சாப்பாடுபோடுர எடத்துலதான் கூட்டம்
அதிகம் அதுலயும் பிரியானி!

இந்தமாதிரி போலியான வாழ்க்கைக்கு ஏன் இவ்லோ ரூல்ஸ்?
நா உன்மையான பெந்தேகோஸ் பாலோவர்ஸ்ச சொல்லல!
சோ நீங்க கோப படாதீங்க!
ஆனா என்னோட கருத்த நீங்க மருக்கவே முடியாது!
பெரும்பாலானவங்க இப்படிதான்!
தூத்துக்குடிக்கு வந்துபாருங்க!
தெருவுக்கு ஒரு சர்ச் தெருவுக்கு ஒரு சபை !


On 8/30/13, மோரு <mors...@gmail.com> wrote:
> ​பைபிளே பல வெர்ஷன்களா எழுதி பின்னாடி அதிலிருந்து சிறப்பானதொன்றை
> தேர்ந்தெடுத்த பிறகு பிற பைபிள்களெல்லாம் அழிக்கப்பட்டதாமே உண்மையா ​
>
> 2013/8/30 Iggineo Stalin <iggine...@gmail.com>
>
>> இது பழைய RC பைபிள்.
>
>
>
>
>
> --
>
>
> *
> *அன்போடு
>
> * மோரு*
>
> ”சதையும் செங்குருதியும் எலும்பும் இவ்வுயிரும் படைத்தவன் பொற்பாதம்
> பணிந்தேன்.....”
>
> --
> 'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
> வாக்கென்றால் சேரும் பழி'
>
> கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால்
> இணைவோம் இணையத்தில் - பண்புடன்
>
>
> இணைய இதழ் : http://www.panbudan.com
>


--
your friend yogesh
you can't study well with out
techknology, today!
you can't stand steadily with out techknology, tomorrow
so keep learning

skype me
romio.yogesh, yogesh92
FB
yogeshyogi
twitter
romioyogesh

Ramesh Murugan

unread,
Aug 30, 2013, 8:20:50 AM8/30/13
to பண்புடன்
யோகேஷ்,
நீங்க முழுக்க முழுக்க தப்பா புரிஞ்சி வச்சிருக்கிங்க.

பெந்தேகோஸ்தேகளுக்கும் மற்ற கிறிஸ்தவர்களுக்கும் ஒரே ஒரு வேறுபாடுதான். அது அதீத நம்பிக்கை.

எல்லாம் கடவுளால் முடியும், கடவுளால் மட்டும் முடியும். அவர் இயேசுவே என்று நம்புவதுதான் பெந்தேகோஸ்தே கிறிஸ்தவம்.

குண அடிப்படையில் அவங்க ரெம்ப சாது & நேர்மையானவர்கள். எக்காரணத்தைக் கொண்டும் எந்த தவறுகளுக்கும் துணைபோகமாட்டாங்க. அவங்களுக்கான மத கொள்கையை காப்பாற்றுவதில் இஸ்லாமியர்களைவிட பல மடங்கு உறுதியாய் இருப்பவங்க.

நான் இங்க அவர்களை விமர்சிப்பதெல்லாம் ஜெப நேரத்தில் அவங்க பரவசமடைவதைப் பற்றியும், கடவுள் நம்பிக்கையைத் தவிர்த்து வேறொரு உலகம் இருப்பதையும் உணராமல் இருப்பதையும்தான். அந்த அடிப்படைவாதம் மக்கள் எண்ணிக்கையடிப்படையில் அதிகமானால் அதோட தாக்கம் அதிக விளைவுகளை ஏற்படுத்தும் என்பதைத்தான்.

நான் சொல்ல வந்ததை உங்களுக்கு புரியும்படி சொல்லிட்டேனான்னு எனக்கு தெரியல. மற்றபடி கிறிஸ்தவத்தில் பெந்தேகோஸ்தே வெளிவேசம் என்பதை ஒருக்காலும் ஏத்துக்க முடியாது. நீங்க தலைகீழ நின்னு தண்ணி குடிச்சாலும் அவங்க நம்பிக்கையை உடைக்க முடியாது. வேணும்னா முயற்சித்து பாருங்க.

2013/8/30 Yogesh J <romio...@gmail.com>

ஷப்பா! ரொம்ப பெரிய நல்ல விவாதம்!

ஸ் பெ

unread,
Aug 30, 2013, 8:25:24 AM8/30/13
to panbudan
ரமேஷ், 

இல்லை..

பெந்தேகோஸ்தே கிறிஸ்தவர்கள் இயேசு, கடவுள் மட்டுமே நம்புவார்கள்.. 'மேரி' குறித்தான அவர்கள் பார்வை என்ன என்று லேசாக கேட்டுப் பார்க்கவும்.. மிதவாத ஹிந்துக்கள் கூட அப்படி பேச மாட்டார்கள். 

கத்தோலிக்கர்கள் இயேசு, சூசை, மேரி, இராயப்பர், சின்னப்பர், மிக்கேல், லாசர்...........

என பைபிளில் வரும் ஒவ்வொரு சீடர்களையும், புனிதர்களையும் நம்புவார்கள்... வணக்கத்துக்கு உட்படுத்த்துவார்கள்...

ஜோ அண்ணன், இதை பார்த்தால் அதிகமாக விளக்குவார்... 


2013/8/30 Ramesh Murugan <rames...@gmail.com>

யோகேஷ்,
நீங்க முழுக்க முழுக்க தப்பா புரிஞ்சி வச்சிருக்கிங்க.

பெந்தேகோஸ்தேகளுக்கும் மற்ற கிறிஸ்தவர்களுக்கும் ஒரே ஒரு வேறுபாடுதான். அது அதீத நம்பிக்கை.

ஸ் பெ

unread,
Aug 30, 2013, 8:27:02 AM8/30/13
to panbudan
ம்ம்...
முன்னாடி பாத்தா பெந்தேகொச்த்தே கிறிஸ்தவர்கள் மாதிரி எல்லாம் இப்போ இல்ல...


பெரும்பாலும் பிரசங்கம் செய்ய சொகுசு வாகனம் தான் எதிர்பார்க்கிறார்கள்...


2013/8/30 Ramesh Murugan <rames...@gmail.com>
நான் இங்க அவர்களை விமர்சிப்பதெல்லாம் ஜெப நேரத்தில் அவங்க பரவசமடைவதைப் பற்றியும், கடவுள் நம்பிக்கையைத் தவிர்த்து வேறொரு உலகம் இருப்பதையும் உணராமல் இருப்பதையும்தான். அந்த அடிப்படைவாதம் மக்கள் எண்ணிக்கையடிப்படையில் அதிகமானால் அதோட தாக்கம் அதிக விளைவுகளை ஏற்படுத்தும் என்பதைத்தான்.

நான் சொல்ல வந்ததை உங்களுக்கு புரியும்படி சொல்லிட்டேனான்னு எனக்கு தெரியல. மற்றபடி கிறிஸ்தவத்தில் பெந்தேகோஸ்தே வெளிவேசம் என்பதை ஒருக்காலும் ஏத்துக்க முடியாது. நீங்க தலைகீழ நின்னு தண்ணி குடிச்சாலும் அவங்க நம்பிக்கையை உடைக்க முடியாது. வேணும்னா முயற்சித்து பாருங்க.

மோரு

unread,
Aug 30, 2013, 8:27:36 AM8/30/13
to பண்புடன்
​ரமேஷு இதுக்கு கருத்து சொன்னா டாபிக் மாறிடும்னு நினைக்கிறேன். அடிப்படைல இவர்களை விட சாதுவானவர்கள் பிரம்ம குமாரிகள் சங்கம். இப்படி மறுப்பே இல்லாமல் ஒரு கட்டுக்குள்ள இருக்கவங்கள அடுத்த தளத்துக்கு எடுத்துட்டுப்போக எவ்வளவு நேரம் ஆகும்னு நினைக்கிற ?

புத்தம் என்ன சொல்லுது கொலை சொல்லவா சொல்லுது ஆசைவே வேணாம்னு சொல்லுது ஆனா பெளத்தத்தையே காப்பாத்தனும்னு வரும்போது கொலை செய்யவும் மனுஷனுக்கு வெறி வருதுல்ல ?​

2013/8/30 Ramesh Murugan <rames...@gmail.com>

குண அடிப்படையில் அவங்க ரெம்ப சாது & நேர்மையானவர்கள். எக்காரணத்தைக் கொண்டும் எந்த தவறுகளுக்கும் துணைபோகமாட்டாங்க. அவங்களுக்கான மத கொள்கையை காப்பாற்றுவதில் இஸ்லாமியர்களைவிட பல மடங்கு உறுதியாய் இருப்பவங்க.




--


அன்போடு

மோரு

Ramesh Murugan

unread,
Aug 30, 2013, 8:28:57 AM8/30/13
to பண்புடன்
அண்ணே,
யோகேஷின் மூனாவது பத்தி நாலாவது பத்திக்கு நான் விளக்கம் சொல்லவே இல்லை. அதை டீடெயிலா பேசினா மட்டுமே விளக்க முடியும்.

நான் மேலே பதில் சொன்னது பெந்தேகோஸ்தேயர்களின் கடவுள் நம்பிக்கையைப் பற்றியது மட்டுமே.

2013/8/30 ஸ் பெ <stalinf...@gmail.com>

ரமேஷ், 

இல்லை..

பெந்தேகோஸ்தே கிறிஸ்தவர்கள் இயேசு, கடவுள் மட்டுமே நம்புவார்கள்.. 'மேரி' குறித்தான அவர்கள் பார்வை என்ன என்று லேசாக கேட்டுப் பார்க்கவும்.. மிதவாத ஹிந்துக்கள் கூட அப்படி பேச மாட்டார்கள். 

ஸ் பெ

unread,
Aug 30, 2013, 8:30:47 AM8/30/13
to panbudan

2013/8/30 Ramesh Murugan <rames...@gmail.com>

நான் மேலே பதில் சொன்னது பெந்தேகோஸ்தேயர்களின் கடவுள் நம்பிக்கையைப் பற்றியது மட்டுமே.

mmm..

Ramesh Murugan

unread,
Aug 30, 2013, 8:32:16 AM8/30/13
to பண்புடன்
அண்ணே,
மிசினரிகளில் குறைந்தது 60% மானவர்கள் பெந்தேகோஸ்தே கிறிஸ்தவர்களே.

பிள்ளைகளை டாக்டர், இஞ்சினியராக்கனும்னு ஊரே கோதாவுல குதிக்கும்போது இந்த காலத்தில்கூட ஊழியத்துக்காக காடுகளுக்கும், பழங்குடியினர் வசிக்கும் இடத்துக்கும் அனுப்பும் மனபக்குவத்தை எப்படி நாம இலகுவா எடுத்துக்க முடியும்?

2013/8/30 ஸ் பெ <stalinf...@gmail.com>
பெரும்பாலும் பிரசங்கம் செய்ய சொகுசு வாகனம் தான் எதிர்பார்க்கிறார்கள்...

Ramesh Murugan

unread,
Aug 30, 2013, 8:33:31 AM8/30/13
to பண்புடன்
ஒருவாட்டியாவது பெந்தேகோஸ்தேயர்களின் தொழுகைக்கு போயிட்டு வாங்க. இந்த கருத்து மாறலாம்.

2013/8/30 மோரு <mors...@gmail.com>

​ரமேஷு இதுக்கு கருத்து சொன்னா டாபிக் மாறிடும்னு நினைக்கிறேன். அடிப்படைல இவர்களை விட சாதுவானவர்கள் பிரம்ம குமாரிகள் சங்கம். இப்படி மறுப்பே இல்லாமல் ஒரு கட்டுக்குள்ள இருக்கவங்கள அடுத்த தளத்துக்கு எடுத்துட்டுப்போக எவ்வளவு நேரம் ஆகும்னு நினைக்கிற ?

புத்தம் என்ன சொல்லுது கொலை சொல்லவா சொல்லுது ஆசைவே வேணாம்னு சொல்லுது ஆனா பெளத்தத்தையே காப்பாத்தனும்னு வரும்போது கொலை செய்யவும் மனுஷனுக்கு வெறி வருதுல்ல ?​

//
//

ஸ் பெ

unread,
Aug 30, 2013, 8:37:42 AM8/30/13
to panbudan
இது கூட கொஞ்சம் அதிகபடியான அவதானிப்புன்னு தான் தோணுது...

தமிழ்நாட்டில் கிறிஸ்தவர்கள் அதிகமா இருக்கும் குமரியில், தற்போது நிறைய சீர்திருத்த கிறிஸ்தவர்கள் தங்கள் பிள்ளைகளை போதகர் ஆக்கவே விரும்புகிறார்கள். கொஞ்சம் பேர் நிஜமாகவே மனம் உவந்து போதகம் பண்ணனுமுன்னு போகலாம்.. ஆனா இதுக்கு வேற முகமும் இருக்கு. ('குன்னிமுத்து' வில் அந்த முகத்தை அப்பட்டமா குமாரசெல்வா காட்டி இருப்பார்.. ).

உன்னோட கூற்றை முற்றிலுமா மறுக்கல.. ஆனா, கண்டிப்பா நீ சொன்ன சதவீததுல இல்ல.









2013/8/30 Ramesh Murugan <rames...@gmail.com>

மிசினரிகளில் குறைந்தது 60% மானவர்கள் பெந்தேகோஸ்தே கிறிஸ்தவர்களே.

பிள்ளைகளை டாக்டர், இஞ்சினியராக்கனும்னு ஊரே கோதாவுல குதிக்கும்போது இந்த காலத்தில்கூட ஊழியத்துக்காக காடுகளுக்கும், பழங்குடியினர் வசிக்கும் இடத்துக்கும் அனுப்பும் மனபக்குவத்தை எப்படி நாம இலகுவா எடுத்துக்க முடியும்?

PRASATH

unread,
Aug 30, 2013, 8:38:53 AM8/30/13
to Groups
அண்ணன் இருக்கும் இடத்தில் இணைய  வாய்ப்புகள் குறைவு... தனி மடலாய் காத்திருந்து பதில் பெறலாம்.... 


2013/8/30 ஸ் பெ <stalinf...@gmail.com>

ஸ் பெ

unread,
Aug 30, 2013, 8:43:13 AM8/30/13
to panbudan
மதத்தில் தீவிரமாக இறங்கிய பெ.கோ கிறிஸ்தவர்கள் ஆயுதம் தூக்குவார்கள் என்று கற்பனை கூட செய்ய இயலவில்லை. காரணம் 'ஒரு கன்னத்தில் அறைந்தால் மறுகன்னத்தை காட்டு' என்பது தான்.. அப்படி ஒருவன் ஆயுதம் தூக்குகிறான் என்றால் அவன் மதத்தை வைத்து வியாபாரம் செய்கிறான் அவ்வளவே...

எங்க ஊர்ல அந்த மாதிரி பாஸ்டரை 'வெட்டோத்தி பாஸ்டர்' என்போம்... 

உபரி தகவல்: எனக்கு பல 'வெட்டோத்தி பாஸ்டர்' நண்பர்கள் உண்டு :)


2013/8/30 Ramesh Murugan <rames...@gmail.com>

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com



--

மோரு

unread,
Aug 30, 2013, 8:44:58 AM8/30/13
to பண்புடன்
​இது ஆரம்பம்னு எடுத்துக்குறேன் ஸ்பெ :-)​

2013/8/30 ஸ் பெ <stalinf...@gmail.com>

எங்க ஊர்ல அந்த மாதிரி பாஸ்டரை 'வெட்டோத்தி பாஸ்டர்' என்போம்... 

உபரி தகவல்: எனக்கு பல 'வெட்டோத்தி பாஸ்டர்' நண்பர்கள் உண்டு :)

Ramesh Murugan

unread,
Aug 30, 2013, 8:45:17 AM8/30/13
to பண்புடன்
ஒருவேளை எங்க ஏரியாவுலதான் அப்படி இருக்கோ என்னவோ.

உதாரணத்திற்கு,
சி.எஸ்.ஐ சர்ச் மூலமா மிசினரியா போறவங்களுக்கு மாதம் 3000 ரூபாய் சம்பளம், உணவுக்கான காசு & துணிமணிகள் அந்தந்த டையோசிசனாலே வழங்கப்படுகின்றது. கிட்டதட்ட நிரந்தர கவர்ன்மெண்ட் வேலை மாதிரி. என்ன சம்பள உயர்வுதான் மிகக் குறைவாக இருக்கும். வருசத்திற்கு எத்தனைபேர் மதம் மாறினார்கள் என கணக்கு கொடுத்தா போதும் அந்தத சர்ச்சில்.

ஆனா பெந்தேகோஸ்தேயில் இப்படி மாசச் சம்பளம் இல்லை. அந்தந்த மாசத்தில் பிரியிற காசை பங்கிட்டுக்குவாங்க அதுவும் கோயிலுக்காகும் செலவுகளைல் மிஞ்சியதை மட்டும். அதாவது ஊழியம் செஞ்சாலும் வேலை பார்க்க வேண்டியிருக்கும் சாப்பாட்டுக்காக.

கத்தோலிக்க சபையில் என்ன பண்றாங்கன்னு தெரியல. நெருங்கிய வட்டத்தில் இருக்குறவங்க என்கிட்ட இதைப் பற்றி வெளிப்படையா பேசுறதில்ல.

2013/8/30 ஸ் பெ <stalinf...@gmail.com>

உன்னோட கூற்றை முற்றிலுமா மறுக்கல.. ஆனா, கண்டிப்பா நீ சொன்ன சதவீததுல இல்ல.

//

sadayan sabu

unread,
Aug 30, 2013, 10:33:05 AM8/30/13
to panbudan



தம்பி ஸ்.பெ

பைபிள் தமிழ்தான் இடறுகிறதே தவிர கிறுத்துவ சொற்பொழிவுகள் நல்ல தமிழில் உள்ளது. லாசரஸ் எனும் சொற்பொழிவாளரின் தொனி உச்சரிப்பு modulation  அபாரம்

வாக்குத்தத்தம் என்றால் என்ன லயோலா கல்லூரி சுவற்றில் எழுதப்பட்டுள்ள பைபிள் வசனத்தில் இச்சொல் பாவிக்கப்பட்டூள்ளது.

Yogesh J

unread,
Aug 30, 2013, 11:55:01 AM8/30/13
to panb...@googlegroups.com
ரமேஷ் சார் ப்லீஸ் கோப பட்டுராதீங்க
நம்ம விவாதத்த ஆரோக்கியமா தொடருவோம்.
நீங்க சொல்ரது உன்மதான் அவங்க நம்பிக்கைய யாராலையும் மாத்த முடியாது ஒத்துக்கிறேன்.
எங்க கல்லூரில எங்க டிப்பார்ட்மெண்ட்ல ஒரு ப்ரபோசர். இருக்குர
ப்ரபோசர்கள்ள ரொம்ப கடமை உணர்சியோட பாடம் நடத்துவாங்க ஓபனா சொன்னா
மத்தவங்க எல்லாரும் கண்டிப்பா ஒரு செமஸ்டர்ல 1 அல்லது அதர்க்குமேற்பட்ட
பாடங்கள நடத்தாம விட்டுருவாங்க ஆனா அவங்க அப்படி இல்ல!
காரணம் அவங்க பெந்தேகோஸ், கடவுளுக்கு பயப்புடுவாங்க போல.
ஆனா அப்படி இருக்குரவங்க ரொம்ப கொஞ்சம் பேருதான்.
விரல் விட்டு எண்ணீரலாம்
பெரும்பாலானவங்க கடவுள் பேற சொல்லி நல்லா சம்பாதிக்குராங்க.
நீங்க சொல்ர அதீத பக்தி அர்பனிப்பு கண்டிப்பா அவங்க கிட்ட கெடையாது.
எந்த பாஸ்டரும் உன்மையா ஒரு ஏழைக்கு மணசார சல்லி காசு கொடுக்கமாட்டாங்க!
அவங்க சர்ச்சிக்கு வாரம் வாரம் வந்தா ஏதோ கொடுப்பாங்க!
இல்லேனா ஜெப கூட்டத்துக்கு ஆல் சேக்க சாப்பாடு நல்லா போடுவாங்க.
எந்த பாஸ்டரும் ஏசுநாதர் போல ஒரு தொழுநோயாலியவோ ஏன் ஒரு சாதாரண ஏழை பையன
கூட கையால தொடமாட்டாங்க!
எல்லாமே ஊர ஏமாத்த போடுர நாடகம்.
அதவிடுங்க பாஸ்டர் பையன் போன்ல செக்ஸ் படம் பாக்குரான்.
4GBகு மெம்மரிகாடுநெரைய வச்சுருக்கான்.
எல்லா பொண்ணுங்க நம்பரும் வாங்கி மெஸ்ஸேஜ் அனுப்புரான் கேட்டா தங்கச்சிங்குரான்.
க்லாச்ல பொண்ணுங்கல கூப்பிட்டு கிண்டல் பண்ரான்.
ஓப்பனாவே எனக்கு பிடிச்சது நல்ல பணக்கார வாழ்க்கதாங்குரான்! ஆனா
எதிர்காலத்துல என்னவாக போரனு கேட்டா பாஸ்டராக போரேங்குரான்
இதுல இருந்து என்ன புரியுது? பாஸ்டரானா பணக்காரனாகிடலாம் அப்படிதானே?
ஆனா கத்தோலிக்க சபைய சேர்ந்த பாதரியார் ஆக பயிற்சியில இருக்கர பசங்க
ரொம்பவே நல்லா இருக்காங்க!
எல்லாரையும் மதிக்குரானுங்க, நல்லா படிக்குரானுங்க, ஒருநாலும் ஆபாசம் அது
இதுனு இல்லாம ரொம்பவே பொருப்பா நடந்துக்குராங்க!
அதுனால பெந்தேகோஸ வீட கத்தோலிக்கர்கள் ஒழுக்கமாவும் ஏசப்பாவுக்கு உகந்த
பிள்ளைகளாவும் நடக்குராங்க.
நானும் 4வயசுல இருந்து 6 வயசு வரைக்கும் பாலயங்கோட்டைல உள்ள பெந்தேகோஸ்
பள்ளியிலதான் படிச்சேன்.
அதுக்கப்புரம் 8 வருஷம் ஒரு காண்மெண்ட்ல படிச்சேன்
அதுனால ரெண்துபேரோட ஜெப முறைகளும் பாத்திருக்கேன்.
கத்தோலிகர்கள வீட பெந்தேகோஸ் மக்கள் வேஷம்தான் போடுவாங்க!
மத்தவங்க கலியாணத்துக்கு நகை கேப்பாங்க பெந்தேகோஸ் ரொக்கமா கேப்பாங்க!
அதுவும் நகைக்கு ஈடான பணம்!
அவ்லோதான் வித்யாசம்.
மத்த எல்லாமே பொய் பொய் பொய்!
இத அந்த பெந்தேகோஸ் மக்களே மருக்க முடியாது!
நீங்க எந்த ஊருனு தெரில முடிஞ்சா தூத்துக்குடிக்கு வந்து பாருங்க
இத நீங்க ரொம்ப தெலிவா பாக்கலாம்!
[யார் மனதையும் புண்படுத்துவதர்க்காக அல்ல]

On 8/30/13, sadayan sabu <sadaya...@gmail.com> wrote:
> தம்பி ஸ்.பெ
>
> பைபிள் தமிழ்தான் இடறுகிறதே தவிர கிறுத்துவ சொற்பொழிவுகள் நல்ல தமிழில்
> உள்ளது. லாசரஸ் எனும் சொற்பொழிவாளரின் தொனி உச்சரிப்பு modulation அபாரம்
>
> *வாக்குத்தத்தம்* என்றால் என்ன லயோலா கல்லூரி சுவற்றில் எழுதப்பட்டுள்ள பைபிள்
> வசனத்தில் இச்சொல் பாவிக்கப்பட்டூள்ளது.
>

ஹாஜா மொஹைதீன்

unread,
Aug 30, 2013, 7:47:30 PM8/30/13
to panb...@googlegroups.com

2013/8/30 ஸ் பெ <stalinf...@gmail.com>

உபரி தகவல்: எனக்கு பல 'வெட்டோத்தி பாஸ்டர்' நண்பர்கள் உண்டு :)

பாஸ் கலக்குறீங்க போங்க 

Inline images 1

என்றென்றும் அன்புடன்
அபு ஜைனப் (ஹாஜா மொஹைதீன்)

Chat Google Talk: princehaja  Y! messenger:princehaja Skype: abuzaineb422
stalin.jpg

Arumbanavan A

unread,
Aug 31, 2013, 12:28:41 AM8/31/13
to பண்புடன்
 அவங்களுக்கான மத கொள்கையை காப்பாற்றுவதில் இஸ்லாமியர்களைவிட பல மடங்கு உறுதியாய் இருப்பவங்க
 
எப்புடி இப்புடி சொல்றீங்க ஆதாரம் இருக்கா...?


2013/8/30 Ramesh Murugan <rames...@gmail.com>
--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com



--
என்றும் அன்புடன்,
அரும்பானவன்

ஸ் பெ

unread,
Aug 31, 2013, 5:20:36 AM8/31/13
to panbudan
kodumai, itha vera mayiru maathiri video eduththu peeththikiraanuva  :-(

https://www.facebook.com/photo.php?v=10151932180182873&set=vb.176963362438960&type=2&theater

Ramesh Murugan

unread,
Aug 31, 2013, 6:01:32 AM8/31/13
to பண்புடன்
நல்ல நேரம் குழுமத்துல ராஜசங்கர் இல்ல... இருந்திருந்தா இன்னொரு ரத்த களறிய பார்த்திருந்திருக்கலாம் :)


2013/8/31 ஸ் பெ <stalinf...@gmail.com>
kodumai, itha vera mayiru maathiri video eduththu peeththikiraanuva  :-(

https://www.facebook.com/photo.php?v=10151932180182873&set=vb.176963362438960&type=2&theater

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'
 
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
 
இணைய இதழ் : http://www.panbudan.com

தமிழ்ப் பயணி

unread,
Aug 31, 2013, 9:07:23 AM8/31/13
to பண்புடன்
என்ன நடக்குது..

இத்த​னை வயசு ​பெண்பிள்​ளைக​ளை எல்லாம் பள்ளி ​நேரத்தில் மயக்கம​டைய ​வைத்து என்ன​வொரு விபரீத வி​ளையாட்டு...

ஒரு ​மோசமானவன் இருந்தால் ​போதும் இத்த​னை ​பெண் பிள்​ளைகள் மானம், மரியா​தை -இ​ணைய​மேறி- நாசமாகி விடும்.. :( :(

உடனடியாக காவல்து​றை நடவடிக்​கை எடுக்க ​வேண்டும்.

2013/8/31 ஸ் பெ <stalinf...@gmail.com>

kodumai, itha vera mayiru maathiri video eduththu peeththikiraanuva  :-(

https://www.facebook.com/photo.php?v=10151932180182873&set=vb.176963362438960&type=2&theater
 
--
அன்புடன்,
சிவா@தமிழ்பயணி

Reply all
Reply to author
Forward
0 new messages