[பண்புடன்] டவுட் தனபாலு

105 views
Skip to first unread message

ஜோசப் குரியன்

unread,
May 13, 2010, 6:19:09 AM5/13/10
to Tamil2Friends digest சந்தாதாரர்கள், தென்றல், muththamiz, பண்புடன்

பத்திரிகை செய்தி: சென்னையில் அரசு போக்குவரத்து டிக்கெட் பரிசோதகர், தலைமைச் செயலகத்துக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டார். அங்கு பணிபுரியும் உதவியாளர்களால் அவர் கொடூரமாக தாக்கப்பட்டார்.

டவுட் தனபாலு: காவல் துறை மானியத்தின் மீதான விவாதத்துக்கு, துணை முதல்வர் பதிலளித்துக் கொண்டிருந்த சமயத்தில், தலைமைச் செயலர் அறைக்கு வெளியில், 'தர்ம அடி' கொடுத்திருக்காங்களே... சட்டம் ஒழுங்கு சீர்குலைய, எதிர்க்கட்சிகள் செய்த சதியா இருக்குமோ...?

முதல்வர் கருணாநிதி: கருணாநிதி மீது தந்திருக்கிற உரிமைப் பிரச்னை என்ற முறையில், அதுவும் நம்முடைய, 'அருமை நண்பர்' பன்னீர்செல்வம் தந்திருக்கிற உரிமைப் பிரச்னை என்ற முறையில், உரிமைக் குழுவிற்கு சபாநாயகர் அனுப்ப வேண்டும்.

டவுட் தனபாலு: 'நம்முடைய அருமை நண்பர், உரிமையுடனும், பாசத்துடனும் பழகும் ஒரே குடும்பத்தில் இருந்த நண்பர்கள்' என்றெல்லாம் புகழ்ந்து, பாராட்டி, மெச்சி, ஓ.பி.எஸ்.தூக்கத்தை கெடுத்துட்டீங்களே... இதுக்கு பதிலா, நாலு வார்த்தை, 'நறுக்'குன்னு திட்டியிருந்தா கூட, அவர் மகிழ்ச்சியா இருந்திருப்பாரே...!

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி: பொதுத் தேர்தல் வருவதால், இந்த ஒரு ஆண்டு தனியார் பொறியியல் கல்லூரிகள் நன்கொடையோ, நிர்ணயிக்கப்பட்டதை விட அதிக கட்டணமோ வசூலிக்க வேண்டாம்.

டவுட் தனபாலு: 'தனியார் பொறியியல் கல்லூரிகளில் நன்கொடை, அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை... அதை தனிக்குழு கண்காணித்து நடவடிக்கை எடுக்கும்' என்ற எச்சரிக்கையெல்லாம், 'டமாசு'ன்னு இப்பத்தானே தெரியுது... ஆனாலும், தனியார் கல்லூரி நிர்வாகத்தினரிடம், இவ்வளவு மோசமாக கெஞ்சும் நிலையைப் பார்த்தால், பரிதாபமாகத்தான் இருக்கு...!

 

- தினமலர்

--
அன்புடன்

ஜோசப் பி கே

--------------------------------------------------------------------------------------
நட்புக்காக  உயிரைக் கொடுப்பது அரிதல்ல...
உயிரைக் கொடுக்கும் அளவிற்கு நட்பு கிடைப்பது அரிது.
-------------------------------------------------------------------------------------

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்

ஜோசப் குரியன்

unread,
May 15, 2010, 12:56:36 AM5/15/10
to Tamil2Friends digest சந்தாதாரர்கள், தென்றல், muththamiz, பண்புடன், thiruvi...@googlegroups.com

வனத்துறை அமைச்சர் செல்வராஜ்: யானை, புலி போன்றவற்றால் பயிர்கள் பாதிக்கப்பட்டதற்காக, அ.தி.மு.க., ஆட்சியில் ஒரு கோடியே 25 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்கப்பட்டது. இந்த ஆட்சியில், இதுவரை மூன்று கோடியே 87 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

டவுட் தனபாலு: கடந்த ஆட்சியை விட, இந்த ஆட்சியில் வன விலங்குகள் அட்டகாசம் அதிகரிச்சிடுச்சுன்னு, எதிர்க்கட்சிகள் புகார் சொன்னாலும் சொல் வாங்க... இலவசம், இழப்பீடு எல்லாம் எங்க ஆட்சியில தான் அதிகமாக கொடுக்கறாங்கன்னு விலங்குகளுக்கு கூட தெரிஞ்சிருச்சுன்னு சொல்லி சமாளிச்சிருங்க...!

பா.ம.க., எம்.எல்.ஏ., வேல்முருகன்: சட்டசபை வளாகத்திற்குள் அமைச்சர்கள் கார் வருவதற்கு அனுமதி அளித்தது போல், எம்.எல்.ஏ.,க்களும் காரில் வந்து, முன்புற வாசலில் இறங்க அனுமதிக்க வேண்டும் என விடுத்த வேண்டுகோளை ஏற்று, நாங்களும் காரில் உள்ளே வரும் பாக்கியத்தை பெற்றுத் தந்த முதல்வருக்கு நன்றி.

டவுட் தனபாலு: முதல்வரை பாராட்டணும், நன்றி சொல்றதுன்னு முடிவு எடுத்துட்டீங்கன்னு தெரியும்... அதுக்காக, இப்படியெல்லாம் புதுப்புது காரணத்தை கண்டுபிடிச்சு, பாராட்டி புல்லரிக்க வைக்கறீங்களே!

அமைச்சர் பெரியகருப்பன்: கோவில் குடமுழுக்கை பொறுத்தவரை, அச்சுப் பிழையால் ஒரே கோவில் இரண்டு இடங்களில் இடம்பெற்று விட்டது. அதை ஈடு செய்யும் வகையில் அந்த வட்டத்தில், இன்னொரு கோவிலில் குடமுழுக்கு நடத்த தயார்.

டவுட் தனபாலு: நல்லவேளை... அறநிலையத்துறை அமைச்சர்னு உங்க பேர் ரெண்டு இடத்துல வரலை... வந்திருந்தா, இன்னொருத்தருக்கு அமைச்சர் பதவி கொடுக்க வேண்டியது வந்திருக்கும்...!

முதல்வர் கருணாநிதி: திருக்குறளில் அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு பகுதிகள் உண்டு. வீடு என்பதற்கு வடமொழியில் மோட்சம் என்ற ஒரு பொருள் உண்டு. ஞானசேகரனுக்கு அதைத் தர நான் விரும்பவில்லை.

டவுட் தனபாலு: முத்தமிழ் அறிஞரே சொன்னப்பறம் அதுல மாற்றுக் கருத்து உண்டா... எங்க தமிழாசிரியர் மக்குன்னு இப்ப தான் தெரியுது... அவர், திருக்குறளில் அறம், பொருள், இன்பம்னு மூன்று தான் இருக்கு... இந்த மூன்றும் சரியா இருந்தா, வீடு பேறை அடையலாமுன்னு இல்ல சொன்னாரு...!


- தினமலர்

--
அன்புடன்

ஜோசப் பி கே

--------------------------------------------------------------------------------------
நட்புக்காக  உயிரைக் கொடுப்பது அரிதல்ல...
உயிரைக் கொடுக்கும் அளவிற்கு நட்பு கிடைப்பது அரிது.
-------------------------------------------------------------------------------------

ஜோசப் குரியன்

unread,
May 15, 2010, 11:09:35 PM5/15/10
to Tamil2Friends digest சந்தாதாரர்கள், தென்றல், muththamiz, பண்புடன், thiruvi...@googlegroups.com, nallana...@googlegroups.com

பா.ம.க., எம்.எல்.ஏ., ஜி.கே.மணி: தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு தான் இருக்கிறது. தொகுதியில் அந்தப் பணி, இந்தப் பணி செய்து கொடுங்கள் என மக்கள் கேட்பர். எனவே, தொகுதி மேம்பாட்டு நிதியை இரண்டு கோடி ரூபாயாக உயர்த்தி முதல்வர் அறிவிக்க வேண்டும்.

டவுட் தனபாலு: தேர்தலுக்கு தேர்தல் கூட்டணி மாறாதீங்கன்னு கூட பொதுமக்கள் சொல்றாங்க... அதையெல்லாம் நாம கேட்கிறோமா என்ன...? நீங்க பொதுமக்களுக்காக, தொகுதி நிதியை உயர்த்திக் கேட்கிறீங்களா... இல்லை பொதுத்தேர்தல் ஒரு வருஷத்தில வருதுன்னு, முதல்வருக்கு ஞாபகப்படுத்துறீங்களா...?

காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஞானசேகரன்: ரேஷன் கார்டு சரிபார்ப்பு பணியில் பல்வேறு குளறுபடிகள் ஏற்படுகின்றன. சரிபார்ப்பு பணியின்போது, ஆள் இல்லை எனக் கூறி, தாசில்தார் ஒருவரின் பெயரையே நீக்கியுள்ளனர்.

டவுட் தனபாலு: ரேஷன் கடையில, கார்டைக் காட்டி, பொருள் வாங்கற தாசில்தார் யாராச்சும் இருக்காங்களா என்ன...? இந்த உண்மையை தெரிஞ்சவர் தான், ஆள் இல்லைன்னு சொல்லி பெயரை நீக்கியிருப்பார்னு நினைக்கிறேன்... அவரை பாராட்டறதை விட்டுட்டு, குறை சொல்றீங்களே!

அ.தி.மு.க. எம்.எல்.ஏ., சின்னசாமி: பஸ்சில் எல்லாரும் டிக்கெட் வாங்கியிருக்கிறார்களா என்பதை சரிபார்ப்பது தான் டிக்கெட் பரிசோதகரின் பணி. அந்த பணியை செய்த, டிக்கெட் பரிசோதகர் ஜோதியை, பணி செய்ய விடாமல் தடுத்ததுடன், தலைமைச் செயலகத்துக்கு வரச் சொல்லி தாக்கியிருக்கின்றனர்.

டவுட் தனபாலு: எம்.எல்.ஏ., டிக்கெட், எம்.பி., டிக்கெட்... ஏன்... ஐ.பி.எல்., டிக்கெட் கூட கேட்டு வாங்கிடலாம்... ஆனா, பஸ்சில் பயணம் செய்யும் தலைமைச் செயலக ஊழியர்கிட்ட, டிக்கெட் இருக்கான்னு பரிசோதகர் கேட்கத் தான் முடியுமா... அப்படி கேட்டால், சும்மா தான் விடுவாங்களா...! எம்.எல்.ஏ.,ங்கற முறையில நீங்களும் தலைமைச் செயலகம் போக வேண்டியிருக்கு... பார்த்துகிடுங்க!

முதல்வர் கருணாநிதி: ஜெயலலிதா தொடரவுள்ள வழக்கை சந்திக்கத் தயாராக இருக்கிறேன். அப்போது தான், பிரச்னைக்குரிய இடங்கள் யார் பெயர்களில் மாற்றப்பட்டன, அ.தி.மு.க., ஆட்சியில் அரசு இயந்திரம் எப்படியெல்லாம் பயன்படுத்தப்பட்டது, சட்ட விதிகள் எப்படி மீறப்பட்டன என்ற விவரங்களை எல்லாம் விரிவாக சொல்ல முடியும்.

டவுட் தனபாலு: வழக்கு போட்டா, இதை எல்லாம் சந்திக்க வேண்டியது வரும்னு நீங்க மறைமுகமா சொல்றது நல்லாவே புரியுது... இது, அன்புக் கட்டளையா... எச்சரிக்கையா... மிரட்டலாங்கறது தான் என், 'டவுட்...!'

காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஜெயக்குமார்: முன்னாள் எம்.எல்.ஏ.,க்களுக்கு மருத்துவப் படியை அதிகரித்து தர வேண்டும்... நெடுஞ்சாலைகளில் முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் பயணிக்கும் போது, 'டோல்கேட்' கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்...

டவுட் தனபாலு: முன்னாள் எம்.எல்.ஏ.,க்களுக்கான சலுகை வழங்க வரிசையாக கோரிக்கை எழுப்பறீங்களே... நாளைக்கு நாமும், 'மாஜி' ஆகிட்டா, பயன்படுங்கிற வகையில், இந்த பொதுநலத்தில், ஒரு சுயநலமும் இருக்குன்னு எடுத்துக்கலாமா...!


- தினமலர்


--
அன்புடன்

ஜோசப் பி கே

---------------------------------------------------------------------------------------------------------------------
வாழும் காலம் கூடலாம் குறையலாம்...அதை யாரும் அறிய மாட்டார்கள்...
ஆனால்,  வாழும் காலத்தில் மகிழ்ச்சியாக வாழலாமே
---------------------------------------------------------------------------------------------------------------------

ஜோசப் குரியன்

unread,
May 16, 2010, 10:53:12 PM5/16/10
to Tamil2Friends digest சந்தாதாரர்கள், தென்றல், muththamiz, பண்புடன், thiruvi...@googlegroups.com, nallana...@googlegroups.com

அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா: வாழ்க்கை என்பதே ஒரு சவால். வெற்றி - தோல்வி, இன்பம் - துன்பம், சாதகம் - பாதகம் ஆகியவை கலந்தது தான் வாழ்க்கை. வாழ்வில் ஏற்படும் பிரச்னைகளை கண்டு துவண்டு விடாமல், துணிவுடன் எதிர்த்தால் வெற்றி நிச்சயம்.

டவுட் தனபாலு: அதுமாதிரி, முதல்வர் - எதிர்க்கட்சித் தலைவர் என்ற இரண்டும் கொண்டது தான் அரசியல்... முதல்வராக இருக்கும் போது தான், சட்டசபைக்கு வருவேன்... எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் போது, சபைக்கு வர மாட்டேன் என துவண்டு போகக் கூடாதுன்னு தொண்டர்கள் நினைக்கறாங்களே!

முதல்வர் கருணாநிதி: உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்கான பாடலை ஒருமுறைக்கு இருமுறை அல்ல; இருமுறைக்கு மூன்று முறை அல்ல; பலமுறை போட்டுப் பார்த்து, அதே  நினைவுடன், நான் தூங்காமல் விடியற்காலை வரை விழித்திருந்தேன்.

டவுட் தனபாலு: மியூசிக் சத்தத்துக்கு இடையே, நீங்க எழுதிய பாட்டு வார்த்தைகள் எங்கு ஒளிந்து இருக்குன்னு தேடுவதற்காக, திரும்ப, திருப்ப கேட்டீருப்பீங்களோ... நீங்க ஒரு ராத்திரி தூங்காம இருந்துட்டீங்க... இனி இந்த பாட்டை அலற வைச்சு, ஊரெல்லாம் தூங்க விடாம செய்திடுவாங்களே...!

சமாஜ்வாடி தலைவர் முலாயம் சிங் யாதவ்: மத்தியில் மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியில் தற்போது ஈடுபடவில்லை. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு, பிரச்னைகளின் அடிப்படையில் தொடர்ந்து ஆதரவு அளிப்போம்.

டவுட் தனபாலு: பிரச்னைகளின் அடிப்படையில் ஆதரவு தருவதாக சொல்வது சரி... ஆனால்,  'சி.பி.ஐ., மூலம் மத்திய அரசு தரும் நெருக்கடிகளின் அடிப்படையில் ஆதரவு தருவோம்'னு சின்ன திருத்தம் செய்திருந்தீங்கன்னா நூறு சதவீதம் கரெக்டா இருந்திருக்கும்!

- தினமலர்


--
அன்புடன்

ஜோசப் பி கே

---------------------------------------------------------------------------------------------------------------------
வாழும் காலம் கூடலாம் குறையலாம்...அதை யாரும் அறிய மாட்டார்கள்...
ஆனால்,  வாழும் காலத்தில் மகிழ்ச்சியாக வாழலாமே
---------------------------------------------------------------------------------------------------------------------

ஜோசப் குரியன்

unread,
May 17, 2010, 11:15:11 PM5/17/10
to Tamil2Friends digest சந்தாதாரர்கள், தென்றல், muththamiz, பண்புடன், thiruvi...@googlegroups.com, nallana...@googlegroups.com

பா.ஜ., தமிழகத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன்: தங்கள் சொந்த நலன் சார்ந்த கோரிக்கையை அரசிடம் வலியுறுத்துவதோ, அதற்காக சட்டசபையை பயன்படுத்துவதோ ஒரு எம்.எல்.ஏ.,வுக்கு அழகல்ல. எந்த மக்கள் மன்றமும், மக்களுக்காகத் தானே தவிர, அதன் உறுப்பினர்களுக்காக அல்ல.

டவுட் தனபாலு: அப்படின்னா, முதல்வர் மற்றும் அமைச்சர்களை, 'கமுக்கமாக' சந்தித்து காரியம் சாதிக்கிறது தான் சரின்னு சொல்றீங்களா... இப்படியெல்லாம், 'வித்தியாசமாக' சிந்திப்பதால் தான், சட்டசபையை வெளியில் இருந்து பார்க்கும் நிலைக்கு, நீங்க போய்ட்டீங்களோ!

முதல்வர் கருணாநிதி: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவர் கட்சிக்காரர்கள் திருமணங்களை நடத்தி வைத்து பேசும்போது, மணமக்களை வாழ்த்துவதற்கு செலவழித்த நேரத்தை விட, என்னை வசைபாடுவதற்காக அதிக நேரத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார்.

டவுட் தனபாலு: கூட்டணிகளை உருவாக்க, பிரிக்க, எதிர்க்கட்சிகளுக்கு எச்சரிக்க, இந்து மதத்தை சாட என கல்யாண வீட்டுக்கு சம்பந்தமில்லாத விஷயங்களை, பேசி புதிய கலாசாரத்தை அறிமுகப்படுத்திய பெருமை உங்களுக்குத்தானே உண்டு! உங்க அளவுக்கு இல்லாட்டியும், ஏதோ அவங்க அளவுக்கு பேசியிருக்காங்க... அதைப் போய் குறை சொல்றீங்களே!

அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா: மணமகன் பிரபுவுக்கு, சிறுவனாக இருந்தபோது, என் மீது அளவற்ற பாசமும், பற்றும் உருவாகி இருக்கிறது. பின் வளர்ந்து, திருமணம் செய்யும் காலகட்டம் வந்ததும், 'அம்மா தலைமையில் தான் திருமணம் செய்து கொள் வேன்' என, பிடிவாதம் பிடித் துள்ளார். அதைக் கேள்விப் பட்டு, பிரபுவின் அன்பிற்கு மதிப்பளித்து, இந்த திருமணத்தை நடத்தித் தர சம்மதித் தேன்.

டவுட் தனபாலு: உங்க தலைமையில் திருமணம் நடக்கணும்னு நினைக்கிற ஆயிரக்கணக்கான, 'பிரபு'க்கள் தமிழகத்தில் இருக்காங்க... அவங்க அன்பையெல்லாம் மதித்து, திருமணம் நடத்தி வைப்பீங்களா... 'மாஜி' மந்திரி மகனா இருந்தால் தான், இந்த கொடுப்பினை கிடைக்கும்னு தொண்டர்களுக்குத் தெரியுமே!


- தினமலர்

--
அன்புடன்

ஜோசப் பி கே

---------------------------------------------------------------------------------------------------------------------
வாழும் காலம் கூடலாம் குறையலாம்...அதை யாரும் அறிய மாட்டார்கள்...
ஆனால்,  வாழும் காலத்தில் மகிழ்ச்சியாக வாழலாமே
---------------------------------------------------------------------------------------------------------------------

stalin felix

unread,
May 17, 2010, 11:43:53 PM5/17/10
to panb...@googlegroups.com
:))

2010/5/18 ஜோசப் குரியன் <josephk...@gmail.com>



--
அன்புடன்
ம. ஸ்டாலின் பெலிக்ஸ்
http://stalinfelix.blogspot.com/

ஜோசப் குரியன்

unread,
May 18, 2010, 11:24:21 PM5/18/10
to Tamil2Friends digest சந்தாதாரர்கள், தென்றல், muththamiz, பண்புடன், thiruvi...@googlegroups.com, nallana...@googlegroups.com

முதல்வர் கருணாநிதி: ஜோதிடர் பேச்சைக் கேட்டுக் கொண்டு தான், நான் வீட்டை தானம் செய்கிறேன்; தலைமைச் செயலகத்தை மாற்றினேன் என்றெல்லாம் வசைபாடியிருக்கிறார். சிறுதாவூர் சீமாட்டிக்கு இந்த சீற்றம் ஏனோ என்றுதான் கேட்கத் தோன்றுகிறது.

டவுட் தனபாலு: சிறுதாவூர் நில ஆக்கிரமிப்பு தொடர்பாக, நீங்கள் அமைத்த விசாரணைக் கமிஷனே, முன்னாள் முதல்வருக்கும், இதற்கும் சம்பந்தமில்லை என்று கூறி விட்டது. அதன்பிறகும், 'சிறுதாவூர் சீமாட்டி' என்றெல்லாம் பேசி, இரு நாட்களுக்கு முன் நீங்கள் வலியுறுத்திய அரசியல் நாகரிகத்தை சிறப்பாக, 'காப்பாற்றி' இருக்கீங்களே...!

அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் பயிற்சி திட்ட உறுப்பினர் பாபுஜி கவுடா: இளைஞர் காங்கிரசில் ஐந்து ஆண்டுகள் உறுப்பினராக உள்ள பட்டதாரிகள், முதல்கட்ட பயிற்சிக்குத் தேர்வு செய்யப்படுகின்றனர். சென்னை, மதுரை, கோவை, சேலம், திருச்சி ஆகிய இடங்களில் தேர்வு நடக்கிறது.

டவுட் தனபாலு: சென்னையில் வாசன் ஆதரவாளர்களுக்கும், மதுரையில் சிதம்பரம் ஆதரவாளர்களுக்கும், கோவையில் பிரபு ஆதரவாளர்களுக்கும், சேலத்தில் தங்கபாலு ஆதரவாளர்களுக்கும், திருச்சியில் இளங்கோவன் ஆதரவாளர்களுக்கும் தேர்வு நடத்துங்க... ஒருவருக்கொருவர் போட்டி போட்டு கூட்டம் காட்டி, ஜமாய்ச்சிடுவாங்க!



- தினமலர்



--
அன்புடன்

ஜோசப் பி கே

---------------------------------------------------------------------------------------------------------------------
வாழும் காலம் கூடலாம் குறையலாம்...அதை யாரும் அறிய மாட்டார்கள்...
ஆனால்,  வாழும் காலத்தில் மகிழ்ச்சியாக வாழலாமே
---------------------------------------------------------------------------------------------------------------------

ஜோசப் குரியன்

unread,
May 19, 2010, 11:16:39 PM5/19/10
to Tamil2Friends digest சந்தாதாரர்கள், தென்றல், muththamiz, பண்புடன், thiruvi...@googlegroups.com, nallana...@googlegroups.com

உள்துறை அமைச்சர் சிதம்பரம்: குறைந்தபட்சம் 72 மணிநேரம் வன்முறையைக் கைவிடுவதாக அறிவித்தால், மாவோயிஸ்டுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார். அந்த காலகட்டத்தில் பாதுகாப்புப் படையினரும், மாவோயிஸ்டுகளுக்கு எதிராக, எந்த தாக்குதல் நடவடிக்கையும் மேற்கொள்ள மாட்டார்கள்.

டவுட் தனபாலு: 'அஸ்கு... புஸ்கு...' அந்த 72 மணி நேரமாவது, அப்பாடா என நிம்மதியா இருக்கலாம்னு பார்க்கறீங்க போலிருக்கு! அதிருக்கட்டும்... நாம எப்ப மாவோயிஸ்டுகள் மேல, சீரியசான தாக்குதல் நடத்தியிருக்கோம்; பேச்சுவார்த்தையின் போது மட்டும் நிறுத்துவதற்கு!


பத்திரிகை செய்தி: வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள, 'லைலா' புயலால், மாநிலம் முழுவதும் சூறைக் காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது. கடற்கரையோர மாவட்டங்கள் உள்ளிட்ட பல மாவட்டங்களில், இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.

டவுட் தனபாலு: நல்லவேளை... புயலுக்கு, 'லைலா'ன்னு பெயர் வைச்சீங்க... நீங்க பாட்டுக்கு, 'தமன்னா, அசின், நயன்தாரா, ஸ்ரேயா'ன்னு பேர் வைச்சிருந்தா, பாதிப்பு இன்னும் அதிகமாகி, தமிழகமே வெள்ளக்காடாகி இருக்கும்!


பால் வளத்துறை அமைச்சர் மதிவாணன்: கடந்த 2007ம் ஆண்டு, பசும் பாலின் விலை, 10 ரூபாய் 50 காசிலிருந்து, 12 ரூபாயாகவும், 2008ல் 13 ரூபாய் 54 காசாகவும், 2009ல் லிட்டருக்கு மேலும் இரண்டு ரூபாய் உயர்த்தி, 15 ரூபாய் 54 பைசாவும் வழங்கப்படுகிறது. இந்த ஆட்சியில் மூன்றுமுறை விலை உயர்த்தித் தரப்பட்ட நிலையில், மார்க்சிஸ்ட் கட்சி தூண்டுதலால், பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

டவுட் தனபாலு: ஒரு லிட்டர் மினரல் வாட்டர் 15 ரூபாய்க்கு விற்கும்போது, ஒரு லிட்டர் பசும் பாலுக்கும் அதே விலையைக் கொடுக்கறீங்களே... பால் விலையை விட, அதில் கலக்கும் தண்ணீர் விலை அதிகமா இருக்கிறது நியாயமாங்கிறது தான் என்னோட, 'டவுட்



- தினமலர்

--
அன்புடன்

ஜோசப் பி கே

---------------------------------------------------------------------------------------------------------------------
வாழும் காலம் கூடலாம் குறையலாம்...அதை யாரும் அறிய மாட்டார்கள்...
ஆனால்,  வாழும் காலத்தில் மகிழ்ச்சியாக வாழலாமே
---------------------------------------------------------------------------------------------------------------------

ஜோசப் குரியன்

unread,
May 21, 2010, 11:44:00 PM5/21/10
to Tamil2Friends digest சந்தாதாரர்கள், தென்றல், muththamiz, பண்புடன், thiruvi...@googlegroups.com, nallana...@googlegroups.com

அமைச்சர் நேரு: கடந்த காலங்களில் பணியாற்றிய போலீசார், மிகச் சிறப்பாக பணியாற்றினர். முன்பு ஒரு வழக்கு பதிவு செய்தால், சுப்ரீம் கோர்ட் சென்றாலும் கூட அந்த வழக்கில் இருந்து, குற்றவாளியை விடுவிக்க முடியாது. ஆனால், தற்போதுள்ள அதிகாரிகளுக்கு கூட, எப்.ஐ.ஆர்., சரிவர எழுதத் தெரியவில்லை.

டவுட் தனபாலு: அப்படியே எப்.ஐ.ஆர்., எழுதினாலும், நம்ம உடன்பிறப்புகள் தலையிட்டு, திருத்திடறாங்களே... இருந்தாலும், முதல்வரின் துறை சரியாச் செயல்படலைன்னு சொல்ல ஒரு தைரியம் வேணும்... அது உங்ககிட்ட இருக்குன்னு ஒத்துக்கிறேன்...!

 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலர் பரதன்: நக்சலைட்களுக்கு எதிராக விமானம் மூலம் தாக்குதல் நடத்தக்கூடாது. நக்சலைட்கள் வெளிநாட்டு பயங்கரவாதிகள் இல்லை. சொந்த நாட்டு மக்களுக்கு எதிராக, ராணுவத்தை பயன்படுத்துவது தவறு.

 

டவுட் தனபாலு: நக்சலைட்களால், கொல்லப்படும் அப்பாவி மக்களும், போலீசாரும் கூட இந்த நாட்டு மக்கள் தானே!

 

அ.தி.மு.க., அமைப்புச் செயலர் தளவாய் சுந்தரம்: வரும் தேர்தலில் அ.தி.மு.க., வெற்றி பெற்று, ஜெயலலிதா முதல்வராகி, புதிய சட்டசபையில் உள்ள அனைத்து கட்டடப் பணிகளையும் முடித்து, திறந்து வைப்பார். இது தெரிந்து தான், கருணாநிதி அவசர கோலத்தில், திறப்பு விழா நடத்தியுள்ளார்.

 

டவுட் தனபாலு: உங்க நம்பிக்கை நிறைவேற வாழ்த்துக்கள்...! ஆனாஉங்க தலைவி திறந்து வைச்சா மட்டும், "சர்க்கஸ் கூடாரம்' சட்டசபையாக மாறிடுமாங்கறது தான் என்னோட, "டவுட்...!'


- தினமலர்




--
அன்புடன்

ஜோசப் பி கே

---------------------------------------------------------------------------------------------------------------------
வாழும் காலம் கூடலாம் குறையலாம்...அதை யாரும் அறிய மாட்டார்கள்...
ஆனால்,  வாழும் காலத்தில் மகிழ்ச்சியாக வாழலாமே
---------------------------------------------------------------------------------------------------------------------

Charles Antony

unread,
May 21, 2010, 11:53:44 PM5/21/10
to thamizh...@googlegroups.com, muththamiz, பண்புடன், thiruvi...@googlegroups.com
நக்சல்கள் அப்பாவி பொதுமக்களை எப்போதும் குறி வைப்பது இல்லை. அவுங்க இலக்கு அரசு தான். அப்புறம் அரசுக்கு தகவல் கொடுப்பவர்கள். இந்த அரசாங்கம் என்ன கிழிச்சுது மக்களுக்காக. இப்போ அந்த பகுதியொல் வாழும் பழங்குடிகளை விரட்டி காடுகளை முதலாளிகளுக்கு கொடுத்து கனிமங்களை சுரண்டி முதலாளிகள் கொழுத்து போவார்கள். அங்கிருந்து விரட்டி அடிக்கப்படும் மக்களுக்கு ஒன்றுமே கிடைக்காது.. அரசாங்கத்தில் இருப்பவர்களுக்கு கமிஷனாக கோடி கோடியா கிடைக்கும். மக்களுக்கு வறுமையும், வேலையின்மையும் தான் கிடைக்கும்.

நான் நக்சல்களுக்கு தான் ஆதரவு தெரிவிப்பேன். மக்களுக்கு எதிராக செயல்படுபவர்களைத் தாக்க கண்டிப்பா ஆதரவு. முடிஞ்சா இப்படி ராணுவத்தினர், காவலர்கள் என இவர்களைத் தாக்குவதை விட்டுவிட்டு. ஆட்சியில் இருப்பவர்களைப் போட்டுத் தள்ளினால் மகிழ்ச்சி..





2010/5/22 ஜோசப் குரியன் <josephk...@gmail.com>

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலர் பரதன்: நக்சலைட்களுக்கு எதிராக விமானம் மூலம் தாக்குதல் நடத்தக்கூடாது. நக்சலைட்கள் வெளிநாட்டு பயங்கரவாதிகள் இல்லை. சொந்த நாட்டு மக்களுக்கு எதிராக, ராணுவத்தை பயன்படுத்துவது தவறு.

 

டவுட் தனபாலு: நக்சலைட்களால், கொல்லப்படும் அப்பாவி மக்களும், போலீசாரும் கூட இந்த நாட்டு மக்கள் தானே!





--
நட்புடன்

மழைக்காதலன்
http://charlesantony.blogspot.com/
http://charlessmiles.blogspot.com/

சாதியில்லாத அமைதியான சமூகத்தை உருவாக்குவதுதான், நீதியான, முரண்பாடற்ற, சமமான உரிமையுள்ள சமூகத்தை உருவாக்குவதற்கான முதல் படி.  சாதி, வர்க்க, பாலின, இன வேறுபாடில்லாத சம உரிமையுள்ள சமுதாயம் உருவாக வேண்டும். அப்படி இல்லாத சமுதாயமானது சமூக அடக்குமுறை, அரசியல் சுரண்டல்கள், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், கலாச்சார ஆதிக்கம், பாலின பாகுபாடு, வர்க்க ரீதியாக தனிமைப்படுத்தப்படுதல், திட்டமிட்டு தனிமைப்படுத்தப்படுதல் முதலியவற்றுக்கு வழி வகுக்கும். இந்த வகையான ஏற்றத்தாழ்வுகள் இல்லாத சமூகம் உருவாக்குவோம்.

ஜோசப் குரியன்

unread,
May 21, 2010, 11:58:17 PM5/21/10
to thamizh...@googlegroups.com, muththamiz, பண்புடன், thiruvi...@googlegroups.com
அதை செய்ததான் சந்தோசம் படலாமே.

2010/5/22 Charles Antony <charles...@gmail.com>

நக்சல்கள் அப்பாவி பொதுமக்களை எப்போதும் குறி வைப்பது இல்லை. அவுங்க இலக்கு அரசு தான். அப்புறம் அரசுக்கு தகவல் கொடுப்பவர்கள். இந்த அரசாங்கம் என்ன கிழிச்சுது மக்களுக்காக. இப்போ அந்த பகுதியொல் வாழும் பழங்குடிகளை விரட்டி காடுகளை முதலாளிகளுக்கு கொடுத்து கனிமங்களை சுரண்டி முதலாளிகள் கொழுத்து போவார்கள். அங்கிருந்து விரட்டி அடிக்கப்படும் மக்களுக்கு ஒன்றுமே கிடைக்காது.. அரசாங்கத்தில் இருப்பவர்களுக்கு கமிஷனாக கோடி கோடியா கிடைக்கும். மக்களுக்கு வறுமையும், வேலையின்மையும் தான் கிடைக்கும்.

நான் நக்சல்களுக்கு தான் ஆதரவு தெரிவிப்பேன். மக்களுக்கு எதிராக செயல்படுபவர்களைத் தாக்க கண்டிப்பா ஆதரவு. முடிஞ்சா இப்படி ராணுவத்தினர், காவலர்கள் என இவர்களைத் தாக்குவதை விட்டுவிட்டு. ஆட்சியில் இருப்பவர்களைப் போட்டுத் தள்ளினால் மகிழ்ச்சி..


--
அன்புடன்

ஜோசப் பி கே

---------------------------------------------------------------------------------------------------------------------
வாழும் காலம் கூடலாம் குறையலாம்...அதை யாரும் அறிய மாட்டார்கள்...
ஆனால்,  வாழும் காலத்தில் மகிழ்ச்சியாக வாழலாமே
---------------------------------------------------------------------------------------------------------------------

ஜோசப் குரியன்

unread,
May 22, 2010, 10:59:41 PM5/22/10
to Tamil2Friends digest சந்தாதாரர்கள், தென்றல், muththamiz, பண்புடன், thiruvi...@googlegroups.com, nallana...@googlegroups.com

தலைமை தேர்தல் கமிஷனர் நரேஷ் குப்தா: ஆந்திர மாநிலத்தில் மேலவை அமைக்க 2006ம் ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து முயற்சி செய்து, 2007ம் ஆண்டு மார்ச் மாதம் தான் மேலவை தேர்தல் நடத்த முடிந்தது.

டவுட் தனபாலு: தமிழகத்துல இன்னும் இரண்டு மூணு மாசத்துல மேலவை அமைஞ்சிடும்... எப்படியும் எம்.எல்.சி., ஆகிடலாம்ன்னு, கோபாலபுரத்தை சுத்தி, சுத்தி வர்றவங்க ஆசையில, மண்ணைப் போடப் பார்க்கறீங்களே!

எம்.ஜி.ஆர்., இளைஞரணிச் செயலர் ஆதிராஜாராம்: கழகத்தில் கடுமையாக உழைப்பவர்கள் நிச்சயம் உயர்ந்த பதவிக்கு வருவர். அதற்கான வாய்ப்புகளை, கழக பொதுச் செயலர் ஏற்படுத்தித் தருவார்.

டவுட் தனபாலு: இப்படி பொத்தாம் பொதுவா சொன்னா, தொண்டர்களுக்கு புரியாதேங்க... கட்சிக்காக கடுமையாக உழைத்து, உயர்ந்த பதவியை அடைந்த சுதாகரன், தினகரன், திவாகரன், மகாதேவன், வெங்கடேஷ் போன்ற பெயர்களை உதாரணமா சொன்னாத் தானே எல்லாருக்கும் புரியும்!

மத்திய தேர்வாணைய குழுத் தலைவர் பி.சி.ஹோட்டா கமிட்டி அறிக்கை: பெரிய அளவிலான தவறுகளை செய்யும் அரசு ஊழியர்களுக்கு கூட கட்டாய ஓய்வு அளிக்கக்கூடாது. எத்தகைய தவறு செய்தாலும், ஓராண்டு தண்டனை தரும் விதத்தில் மட்டுமே நடவடிக்கைகள் இருக்க வேண்டும்.

டவுட் தனபாலு: அதானே...! தப்பு செய்யற அரசியல்வாதிகள் மட்டும் திரும்ப, திரும்ப பதவிக்கு வர முடியுது... அப்படி இருக்கும் போது, அரசு ஊழியர்களுக்கு மட்டும், கட்டாய ஓய்வு மாதிரியான கடும் தண்டனையை எப்படித் தரலாம்...!

மத்திய மின்துறை அமைச்சர் சுஷில் குமார் சிண்டே: மத்திய மின்துறை கட்டுப்பாட்டு ஆணையம், மின் கட்டணத்தை உயர்த்த வலியுறுத்தி உள்ளது. எனவே, மின் கட்டணம் உயரவுள்ளது. அனேகமாக ஒரு யூனிட்டுக்கு, ஒரு ரூபாய் வீதம் உயர்வு இருக்கும்.

டவுட் தனபாலு: மின் கட்டண உயர்வை விடுங்க... நாடு முழுவதும் மின் வெட்டு நேரம் உயர்ந்திட்டே இருக்கே... அதைக் குறைக்க வழியைப் பாருங்க... கட்டணத்தை உயர்த்தினாக் கூட, பொறுத்துக்க பொதுமக்கள் தயாரா இருக்காங்க... ஆனா, மின்வெட்டு நேரத்தை உயர்த்தினா பொங்கிடுவாங்க... பார்த்துக்குங்க...!

மார்க்சிஸ்ட் மாநில செயலர் ராமகிருஷ்ணன்: தற்போதைய எம்.பி.,க்கள் 543 பேரின் சொத்து மதிப்பு 2,800 கோடி ரூபாய். இதில், காங்கிரஸ் எம்.பி.,க்கள் 141 பேர், பா.ஜ., எம்.பி.,க்கள் 58 பேர், தி.மு.க., எம்.பி.,க்கள் 12 பேர் கோடீஸ்வரர்கள். ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடா, 2,000 கோடி ரூபாய் கொள்ளையடித்து மாட்டிக் கொண்டார். தமிழக முதல்வர், தி.மு.க., பொறுப்புகளில் உள்ளவர்கள் நேர்மையானவர்களா, உழைத்து சம்பாதித்தார்களா என்பதை கூற வேண்டும்.

டவுட் தனபாலு: இவங்க எல்லாம் கோடீஸ்வரர்கள்னு தெரிஞ்சு தானே அப்பப்ப கூட்டணி சேர்றீங்க, எம்.பி., - எம்.எல்.ஏ., சீட்டுக்கு கையேந்தறீங்க... அது, "எந்தவகை நேர்மை'ன்னு சொன்னீங் கன்னா நல்லாருக்கும்


- தினமலர்


--
அன்புடன்

ஜோசப் பி கே

---------------------------------------------------------------------------------------------------------------------
வாழும் காலம் கூடலாம் குறையலாம்...அதை யாரும் அறிய மாட்டார்கள்...
ஆனால்,  வாழும் காலத்தில் மகிழ்ச்சியாக வாழலாமே
---------------------------------------------------------------------------------------------------------------------

செல்வன்

unread,
May 23, 2010, 1:30:55 AM5/23/10
to panb...@googlegroups.com


2010/5/21 ஜோசப் குரியன் <josephk...@gmail.com>

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலர் பரதன்: நக்சலைட்களுக்கு எதிராக விமானம் மூலம் தாக்குதல் நடத்தக்கூடாது. நக்சலைட்கள் வெளிநாட்டு பயங்கரவாதிகள் இல்லை. சொந்த நாட்டு மக்களுக்கு எதிராக, ராணுவத்தை பயன்படுத்துவது தவறு.

 

டவுட் தனபாலு: நக்சலைட்களால், கொல்லப்படும் அப்பாவி மக்களும், போலீசாரும் கூட இந்த நாட்டு மக்கள் தானே!


நக்சல் தாக்குதலில் இறந்த ஐம்பது பேரில் 35 பேர் பொதுமக்கள்.

நக்சல் நடமாட்டம் 100க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் உள்ளது.கம்பனிகள் சுரங்கம் அமைக்க கேட்கும் சில நூறு ஏக்ரா நிலத்துக்கும் நக்சல்கள் உருவாக்கத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை.இந்தியாவில் நக்சல் இயக்கம் உருவானது 1962ல்.

--
செல்வன்

www.holyox.tk

"They who can give up essential liberty to obtain a little temporary safety deserve neither liberty nor safety"
- Benjamin Franklin

ஜோசப் குரியன்

unread,
May 23, 2010, 11:08:24 PM5/23/10
to Tamil2Friends digest சந்தாதாரர்கள், தென்றல், muththamiz, பண்புடன், thiruvi...@googlegroups.com, nallana...@googlegroups.com

ஜெயலலிதா அறிக்கை: காலாவதி மருந்து வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மீனாட்சி சுந்தரத்தின் வங்கிக் கணக்கு முடக்கத்தை தளர்த்தக் கோரி தாக்கல் செய்த மனுவின் மீது, மனுதாரர் சார்பாக தி.மு.க.,வைச் சேர்ந்த ஒரு வக்கீல் ஆஜராகிறார். குழந்தையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுகிற கதையாக கருணாநிதியின் நடவடிக்கை அமைந்திருக்கிறது.

 

டவுட் தனபாலு: இதே மீனாட்சி சுந்தரம் உங்கள் ஆட்சியில் பிடிபட்டப்ப, அபராதம் மட்டும் விதிச்சிட்டு சும்மா விட்டுட்டதா தி.மு.க., குற்றம்சாட்டினதே... அது சம்பந்தமா உங்க அறிக்கையில் விளக்கம் கொடுத்திருந்தால், நன்றாக இருந்திருக்கும்.

 

பத்திரிகை செய்தி: கடந்த மாதம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட, தமிழகத்தில் மேலவை அமைக்கும் தீர்மானத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளதால், மேலவை அமைப்பதற்கான பணிகள் துவக்கப்பட்டுள்ளன.

 

டவுட் தனபாலு: பாராட்டுக்கள்! ஒரு மாசத்துல மத்திய அமைச்சரவை, பார்லிமென்ட், ஜனாதிபதின்னு எல்லா தரப்பிலும் ஒப்புதல் வாங்குற அளவுக்கு வேலைகள் வேகமா நடந்திருக்கு... இதே வேகத்தை, சட்டசபையில் ஏற்கனவே நிறைவேற்றி, ஆண்டுக்கணக்கில் கிடப்பில் இருக்கும், ஐகோர்ட்டில் தமிழ் போன்ற தீர்மானங்களையும் நிறைவேற்றுவதில் காட்டினா நல்லா இருக்கும்.


- தினமலர்

--
அன்புடன்

ஜோசப் பி கே

---------------------------------------------------------------------------------------------------------------------
வாழும் காலம் கூடலாம் குறையலாம்...அதை யாரும் அறிய மாட்டார்கள்...
ஆனால்,  வாழும் காலத்தில் மகிழ்ச்சியாக வாழலாமே
---------------------------------------------------------------------------------------------------------------------

ஜோசப் குரியன்

unread,
May 24, 2010, 11:08:58 PM5/24/10
to Tamil2Friends digest சந்தாதாரர்கள், தென்றல், muththamiz, பண்புடன், thiruvi...@googlegroups.com, nallana...@googlegroups.com

முதல்வர் கருணாநிதி: சிறுதாவூர் கிராமத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட புறம்போக்கு நிலங்களை மீட்க, தி.மு.க., போராட்டம் நடத்தும் தேதியை விரைவில் எதிர்பாருங்கள்.

 

டவுட் தனபாலு: இது நல்லா இல்லையே... ஆளுங்கட்சியே போராட்டம் நடத்தி, அப்பறம் அரசு கையகப்படுத்தினா, அரசுக்கும், தி.மு.க.,வுக்கும் ஏதோ சம்பந்தம் இருக்குன்னு ஜனங்க நினைப்பாங்களே... பேசாம, கூட்டணி கட்சியான காங்கிரசை விட்டு போராட்டம் நடத்தச் சொல்லலாமே...!


பத்திரிகை செய்தி: ஜெயலலிதாவை சந்தித்தபோது, அவரை அறிமுகம் செய்ததும், ஜெயலலிதா காலில் விழுந்து வணங்கிய அகில இந்திய பார்வர்டு பிளாக் பொருளாளர் முகேஷ்வரனுக்கு, மாநில பொதுச்செயலர் கதிரவன் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

 

டவுட் தனபாலு: மாநில பொதுச்செயலரான நீங்க காலில் விழறதுக்கு முன், பொருளாளரான அவர் விழுந்து பெயரை தட்டிட்டுப் போயிட்டாரேங்கற கோபத்துல, நோட்டீஸ் அனுப்பறீங்களோன்னு எனக்கு, "டவுட்...!'

 

கோவா முதல்வர் திகம்பர் காமத்: சமுதாயத்தை மாற்றி அமைப்பதில் பெண்களின் பங்கு மகத்தானது. அடுத்த தலைமுறையினரை கவனிக்கும் பணியை பெண்கள் செய்ய வேண்டும். அதை விட்டுவிட்டு, அரசியலில் ஈடுபட்டால் அரசியல் உங்களை பைத்தியமாக்கி விடும். 33 சதவீத இட ஒதுக்கீடும் கேட்காதீர்.

 

டவுட் தனபாலு: "நீங்க அரசியல்ல ஈடுபட்டு தானே முதல்வர் பதவியைப் பிடிச்சீங்க... நீங்க பைத்தியமா ஆகலையே'ன்னு பெண்கள் எதிர் கேள்வி கேட்டுடப் போறாங்க...!



- தினமலர்
--
அன்புடன்

ஜோசப் பி கே

---------------------------------------------------------------------------------------------------------------------
வாழும் காலம் கூடலாம் குறையலாம்...அதை யாரும் அறிய மாட்டார்கள்...
ஆனால்,  வாழும் காலத்தில் மகிழ்ச்சியாக வாழலாமே
---------------------------------------------------------------------------------------------------------------------

ஜோசப் குரியன்

unread,
May 25, 2010, 11:13:43 PM5/25/10
to tamil2friends, தென்றல், mutht...@googlegroups.com, panb...@googlegroups.com, nallana...@googlegroups.com
அ.தி.மு.க., எம்.பி., மைத்ரேயன்: காலாவதி மருந்து பிரச்னையில், முதல்வர் கருணாநிதி இனியும் இரட்டை வேடம் போடாமல், வழக்கை சி.பி.ஐ.,யிடம் ஒப்படைக்க வேண்டும்.

டவுட் தனபாலு:
"சி.பி.ஐ., என்ன வானத்துல இருந்து குதிச்சவங்களா'ன்னு, சட்டசபையில, "அம்மா' முழங்கினதை நினைச்சுப் பார்த்தீங்கன்னா, இந்த கோரிக்கையை வைப்பீங்களா...

 
அ.தி.மு.க., தலைமை நிலையச் செயலர் செங்கோட்டையன்: கருணாநிதி ஆட்சியில், அரிசி கடத்தல், மணல் கொள்ளை தாராளமாக நடக்கிறது. ரயில், கப்பல் மூலம் ரேஷன் அரிசி கடத்தப்படுகிறது. மாலத்தீவுக்கு கப்பல் மூலம் மணல் கடத்தப்படுகிறது. உணவு உற்பத்தியை பெருக்க நடவடிக்கை இல்லை. இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு பின், தமிழகத்தில் மிகப் பெரிய பஞ்சம் ஏற்படும்.
 
டவுட் தனபாலு: நீங்க ஒண்ணும் கவலைப்படாதீங்க... அ.தி.மு.க., ஆட்சியில மணல் வருமானத்துக்கு ஏற்படுத்திக் கொடுத்த, "ரூட்'டை தி.மு.க., ஆட்சி, "கப்'புன்னு பிடிச்சுக்கலையா... அதுமாதிரி, அ.தி.மு.க., ஆட்சி வந்து, உங்களுக்கு சான்ஸ் கிடைக்கறப்ப, நீங்களும் இந்த வழிகளை எல்லாம், "கப்'புன்னு பிடிச்சுக்கலாம்...!

ஜோசப் குரியன்

unread,
May 26, 2010, 11:28:54 PM5/26/10
to tamil2friends, தென்றல், mutht...@googlegroups.com, panb...@googlegroups.com, nallana...@googlegroups.com

அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா: அ.தி.மு.க., மிகப்பெரிய மக்கள் இயக்கம். கட்சியில் யாருக்காவது மனக்குறை இருக்குமானால், எப்போது வேண்டுமானாலும் என்னை சந்தித்து, அவர்களின் மனக்குறைகளைக் கூறலாம். இந்த இயக்கத்திலிருந்து, ஒரு உறுப்பினரை கூட இழக்க விரும்பவில்லை.

டவுட் தனபாலு: தொண்டர்கள், "குறைந்தபட்சம்' ஒரு தீக்குளிப்பு நடத்தினாத்தான், உங்களை பார்க்க முடியும்ங்கிற நிலை தானே, கட்சியில இப்ப இருக்கு... கடந்த காலத்தில், கட்சியில் இருந்து போனவர்கள் பற்றி, நீங்கள் உதிர்த்த, வரலாற்றுப் புகழ்மிக்க வார்த்தையை மறக்க முடியலையே...!

தமிழக பா.ஜ., "மாஜி' தலைவர் இல.கணேசன்: வரும் 2011ல் நடக்கும் சட்டசபைத் தேர்தலில், 234 தொகுதிகளிலும் போட்டியிடும் அளவுக்கு, பா.ஜ., தயாராகி வருகிறது. இதற்கான மாநில அளவில் ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது.

டவுட் தனபாலு: வரும் பொதுத் தேர்தலிலும், நம்மை யாரும் கூட்டணியில் சேர்த்துக்க மாட்டார்கள் என்ற உங்களின், "தீர்க்க தரிசனமான' முடிவை சொல்லியிருக்கீங்க... ஆனா, இப்படியெல்லாம் அடிக்கடி பேசி, கட்சி நிர்வாகிகளுக்கும், தொண் டர்களுக்கும், "எதிர்கால' பயத்தை ஏற்படுத்தாதீங்க...!

ஜோசப் குரியன்

unread,
May 28, 2010, 11:21:51 PM5/28/10
to Tamil2Friends digest சந்தாதாரர்கள், தென்றல், muththamiz, பண்புடன், thiruvi...@googlegroups.com, nallana...@googlegroups.com

மறைந்த ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன்மோகன்: என் தந்தை மறைந்த இடத்தையும், அவருக்காக உயிர் கொடுத்தவர்களின் வீடுகளுக்கும் நான் பாத யாத்திரையாகச் செல்கிறேன். இது என் தந்தைக்கு செய்யும் கடமை. இதற்கும், காங்கிரஸ் கட்சிக்கும் தொடர்பு இல்லை.

டவுட் தனபாலு: ஆந்திர முதல்வர் பதவி, மத்திய அமைச்சர் பதவின்னு ஏதேதோ சொல்லிட்டு, எட்டு மாசமா எந்த பதவியும் கொடுக்காமல் காக்க வைச்சதுக்கும், நீங்க மேற்கொண்டுள்ள, "பதவி யாத்திரை'க்கும்... சாரி... பாத யாத்திரைக்கும் எந்த தொடர்பும் இல்லையே...?

"மாஜி' அமைச்சர் ஈரோடு முத்துசாமி: அ.தி.மு.க.,வில் 1991, 1996ம் ஆண்டு தேர்தல்களில் எனக்கு சீட் தரவில்லை. 15 ஆண்டுகளாக எந்த பதவியும் இல்லாமல் தான் இருந்தேன். தி.மு.க., வில் எம்.ஜி.ஆர்., விசுவாசிகள் நல்ல முறையில் நடத்தப்படுகின்றனர். ஆகவே, அங்கு செல்வதால் எனக்கு எந்த குறையும் இருக்காது.

டவுட் தனபாலு: எம்.ஜி.ஆர்., மறைந்து இத்தனை நாளாகியும், நீங்க, "அம்மா' விசுவாசியாக மாறாமல் இருந்திருக்கீங்களே... உங்களுக்கு பதவி தராமல், கட்சியை விட்டு கட்டம் கட்ட, இந்த ஒரு காரணம் போதாதா...?

கர்நாடக முதல்வர் எடியூரப்பா: அண்டை மாநிலங்களுடன் உள்ள எல்லைப் பிரச்னை, நதி நீர் பிரச்னைகள் பேச்சு வார்த்தை மூலமே தீர்க்கப்படும் என நான் பதவி ஏற்றபோது அறிவித்தேன். அதன்படி, ஒகேனக்கல் குடிநீர் திட்டம் தொடர்பாக, தமிழக அரசுடன் பேச்சு வார்த்தை நடத்த கடிதப் போக்குவரத்து நடந்து வருகிறது.

டவுட் தனபாலு: உங்க அறிவிப்பே சரியா இல்லையே... நதி நீர் பிரச்னைகள் குறித்து, பேச்சு வார்த்தை வேணும்னா நடத்தலாம்... ஆனா, அதில் தீர்வு வராதே... இதுவரை பேச்சு வார்த்தை மூலம் எந்த நதி நீர் பிரச்னை தீர்ந்திருக்குன்னு சொல்லுங்க பார்ப்போம்...!

ஜோசப் குரியன்

unread,
May 29, 2010, 11:08:12 PM5/29/10
to Tamil2Friends digest சந்தாதாரர்கள், தென்றல், muththamiz, பண்புடன், thiruvi...@googlegroups.com, nallana...@googlegroups.com

மார்க்சிஸ்ட் மாநில செயலர் ராமகிருஷ்ணன்: நூல், உர விலை உயர்வு குறித்து, தமிழக முதல்வர் எழுதிய கடிதங்களுக்கு பிரதமர் என்ன பதில் அளித்தார்? சுயமரியாதை இயக்கத்தில் வளர்ந்த, முதல்வரின் சுயமரியாதை எங்கே போனது? டில்லியில் பச்சைக்கொடி காட்டும் தி.மு.க., ஒப்புக்காக இங்கே கடிதம் எழுதுகிறது.

டவுட் தனபாலு: முதல்வர் தான், "கேள்வியும் நானே - பதிலும் நானே'ன்னு அறிக்கை விடுவார்... நீங்களும் அதே போல, வரிசையா கேள்வி எழுப்பிட்டு, கடைசியில் அதற்கு பதிலும் சொல்லியிருக்கீங்களே...!

தமிழக பா.ஜ., தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன்: பள்ளிகள், கல்லூரிகள் கூட எட்டு மணி நேரம் தான் இயங்குகின்றன. ஆனால், "டாஸ்மாக்' கடைகள் 14 மணி நேரம் இயங்குகின்றன. அரசின் வருவாயில் 25 சதவீதத்தைக் கொண்டிருக்கும் நிறுவனமாக, "டாஸ்மாக்' உருவாக்கப்பட்டுள்ளது.

டவுட் தனபாலு: இரண்டுமே சிறந்த குடிமகனை உருவாக்கும் வேலையைத் தானே செய்யுது... குறைந்த நேரம் இயங்கி, யார் சிறந்த குடிமகனை உருவாக்கறாங்கன்னு பள்ளி, கல்லூரிக்கும், "டாஸ்மாக்'கிற்கும் இடையே போட்டி வைக்கலாம் போலிருக்கே...!

கேரள நீர்ப்பாசனத்துறை அமைச்சர் பிரேமச்சந்திரன்: ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ, அரசியல் ஆதாயத்துக்காக போராட்டம் என்ற பெயரில் தமிழக மக்களை திசை திருப்ப முயல்கிறார்.

டவுட் தனபாலு: முல்லைப் பெரியாறு அணை உயரத்தை 142 அடியா உயர்த்திக்கலாம்னு சுப்ரீம் கோர்ட் சொன்னதுக்கப்பறமும், கேரள சட்டசபையில சட்டம் நிறைவேத்தி கோர்ட் தீர்ப்பையே நீங்க திருப்பி விட்டுட்டீங்களே... அணை உடைஞ்சு ஜனங்க அடிச்சுட்டுப் போற மாதிரி, "கிராபிக்ஸ்' படம் வெளியிட் டது எந்த ஆதாயத்துக்குன்னு சொன்னா நல்லா இருக்கும்!

ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி: ஐ.மு.கூ., அரசைக் கவிழ்க்க மாட்டேன். அந்த அரசை, "பிளாக்மெயில்' செய்யும் எண்ணம் இல்லை. எங்கள் கட்சிக்கு உரிய மரியாதை கிடைக்கும் வரை அந்த கூட்டணி அரசில் நீடிப்போம்.

டவுட் தனபாலு: "உரிய மரியாதை கிடைக்கும் வரை கூட்டணியில நீடிப்போம்'ன் னா என்ன அர்த்தம்னு புரியலையே... மரியாதை கிடைச் சாலும், கிடைக்கலேன்னாலும் கூட்டணியில நீடிக்க தானே போறீங்க... அப்பறம் எதுக்கு இந்த வீர வசனம் எல்லாம்...!

சி.பி.ஐ., இயக்குனர் அஸ்வினி குமார்: இதுவரை லஞ்ச வழக்குகள், குற்ற வழக்குகளில் கவனம் செலுத்தி வந்தோம். இந்த ஆண்டு முதல் பொருளாதார குற்றங்களில் அதிக கவனம் செலுத்தப்படும்.

டவுட் தனபாலு: இதை உங்க அறிவிப்புன்னு எடுத்துக்கறதா, இல்லை பொருளாதார குற்றங்கள்ல ஈடுபடறவங்களுக்கு நீங்க அடிக்கும், "உஷார்' மணின்னு எடுத்துக்கறதாங்கறது தான் என், "டவுட்...!'

ஜோசப் குரியன்

unread,
May 31, 2010, 11:01:17 PM5/31/10
to Tamil2Friends digest சந்தாதாரர்கள், தென்றல், muththamiz, பண்புடன், thiruvi...@googlegroups.com, nallana...@googlegroups.com

தே.மு.தி.க., அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன்: தி.மு.க.,வில் உள்ள மூத்தோருக்கு பதவி வழங்குவதற்காக, மக்கள் வரிப்பணத்தை கொண்டு அமைக்கப்படும், "மறுவாழ்வு இல்லம்' தான் தமிழக மேலவை.

டவுட் தனபாலு: அந்த மறுவாழ்வு இல்லத்தில் கூட, உங்களுக்கு ஒரு இடம் கிடைக்காதேன்னு தான் வருத்தமா இருக்கு... அதோட, நீங்க இப்ப வகிக்கும் அவைத் தலைவர் பதவியே, "மறுவாழ்வு இல்ல' பதவி தானே...!

கேள்வி: சில நாட்கள் முன்புவரை, பா.ம.க.,வினர் தரக்குறைவாகப் பேசினார்கள். திடீரென அவர்களுடன் கூட்டணிக்கு என்ன காரணம்?

முதல்வர் கருணாநிதி: உங்களைப் போன்ற சில செய்தியாளர்கள் பேசாததையா அவர்கள் பேசி விட்டனர்? யார், யார் உண்மையாக என்னை வாழ்த்துவார்கள், யார் யார் தரக்குறைவாக பேசுவார்கள் என்பதெல்லாம் எனக்குத் தெரியும்.

டவுட் தனபாலு: "காலதாதமானால் பேசிய பேச்சு மறைந்து விடுமா? பா.ம.க.,வுடனான உறவு முடிந்து போன விஷயம்'னு ஏற்கனவே நீங்கள் சொன்னதை ஞாபகப்படுத்தினால், தரக்குறைவாக பேசியதாக கோபப்படுவீங்களாங்கறது தான் என், "டவுட்!'

தி.மு.க., உயர்நிலை செயல்திட்டக்குழு தீர்மானம்: சிறுதாவூரில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலங்களை மீட்டு, அதை ஏழை மக்களுக்கு உடனே வழங்க அரசு ஆவன செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்ள, தி.மு.க., போராட்டம் நடத்த முன் வர வேண்டுமென வலியுறுத்தப்படுகிறது.

டவுட் தனபாலு: தினந்தோறும் ஆர்ப்பாட்டம் அறிவிக்கற அ.தி.மு.க.,வை கிண்டல் செய்யணுங்கற உங்க நோக்கம் புரியுது... ஆனால், தமிழக அரசை வலியுறுத்தி, தி.மு.க., போராட்டம்ங்கறது கொஞ்சம் ஓவர் தான்... தி.மு.க., தலைவர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தி, தமிழக முதல்வரிடம் மனுக் கொடுப்பீங்களோ...!-

ஜோசப் குரியன்

unread,
Jun 1, 2010, 11:27:44 PM6/1/10
to Tamil2Friends digest சந்தாதாரர்கள், தென்றல், muththamiz, பண்புடன், thiruvi...@googlegroups.com, nallana...@googlegroups.com

பத்திரிகை செய்தி: சார்க் மாநாட்டின் போது நடந்த சந்திப்பில், "பாகிஸ்தான் ரெவாரி சுவீட் தனக்கு பிடிக்கும்' என்று மன்மோகன் சிங்கும், "அல்போன்சா மாம்பழம் பிடிக்கும்' என பாகிஸ்தான் பிரதமர் கிலானியும் தங்கள் விருப்பங்களை பகிர்ந்து கொண்டுள்ளனர். தங்கள் நாட்டுக்குத் திரும்பியதும், இருவரும் இவற்றை அனுப்பி வைத்துள்ளனர்.

டவுட் தனபாலு: இருதரப்பிலும் வேகமாக நடந்து வந்து கை குலுக்குவதும், அதன்பின் கால் மேல் கால் போட்டுக் கொண்டு பேசுவதும், இந்த விவகாரங்கள் தானா... நீங்க மாம்பழமும், அவர் ரெவாரி சுவீட்டும் அனுப்பிகிட்டு இருங்க... பயங்கரவாதிகள் ஆயுதங்களையும், ஆட்களையும் அனுப்பிகிட்டு இருக்கட்டும்...!

அ.தி.மு.க., தலைமைக் கழக அறிவிப்பு: சவுதி அரேபியாவில், ஜெயலலிதா பேரவைக்கு புதிய இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. அதை ஜெயலலிதா துவக்கி வைத்தார்.

டவுட் தனபாலு: "மக்கள் நலனைப் பற்றி எள்ளளவும் கவலைப்படாமல், தன் குடும்பத்தை பற்றி மட்டும் கவலைப்படுகிற அரசாக, "மைனாரிட்டி' சவுதி அரேபியா அரசு விளங்கி வருகிறது. சவுதி அரேபியாவில் ஆங்காங்கே ஏற்படும் சாக்கடை அடைப்பைக் கண்டித்து, அனைத்துலக ஜெயலலிதா பேரவை சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது'ன்னு சீக்கிரமாவே ஒரு அறிக்கையை எதிர்பார்க்கலாம் போலிருக்கே...!

பா.ம.க., தலைவர் ஜி.கே.மணி: தி.மு.க., உயர்நிலை செயல் திட்டக்குழுக் கூட்டத்தில், தி.மு.க., கூட்டணியில் பா.ம.க., இடம்பெறும் என்ற முடிவை தீர்மானமாக நிறைவேற்றி இருந்தனர். இந்த தீர்மானம் குறித்து, நிர்வாகக் குழு கூட்டத்தில் விவாதித்து, அதில் எடுக்கப்பட்ட முடிவின்படி, முதல்வரைச் சந்தித்து பல விஷயங்களை பேசினோம்.

டவுட் தனபாலு: கூட்டணி வேணும்னு உங்க நிறுவனர் எழுதிய இரண்டு கடிதங்களையும், தேதி வாரியாக, தி.மு.க., உயர்மட்டக்குழு தீர்மானத்தில சொல்லிட்டாங்களே... அதுக்கப்பறமும், "மீசையில் மண் ஒட்டாத' கதையா, கூட்டணிக்காக ஏதோ, அவங்க தீர்மானம் போட்டதால் தான், நீங்க ஒத்துக்கிட்ட மாதிரி, "பில்டப்' பண்றீங்களே!

ஜோசப் குரியன்

unread,
Jun 2, 2010, 11:17:02 PM6/2/10
to Tamil2Friends digest சந்தாதாரர்கள், தென்றல், muththamiz, பண்புடன், thiruvi...@googlegroups.com, nallana...@googlegroups.com

முதல்வர் கருணாநிதி: ஜெயலலிதாவிடம் நம்பிக்கை வைத்தவர்கள் எல்லாம், வரிசையாக அவரை விட்டு விலகி என்னிடம் வருகின்றனர் என்றால், நியாயம் எங்கே இருக்கிறது என்று புரிகிறதா?

டவுட் தனபாலு: அவரிடம் இருந்து வந்த ராஜகண்ணப்பன் மீண்டும் அ.தி.மு.க., பக்கம் போய் விட்டாரே... அப்படின்னா, அவருக்கு நீங்கள் அநியாயம் இழைத்து விட்டதாக சொல்ல முடியுமா...?

மத்திய இணையமைச்சர் ஜெகத்ரட்சகன் முதல்வரை வாழ்த்தி கவிதை: "கற்றவர் விழுங்கும் கற்பகக் கனியே; உன்னைத் தவிர ஒருவரையும் நம்புகிலேன், பின்னை ஒருவரையான் பின் செல் லேன்; தென்னாடுடைய தலைவா... எந்நாட்டவர்க்கும் இறைவா' உன்னை வணங்காமல் ஒரு பொழுது கூட உறங்க முடியாது என்னால்... வாழிய - நீ பல்லாண்டு!

டவுட் தனபாலு: நாத்திகவாதியான முதல்வரை, திருவாசகம், திருமுருகாற்றுப்படை, திரு இசைப்பா என திருமுறைகளை பயன்படுத்தி, வாழ்த்தியதன் மூலம், தலைவர் - தொண்டர் என்ற நிலையைத் தாண்டி, இறைவன் - பக்தன்ங்கிற நிலைக்கு போயிட்டீங்களே... இதைத் தான் பரிணாம வளர்ச்சின்னு சொல்றாங்களோ...?

- தினமலர்

ஜோசப் குரியன்

unread,
Jun 4, 2010, 11:16:37 PM6/4/10
to Tamil2Friends digest சந்தாதாரர்கள், தென்றல், muththamiz, பண்புடன், thiruvi...@googlegroups.com, nallana...@googlegroups.com

தி.மு.க., "ஸ்டார்' பேச்சாளர் குஷ்பு: ஒரு பெண்ணின் வாழ்க்கையில் கன்னிப்பருவம் மிக முக்கியமானது. அந்த காலகட்டத்தில், ஒரு சிறிய தப்பு நடந்தாலும், அதைப் பெரிதாக பார்ப்பர். எனவே, என் கன்னிப் பேச்சை ஒரு குழந்தையின் பேச்சாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

டவுட் தனபாலு: பெண்களின் கன்னித்தன்மை குறித்து பேச, நாட்டிலேயே தகுதியுள்ள ஒரே ஆள் நீங்க மட்டும் தானே... இதுபோன்ற ஒரு விவகாரத்தில், நீங்க பேசியதில் எந்த தப்பும் இல்லைன்னு சுப்ரீம் கோர்ட்டே சொன்ன பிறகு, மத்தவங்களைப் பத்தி எதுக்கு கவலைப்படறீங்க!

லோக்சபா சபாநாயகர் மீரா குமார்: நான் எப்போதும் ஜாதியற்ற சமுதாயம் உருவாக வேண்டும் என கூறி வருகிறேன். எனவே, ஜாதியைக் காரணம் காட்டி மக்கள் தொகை கணக்கெடுக்க வேண்டியதில்லை என்பதே என் கருத்து.

டவுட் தனபாலு: உங்க கருத்தை தாராளமாக வரவேற்கலாம்... ஆனா, உங்களுக்கு ஜாதியின் அடிப்படையில் தான், சபாநாயகர் பதவியை வழங்கியிருப்பதாக சொல்லி பெருமைப்படறாங்களே... அவங்க சிந்தனையை மாற்றினால் தானே, நீங்க நினைக்கற ஜாதியற்ற சமுதாயம் உருவாக முடியும்!

தமிழக அரசு உத்தரவு: மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், மாவட்ட ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்கள் ஆகிய ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாக அலுவலக கட்டடங்களின் மீது, "தமிழ் வாழ்க' என்ற ஒளிரும் எழுத்துக்கள் பொறித்த, 12 அடி நீளமும், மூன்று அடி அகலமும் கொண்ட மின்னொளிப் பலகைகளை (நியான் போர்டு) நிறுவ வேண்டும்.

டவுட் தனபாலு: தமிழை வாழ வைக்கிறேன்ங்கற பேர்ல, தமிழக மக்களின் தூக்கத்தை கெடுக்கறீங்களே... நியான் போர்டு வைப்பதால், தமிழ் வாழுதோ, இல்லையோ... தமிழகத்தில் மின்வெட்டு நேரம் மட்டும் இன்னும் கூடப் போகுது...!

ஜோசப் குரியன்

unread,
Jun 7, 2010, 11:12:03 PM6/7/10
to Tamil2Friends digest சந்தாதாரர்கள், தென்றல், muththamiz, பண்புடன், thiruvi...@googlegroups.com, nallana...@googlegroups.com

பத்திரிகை செய்தி: 15 ஆயிரம் பேரை பலிவாங்கிய போபால் விஷவாயு வழக்கில், எட்டு அதிகாரிகள் குற்றவாளிகள் என மாஜிஸ்திரேட் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. சம்பவம் நடந்து 26 ஆண்டுகளுக்கு பின் வழங்கப்பட்ட இந்த தீர்ப்பின் மூலம், இவர்களுக்கு அதிகபட்சம் இரு ஆண்டு சிறைத் தண்டனை கிடைக்கும் எனத் தெரிகிறது.

டவுட் தனபாலு: 15 ஆயிரம் பேரை பலிவாங்கியதற்கு, இரண்டு வருஷ தண்டனைங்கிறது அதிகமா இருக்கே... மாஜிஸ்திரேட் கோர்ட்டில் தானே இப்ப தீர்ப்பு வெளியாகியிருக்கு... இனி ஐகோர்ட், சுப்ரீம் கோர்ட்டுன்னு அடுத்தடுத்து அப்பீல் செஞ்சா, இறுதி தீர்ப்பு கிடைக்கிறதுக்குள்ள, சம்பந்தப்பட்டவங்க ஆயுள் காலம் முடிஞ்சிடாதா என்ன!

லட்சிய தி.மு.க., தலைவர் விஜய டி.ராஜேந்தர்: ராஜபக்ஷே வருகைக்கு கண்டனம் தெரிவித்து, தமிழர்கள் போராட்டம் நடத்தினால், காலையில் கைது செய்வர்; மாலையில் விடுதலை செய்வர். அரசின் சடங்கு முடியும்; ஆனால், தமிழனுக்கு என்று பொழுது விடியும்?

டவுட் தனபாலு: காலையில் கைதாகி, மாலையில் விடுதலைங்கிறதால தான் பல கட்சிக்காரங்க போராட்டமே அறிவிக்கிறாங்க... நீங்க வேணும்னா, ஒரு ஆறு மாசம், "உள்ளே' இருக்கிற மாதிரி, "வெயிட்'டான போராட்டம் அறிவிச்சு பாருங்களேன்... உங்க நிழல் கூட, உங்களை விட்டுட்டு ஓடிடும்!

தி.மு.க.,வில் இணைந்த ஈரோடு முத்துசாமி: சசிகலா கட்டுப்பாட்டில் அ.தி.மு.க.,வும் இருக்கிறது; ஜெயலலிதாவும் இருக்கிறார் என்ற கேள்விக்கு பதில் கூற விரும்பவில்லை. இனிமேலாவது, அ.தி.மு.க.,வில் இருப்பவர்களை, நிம்மதியாக வைத்திருந்தால் போதும்.

டவுட் தனபாலு: "அ.தி.மு.க., மூழ்கும் கப்பல்... ஜெ., - சசிகலா ஆகியோர் கட்சியை அழித்து வருகின்றனர்... எம்.ஜி.ஆர்., ஆதரவாளர்கள் தி.மு.க.,வில், இணைவது தான் நியாயமான முடிவு... திராவிட இயக்கத்தின் ஒரே தலைவர் முதல்வர் தான்' என, "அரசியல் நாகரிகத்துடன்' பேசினால் தானே, போற இடத்தில பதவியும், மரியாதையும் கிடைக்கும்...!

ஜோசப் குரியன்

unread,
Jun 8, 2010, 11:02:52 PM6/8/10
to Tamil2Friends digest சந்தாதாரர்கள், தென்றல், muththamiz, பண்புடன், thiruvi...@googlegroups.com, nallana...@googlegroups.com

அ.தி.மு.க., தலைமை அலுவலக அறிவிப்பு: அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா, இன்று பிற்பகல் 2 மணிக்கு தலைமை அலுவலகம் வரவுள்ளார். அப்போது அவரை சந்தித்து மனு கொடுக்க விரும்பும் அ.தி.மு.க., தொண்டர்கள் மனுக்களை கொடுக்கலாம்.

டவுட் தனபாலு: அடடே... தொண்டர்கள் வயித்துல பாலை வார்த்துட்டீங்களே... அப்படியே, எத்தனை வருஷத்துக்கு அப்பறம் இப்படி மனு வாங்கும் நிகழ்ச்சி நடக்குதுன்னு சொன்னீங்கன்னா, அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்ச்சியை தொண்டர்கள் இதயத்துல எழுதி வச்சுக்குவாங்களே...!

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: அ.தி.மு.க., எங்களை கூட்டணிக்கு அழைத்தது உண்மை. பென்னாகரம் தேர்தலின் போது, எங்களுக்கு ஆதரவு தருவதாகவும், ஏற்கனவே ஒப்புக் கொண்டபடி ராஜ்யசபா சீட் தருவதாகவும் அக்கட்சித் தலைவர்கள் பல சந்தர்ப்பங்களில் எங்களிடம் கேட்டனர். ராஜ்யசபா சீட் தான் எங்களுக்கு முக்கியம் என்றால், அ.தி.மு.க., அழைப்பை நாங்கள் ஏற்றிருப்போம்.

டவுட் தனபாலு: "கூட்டணியில சேர்த்ததுக்கப்பறம், ராஜ்யசபா தேர்தலப்ப சீட் கொடுக்காம, 2001ல நடந்த மாதிரி ஏமாத்திட்டா என்ன பண்றது'ன்னு முன்னெச்சரிக்கையா கூட, கூட்டணி அழைப்பை ஏற்காம இருந்திருக்கலாம் இல்லையா...!

பத்திரிகை செய்தி: விரிவுரையாளர் பதவிக்கு நடத்தப்படும் தகுதித் தேர்வான, "ஸ்லெட், நெட்' தேர்வுகளில் வழங்கப்பட்ட, "மைனஸ்' மதிப்பெண் முறை ரத்து செய்து யு.ஜி.சி., உத்தரவிட்டுள்ளது.

டவுட் தனபாலு: ஆசிரியர்களா ஆகப் போறவங்களுக்கு, "மைனஸ்' மதிப்பெண் தந்தா நல்லா இருக்காதுன்னு நீக்கறீங்களா... இல்லை, "மைனஸ்' மதிப்பெண் முறையை நீக்கினா தான் அவங்களுக்கு ஆசிரியர் ஆகும் தகுதியே வருதுங்கறதுக்காக நீக்கறீங்களாங்கறது தான், என்னோட, "டவுட்...!'

ஜோசப் பி. கே.

unread,
Jun 11, 2010, 11:39:37 PM6/11/10
to Tamil2Friends digest சந்தாதாரர்கள், தென்றல், muththamiz, பண்புடன், thiruvi...@googlegroups.com, nallana...@googlegroups.com

ஆளுங்கட்சியில், "ஐக்கியமான' கரூர் சின்னசாமி: அ.தி.மு.க.,வில் பட்ட அவமானங்களை எல்லாம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அதில் இருந்து தப்பித்து வந்த எங்களுக்கு அடைக்கலம் கொடுத்தவர் முதல்வர் கருணாநிதி. நீக்குவதற்கு என்று ஒரு கட்சி இருக்குமானால், அது அ.தி.மு.க., மட்டுமே.

டவுட் தனபாலு: இப்படியே, அ.தி.மு.க.,வில் இருந்து வருபவர்களுக்கு, தொடர்ந்து, "அடைக்கலம்' கொடுத்தால், விரைவில், "அ.தி.மு.க.,விலிருந்து வந்தவர்கள் பிரிவு'ன்னு ஒரு புதுப் பிரிவை கட்சியில் ஆரம்பிக்க வேண்டி வந்திடும் போலிருக்கே...!

நிதியமைச்சர் அன்பழகன்: எப்போதும் மக்களைப் பற்றியே சிந்திப்பவர் முதல்வர் கருணாநிதி. மக்களைப் பற்றி சிந்திக்காதவர் ஜெயலலிதா. அ.தி.மு.க.,வினரின் குறைகளை கேட்க ஒரு நாள் கூட ஒதுக்க முடியாத ஜெயலலிதா, மக்கள் பிரச்னைகளை எப்படித் தீர்ப்பார்?

டவுட் தனபாலு: நீங்க சொன்னதைத் தான் அவங்களும் சொல்றாங்க... ஆனா, ஒரு சின்ன வித்தியாசம்... அவங்க சொல்லும்போது, "தன்' மக்கள் நலன் பற்றியே முதல்வர் சிந்திக்கிறார்னு சொல்றாங்க...!

முதல்வர் கருணாநிதி: தி.மு.க.,வில் இருந்து பிரிந்து சென்றவர்கள் எல்லாம் மீண்டும் தி.மு.க.,வில் இணையும் காலம் இது. உங்களை எல்லாம் வருக, வருக என வரவேற்கிறேன்.

டவுட் தனபாலு: இதேமாதிரி திராவிட இயக்கத்தினர் உங்களை வரவேற்றா, உங்க நிலைமை சிக்கலாயிடுமே...!


- தினமலர்



--
அன்புடன்

ஜோசப் பி கே
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
எல்ல உண்மைகளையும் நீங்கள் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள அவசியம் இல்லை. ஆனால் நீங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளும் அனைத்தும் உண்மையாக இருக்க வேண்டும்.

ஜோசப் பி. கே.

unread,
Jun 12, 2010, 11:08:49 PM6/12/10
to Tamil2Friends digest சந்தாதாரர்கள், தென்றல், muththamiz, பண்புடன், thiruvi...@googlegroups.com, nallana...@googlegroups.com

சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன்: இந்தியா வந்துள்ள இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீது, சென்னையில் கொலை வழக்கு உட்பட மூன்று வழக்குகள் கோர்ட் விசாரணையில் இருப்பது குறித்து, டில்லி போலீசாருக்கு பேக்ஸ் மூலம் தகவல் அனுப்பப்பட்டுள்ளது. அவர்களின் பதிலுக்காக காத்திருக்கிறோம்.

டவுட் தனபாலு: தேடப்படும் குற்றவாளியை பிடிக்க நீங்கள் காட்டும் ஆர்வத்தை பார்த்தா பிரமிப்பா இருக்குங்க... ஒசாமா பின்லாடன் சென்னை வந்தாக் கூட, அவரைப் பிடிக்க, மத்திய அரசுக்கு பேக்ஸ் அனுப்பிட்டு காத்திட்டு இருப்பீங்க போலிருக்கே...!

முதல்வர் கருணாநிதி: ஒருமுறை மதுரையில் இருந்து திருச்செந்தூர் வரை நீதி கேட்டு நெடும்பயணம் சென்றேன். அது அன்றைக்கு இருந்த ஆட்சிக்கு எதிராக நடத்திய பயணம். எனக்கு கால்வலி அதிகமாகும் என்பதால், இந்த பயணத்தை பாதியில் முடித்து விடும்படி, எம்.ஜி.ஆர்., டெலிபோனில் கேட்டுக் கொண்டார்.

டவுட் தனபாலு: உங்களோடு, "கள்ளக்காதல்' வைத்திருந்த அப்போதைய அறநிலையத்துறை அமைச்சருக்கு எதிராகத் தானே, நீங்கள் நடைபயணம் போனீர்கள்... இது தெரிந்துதான், "எதற்கு இந்த டிராமா' என பயணத்தை முடிக்கும்படி எம்.ஜி.ஆர்., சொல்லியிருப்பாரோ!

பத்திரிகை செய்தி: தனியார் பள்ளிகளில், அரசு நிர்ணயித்த கட்டணத்துக்கு மேல் வசூலிப்பதை கட்டுப்படுத்த, உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, பா.ம.க., சார்பில், சென்னையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

டவுட் தனபாலு: அதான், ராஜ்யசபா சீட் இல்லைன்னு சொல்லிட்டாங்களே... இனி கண்டன ஆர்ப்பாட்டம், போராட்டம், மறியல்னு அடுக்கடுக்கா நடத்தலாமே...!

அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா: அணைக்கரையில் அமைந்துள்ள கொள்ளிடம் பாலம் சேதமடைந்துள்ளதால், கும்பகோணம் - சென்னை போக்குவரத்து துண்டிக்கப்பட்டு, மயிலாடுதுறை வழியாக சுற்றிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இப்பாலத்தை கட்ட நடவடிக்கை எடுக்காத மைனாரிட்டி தமிழக அரசைக் கண்டித்து போராட்டம் நடத்தப்படும்.

டவுட் தனபாலு: கரிகாலன் காலத்துல இருந்து இருக்கும் இந்தப் பாலம், உங்க ஆட்சி காலத்திலேயே பழுதடைஞ்சிருச்சே... அ.தி.மு.க., ஆட்சியில ஏன் சீரமைக்கலைன்னு கேட்டா என்ன பதில் சொல்வீங்க...?

சுகாதாரத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம்: போலி டாக்டர்களை கண்டுபிடிக்க மக்கள் தான் உதவ வேண்டும். குறிப்பிட்ட பகுதியில் உள்ள டாக்டர்கள் பட்டம் பெற்றுள்ளனரா, எத்தனை ஆண்டுகள் டாக்டராக பணிபுரிந்து வருகிறார் என்ற விவரங்கள் அப்பகுதியில் உள்ள மக்களுக்கு கண்டிப்பாக தெரியும். அவர்கள், அரசுக்கு தகவல் கொடுத்து உதவ வேண்டும்.

டவுட் தனபாலு: அரசுக்கு தகவல் கொடுத்து, அதிகாரிகள் வந்து சோதனை செஞ்சு, "கட்டிங்' வாங்கிட்டுப் போயிட்டா, அவங்க பாக்கெட் நிரம்ப மக்கள் உதவி செஞ்ச மாதிரி ஆயிடுமே...!

ஜோசப் பி. கே.

unread,
Jun 14, 2010, 11:14:51 PM6/14/10
to Tamil2Friends digest சந்தாதாரர்கள், தென்றல், muththamiz, பண்புடன், thiruvi...@googlegroups.com, nallana...@googlegroups.com

பிரதமர் மன்மோகன் சிங் முதல்வருக்கு கடிதம்: இலங்கை முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள, 47 ஆயிரம் தமிழர்கள், இந்த ஆண்டு இறுதிக்குள் மறு குடியமர்த்தப்படுவார்கள் என, ராஜபக்ஷே உறுதியளித்துள்ளார். இலங்கைத் தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வு வழங்க வேண்டும் என அவரிடம் வலியுறுத்தியுள்ளோம்.

டவுட் தனபாலு: நீங்க ரெண்டு பேரும் மாறி மாறி கடிதம் எழுதிகிட்டு இருக்கீங்க... ஆனா, இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் பேசும்போது, "இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு விரைவில் அரசியல் தீர்வு காணும்படி, இந்தியாவிடம் இருந்து, எங்களுக்கு எந்த நெருக்கடியும் தரப்படவில்லை'ன்னு உண்மையைப் போட்டு உடைச்சிட்டாரே!

அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா: எம்.ஜி.ஆர்., இருந்தவரை, 1987ம் ஆண்டு வரை பதிவு செய்திருந்த கழக உடன்பிறப்புகளின் எண்ணிக்கை 17 லட்சத்து 50 ஆயிரம். இன்று, கழகத்தில் மொத்தம் ஒரு கோடியே 50 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர்.

டவுட் தனபாலு: புள்ளிவிவரம் சொன்னால், பொருந்தச் சொல்ல வேண்டாமா... கடந்த லோக்சபா தேர்தலில், உங்க கட்சி உறுப்பினர்கள் மட்டும், ஓட்டு போட்டிருந்தால், "நாற்பதும் நமது' ஆகியிருக்குமே! உங்க கட்சியோட, பா.ம.க., - ம.தி.மு.க., தோழர்கள்னு எல்லாரும் சேர்ந்தும் மொத்தம் ஒன்றரைக் கோடி ஓட்டு கூட வாங்கலையே!

காங்கிரஸ் தமிழக தலைவர் தங்கபாலு: நாட்டின் விடுதலைப் போராட்ட களத்திலும், விடுதலைக்குப் பின் நாட்டை உன்னதமான புகழுக்கும், பெருமைக்கும் உரிய நாடாக உயர்த்திய பணியிலும், தியாகத்திலும், நிகரற்ற நேரு குடும்பத்து வாரிசு ராகுலின் பிறந்த நாள் அன்று காங்கிரஸ் சகோதர, சகோதரிகள் அவரவர் பகுதிகளில் சிறப்பான விழாக்களை நடத்த வேண்டும்.

டவுட் தனபாலு: எதுக்காக நீங்க இவ்வளவு நீட்டி முழங்கறீங்கன்னு தெரியலையே... எந்த கோஷ்டி சிறப்பாக கொண்டாடுகிறதோ, அந்த கோஷ்டிக்குத்தான் மேலவையிலும், பொதுத்தேர்தலிலும், "சீட்' தருவதாக ராகுல் முடிவு செய்துள்ளார்னு அறிவிச்சீங்கின்னா, போட்டி போட்டு கொண்டாடிட மாட்டாங்களா...!

- தினமலர்



--
அன்புடன்

ஜோசப் பி கே
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ஜோசப் பி. கே.

unread,
Jun 15, 2010, 11:13:53 PM6/15/10
to Tamil2Friends digest சந்தாதாரர்கள், தென்றல், muththamiz, பண்புடன், thiruvi...@googlegroups.com, nallana...@googlegroups.com

அ.தி.மு.க., அமைப்புச் செயலர் வளர்மதி: மும்பையைச் சேர்ந்த நடிகை குஷ்பு, திராவிடம் பற்றிப் பேசுகிறார். ஜெயலலிதாவை எதிர்த்து தேர்தலில் போட்டியிடப் போவதாக குஷ்பு கூறியுள்ளார். ஜெ., அனுமதித்தால், கழக மகளிர் அணி பட்டாளத்தில் உள்ள ஒரு சாதாரண பெண்மணியை களத்தில் இறக்கினால், குஷ்புவைத் தோற்கடித்து விடுவார்.

டவுட் தனபாலு: போன தேர்தலின்போது, உங்க கட்சியில் இணைந்த சிம்ரன், விந்தியா, அம்பிகா, செந்தில், முரளி இவங்களுக்கு எல்லாம் தெரிந்த, "திராவிடம்' குஷ்புக்கு தெரியாதா என்ன...? தமிழக மக்கள் கோவில் கட்டி கும்பிட்ட வரலாறு படைச்சவர்ங்கிறதை மறந்திடாதீங்க!

அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா: "வாங்கப்பட்ட தீர்ப்பா, வழங்கப்பட்ட தீர்ப்பா?' என, கோர்ட் தீர்ப்புகளை கொச்சைப்படுத்துவது; காவல் துறையினர், ரவுடிகளை வைத்து நீதிபதிகளையும், வக்கீல்களையும் தாக்கச் சொல்வது ஆகிய தீய செயல்களை முதல்வர் கருணாநிதி தொடர்ந்து செய்து வருகிறார்.

டவுட் தனபாலு: டான்சி வழக்கில், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு குறித்து, நீங்க சட்டசபையில் பேசும்போது, "இந்த தீர்ப்பு எப்படி வழங்கப்பட்டது என்பதை, தி.மு.க.,வினர்தான் விளக்க வேண்டும்'னு சொன்னீங்களே... அதனால, நீதித்துறை களங்கப்படாதா...? நம்ம ஆட்சியில் வக்கீல்கள் சண்முகசுந்தரம், விஜயன் ஆகியோர் எதுக்கு, "அட்மிட்' ஆனாங்கன்னு விளக்க முடியுமா?

ஜோசப் பி. கே.

unread,
Jun 16, 2010, 11:23:41 PM6/16/10
to Tamil2Friends digest சந்தாதாரர்கள், தென்றல், muththamiz, பண்புடன், thiruvi...@googlegroups.com, nallana...@googlegroups.com


தி.மு.க., எம்.பி., செல்வகணபதி: ராஜ்யசபா தேர்தல் எம்.பி., சீட் ஒதுக்கீட்டில், தனது கூட்டணிக் கட்சிகளையும் ஜெயலலிதா ஏமாற்றியுள்ளார். தா.பாண்டியனைக் காண்பித்து வைகோவையும், வைகோவை காண்பித்து, தா.பாண்டியனையும் ஜெயலலிதா ஏமாற்றியுள்ளார்.

டவுட் தனபாலு: அவங்களாவது கூட்டணிக் கட்சிக்காரங்களை ஏமாத்தினாங்க... உங்க கட்சியில ராஜ்யசபா எம்.பி., கனவில் இருந்த பல, "சீனியர்'களும் ஏமாந்து போயிருக்காங்களே! "மாற்றான் தோட்டத்து மல்லிகை'களுக்கு மட்டும்தான் மரியாதையான்னு, உங்க கட்சியிலும் குமுறல் எழுந்திருக்கே!

சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன்: சென்னை ஐகோர்ட்டில் அனைத்து நடவடிக்கைகளிலும், தமிழும் ஆட்சிமொழியாக பயன்படுத்தப்பட வேண்டுமென, 2006ம் ஆண்டு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன் பிறகு, முதல்வர் நினைவூட்டல் கடிதமும் எழுதியுள்ளார்.

டவுட் தனபாலு: மேலவை அமைக்கணும்னு தீர்மானம் நிறைவேத்தினா, ஒரு மாசத்தில ஒப்புதல் கிடைக்குது... ஐகோர்ட்டில் தமிழ் ஆட்சிமொழியாக்க தீர்மானம் நிறைவேற்றினால், நாலு வருஷம் காத்திருக்க வேண்டியிருக்கு... செம்மொழிக்கு வந்த சோதனையை நினைச்சா வருத்தமாத்தான் இருக்கு!

முதல்வர் கருணாநிதி: "அவ்வை ஆண்டாள் அம்மையுமே, அழகுறப் பாடி தமிழ் வளர்த்தார், அன்னை முதல்வர் ஜெயலலிதா, ஆட்சியில் இருந்து தமிழ் வளர்க்கிறார்! பாரதத் தாயும், தமிழ்த்தாயும், பாங்குடன் சேர்ந்து மிளிர்வது போல், வராது வந்த மாமணியாம் வாழ்க அன்னை ஜெயலலிதா!' என்று தஞ்சை உலகத் தமிழ் மாநாட்டில் பாட்டு போட்டு பரவசப்பட்டனர்.

டவுட் தனபாலு: நீங்க என்ன நோக்கத்திற்காக, இதைச் சொன்னீங்கன்னு தெரியலை... இந்த வரிகளை மிஞ்சற மாதிரி, செம்மொழி மாநாட்டில் தலைவரைப் புகழ்ந்து பாட்டு தயார் பண்ணனும்னு, "கவிஞர்' வட்டாரத்து, உடன்பிறப்புகள் உணர்ந்திட மாட்டாங்களா?


- தினமலர்

ROBOT

unread,
Jun 17, 2010, 12:33:31 AM6/17/10
to tamil2...@googlegroups.com, தென்றல், muththamiz, பண்புடன், thiruvi...@googlegroups.com, nallana...@googlegroups.com
அப்படியே அவங்க எழுதலனா கூட இவரே எழுதிக்குவாறு  கவலையே படாதிங்க

2010/6/17 ஜோசப் பி. கே. <josephk...@gmail.com>

டவுட் தனபாலு: நீங்க என்ன நோக்கத்திற்காக, இதைச் சொன்னீங்கன்னு தெரியலை... இந்த வரிகளை மிஞ்சற மாதிரி, செம்மொழி மாநாட்டில் தலைவரைப் புகழ்ந்து பாட்டு தயார் பண்ணனும்னு, "கவிஞர்' வட்டாரத்து, உடன்பிறப்புகள் உணர்ந்திட மாட்டாங்களா?


- தினமலர்


--
அன்புடன்

ஜோசப் பி கே

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
எல்ல உண்மைகளையும் நீங்கள் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள அவசியம் இல்லை.
ஆனால் நீங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளும் அனைத்தும் உண்மையாக இருக்க வேண்டும்.

--
தமிழ் நண்பர்கள் Tamil Friends
 
URL : http://groups.google.com/group/Tamil2Friends
Email : Tamil2...@googlegroups.com
Tamil Font/Typing Help? : http://tamil2friends.com/node/21270
Website: http://Tamil2Friends.com



--
அன்புடன்

ரோபோ

ஜோசப் பி. கே

unread,
Jun 19, 2010, 11:10:48 PM6/19/10
to nallana...@googlegroups.com, Tamil2Friends digest சந்தாதாரர்கள், தென்றல், muththamiz, பண்புடன்

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கார்த்தி சிதம்பரம்: அடுத்து வரும் தேர்தல்களில், ஆட்சி மற்றும் அதிகாரத்தில் காங்கிரசுக்கு பங்கு வேண்டும். அதற்காக காங்கிரஸ் துணிச்சலான முடிவை எடுக்கும். தொடர்ந்து பல்லக்கு தூக்கிகளாக மட்டும் இருக்க மாட்டோம். அந்த பல்லக்கில் சவாரி செய்பவர்களாகவும் இருப்போம்.

டவுட் தனபாலு: இப்படி பேசி, ஆளுங்கட்சியின் கோபத்துக்கு ஆளாகி, பல்லக்கு தூக்குபவர்களின் பட்டியல்ல கூட இடம்பெறாம போயிடப் போறீங்க... பார்த்துக்கோங்க...!

காங்கிரஸ் தலைவர் தங்கபாலு: ஐகோர்ட்டில் தமிழை வழக்காடும் மொழியாக மாற்ற, தமிழக அரசுடன் துணை நின்று பாடுபடுவோம். மத்திய அரசு இந்த பிரச்னையில் உரிய நடவடிக்கை எடுக்கும். தமிழகத்தில் தமிழை வழக்கு மொழியாக மாற்ற காங்கிரஸ் துணை நிற்கும்; நடவடிக்கை எடுக்கும்.

டவுட் தனபாலு: உடன்பிறப்புக்கு முதல்வர் எழுதும் கடிதத்தையெல்லாம் நீங்க படிக்கறதில்லையா... "வாய்மையே வெல்லும்' என்ற தலைப்பிலான கடிதத்தில், "தீர்ப்புகள் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளிலும், வட்டார மொழியை அறிமுகம் செய்ய இயலாது என சுப்ரீம் கோர்ட் சொல்லிவிட்டது என மத்திய அரசு தெரிவிச்சிருக்கு'ன்னு உண்மையை முதல்வர் போட்டு உடைச்சுட்டாரே!

முதல்வர் கருணாநிதி: "பிறப்பொக்கும்' என்ற பாடலை எழுதி, அதன் சிறப்பொக்கத் தம்பி ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துக் கேட்டது தான், சமீபத்திய மகிழ்ச்சி. என் நிறைவேறாத கனவு தமிழ் ஈழம் ஆகும்.

டவுட் தனபாலு: 80 வயதான மூதாட்டிக்கு தமிழகத்தில் சிகிச்சை அளிக்கவே, மத்திய அரசிடம் நிபந்தனைகளையும், விதிமுறைகளையும் வாங்கி செயல்படுத்தற நிலையில் இருக்கீங்க... இதுல, "தமிழ் ஈழம்' மாதிரியான கெட்ட கனவெல்லாம் எதுக்குங்க!

- தினமலர்


--
அன்புடன்

ஜோசப் பி கே

---------------------------------------------------------------------------------------------------------------------
வாழும் காலம் கூடலாம் குறையலாம்...அதை யாரும் அறிய மாட்டார்கள்...
ஆனால்,  வாழும் காலத்தில் மகிழ்ச்சியாக வாழலாமே
---------------------------------------------------------------------------------------------------------------------

--

stalin felix

unread,
Jun 20, 2010, 2:16:53 AM6/20/10
to panb...@googlegroups.com




Good One :)


முதல்வர் கருணாநிதி: "பிறப்பொக்கும்என்ற பாடலை எழுதிஅதன் சிறப்பொக்கத் தம்பி ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துக் கேட்டது தான்சமீபத்திய மகிழ்ச்சி. என் நிறைவேறாத கனவு தமிழ் ஈழம் ஆகும்.

டவுட் தனபாலு: 80 வயதான மூதாட்டிக்கு தமிழகத்தில் சிகிச்சை அளிக்கவேமத்திய அரசிடம் நிபந்தனைகளையும்விதிமுறைகளையும் வாங்கி செயல்படுத்தற நிலையில் இருக்கீங்க... இதுல, "தமிழ் ஈழம்'மாதிரியான கெட்ட கனவெல்லாம் எதுக்குங்க



--
அன்புடன்
ம. ஸ்டாலின் பெலிக்ஸ்
http://stalinfelix.blogspot.com/


ஜோசப் பி. கே

unread,
Jun 20, 2010, 11:35:15 PM6/20/10
to nallana...@googlegroups.com, Tamil2Friends digest சந்தாதாரர்கள், தென்றல், muththamiz, பண்புடன்

முதல்வர் கருணாநிதி: "செம்மொழி மாநாட்டிற்கு எம் ஆதரவு' என்று உளம் திறந்து, அந்த அமைப்பினர் அறிக்கை வெளியிட்டிருப்பது கண்டு மகிழ்ச்சியடைவதோடு, அவர்களைப் பாராட்டுவதும் கடமை எனக் கருதுகிறேன்.

டவுட் தனபாலு: மாநாட்டு வேலையெல்லாம் சுமூகமா போய்ட்டு இருக்கும்போது, விடுதலைப்புலிகள், "திடீர்' ஆதரவு கொடுத்து, உங்க தூக்கத்தை கெடுத்திட்டாங்க போலிருக்கே... என்ன தான் அவங்க பேரைச் சொல்லாமல், நீங்க அறிக்கை விட்டு விலகினாலும், இலங்கை விவகாரம் உங்களை விடாது போலிருக்கே!

அ.தி.மு.க., எம்.ஜி.ஆர்., இளைஞரணி தீர்மானம்: 36 லட்சம் உறுப்பினர்களைக் கொண்ட இந்த இயக்கத்தை, இன்று ஒன்றரை கோடி தொண்டர்கள் கொண்ட மாபெரும் மக்கள் இயக்கமாக மாற்றி, சரித்திர வெற்றிகளை சாதனையாக்கியவர் ஜெயலலிதா.

டவுட் தனபாலு: வெறும் 36 லட்சம் உறுப்பினர்களை வைச்சுகிட்டே, மூணு முறை தொடர்ந்து வெற்றி பெற்று எம்.ஜி.ஆர்., ஆட்சியைப் பிடித்தார்... ஆனா, ஒன்றரை கோடி தொண்டர்கள் இருந்தும், உங்க தலைவியே தேர்தலில் தோல்வியைத் தழுவியதும், இடைத்தேர்தலில் டிபாசிட் பறிபோனதும் நடந்திருக்கே!

பா.ஜ., தமிழக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன்: செம்மொழி மாநாட்டு அழைப்பிதழில், "சுர்ஜித்' என்பதை, "சுர்சித்' என்றும், "ஜார்ஜ் ஹார்சி' என்பதை, "சார்ச் கார்சி' என்றும் குறிப்பிட்டிருக்கலாம். மாநாடு குறித்த அனைத்து விளம்பரங்களிலும், திருவள்ளுவர் ஆண்டும், தமிழ் மாதமும் வெளியிடப்படவில்லை.

டவுட் தனபாலு: சமஸ்கிருதத்தில் வந்தே மாதரம் பாடி, "நமஸ்தே ஜீ' போட்டு, "மண்டல் பிரபாரி'களை வரவேற்று, "சாகா'வும், "பைடெக்'கும் நடத்தற நம்ம கட்சிக்கும், தமிழுக்கும் ஏதாச்சும் சம்பந்தம் இருக்குங்களா? மாற்றத்தை முதல்ல உங்ககிட்ட இருந்து தொடங்கப் பாருங்க!

stalin felix

unread,
Jun 21, 2010, 10:16:54 AM6/21/10
to panb...@googlegroups.com
எந்த முதலமைச்சரிடம் இருந்து இந்த மாதிரி மொக்கை தனமான statement  வரும் 



முதல்வர் கருணாநிதி: "செம்மொழி மாநாட்டிற்கு எம் ஆதரவுஎன்று உளம் திறந்துஅந்த அமைப்பினர் அறிக்கை வெளியிட்டிருப்பது கண்டு மகிழ்ச்சியடைவதோடுஅவர்களைப் பாராட்டுவதும் கடமை எனக் கருதுகிறேன்




35F.gif

ஜோசப் பி. கே

unread,
Jun 21, 2010, 11:09:39 PM6/21/10
to nallana...@googlegroups.com, Tamil2Friends digest சந்தாதாரர்கள், தென்றல், muththamiz, பண்புடன், tamil_...@googlegroups.com

தமிழக காங்கிரஸ் "மாஜி' தலைவர் கிருஷ்ணசாமி: முதல்வர் கருணாநிதி காலத்தில் தான், சட்டநாதன் குழுவும், அம்பா சங்கர் குழுவும் அமைக்கப்பட்டது. கருணாநிதி மூலம் தான், வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு கிடைக்கும்.

டவுட் தனபாலு: அந்த குழுக்களை விடுங்கள்... ஜி.கே.மணி தலைமையிலான எம்.எல்.ஏ., குழுவை, முதல்வரைச் சந்திக்க, ராமதாஸ் அனுப்பி வைச்சாரே... "அன்புமணிக்கு ராஜ்யசபா சீட் கொடுப்பது, வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு கொடுப்பதற்கு சமம்' என இந்த குழுவினர் நேரடியாக விளக்கிக் கூறியும், முதல்வர் கொடுக்கலையே...!

அ.தி.மு.க., தலைமை நிலையச் செயலர் செங்கோட்டையன்: அ.தி.மு.க.,வை அழித்து விடலாம் என கருணாநிதி கனவு காண்கிறார். அ.தி.மு.க.,வை யாராலும் அழிக்க முடியாது.

டவுட் தனபாலு: அதானே... நம்மை மீறி, வெளியில் இருந்து யாராவது வந்து, கட்சியை அழிச்சிட முடியுமா? கட்சியில் அதிருப்தியை உருவாக்கவும், வெளியேற்றவும்தான், "தனிக் கும்பலே' இயங்கிட்டு இருக்கே!

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: மத்திய அமைச்சராக அன்புமணி இருந்தபோது, வடகிழக்கு மாநிலங்களில், ஏராளமான மருத்துவ வசதிகளை ஏற்படுத்தினார். அவர் அந்த மாநிலத்தில் பார்லிமென்ட் தேர்தலில் நின்றால், எளிதில் வெற்றி பெறுவார்.

டவுட் தனபாலு: வடகிழக்கு மாநிலத்தை கவனிச்சிட்டு, தமிழக வாக்காளர்களை மறந்துட்டார் போலிருக்கு... அதனால்தான், உங்க கட்சி வேட்பாளர்கள் அத்தனை பேரையும், லோக்சபா தேர்தலில் தோற்கடிச்சு கோபத்தை காட்டிட்டாங்களோ?

- தினமலர்

--
அன்புடன்
ஜோசப் பி. கே

----------------------------------------------------------------------------------
சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச் சேவித்து உன்
பொற்றாமரை யாடியே போற்றும் பொருள்கேளாய்:

பெற்றம்மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்த நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது;
-----------------------------------------------------------------------------------

ஜோசப் பி. கே

unread,
Jun 23, 2010, 11:24:01 PM6/23/10
to nallana...@googlegroups.com, Tamil2Friends digest சந்தாதாரர்கள், தென்றல், muththamiz, பண்புடன், tamil_...@googlegroups.com

அ.தி.மு.க., எம்.எல்.ஏ., வைத்திலிங்கம்: இந்த ஆட்சியின் செயல்பாட்டால், பொதுமக்கள் வெறுப்பு அடைந்துள்ளனர். கடந்த நான்கு ஆண்டு காலத்தில் கருணாநிதி சாதனைகளைச் செய்திருந்தால், அதன் மீது நம்பிக்கை வைத்து, தனித்து தேர்தலை சந்திக்க தயாரா?

டவுட் தனபாலு: உங்க சவாலை அவங்க ஏற்க மாட்டாங்க... அதனால, வெறுப்பில இருக்கிற பொதுமக்கள் மீது நம்பிக்கை வைத்து, உங்க கூட கூட்டணியில் இருக்கிற கட்சிகளை எல்லாம் அனுப்பிட்டு, நீங்க வேணும்னா தனியா தேர்தலை சந்தியுங்க... பார்ப்போம்!

தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு: தமிழகத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமையாதா என ஏங்கியவர்களில், நானும் ஒருவன். நமது விருப்பத்திற்கு மாறாக, தேசிய அரசியலுக்காக, தமிழகம், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் மாநிலங்களில் ஆட்சியில் பங்கு பெறாமல், தியாகம் செய்து வருகிறோம்.

டவுட் தனபாலு: உங்க தியாகம்னு சொல்றதை ஏத்துக்க முடியாது... இந்த மாநிலங்களில் உங்க தோழமையாக உள்ள கட்சிகள், மாநிலத்தில் உங்களுக்கு, "அல்வா' கொடுத்துவிட்டு, மத்திய ஆட்சியில் வேண்டிய பதவிகளை பெற்றுள்ள, புத்திசாலிகளாக இருக்காங்கன்னு சொல்லுங்க... ஒத்துக்கலாம்...!

அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா: ஆண்டிபட்டி தொகுதியில், நிலமற்ற ஏழைகளுக்கு இரண்டு ஏக்கர் வழங்கும் திட்டத்தில், ஒரு சில பயனாளிகள் மட்டும் முழு அளவு நிலத்தையும் பெற்றுள்ளனர். சிலருக்கு 40 சென்ட், 27 சென்ட் என்ற அளவில் கூட நிலம் வழங்கப்பட்டுள்ளது.

டவுட் தனபாலு: "இரண்டு ஏக்கர் கொடுக்க முடியாவிட்டாலும், கையளவு நிலமாவது கொடுப்பேன்'னு முதல்வர் தனது, "ஸ்டேட்மென்ட்டை' மாத்தி ரொம்ப நாள் ஆச்சே... எதிர்க்கட்சித் தலைவர் தொகுதிங்கறதால தான், கையளவு நிலம் தராமல், 40 சென்ட் நிலம் கொடுக்கிறாங்க... அதையும் கெடுக்கப் பார்க்கறீங்களே!

ஜோசப் பி. கே

unread,
Jun 25, 2010, 11:33:39 PM6/25/10
to nallana...@googlegroups.com, Tamil2Friends digest சந்தாதாரர்கள், தென்றல், muththamiz, பண்புடன், tamil_...@googlegroups.com

இலங்கை வெளியுறவு அமைச்சர் காமினி லட்சுமண் பெய்ரிஸ்: இறுதிக்கட்ட யுத்தம் நடந்தபோது, மனித உரிமைகள் மீறப்பட்டது குறித்து விசாரிக்க, ஐ.நா., நியமித்துள்ள குழுவை இலங்கைக்குள் நுழைய அனுமதிக்க மாட்டோம்.

டவுட் தனபாலு: தமிழகத்தில் இருந்து வந்த எம்.பி.,க்கள் குழு மாதிரி, இலங்கையில் நீங்க காட்டிய இடங்களைப் பார்வையிட்டு, காபி, ஸ்நாக்ஸ் சாப்பிட்டு, பரிசுப் பொருள் வாங்கிட்டு கிளம்பற மாதிரி இருந்தா, தாராளமா அனுமதிக்கலாம்... அதை விட்டுட்டு, மனித உரிமை, அது இதுன்னுட்டு பார்வையிட வந்தா எப்படி அனுமதிக்க முடியும்?

அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா: ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுதலை செய்வதன் மூலம், நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில், வன்முறையை கட்டவிழ்த்து விட்டு, வாக்காளர்களை ஓட்டளிக்க விடாமல், ஜனநாயக படுகொலையைச் செய்ய கருணாநிதி திட்டமிட்டுள்ளாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

டவுட் தனபாலு: கடந்த 2001ம் ஆண்டு, நம்ம ஆட்சியின் போது, சென்னை மாநகராட்சித் தேர்தல், "நம்ம திட்டப்படி' எப்படி நடந்துச்சோ, அதே மாதிரி இப்பவும் நடக்கப் போவுது... அப்ப உங்களுக்காக வேலை பார்த்த, "வெளியாட்கள்' இப்ப அவங்களுக்கு வேலை செய்யப் போறாங்க... அவ்வளவு தானே!

-தினமலர்

ஜோசப் பி. கே

unread,
Jun 26, 2010, 11:17:41 PM6/26/10
to nallana...@googlegroups.com, Tamil2Friends digest சந்தாதாரர்கள், தென்றல், muththamiz, பண்புடன்


முதல்வர் கருணாநிதி: யார் அதிகமாக என்னை வர்ணிப்பார்கள் என ஒருவருக்கொருவர் போட்டி போடும் நிலை வேண்டாம். தமிழ்த் தாயை புகழத்தக்க வகையில், தலைவர்கள் பேச்சை தொடர வேண்டும்.

டவுட் தனபாலு: முந்தாநாள் முளைச்ச கட்சித் தலைவரில் துவங்கி, டில்லி தலைவர்கள் வரை எல்லாரையும் ஒரே மேடையில் ஏற்றிட்டு இப்படிச் சொன்னால் எடுபடுமா... பக்கம் பக்கமாக பாராட்டுரை தயாரிச்சவங்க ஏமாந்து போயிட மாட்டாங்களா...?       

கவிஞர் விவேகா: பெண்களை அனைவரும் பிராந்தி, "பாட்டிலாய்' பார்த்தனர். ஆனால், முதல்வர் மட்டும் தான் பிரதீபா, "பாட்டீலாக' பார்த்தார். பெண் சி ங்கம் படத்தில் முதல்வர் ஏன் ஒரு பாட்டு மட்டும் எழுதினார் எனக் கேட்டனர். "சிங்கம் சிங்கிளாத் தான் வரும்' என்று நான் பதில் சொன்னேன்.

டவுட் தனபாலு: செம்மொழி மாநாட்டைச் சிறப்பிக்கும் அற்புதமான கவிதை... ஆழ்ந்த கருத்துக்கள்... என்ன தான் கருத்துச் சுதந்திரம் இருந்தாலும், ஜனாதிபதி பாட்டீலையும், பிராந்தி பாட்டிலையும் ஒப்பிட்டிருப்பது கொஞ்சம், "ஓவரா' இருக்கே!

அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா: சொந்த மண்ணிலேயே அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வில் கவனம் செலுத்தாத தி.மு.க., அரசைக் கண்டித்து, அ.தி.மு.க., சார்பில் பெங்களூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

டவுட் தனபாலு: பிரச்னை இலங்கையில... கட்சி இருக்கறதும், தி.மு.க., ஆட்சி நடக்கறதும் தமிழகத்துல... ஆனா, நீங்க ஆர்ப்பாட்டம் நடத்தறது பெங்களூருல... யாருக்காக இந்த ஆர்ப்பாட்டம் சொன்னீங்கன்னா நல்லா இருக்கும்...!

- தினமலர்

Ahamed Zubair A

unread,
Jun 27, 2010, 12:53:29 AM6/27/10
to panb...@googlegroups.com, nallana...@googlegroups.com, Tamil2Friends digest சந்தாதாரர்கள், தென்றல், muththamiz
என்னோட ரூம் மேட் அதிமுக ஆளு... அவர் கிட்ட இதே கேள்வியக் கேட்டேன்....

தமிழ்நாட்டுல நடத்தினா உள்ள தூக்கிப் போட்டிடுவாங்கன்றார் :(

2010/6/27 ஜோசப் பி. கே <josephku...@gmail.com>

stalin felix

unread,
Jun 27, 2010, 12:58:22 AM6/27/10
to panb...@googlegroups.com
ஜெ வுக்கு கொடநாடு போறதுக்கு பக்கமா இருக்கும் :))

2010/6/27 Ahamed Zubair A <ahamed...@gmail.com>

என்னோட ரூம் மேட் அதிமுக ஆளு... அவர் கிட்ட இதே கேள்வியக் கேட்டேன்....

தமிழ்நாட்டுல நடத்தினா உள்ள தூக்கிப் போட்டிடுவாங்கன்றார் :(


ஜோசப் பி. கே

unread,
Jun 27, 2010, 11:09:22 PM6/27/10
to nallana...@googlegroups.com, Tamil2Friends digest சந்தாதாரர்கள், தென்றல், muththamiz, பண்புடன்

மத்திய அமைச்சர் சிதம்பரம்: ஒரு மொழியின் ஆதாரமே பேச்சு தான். எனவே, தமிழில் பேசினால் தான், தமிழ் வாழும். தமிழர்கள், தமிழகத்தில் வாழும் பிற மொழியினர் தமிழில் பேச வேண்டும். பெற்றோர், தம் குழந்தைகளுடனாவது தமிழில் பேச வேண்டும்.

டவுட் தனபாலு: தமிழை வாழ வைக்க, உங்களின் அறிவுரை நல்லாத்தான் இருக்கு... ஆனால், "தமிழில் கேள்வி கேட்டால் பதில் சொல்ல மாட்டேன்' என, உங்களைப் போன்றவர்களே முரண்டு பிடித்தால், செம்மொழி எப்படி வாழும்ங்கிறது தான் என்னோட, "டவுட்!'

வன்னியர் கூட் டமைப்பு தலைவர் சி.என்.ராமமூர்த்தி: வன்னியர் நலனைப் பற்றி கண்டுகொள்ளாமல், பதவிக்காக மட்டுமே கட்சி நடத்தும் பா.ம.க., நிறுவனர் ராமதாசை இனி வன்னியர்கள் நம்பமாட்டார்கள். ஆட்சிக்கு வந்ததும், எங்கள் கோரிக்கைகளை பரிசீலிப்பதாகக் கூறியுள்ள ஜெயலலிதாவை முதல்வராக்க வன்னியர்கள் அனைவரும் பாடுபடுவோம்.

டவுட் தனபாலு: வன்னியர் அதிகமுள்ள பென்னாகரத்தில், "டெபாசிட்' கூட வாங்கித் தர முடியலை... அப்பறம் எங்க முதல்வராக்கப் போறீங்க...? அவங்களாவது பதவிக்காக கட்சி நடத்தறாங்க... நீங்க அ.தி.மு.க.,வை ஆதரிப்பதற்காகவே அமைப்பு நடத்தறீங்களே!

கவிஞர் விஜய்: முதல்வருடன் நெருங்கிப் பழகுபவர் அனைவரும் பெரும் கவிஞர் ஆகிவிடுவர்... தமிழகத்தில், "செல்போன்' போல் எத்தனை கட்சிகள் இருந்தாலும், அனைத்திற்கும், "ரிங்டோன்' முதல்வர் தான்...

டவுட் தனபாலு: "செல்போன்... ரிங்டோன்'னு உங்க தமிழ்க் கவிதையே தள்ளாடுதே...! இதில், முதல்வருடன் நெருங்கிப் பழகுபவர்கள் எல்லாம் கவிதை எழுத ஆரம்பித்தால், செம்மொழி கண்ணீர் வடிக்க ஆரம்பிச்சிடுமே...!

ஜோசப் பி. கே.

unread,
Jun 29, 2010, 11:14:56 PM6/29/10
to nallana...@googlegroups.com, Tamil2Friends digest சந்தாதாரர்கள், தென்றல், muththamiz, பண்புடன்

இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் தா.பாண்டியன்: "கட்சி தடை விதித்தும், என் அழைப்பை ஏற்று ராஜா உள்ளிட்ட பலர் வந்துள்ளனர்' என முதல்வர் கூறியுள்ளார். ராஜா மட்டுமல்ல, எங்கள் கட்சி எம்.எல்.ஏ.,க்களும், கட்சியிடம் சொல்லிவிட்டுத் தான் சென்றனர். முதல்வர் இப்படிச் சொல்லி, கட்சியில் குழப்பம் ஏற்படுத்தி விட முடியாது.

டவுட் தனபாலு: கட்சியின் மாநிலச் செயலரான நீங்க மாநாட்டை எதிர்க்கறீங்க... உங்க கட்சியின் தேசிய செயலர், எம்.எல்.ஏ.,க்கள் எல்லாம் மாநாட்டில் பங்கேற்று ஆதரவு தெரிவிக்கிறாங்க...  நீங்க ஏற்படுத்தற குழப்பமே போதுமே... இதுக்கு மேல, முதல்வர் எதுக்கு குழப்பம் ஏற்படுத்தணும்னு புரியலையே!

தமிழக அரசு அறிவிப்பு: கோடநாடு எஸ்டேட்டில், விதிமுறையை மீறி, ஜெயலலிதா தேயிலை தொழிற்சாலை கட்டி வருகிறாரா என்பது குறித்து, உரிய முறையில் விசாரித்து, உண்மைத் தகவல்களை அரசுக்கு தெரிவிப்பதற்காக ஊரக வளர்ச்சி இயக்குனர் உதயசந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

டவுட் தனபாலு: சிறுதாவூர், கொடநாடுன்னா மட்டும் உடனுக்குடன் விசாரணை அதிகாரிகளை நியமிக்கறீங்களே... சென்னை தி.நகர் போன்ற இடங்களில், விதிமுறையை மீறி கட்டப்பட்ட கட்டடங்கள் பத்தி விசாரிப்பதில் மட்டும், இந்த வேகம் வர்றதில்லையே...!

முதல்வர் கருணாநிதி: தமிழக அரசு வழங்கும் இரண்டு ஏக்கர் இலவச நிலத்தை, பிரித்துக் கொடுக்கும்போது, சில இடங்களில் ஒன்றே முக்கால் ஏக்கர் நிலம் கூட இருக்கலாம். ஒரு ஏக்கர் நிலத்தில், இரண்டு ஏக்கர் நிலத்திலே விளையக்கூடிய பயிர் விளையலாம். சில இடங்களில் ஒரு ஏக்கர் நிலத்தில் விளையக்கூடிய பயிர் தான் இரண்டு ஏக்கர் நிலத்தில் விளையும் நிலை ஏற்படும்.

டவுட் தனபாலு: "கடைசிவரை கையளவு நிலமாவது இலவசமாகத் தருவேன்' எனச் சொன்னதோடு முடிச்சிருக்கலாம்... அதை விட்டுட்டு, இப்படி வேளாண் விஞ்ஞானிகளுக்கே புரியாத விளக்கமெல்லாம், கொடுத்திருக்க வேண்டாம்னு நினைக்கிறேன்!

- தினமலர்


--
அன்புடன்

ஜோசப் பி கே
--------------------------------------------------------------------------------------------------

ஜோசப் பி. கே.

unread,
Jul 2, 2010, 11:02:52 PM7/2/10
to Tamil2Friends digest சந்தாதாரர்கள், தென்றல், muththamiz, பண்புடன்

அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா: நேரடியாக போர் நடவடிக்கைகளில் பங்கேற்காத, அப்பாவி மக்களுக்கு எதிராகவோ அல்லது தனிப்பட்ட நபர்களுக்கு எதிராகவோ திட்டமிட்டு தாக்குதலை திருப்பி விடும் செயல் போர்க் குற்றம்.

டவுட் தனபாலு: என்னது போர்க் குற்றமா...? "ஒரு போர் நடக்கறப்ப, சில அப்பாவி மக்களும் கொல்லப்படுவார்கள்; இதில் எந்த நாடும் விதி விலக்கல்ல' என்ற புகழ் பெற்ற பொன்மொழியை நீங்க ஏற்கனவே சொல்லியிருக்கீங்களே...

சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன்: "பந்த்'தையொட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக யாரையும் இதுவரை கைது செய்யவில்லை; அதற்கான தேவையும் ஏற்படவில்லை. "பந்த்' அன்று வன்முறையில் ஈடுபட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

டவுட் தனபாலு: எதிர்க்கட்சிக்காரங்களை தூக்கி, "உள்ளே' வைச்சு, ஆளுங்கட்சியிடம் நல்ல பேர் வாங்குவீங்களா... அதை விட்டுட்டு, கைது செய்வதற்கான தேவை இல்லைன்னு எதிர்க்கட்சிக்காரங்களுக்கு சாதகமா பதில் சொல்றீங்களே!

முதல்வர் கருணாநிதி: "இலங்கையில் தமிழ் ஈழம் மலரும் என்றால், அதற்காக ஆட்சியை இழக்கக் கூட நாங்கள் தயார்' என்று அறிவித்தவன் நான் என்பதை, உண்மையிலேயே இலங்கைத் தமிழர்களுக்காக பாடுபட்டவர் உணர்வர்.

டவுட் தனபாலு: நீங்கள் ஆட்சியை இழக்கக் கூடாது என்ற காரணத்துக்காகவே, தமிழ் ஈழம் மலராமல் போயிருக்கு பார்த்தீங்களா... ஆட்சியை இழப்பதை விடுங்க... உங்க கட்சி எம்.பி.,க்களின் ராஜினாமா கடிதத்தை கூட, சபாநாயகர் வரை போகவிடாம, நீங்களே பத்திரமா வாங்கி வைச்சுக்கிட்டதையும் உண்மையிலேயே பாடுபட்டவர்கள் உணர்ந்திருக்காங்களே!

ஜோசப் பி. கே.

unread,
Jul 4, 2010, 11:08:02 PM7/4/10
to Tamil2Friends digest சந்தாதாரர்கள், தென்றல், muththamiz, பண்புடன்

மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி பேட்டி: சென்னை ஐகோர்ட்டில் தமிழை வழக்காடு மொழியாக சட்டப்பூர்வமாக அறிவிப்பது பற்றி மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

டவுட் தனபாலு: மெதுவா பரிசீலிங்க! தமிழகத்தில் மேலவை அமைக்கறது, செம்மொழி அந்தஸ்து கொடுப்பது இதுக்கெல்லாம் உடனே முடிவு எடுத்த மத்திய அரசு, 2006ல் அனுப்பிய தீர்மானத்தை இன்னும் பரிசீலிச்சிட்டு இருக்கறது ஏன்? என்பது தான் என்னோட, "டவுட்!'

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்கவும் வேண்டாம்; அதை ஆதரிக்கவும் வேண்டாம் என்று கட்சியின் முன்னணித் தலைவர்கள் முடிவெடுத்திருக்கின்றனர்.

டவுட் தனபாலு: வேற என்ன செய்ய முடியும்! "பந்த்'தை ஆதரிச்சா, வர்ற தேர்தல்ல கிடைக்குற கூட்டணி வாய்ப்பும் இல்லாம போயிடும். எதிர்த்தால், எதிர் கூட்டணிக்கு போயிடுவோம்ன்னு மிரட்ட முடியாமலும் போயிடும். அது சரி! இந்த முடிவை உங்க கட்சியில எடுத்த அந்த முன்னணி தலைவர்கள் யாருன்னு சொல்ல முடியுமா?

போலீஸ் டி.ஜி.பி., லத்திகா சரண் பேட்டி: பந்த்தின் போது அசம்பாவிதங்கள் நடக்காம இருக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பஸ், ரயில்கள் வழக்கம் போல் ஓடும்.

டவுட் தனபாலு: அது என்ன, ஆளுங்கட்சி ஆதரவுடன் பந்த் நடந்தால், மக்களோட இயல்பு வாழ்க்கை பாதிக்குது. எதிர்க்கட்சிகள் நடத்தினால், பந்த் பிசுபிசுக்கிறது. இதுல இருந்து போலீசாரின் கடமை உணர்வை உணர முடிகிறது.

-தினமலர்

ஜோசப் பி. கே.

unread,
Jul 11, 2010, 12:01:42 AM7/11/10
to Tamil2Friends digest சந்தாதாரர்கள், தென்றல், muththamiz, பண்புடன், thami...@googlegroups.com

துணை முதல்வர் ஸ்டாலின்: கட்சியை நேற்று துவங்கி, நாளைக்கு ஆட்சியை பிடிப்பது போல் எண்ணிய பலர் இன்று அனாதையாக, ஆதரவற்றவர்களாக சுற்றித் திரிவதை பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம்.

டவுட் தனபாலு: என்ன பண்றது... 2001ம் ஆண்டு தேர்தல்ல, உங்க தலைமையில 16 கட்சி கூட்டணி அமைஞ்சப்ப, "நேற்று துவங்கிய' கட்சிகளுக்கு ஆதரவு கொடுத்தீங்க... அந்த அனுபவத்துல இப்ப அவங்கள கிட்ட சேர்க்கறதில்லையே... அதனால, அனாதையா திரியறதை தவிர்க்க முடியாதே...!

சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன்: பேச்சு சுதந்திரம் என்ற பெயரில் தமிழகத்தில் சிலர், வெளிநாட்டு விவகாரங்களில் தலையிட்டு, மத்திய, மாநில அரசுகளை விமர்சித்து வருகின்றனர். அவர்களை தண்டிக்க புதிய சட்டம் கொண்டு வரப்படும்.

டவுட் தனபாலு: அப்படி கொண்டு வரப்படும் புதிய சட்டம் நம்ம கூட்டணி கட்சிகளுக்கும் பொருந்துமாங்கறது என்னோட, "டவுட்...!'

பத்திரிகை செய்தி: சந்தை விலைக்கு ஏற்ப, பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் அதிகாரம் எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இனி, மாதம் இருமுறை விலை நிர்ணயிக்கப்படும்.

டவுட் தனபாலு: பேசாம விலை நிர்ணயிக்கும் அதிகாரத்தை பெட்ரோல் பங்க்ல வேலைபார்க்கும் பையன்களுக்கே கொடுத்துட்டா, அரை மணி நேரத்துக்கு ஒருமுறை விலையை மாத்தி அமைச்சுக்கிட்டே இருக்கலாமே...!

- தினமலர்

--

அன்புடன்

ஜோசப் பி கே
-----------------------------------------------------------

சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச் சேவித்து
உன் பொற்றாமரை யடியே போற்றும் பொருள்கேளாய்:

ஜோசப் பி. கே.

unread,
Jul 12, 2010, 11:13:40 PM7/12/10
to Tamil2Friends digest சந்தாதாரர்கள், தென்றல், muththamiz, பண்புடன், thami...@googlegroups.com

பத்திரிகை செய்தி: இலங்கையில் தற்போது பிரதமரை விட அதிபருக்கு கூடுதல் அதிகாரங்கள் உள்ளன. இதை மாற்றி, பிரதமருக்கு அதிக அதிகாரம் வழங்கும் வகையில், அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள ராஜபக்ஷே விருப்பம் தெரிவித்துள்ளார்.

டவுட் தனபாலு: இதையடுத்து, "அனைத்துக் கட்சியினரின் வேண்டுகோளுக்கு இணங்க, அதிபர் பதவியில் இருந்து விலகி, பிரதமர் பதவியை ஏற்கவும் ராஜபக்ஷே விருப்பம் தெரிவித்துள்ளார்'ங்கற வாசகம், "மிஸ்' ஆகியிருக்கே!

ஆந்திர முதல்வர் ரோசய்யா: ஜெகன்மோகன் வயதில் சிறியவர். இன்னும் நிறைய எதிர்காலம் உள்ளது. அவருக்கு நல்ல அறிவுரை சொல்ல வேண்டும். அவர் முதல்வர் பதவிக்கு கனவு காணலாம். ஆனால், அவசரப்படக் கூடாது.

டவுட் தனபாலு: அவ்வளவு ஏன்...? "பொதுக்குழுவில் அறிவிப்பாங்க... மாநாட்டில் அறிவிப்பாங்க... பிறந்தநாளில் அறிவிப்பாங்க'ன்னு, எங்க ஊரில் ஒரு வாரிசு தலைவர், வருஷக்கணக்கா காத்துகிட்டு இருக்காரு... "ஓய்வு பெறப் போகிறேன்'னு சொல்லிட்டு, "அது என் சொந்த விருப்பம்'னு மாறி மாறி சொல்லி அவரை எவ்வளவுதான் உசுப்பேத்தினாலும், பொறுமையா  இருக்காரே... அவரைக்கூட நீங்க உதாரணமாக காட்டலாமே!

-தினமலர்

ஜோசப் பி. கே.

unread,
Jul 18, 2010, 11:13:17 PM7/18/10
to Tamil2Friends digest சந்தாதாரர்கள், தென்றல், muththamiz, பண்புடன், thami...@googlegroups.com, Pira...@googlegroups.com

பத்திரிகை செய்தி: தமிழக காங்கிரசின் உட்கட்சித் தேர்தல்கள், 18ம் தேதியன்று காலை துவங்கும் என, காங்கிரஸ் தலைவர் தங்கபாலு அறிவித்தார். அன்று மாலையே, "தங்கபாலு கேட்டுக் கொண்டதற்கிணங்க தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக' கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் ரவி மல்லு அறிவித்துள்ளார்.

டவுட் தனபாலு: வெட்டு, குத்து, வேட்டி கிழிப்பு, ஆட்கடத்தல் என பரபரப்பான, "முழுநீள' அதிரடித் தொடரைப் பார்க்க, ஆவலாக இருந்த மக்கள் ஏமாந்து போயிடுவாங்களே! அவங்களை திருப்திப்படுத்தற மாதிரி, சத்தியமூர்த்தி பவனிலாவது ஒரு ஊழியர் கூட்டத்துக்கு ஏற்பாடு செஞ்சிடுங்க!

முதல்வர் கருணாநிதி: காப்பீட்டுத் திட்டத்திற்காக 2,000 கோடி ரூபாய் பிரிமியம் செலுத்தப்பட்டதாகவும், அதில், ஏஜன்ட் கமிஷன் 400 கோடி ரூபாய் பெறப்பட்டதாகவும் ஜெயலலிதா பேசியதை நிரூபிக்கத் தயாரா? இத்திட்டத்திற்கான மொத்த ஒதுக்கீடே, 750 கோடி ரூபாய் தான் என அரசு அறிவித்துள்ள நிலையில், 400 கோடி ரூபாய் கமிஷன் என ஜெயலலிதா சொல்லியிருப்பது, எப்படிப்பட்ட புளுகுமூட்டை என்பதை தமிழக மக்கள் புரிந்து கொள்வர்.

டவுட் தனபாலு: பிரிமியத்தொகை குறைவுன்னு சொல்லிட்டு, கமிஷன் புகாருக்கு மறுப்பு சொல்லாமல் விட்டுட்டீங்களே... பிரிமியத்தொகைக்கு ஏற்ப, கமிஷனும் குறைவாகத்தான் வந்திருக்குன்னு, சொல்ல வர்றீங்களோன்னு மக்கள் தவறாகப் புரிஞ்சுக்கப் போறாங்க...!

அறநிலையத்துறை அமைச்சர் பெரியகருப்பன்: இதுவரை அரசால் அமைக்கப்பட்ட 12 நிதிக்குழுக்களில், அறநிலையத்துறைக்கு ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்கவில்லை. ஆனால், 13வது நிதிக்குழுவில் அறநிலையத் துறைக்கு 100 கோடி ரூபாயை முதல்வர் ஒதுக்கீடு செய்துள்ளார்.

டவுட் தனபாலு: முந்தைய தி.மு.க., ஆட்சியில் அமைக்கப்பட்ட நிதிக்குழுக்களிலும், உங்க துறைக்கு நிதி ஒதுக்கலைன்னு, "சேம் சைடு கோல்' போட்டுட்டீங்களே! எதிர்க்கட்சிகள் சொல்ற மாதிரி, முதல்வருக்கு இப்பத்தான் ஆன்மிகத்தின் மீது அக்கறை வந்திருக்கு போலிருக்கே!

-தினமலர்

ஜோசப் பி. கே.

unread,
Jul 24, 2010, 11:16:43 PM7/24/10
to Tamil2Friends digest சந்தாதாரர்கள், தென்றல், muththamiz, பண்புடன், thami...@googlegroups.com, Pira...@googlegroups.com

அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா: ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்குவது பத்திரிகைத் துறை. நாட்டில் நடக்கும் அக்கிரமங்களையும், அநியாயங்களையும், ஆட்சியாளர்களின் சர்வாதிகாரப் போக்கையும் மக்களுக்கு எடுத்துரைக்கும் உன்னதமான கடமையை பத்திரிகைகள் செய்து வருகின்றன.

டவுட் தனபாலு: அடடே... அப்படிப்பட்ட உன்னதமான பத்திரிகைகளை, "நான் படிக்கறதே இல்லை... பொதுமக்களும் இப்போது பத்திரிகைகளே படிப்பதில்லை... எல்லாரும், "டிவி' தான் பார்க்கின்றனர்'ன்னு நீங்க சொன்ன பொன்மொழி இன்றைக்கும் சட்டசபையில, "வரலாற்றுச் சுவடு'களா காட்சியளிக்குதே...!

முதல்வர் கருணாநிதி: என்னை உட்கார வைத்துக்கொண்டே, நம்முடைய கலையுலக நண்பர்கள் பாராட்டுவதும், புகழ்வதும், போற்றுவதும், கூடுமானால் என்னைப் பற்றிய வாழ்த்துக்களை அச்சடித்துக் கொண்டு வந்து பாடுவதும் தொடர்கிறது. இதை நான் கட்டுப்படுத்த முடியவில்லை.

டவுட் தனபாலு: ஆட்சியில் இல்லாதபோது, பிறந்த நாள் வாழ்த்துச் சொல்ல வராத, இதே கலையுலக நண்பர்களை, "காக்கா கூட்டம்'னு நீங்களே சொல்லியிருக்கீங்களே... ஆட்சியில் இருப்பவர்களைப் புகழ்ந்து, காரியம் சாதித்துக் கொள்வது தான், அவர்களின் இயல்புன்னு தெரிந்திருந்தும், நீங்க வருத்தப்படறது, நம்பற மாதிரி இல்லையே!

ஜோசப் பி. கே.

unread,
Jul 26, 2010, 11:12:01 PM7/26/10
to Tamil2Friends digest சந்தாதாரர்கள், தென்றல், muththamiz, பண்புடன், thami...@googlegroups.com, Pira...@googlegroups.com

பா.ம.க., இளைஞரணித் தலைவர் அன்புமணி: பா.ம.க.,வில், சாதாரண தொண்டர்கள் கூட கட்சிக்காக உழைத்தால், முன்னுக்கு வர முடியும். தி.மு.க.,வில் ஐம்பது ஆண்டுகாலம் உழைத்தால், கவுன்சிலர் பதவி மட்டுமே பெற முடியும். 

டவுட் தனபாலு: கட்சியின் சாதாரண தொண்டனான உங்களுக்கு, தேர்தலைச் சந்திக்காமலே எம்.பி., பதவியும், உடனே மத்திய அரசில்,  "கேபினட்' மந்திரி பதவியும் கிடைத்ததில் இருந்தே, நீங்க சொல்றது உண்மைன்னு தெரியுதே!

"மாஜி' மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்: இன்று ஆட்சியில் இருப்பவர்கள், தங்கள் குடும்பத்தினரை எவ்வாறு ஆட்சிப் பொறுப்புக்கு கொண்டு வருவது என்பதில் தான் அதிக நேரத்தை செலவிட்டு வருகின்றனர். நான் பஞ்சாப் அரசியலைச் சொன்னேன். நீங்கள் ஏதாவது நினைத்தால், அதற்கு நான் பொறுப்பல்ல.

டவுட் தனபாலு: மூப்பனார் - வாசன்; சிதம்பரம் - கார்த்தி சிதம்பரம்; அன்பரசு - அருள் அன்பரசு; கிருஷ்ணசாமி - விஷ்ணுபிரசாத்னு உங்க கட்சியில, வாரிசுககளை பதவிகளுக்கு கொண்டு வந்ததைச் சொல்ல வர்றீங்களா... உங்க பையனை இந்த வரிசையில் கொண்டு வர முடியலைங்கிறதுக்காக, ஒட்டு மொத்த குடும்ப அரசியலை சாடறீங்களோன்னு, பொதுமக்கள் நினைச்சிக்கப் போறாங்க!

- தினமலர்

ஜோசப் பி. கே.

unread,
Jul 27, 2010, 11:20:53 PM7/27/10
to Tamil2Friends digest சந்தாதாரர்கள், தென்றல், muththamiz, பண்புடன், thami...@googlegroups.com, Pira...@googlegroups.com

இந்திய கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ., சிவபுண்ணியம்: அம்பேத்கர், ஈ.வெ.ரா., அண்ணாதுரை, கம்யூனிஸ்ட் தலைவர் ஜீவா ஆகிய தலைவர்களின் கனவுகளை முதல்வர் கருணாநிதி நிறைவேற்றியுள்ளார். இந்த ஆட்சியில், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களுக்கு பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

டவுட் தனபாலு: என்னய்யா அநியாயமா இருக்கு... இதையேதான், தனியா மேடை போட்டு சொல்றேன்னு, உங்க சக, "தோழரான' கோவிந்தசாமி ஏற்பாடு செஞ்சார்... அவரை கட்சியை விட்டு நீக்கிட்டாங்க... அவரும், உங்க, "ரூட்'டை பின்பற்றி, அரசு விழாவில், முதல்வர் முன்னிலையில் பாராட்டியிருந்தால், நடவடிக்கையில் இருந்து தப்பிச்சு இருப்பாரே!

முதல்வர் கருணாநிதி: என்னைக் குறை கூறினால் கூட, என்னைச் சுட்டிக்காட்டி இந்தத் தவறு செய்கிறாய் என்று குற்றம் சாட்டினால் கூட, அது உண்மையா என்பதை ஆராய்ந்து, தவறு என்றால், திருத்திக் கொள்கிறவன் தான் இந்த கருணாநிதி என்பதை எதிர்க்கட்சியில் உள்ளவர்களும் அறிவர்.

டவுட் தனபாலு: உங்கள் மீது குற்றஞ்சாட்டினால், "பேய், பூதம், பிசாசு இந்த மூன்றுக்கும் சொல்லப்படும் இலக்கணத்தின் மொத்த உருவமே... மூடு வாயை...' என்றும், "வைரம் பட நாயகியே... உனக்கு இறுதி எச்சரிக்கை' என்றெல்லாம் கூட, சமீபத்தில் பதில் வந்ததையும் எதிர்க்கட்சியினர் அறிவார்களே!

அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா: நீதிமன்றத்தில் உள்ள ஒரு பொருள் குறித்து, நீதிமன்றத்தில்தான் போராட வேண்டும். அதை விட்டு விட்டு, நீதிமன்றத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டம் நடத்துவது, நீதிக்கு எதிரான செயல். மானமுள்ளவர்கள் இதுபோன்ற இழி செயலில் ஈடுபட மாட்டார்கள்.

டவுட் தனபாலு: உங்கள் மீதான டான்சி வழக்கு கோர்ட்டில் இருந்தபோது, வழக்கில் ஆஜராக வந்த சுப்பிரமணியசாமிக்கு, உங்க கட்சிக்காரங்க கொடுத்த, "வரவேற்பை' மறக்க முடியுமா... கொடைக்கானல் ஓட்டல் வழக்கில் உங்களுக்கு எதிராக தீர்ப்பு வந்தபோது நடந்த, தர்மபுரி பஸ் எரிப்பு சம்பவம், நீதிக்கு தலைவணங்கும் செயலாங்கிறதுதான் என்னோட, "டவுட்!'

ஜோசப் பி. கே.

unread,
Jul 28, 2010, 11:45:25 PM7/28/10
to Tamil2Friends digest சந்தாதாரர்கள், தென்றல், muththamiz, பண்புடன், thami...@googlegroups.com, Pira...@googlegroups.com

மார்க்சிஸ்ட் மாநில செயலர் ராமகிருஷ்ணன்: "இது அரசு விழா; இதில் அரசியல் பேசக் கூடாது' என்று கூறிவிட்டு, திருவாரூர் அரசு விழாவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை முதல்வர் விமர்சித்திருக்கிறார். இந்த அணுகுமுறையை எப்படி வர்ணிப்பது என்று அவரே சொல்லட்டும்.

டவுட் தனபாலு: அடுத்த வரியிலேயே, "அரசியல் இல்லாமல், அரசு இல்லை'ன்னு சொல்லியிருக்கிறாரே! கல்யாண வீட்டில் துவங்கி, கருமாதி வீடு வரை அரசியல் பேசும் கலாசாரத்தை கொண்டு வந்தவங்க, அரசு விழா மேடையை மட்டும் விட்டுவைப்பாங்களா என்ன...?

தமிழக பா.ஜ., "மாஜி' மாநிலத் தலைவர் இல.கணேசன்: தமிழக சட்டசபை பொதுத்தேர்தலில் பா.ஜ., தனித்து போட்டியிடவே விரும்புகிறது. அதற்கான பணிகளில் தற்போது ஈடுபட்டு வருகிறோம். தேவைப்பட்டால், கூட்டணி குறித்து அந்நேரத்தில் முடிவு செய்யப்படும்.

டவுட் தனபாலு: உங்களைத்தான் யாரும் கூட்டணியில் சேர்த்துக்க மாட்டேங்கிறாங்களே... நீங்களே வலிய சென்று ஆதரவு கொடுத்தால் கூட, "நாங்க கேட்கலையே'ன்னு சொல்லி, நோகடிச்சிடுவாங்கன்னு பயம் வேற இருக்கு... இந்த நிலைமையில, தனித்துப் போட்டியிடுவதைத் தவிர வேற என்ன வழி இருக்கு?

பத்திரிகை செய்தி: காமன்வெல்த் போட்டிகள் துவங்க 60 நாட்களே உள்ள நிலையில், இன்னும் அதற்கான விளையாட்டு மைதானங்கள் தயாராகவில்லை.

டவுட் தனபாலு: ஒன்னும் கவலைப்படாதீங்க... நம்ம தலைவர்கிட்ட சொன்னீங்கன்னா... ஆர்ட் டைரக்டரைக் கூப்பிட்டு 30 நாள்ல, "செட்' போட்டு, "ஸ்கிரீன்' போட்டு மறைச்சு ஸ்டேடியத்தை தயாராக்கிடுவார்... ஆனா, ஒரு கண்டிஷன்... ஸ்டேடியத்தை பயன்படுத்தலாம்... விளையாட்டுப் போட்டிகளை நடத்தக் கூடாது...!


- தினமலர்

ROBOT

unread,
Jul 29, 2010, 1:01:43 AM7/29/10
to thamizh...@googlegroups.com, Tamil2Friends digest சந்தாதாரர்கள், muththamiz, பண்புடன், thami...@googlegroups.com, Pira...@googlegroups.com
ஹா ஹ ஹா இரண்டுமே நச்சின்னு இருக்கு

2010/7/29 ஜோசப் பி. கே. <josephk...@gmail.com>

--
"தமிழ்த்தென்றலோடு தவழ்ந்து வருக
கனவு மெய்ப்படும்; வானம் வசப்படும்"

VJagadeesh

unread,
Jul 29, 2010, 1:06:02 AM7/29/10
to panb...@googlegroups.com, thamizh...@googlegroups.com, Tamil2Friends digest சந்தாதாரர்கள், muththamiz, thami...@googlegroups.com, Pira...@googlegroups.com

தினமலர் பாஜகவையும்தான் கலாய்க்குது.

 

அப்ப தினமலர் ஒரு பொது பத்திரிக்கைதானே?

 

 

2010/7/29 ஜோசப் பி. கே. <josephk...@gmail.com>

தமிழக பா.ஜ., "மாஜி' மாநிலத் தலைவர் இல.கணேசன்: தமிழக சட்டசபை பொதுத்தேர்தலில் பா.ஜ., தனித்து போட்டியிடவே விரும்புகிறது. அதற்கான பணிகளில் தற்போது ஈடுபட்டு வருகிறோம். தேவைப்பட்டால், கூட்டணி குறித்து அந்நேரத்தில் முடிவு செய்யப்படும்.

Asif Meeran AJ

unread,
Jul 29, 2010, 1:20:53 AM7/29/10
to panb...@googlegroups.com
வில்லன்

இதுதான் துக்ளக்தனம்
அதவது பேருக்குபாஜகவை எங்காவதுகண்டித்துவிட்டு கழகங்களை ஓட விடுவது
சோ ராமசாமி கடந்த பல ஆஅண்டுகளாகக் குப்பை கொட்டுவது இந்த எழ்வெடுத்த
“நடுநிலை’மையால்தான்

VJagadeesh

unread,
Jul 29, 2010, 1:49:20 AM7/29/10
to panb...@googlegroups.com

சோவின் துக்ளக் மொத்தம் எத்தனை பிரதி விற்குதுனு யாருக்காச்சும் தெரியுமா?

 

தினமலர் கூட இப்ப படுபயங்கரமா பாப்புலராகி போச்சி. எதாச்சும் அலுவலகம், வீடு, டீ கடைனு

போனாக்கூட தினமலர்தான் கண்ணுல படுது.

 

துக்ளக்கை நான் இதுவரை என்னோட பெரியப்பா பையன் படிச்சி பார்த்திருக்கேன்.

 

அவன் ஆ.வி, ஜூ.வி, குமுதம், ரிப்போர்டர், தீராநதி, துக்ளக், நக்கீரன், பாக்கெட்நாவல் இவற்றுடன் துக்ளக்கும் வாங்குவான்.

 

சோவோட துக்ளக்கை பத்தி பேசி பேசியே அதோட சர்குலேசன் 1200 ல இருந்து 1300 ஆகி போச்சுனு என் ப்ரண்ட் சொன்னான்

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com

ஜோசப் பி. கே.

unread,
Jul 30, 2010, 11:07:56 PM7/30/10
to Tamil2Friends digest சந்தாதாரர்கள், தென்றல், muththamiz, பண்புடன், thami...@googlegroups.com, Pira...@googlegroups.com

அ.தி.மு.க., பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம்: தி.மு.க., ஆட்சியில், தற்போது 90 ஆயிரம் கோடி ரூபாய் கடன் உள்ளது. இதற்காக ஒரு வருடத்திற்கு வட்டி மட்டும் 6,000 கோடி ரூபாய் செலுத்த வேண்டும். ஒரு நாளைக்கு 20 கோடி ரூபாய் வட்டி செலுத்த வேண்டும். கருணாநிதி செய்த ஆடம்பர செலவால், இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

டவுட் தனபாலு: "அ.தி.மு.க., ஆட்சியில் மின் உற்பத்திக்கான திட்டங்களைக் கொண்டு வராததால், தற்போது மின் பற்றாக்குறை ஏற்பட்டது'ன்னு சொல்வது போல், "அ.தி.மு.க., ஆட்சியில் கஜானாவைக் காலி செய்து விட்டு போனதால், கடன் வாங்கி அரசை நடத்த வேண்டியுள்ளது'ன்னு பதில் அறிக்கை வரும் பாருங்க...!

ம.தி.மு.க., கொள்கை பரப்பு செயலர் நாஞ்சில் சம்பத்: காங்., இருக்கும் வரை, இலங்கை பிரச்னைக்கு முடிவு வராது. சோனியாவால் தமிழர்களுக்கு பயன் இல்லை. காங்., கட்சியோடு அ.தி.மு.க., கூட்டணி வரும் பட்சத்தில், எங்கள் கருத்தில் உறுதியோடு இருந்து, கூட்டணியில் அமைதியாக இருப்போம்.

டவுட் தனபாலு: எந்த கட்சியை எதிர்த்து, கட்சி தொடங்கினீங்களோ அந்த கட்சியோடவே கூட்டணி வைச்ச போதே, நீங்க லட்சியத்தில் எவ்வளவு உறுதியா இருப்பீங்கன்னு தெரிஞ்சு போச்சு... இதுல, காங்கிரஸ் கூட்டணியில் சேர்ந்தால், முள்ளி வாய்க்கால் மண்ணில் இருந்து எதிர்ப்புக் குரலா வரப்போகுது... "அரசியலில் இதெல்லாம் சகஜம்'ன்னு மக்களுக்குத் தெரியுமே...!

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா: கடந்த 37 ஆண்டுகளாக பல்வேறு துறைகளில் அரசுப் பணியாற்றி ஓய்வு பெறும் எனக்கு தற்போது சிறிது காலம் ஓய்வு தேவைப்படுகிறது. நான் புத்தகம் எழுதி, அதை மற்றவர்கள் படிப்பார்களா என்பது தெரியவில்லை. நான் ஒரு சாதாரண ஆள். அரசியலில் ஈடுபடும் எண்ணம் ஏதும் இல்லை.

டவுட் தனபாலு: தேர்தலில் எத்தனை கோடி செலவு செய்யணும்... அதுக்கு எப்படி பொய் கணக்கு காட்டணும்... எப்படி கள்ள ஓட்டு போடணும்... தேர்தல் விதிமுறைகளை எப்படியெல்லாம் மீறணும் என்பது உள்ளிட்ட ஏகப்பட்ட விஷயங்களை தமிழக அரசியல் கட்சிகள் உங்களுக்கு எட்டு வருஷத்தில் கத்துக் கொடுத்திருக்காங்க... அதையெல்லாம் வீணாக்கப் பார்க்கறீங்களே...!

ஜோசப் பி. கே.

unread,
Jul 31, 2010, 10:54:23 PM7/31/10
to Tamil2Friends digest சந்தாதாரர்கள், தென்றல், muththamiz, பண்புடன், thami...@googlegroups.com, Pira...@googlegroups.com

தலைமை தேர்தல் கமிஷனர் குரேஷி: தேர்தல்களில் நான் ஓட்டளிக்கவில்லை என்று சொல்வது, ஒரு நாகரிகமாக மாறிவிட்டது. இந்த நிலையை மாற்றி, தேர்தலில் ஓட்டளிக்கவில்லை என்பதற்காக வருத்தப்படும் நிலையை ஏற்படுத்த வேண்டும் என்பதே எனது நோக்கம்.

டவுட் தனபாலு: தமிழக இடைத்தேர்தல்கள் பத்தி விசாரிச்சு பாருங்க... உங்க நோக்கம் ஏற்கனவே நிறைவேறிடுச்சுன்னு தெரிஞ்சுக்கலாம்... இன்னும் ஒரு படி மேலாக, இடைத்தேர்தல்கள் நடந்த தொகுதியில், எனக்கு ஓட்டு இல்லையேன்னு வருத்தப்படற அளவுக்கு இங்க நிலைமையை மாத்தி காட்டியிருக்கோமே!

அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா: சென்னை துறைமுகம் - மதுரவாயல் உயர்மட்டச் சாலை அமைக்க, மைனாரிட்டி தி.மு.க., அரசு, ஏழை, எளிய மக்களின் வீடுகளை இரவோடு இரவாக இடித்து தரைமட்டமாக்கி உள்ளது.

டவுட் தனபாலு: எல்லாம் உங்க கிட்ட கத்துக்கிட்ட வித்தை தான்... கடந்த ஆட்சியில, இரவோடு இரவா, சீரணி அரங்கம் இடிப்பு, கண்ணகி சிலை தகர்ப்புன்னு முன்னுதாரணம் ஏற்படுத்திக் கொடுத்ததே நீங்க தானே...!

ஜோசப் பி. கே.

unread,
Aug 4, 2010, 12:31:31 AM8/4/10
to Tamil2Friends digest சந்தாதாரர்கள், தென்றல், muththamiz, பண்புடன், thami...@googlegroups.com, Pira...@googlegroups.com

மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி: அ.தி.மு.க., ஆட்சியில், இரண்டு முறை உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தைப் பற்றி மக்கள் மறந்திருப்பர் என்று, ஜெயலலிதா நினைக்கக்கூடும். ஆனால், ஜெயலலிதா ஆட்சியில் என்னவெல்லாம் நடந்தது என்பதைப்பற்றி, மக்கள் நன்றாகவே நினைவில் வைத்துள்ளனர்.

 டவுட் தனபாலு: மக்கள் அதை மட்டும், நினைவில் வைத்திருந்தால் பரவாயில்லை... அந்த ஆட்சியில் தடையில்லாத மின்சாரம் வழங்கப்பட்டதையும், நினைவில் வைச்சுத் தொலைக்கிறாங்களே... அதை நினைச்சாத்தானே பயமா இருக்கு!

ஜோசப் பி. கே.

unread,
Aug 4, 2010, 11:55:06 PM8/4/10
to Tamil2Friends digest சந்தாதாரர்கள், தென்றல், muththamiz, பண்புடன், thami...@googlegroups.com, Pira...@googlegroups.com

அ.தி.மு.க., எம்.பி., தம்பிதுரை: கோவையில் ஜெயலலிதா பங்கேற்ற கூட்டத்தில், திரும்பிய திசையெல்லாம் மக்கள் கூட்டம் திரண்டது. பொதுமக்களின் இந்த உணர்வுகளை மத்திய அரசு முழுமையாகப் புரிந்து கொண்டு, விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

டவுட் தனபாலு: மக்களின் உணர்வுகளை மத்திய அரசு புரிஞ்சுக்கறது இருக்கட்டும்... விலைவாசி உயர்வுக்கு காரணமான மத்திய அரசைக் கண்டித்து, இந்த கூட்டத்துல உங்க கட்சித் தலைவி ஒரு வார்த்தை கூட பேசலையே... அப்படின்னா, நீங்களும் மக்கள் உணர்வுகளைப் புரிஞ்சுக்கலைன்னு எடுத்துக்கலாமா...?

தி.மு.க., எம்.பி., டி.ஆர்.பாலு: அத்தியாவசியப் பொருட்கள் சட்டப்படி, நாடு முழுவதும் 9,012 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், தமிழகத்தில் மட்டும் 4,775 பேர் கைதாகியுள்ளனர். நாடு முழுவதும் கைது செய்யப்பட்டவர்களில் பாதி பேர், தமிழகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தமிழக முதல்வரின் ஆளுமைத் திறமை அல்லவா?

டவுட் தனபாலு: "பிள்ளையார் பிடிக்கப் போய், குரங்கான கதை'யா மாறிடுச்சே... மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும்போது, அத்தியாவசியப் பொருட்களை பதுக்குவோர், கடத்துவோர் தமிழகத்தில் தான் அதிகமாக உள்ளனர் என்ற தகவலை பார்லிமென்டில் ஆதாரப்பூர்வமாக பதிய வைச்சிட்டீங்களே...!

ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ: சென்னை மெரீனாவில், 1998ம் ஆண்டு நாங்கள் நடத்திய அண்ணா பிறந்த நாள் விழாவில், பிரதமர், உள்துறை அமைச்சர், மாநில முதல்வர்கள் பங்கேற்றனர். 2008ம் ஆண்டு அணணா நூற்றாண்டு துவக்க விழாவை மதுரை மாநாடாகவும், 2009ல் திருச்சியில் நிறைவு விழாவும் நடத்தினோம். இந்த ஆண்டு காஞ்சிபுரத்தில் திறந்தவெளி மாநாடாக கொண்டாடவுள்ளோம்.

டவுட் தனபாலு: உங்க அறிக்கையில் இருந்து, கட்சியின், "வளர்ச்சி' சம்பந்தமான, "கிராப்' அப்பட்டமா தெரியுதே... இருந்தாலும், "திறந்தவெளி' மாநாடு நடத்தி, பந்தல் செலவை மிச்சம் பண்ணுற அளவுக்கு, நிலைமை மோசமாப் போயிடுச்சேங்கிறதை நினைச்சாத்தான் வருத்தமா இருக்கு...!

ஜோசப் பி. கே.

unread,
Aug 6, 2010, 11:40:16 PM8/6/10
to Tamil2Friends digest சந்தாதாரர்கள், தென்றல், muththamiz, பண்புடன், thami...@googlegroups.com, Pira...@googlegroups.com

அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா: அரசு கேபிள், "டிவி' நிறுவனத்தின் எம்.டி.,யாக பணிபுரிந்த உமாசங்கர் பழி வாங்கப்பட்டு, அங்கிருந்து வெளியேற்றப்பட்டார். கருணாநிதி குடும்பத்தின் அராஜகங்களை வெளிக்கொண்டு வந்ததற்காக, ஆதிதிராவிடர் சமுதாயத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி பழி வாங்கப்பட்டுள்ளார்.

டவுட் தனபாலு: என் ஆட்சியில் நடந்த, சுடுகாட்டு கொட்டகை ஊழலையும், இவர் தான் வெளிக்கொண்டு வந்தார்... அதற்காக நான் அவரை சஸ்பெண்ட் செய்து பழி வாங்கினேனான்னு, "ரெண்டு லைன்' சேர்த்திருந்தீங்கன்னா, அறிக்கை முழுமையடைஞ்சு இருக்கும்னு நினைக்கிறேன்!

துணை முதல்வர் ஸ்டாலின்: சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா வாய்தா வாங்கி இழுத்தடிப்பதை மக்களிடம் எடுத்துக் கூறி, அவரது முகத்திரையை கிழிக்கவே ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளோம். ஜெயலலிதா வாய்தா வாங்குவது தொடர்ந்தால், அவருக்கு எதிரான போராட்டமும் தொடரும்.

டவுட் தனபாலு: எதிர்கட்சியைப் போல அடிக்கடி இப்படி ஆர்ப்பாட்டம் செய்யாதீங்க... உங்களுக்கு எதிர்க்கட்சியாக ஆசை வந்திடுச்சுன்னு, பொதுமக்கள் தப்பா நினைச்சிடப் போறாங்க...!

ஜோசப் பி. கே.

unread,
Aug 7, 2010, 11:47:49 PM8/7/10
to Tamil2Friends digest சந்தாதாரர்கள், தென்றல், muththamiz, பண்புடன், thami...@googlegroups.com, Pira...@googlegroups.com

பத்திரிகை செய்தி: காங்கிரஸ் தலைவர் சோனியா, பா.ஜ., தலைவர் அத்வானி உட்பட 130 எம்.பி.,க்கள் தங்கள் தொகுதி மேம்பாட்டு நிதியில் ஒரு பைசா கூட செலவழிக்கவில்லை. தனது தொகுதி வளர்ச்சிக்கு அதிகமான நிதியைச் செலவிட்டு, மத்திய அமைச்சர் அழகிரி முதலிடம் பெற்றுள்ளார்.

டவுட் தனபாலு: இடைத்தேர்தல்களில் செலவழிப்பதில் மட்டும்தான் முதலிடம் பிடிப்பாங்கன்னு பார்த்தா, தொகுதி நிதியை செலவிடுவதிலும் தாராளம் காட்டியிருக்காங்களே... மதுரை மக்களைப் பார்த்து மத்த ஊர் மக்களும், கட்சிக்காரங்களும் பொறாமைப்படப் போறாங்க...!

தலைமை தேர்தல் கமிஷனர் குரேஷி: பல மாநிலங்களில், குறிப்பாக, தமிழகத்தில் தேர்தலின்போது, பண ஆதிக்கம், ஜனநாயகத்தையே திணற வைத்துக் கொண்டிருக்கிறது. ஓட்டுக்குப் பணம் கொடுத்தால் கிரிமினல் வழக்கு தொடரப்படும்.

டவுட் தனபாலு:  தமிழக இடைத்தேர்தல்ல, 70 சதவீதம், 80 சதவீதம்னு ஓட்டுப்பதிவு அதிகரிச்சு இருக்கு... வாக்காளர்கள் எல்லாம், "வாலன்ட்ரியா' அடையாள அட்டையைக் கேட்டு வாங்கறாங்க... தேர்தலுக்கு கட்டாயம் ஓட்டுப் போடணும்னு, வெற்றிலையில் அடித்து சத்தியம் வாங்கி, வாக்காளர்களை ஓட்டுச் சாவடிக்கு அழைச்சுட்டு வர்றாங்க... இப்படி, "ஜனநாயகக் கடமை'யை முறையாக நிறைவேற்றும்போது, வழக்கு அது, இதுன்னு பயமுறுத்தறீங்களே...!

ஜோசப் பி. கே.

unread,
Aug 8, 2010, 11:53:12 PM8/8/10
to Tamil2Friends digest சந்தாதாரர்கள், தென்றல், muththamiz, பண்புடன், thami...@googlegroups.com, Pira...@googlegroups.com

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: குரு பேச்சைக் காட்டி, தி.மு.க., கூட்டணியில் இருந்து பா.ம.க., வெளியேற்றப்பட்டது. சில மாதங்களுக்கு முன், பா.ம.க.,வைச் சேர்ப்பதாக தீர்மானம் நிறைவேற்றினார்கள். தற்போது நாங்கள் எந்தக் கூட்டணியிலும் இல்லை. தி.மு.க., அழைத்தால், பேசுவோம்.

 

டவுட் தனபாலு: அன்புமணிக்கு எம்.பி., பதவி வேண்டும்னு நீங்க கொடுத்த கடிதத்தை தான் முதல்வர் பகிரங்கமா வெளியிட்டுட்டாரே... அந்த கடிதத்தை பரிசீலித்து தானே, உங்களை சேர்த்துக்கறதுக்கான தீர்மானம் போட்டாங்க... இதையெல்லாம் சொல்லாம விட்டதை பார்த்தால், உங்களுக்கு, "செலக்டிவ் அம்னீசியா' இருக்கும் போலிருக்கே...!

 

அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா: அரசு அதிகாரிகள், உயர் பொறுப்பில் உள்ளவர்கள் எல்லாம், என் ஆட்சிக் காலத்தில் உரிய மரியாதையுடன் கவுரவமாக நடத்தப்பட்டனர். ஆனால், இன்று நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. இது மிகவும் வேதனை அளிக்கும் சூழ்நிலை.

 

டவுட் தனபாலு: ஐ.ஏ.எஸ்., சந்திரலேகா மீது ஆசிட் வீசியது... தேர்தல் கமிஷனர் டி.என்.சேஷனை விமான நிலையத்தில் இருந்து, "கவுரவமாக' அனுப்பி வைத்த சம்பவமெல்லாம், உங்க ஆட்சியில் நடந்தது தானே... அரசு அதிகாரிகள், ஊழியர்கள் யாரா இருந்தாலும், "எஸ்மா, டெஸ்மா'ங்கற வார்த்தையைக் கேட்டா, தூக்கத்திலிருந்தாலும் அலறி எழுவாங்களே...!

 

முதல்வர் கருணாநிதி: இந்த அரசின் சார்பில், தி.மு.க., பேச்சாளர்களுக்கு நிலம், வீடு வழங்கப்படும் என திருச்சி செல்வேந்திரன் பேசினார். ஏழைகளுக்கு 21 லட்சம் வீடுகளைக் கட்டித் தருவதாகத் தான் சொல்லியிருக்கிறோம். எதைப் பேச வேண்டும்; எதைப் பேசக் கூடாது என்பதை பேச்சாளர்கள் உணர வேண்டும். இது போன்ற விஷயங்கள் எப்படி, எங்கே கொண்டு போய் விடும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

 

டவுட் தனபாலு: அவசரப்பட்டு விஷயத்தை, "லீக்' பண்ணிட்டாரே... 21 லட்சம் ஏழைகள் பட்டியலில், உங்க கட்சிப் பேச்சாளர்கள் இடம் பெறாமல் போயிடுவாங்களா... யார் ஆட்சியில் இருக்காங்களோ, அவங்களை புகழ்ந்து பேசி காரியம் சாதிக்கும் கூட்டத்துக்கு நிலம் வீடுன்னு கொடுக்கும்போது, நாளெல்லாம் உங்களைப் புகழ்ந்து பேசும் பேச்சாளர்களுக்கு கொடுத்தா என்ன தப்பு...!

ஜோசப் பி. கே.

unread,
Aug 9, 2010, 11:35:08 PM8/9/10
to Tamil2Friends digest சந்தாதாரர்கள், தென்றல், muththamiz, பண்புடன், thami...@googlegroups.com, Pira...@googlegroups.com

அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா: டாஸ்மாக் தொழிற்சங்க அமைப்புகளின் கூட்டு நடவடிக்கைக் குழுவை அழைத்து பேசாமல், "பூரண மதுவிலக்கு அமல் செய்வது குறித்து பரிசீலிக்கப்படும்' என, டாஸ்மாக் பணியாளர்களை மிரட்டும் வகையில் முதல்வர் பேசுகிறார். இது அவரது தொழிலாளர் விரோதப் போக்கையே காட்டுகிறது.

 

டவுட் தனபாலு: உங்க ஆட்சியிலும் தான், சாலைப்பணியாளர்கள், போக்குவரத்து ஊழியர்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தினாங்க... போராடியவர்களை வீட்டுக்கு அனுப்ப, தற்காலிகப் பணியாளர்களை உடனடியாக நியமிச்சது, "எஸ்மா, டெஸ்மா'வில், "உள்ளே' வைத்து பயம் காட்டியது எல்லாம் தொழிலாளர் ஆதரவு போக்காங்கறதுதான் என்னோட, "டவுட்!'

 

ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ: கோர்ட்டில் நடக்கும் வழக்கில், "ஜெயலலிதா அடிக்கடி வாய்தா வாங்குகிறார்' எனக்கூறி, சமீபத்தில் மாநிலம் முழுவதும் ஆளுங்கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். வழக்கில் வாய்தா பெறுவது, வழக்கை நடத்துபவரின் உரிமை; அதில் யாரும் தலையிட முடியாது.

 

டவுட் தனபாலு: ரொம்ப சரி... காவிரி வழக்குல கர்நாடகாவும், முல்லைப் பெரியாறு வழக்குல கேரளாவும், பாலாறு வழக்குல ஆந்திராவும் வாய்தா வாங்கி, வழக்கை தாமதப்படுத்துவதும் அவங்க உரிமை தானே... அதில் மட்டும் நீங்க எப்படி தலையிடலாம்னு கேட்டுடப் போறாங்க...!

ஜோசப் பி. கே.

unread,
Aug 11, 2010, 11:42:47 PM8/11/10
to Tamil2Friends digest சந்தாதாரர்கள், தென்றல், muththamiz, பண்புடன், thami...@googlegroups.com, Pira...@googlegroups.com

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைய வாய்ப்பிருக்கிருக்கிறதா என்று கேட்டால், தமிழக அரசியலில் எதுவும் நடக்கலாம். இங்கு யாரும் நிரந்தர எதிரியும் இல்லை; நிரந்தரப் பகைவரும் இல்லை.

 

டவுட் தனபாலு: கடந்த 2001ம் ஆண்டு பொதுக்குழுவில், நேரில் பார்த்து வாழ்த்துச் சொல்ல, "ஐயா' இரு நாட்கள் காத்திருந்த போது, அவரை உதாசீனப்படுத்தியதோடு, தன்னைச் சந்திக்க கோட்டைக்கு வரச் சொல்லிவிட்டு, ஒரு மணி நேரம் காத்திருக்க வைத்த, ஆணவம், அட்டூழியம், பழிவாங்கும் போக்கு, கர்வம், வக்கிரப்புத்தி, அவமானப்படுத்துதல் ஆகிய குணங்களைக் கொண்ட ஜெயலலிதாவை கண்டித்து தீர்மானம் நிறைவேத்திட்டு, மீண்டும், "அன்புச் சகோதரி'யோட அணி சேர்ந்த உங்களுக்கு, இதெல்லாம் சாதாரணம் தானே!

 

முதல்வர் கருணாநிதி: அ.தி.மு.க., ஆட்சியில், அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தின் போது, ஜெயலலிதாவிற்கு உதவி செய்ய பணியில் சேர்ந்தவர்களையே, தன் காரியம் முடிந்தவுடன் வீட்டுக்கு அனுப்ப முயற்சி செய்தவர் தான் ஜெயலலிதா. இப்படிப்பட்டவர் தான் டாஸ்மாக் பணியாளர்களுக்காக அறிக்கை விடுத்துள்ளார்.

 

டவுட் தனபாலு: உங்க ஆட்சியில, இலவசங்களை வாரி வழங்குவதற்கு, அடிப்படையாக இருந்தது, டாஸ்மாக் வருமானம் தானே... இப்ப, ஆட்சி முடிவுக்கு வரும் நேரத்துல, தமிழகத்துல மதுவிலக்கு கொண்டு வருவேன்னு சொல்லி, தொழிலாளர்களை மிரட்டறீங்களே... இதுவும் காரியம் முடிந்தவுடன் கழட்டி விடும் வேலைதானோன்னு, எனக்கு, "டவுட்டா' இருக்கு!

 

மார்க்சிஸ்ட் பொதுச் செயலர் பிரகாஷ் கராத்: பா.ஜ.,வை ஆட்சியில் அமர விடக்கூடாது என்ற ஒரே காரணத்திற்காகத்தான், 2004ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு ஆதரவு அளித்தோம். இனிமேல், காங்கிரசுடனோ, காங்கிரஸ் அங்கம் வகிக்கும் கூட்டணியிலோ மார்க்சிஸ்ட் இடம் பெறாது. இனிமேல் அந்த பேச்சுக்கே இடம் இல்லை.

 

டவுட் தனபாலு: பா.ஜ., வரக் கூடாதுன்னு காங்கிரசை ஆதரிச்சீங்க... இப்ப காங்கிரஸ் வரக் கூடாதுன்னு பா.ஜ.,வை ஆதரிக்கப் போறீங்களா... உங்க கொள்கையை நினைச்சா, "டமாசா' இருக்குங்க!

ஜோசப் பி. கே.

unread,
Aug 15, 2010, 11:34:28 PM8/15/10
to Tamil2Friends digest சந்தாதாரர்கள், தென்றல், muththamiz, பண்புடன், thami...@googlegroups.com, Pira...@googlegroups.com

முதல்வர் கருணாநிதி: சுதந்திரத் திருநாளில் மாநில முதல்வர்கள் கொடியேற்றி வைக்கும் உரிமையை 1974ம் ஆண்டு தமிழகத்தின் சார்பில் நான் வலியுறுத்திய போது, அதை வழங்கிய அன்றைய பிரதமர் இந்திரா காந்திக்கு இதய நன்றியை வழங்கி பெருமிதம் கொள்கிறேன்.

டவுட் தனபாலு: ஆனா, அடுத்த வருஷமே, "எமர்ஜென்சி'யைக் கொண்டு வந்து உங்களை கொடியேத்த விடாம செஞ்சிட்டாங்களே! "எமர்ஜென்சி'யைக் கொண்டு வந்ததற்காக, இந்திரா காந்தி பற்றி நீங்க வைத்த விமர்சனங்கள் எல்லாம் நினைத்துப் பார்த்து பெருமிதம் கொள்வது மாதிரி இல்லையே!

அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா: பார்லிமென்ட் மற்றும் சட்டசபையில் கட்சி எம்.பி.,க்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள், என்னைப் பற்றி பேசும் போது, "புரட்சித் தலைவி' அல்லது, "அம்மா' என்று மட்டும் சொல்வதை மாற்றி, என் பெயரைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என அவர்களுக்கு பலமுறை சொல்லியிருக்கிறேன்.

டவுட் தனபாலு: நம்பற மாதிரி இல்லைங்களே... நீங்க ஒரு உத்தரவு போட்டு, அதை கேட்கலைன்னா, கட்சியின் அடிப்படை உறுப்பினரா கூட தொடர முடியாதுங்கிறது தானே எதார்த்த நிலை... உண்மையிலேயே நீங்க பலமுறை சொல்லியிருந்தால், உங்க உத்தரவை மீறினவங்க, எம்.பி., எம்.எல்.ஏ.,வா எப்படி தொடர முடிஞ்சதுங்கிறது தான் என்னோட, "டவுட்!'

ஜோசப் பி. கே.

unread,
Aug 16, 2010, 11:43:39 PM8/16/10
to Tamil2Friends digest சந்தாதாரர்கள், தென்றல், muththamiz, பண்புடன், thami...@googlegroups.com, Pira...@googlegroups.com

பா.ஜ., மூத்த தலைவர் வெங்கையா நாயுடு: இந்தியா - பாகிஸ்தான் பேச்சுவார்த்தை கூட நடக்கிறது. காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகளுடன் கூட பேசத் தயார் என்று பிரதமர் அறிவிக்கிறார். ஆனால், தமிழக சட்டசபையில், தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் ஒருவரை ஒருவர் விரோதிகளைப் போல பார்க்கின்றனர்.

டவுட் தனபாலு: கழகங்களின் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு பத்தி தெரியாமல் வருத்தப்படறீங்களே... "வைரம் பட நாயகியே'ன்னு இந்நாள் முதல்வர் கண்ணியத்துடன் அறிக்கை விட, "திருட்டு ரயில் ஏறி வந்தவரே'ன்னு முன்னாள் முதல்வர் பதில் கொடுக்கற காட்சிகளையெல்லாம் நீங்க கவனிக்கலை போலிருக்கே...!

"மாஜி' மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ., கோவிந்தசாமி: அ.தி.மு.க.,வுடன் கூட்டணி சேரும் நிலைப்பாட்டை மார்க்சிஸ்ட் எடுத்துள்ளது. இது, சரியான நிலைப்பாடு அல்ல. தி.மு.க., அரசு மக்களுக்கு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதனால் தான், நான் எனது ஆதரவாளர்களுடன், 212 பஸ்களில் சென்னை புறப்பட்டுச் சென்று முதல்வர் முன்னிலையில் தி.மு.க.,வில் இணைகிறேன்.

டவுட் தனபாலு: ஏதோ நேத்து தான் அவங்க முடிவெடுத்தது மாதிரியும், இன்னைக்கு நீங்க கோபப்பட்டு தி.மு.க.,வில் இணையற மாதிரியும், "கதை' சொல்றீங்களே... கோவை தி.மு.க., பொதுக்கூட்டத்துல கலந்துக்கிட்ட பிறகும், 212 பஸ்ல ஆட்களை கூட்டிட்டு போய், இணைவதில் இருந்தே நீங்க, "வசதியான' தோழராகத் தான் இருந்திருக்கீங்கன்னு அப்பட்டமா தெரியுதே...!

ஜோசப் பி. கே.

unread,
Aug 17, 2010, 11:49:32 PM8/17/10
to Tamil2Friends digest சந்தாதாரர்கள், தென்றல், muththamiz, பண்புடன், thami...@googlegroups.com, Pira...@googlegroups.com

முதல்வர் கருணாநிதி: நான் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, என்னை விழுப்புரத்துக்கு அழைத்துச் சென்று தனியாக நாற்காலி ஒன்றைப் போட்டு, நான் முதல்வராக வந்தால்தான், சமூக நீதியைக் காப்பாற்ற முடியுமென்று முழக்கமிட்ட ராமதாஸ், தற்போது, "சமூக நீதியைப் பற்றி கருணாநிதி பேசலாமா' என்று கேட்கிறார்.

டவுட் தனபாலு: ஏதோ அவர் மட்டும் தான் இப்படிப் பேசறது மாதிரி சொல்றீங்க... ஜெயலலிதாவுக்கு, "சமூக நீதி காத்த வீராங்கனை'ன்னு பட்டம் கொடுத்த ஒரு தலைவர் இப்ப உங்க கூட ஒட்டிட்டு, நீங்கதான், சமூகநீதி காத்த வீரர்னு மாத்தி சொல்லலையா...!

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: பொதுமக்களைப் பாதிக்காதவாறு, மாற்று இடத்தைத் தேர்வு செய்து, "கிரீன்பீல்டு' விமான நிலையம் அமைக்க அரசு முன்வர வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி, என் தலைமையில் திருவள்ளூரில் 23ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

டவுட் தனபாலு: ஆர்ப்பாட்ட அரசியலுக்கு நீங்களும் வந்துட்டீங்களா... அடுத்ததா, "அன்புச் சகோதரி'யோட சேர்ந்து, மேடையேறிட்டீங்கன்னா, கூட்டணி கணக்கு நேராகிடுமே...!

ஜோசப் பி. கே.

unread,
Aug 23, 2010, 11:04:18 PM8/23/10
to Tamil2Friends digest சந்தாதாரர்கள், தென்றல், muththamiz, பண்புடன், thami...@googlegroups.com, Pira...@googlegroups.com

முதல்வர் கருணாநிதி பேச்சு: கலை, அரசியல் இரண்டையும் நாம் வெவ்வேறாகப் பார்க்காமல், கலையை எந்த அளவுக்கு அரசியலுக்கு பயன்படுத்த வேண்டுமோ அந்தளவிற்கு பயன்படுத்தி, அதன் காரணமாக அரசியலில் பல வெற்றிகளைப் பெறுவதற்கு, நானும், என் இயக்கமும் காரணமாக இருந்துள்ளோம்.

டவுட் தனபாலு: இப்படி நினைச்சு தான், 1996ல் இருந்து நடந்த உங்க ஆட்சியில் சினிமாக்காரர்களோட நிறைய பாராட்டு விழாக்கள் நடந்தது. ஆனாலும், 2001 தேர்தல்ல வெற்றி பெற முடியாம போயிடுச்சே... அப்புறம், நீங்களே அவர்களை, "காக்கா' கூட்டம்ன்னு விமர்சிக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டதே.... அது நினைவு இல்லையோங்கறது, என்னோட, "டவுட்!'

உணவுத்துறை அமைச்சர் வேலு: கிராம மற்றும் நகர்ப்புறங்களில் ரேஷன் கடைகளுக்குச் சென்று பொருட்கள் வாங்குவதை கவுரவக் குறைச்சலாக கருதிய காலமும் உண்டு. இன்று, வசதியுள்ளவர்களும் ரேஷன் கடைகளுக்குச் சென்று, பொருட்களை வாங்கும் அளவுக்கு கடைகளை முதல்வர் சிறப்பாக செயல்படுத்தி உள்ளார்.

டவுட் தனபாலு: வசதி உள்ளவர்கள் கூட, வெளியில பொருட்கள் வாங்க முடியாத அளவுக்கு விலைவாசி உயர்வு இருக்கறதால, கவுரவத்தைக் கூட பெரிசா நினைக்காம, ரேஷன் கடைகளுக்கு வந்து பொருட்களை வாங்கறாங்கன்னு கூட எடுத்துக்கலாமே...!

- தினமலர்

 

VJagadeesh

unread,
Aug 25, 2010, 12:20:25 AM8/25/10
to panb...@googlegroups.com

இது என்ன எம் ஜி ஆர் உதவியால்தான் முதன்முதலில் ஆட்சியை பிடித்தோம் என்பது போன்ற ஒப்புதல் வாக்குமூலமா?

 

சினிமா இல்லைனா தி.மு.கவே வந்திருக்காதோ ஆட்சிக்கு

ஜோசப் பி. கே.

unread,
Aug 28, 2010, 11:53:46 PM8/28/10
to Tamil2Friends digest சந்தாதாரர்கள், தென்றல், muththamiz, பண்புடன், thami...@googlegroups.com, Pira...@googlegroups.com
போலீஸ் அதிகாரிகள் மாநாட்டில் முதல்வர் பேச்சு: ஐந்து முறை முதல்வராக இருந்து ஆற்றிய பணிகளை சிந்தாமல், சிதறாமல் நீங்கள் எண்ணிப் பார்த்து இந்த ஆட்சி தொடர வேண்டுமா, வேண்டாமா என்ற முடிவுக்கு வர வேண்டிய பொறுப்பும், கடமையும், சுதந்திரமாக உங்களுக்கு இருக்கிறது. அதில் நான் தலையிடவும் மாட்டேன்.

டவுட் தனபாலு: தேர்தல் பணிகளை எப்படி கவனிக்கணும்ன்னு இதைவிட ஒரு முதல்வர் வெளிப்படையா சொல்ல முடியாது. ஆனாலும், ஆட்சி மாறிட்டா முன்னாள் முதல்வர்ன்னு கூட பார்க்காம, தூக்கி உள்ளே போடுறது தான் நம்ம காவல் துறையோட கடமைன்னு தெரியாதா!

அமைச்சர் பொன்முடி: நானும், முதல்வர் கருணாநிதியும் கிராமத்தில் பிறந்து நகரத்தில் வாழ்பவர்கள். எனவே, கிராம மக்களின் தேவைகள் என்ன என்பது எங்களுக்குத் தெரியும். கிராமத்தையே பார்த்திராத சிலருக்கு, அவர்களின் குறைகள் எப்படித் தெரியும்?

டவுட் தனபாலு: நகரத்தில் கிடைக்கும் எல்லா, "சரக்கு' வகைகளும், கிராமங்களில் கூட தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கும் வகையில, "டாஸ்மாக்' கடைகளை திறந்து வைச்சிருக்கீங்களே... அவங்க தேவையை நீங்க அக்கறையோட நிறைவேற்றுவதற்கு, இந்த ஒரு உதாரணம் போதாதா?

மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை இணை அமைச்சர் சவுகதா ராய்: சென்னையில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்காக மொத்த செலவு மதிப்பீடு 908 கோடி ரூபாய். இதில், 871 கோடி ரூபாய் நிதியுதவி மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளது.

டவுட் தனபாலு: இதை நீங்க பார்லிமென்டில் பேசியதால தப்பிச்சீங்க... தப்பித் தவறி தமிழகத்தில் பேசியிருந்தால், கூட்டணியின் வலிமையைக் குறைக்க, "வலி' ஏற்படுத்தறீங்கன்னு உடனே அறிக்கை வந்திருக்கும்!

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர், அ.தி.மு.க.,வில் இருந்தபோது, அவர் மீது பல்வேறு ஊழல் வழக்குகள் தி.மு.க., ஆட்சியில் போடப்பட்டது. அப்படிப்பட்டவரை இப்போது தி.மு.க.,வில் சேர்த்து, அவருக்கு ராஜ்யசபா எம்.பி., பதவியும் கொடுத்துள்ளனர். அரசியலில் இது மோசமான கலாசாரம் ஆகும்.

டவுட் தனபாலு: கேட்கிறவன் கேனையன்னா இருந்தா, கேழ்வரகில் நெய் வடியுதுன்னு சொல்வீங்க போலிருக்கே... உங்க சகாவான காடுவெட்டி குரு மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்ததே... அதை கோர்ட்டும் உறுதி செய்த பிறகு, கூட்டணி பாசத்துக்காக தி.மு.க., சட்டத்தை விலக்கிக் கொண்டதே... "சீ... சீ... இது மோசமான கலாசாரம்'னு சொல்லி அதை ஏத்துக்க மறுத்திருக்கலாமே...!

ஜோசப் பி. கே.

unread,
Aug 29, 2010, 11:34:39 PM8/29/10
to Tamil2Friends digest சந்தாதாரர்கள், தென்றல், muththamiz, பண்புடன், thami...@googlegroups.com, Pira...@googlegroups.com

புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி: ஏழைகள் மற்றும் இளைஞர்களின் உடல் நலனை பாதிக்கக்கூடிய, "டாஸ்மாக்' கடைகளை நிரந்தரமாக மூடக்கோரி, புதிய தமிழகம் சார்பில், தமிழகம் முழுவதும் மும்முனைப் போராட்டம் நடத்தப்படும்.

டவுட் தனபாலு: உண்மையிலேயே ஏழைகள், இளைஞர்கள் மீது உங்களுக்கு அக்கறையிருந்தா, "டாஸ்மாக்' கடைகளை கொண்டு வந்த, அ.தி.மு.க.,வை எதிர்த்து போராட்டம் நடத்துங்களேன்... குறைந்தபட்சம், "டாஸ்மாக்' கடைகளை நிரந்தரமாக மூடுவோம் என வாக்குறுதி அளித்தால் தான், உங்களோடு கூட்டணி வைப்போம் என அ.தி.மு.க., விற்கு ஒரு நிபந்தனை விதியுங்கள் பார்ப்போம்...!

தி.மு.க., பேச்சாளர் வாகை சந்திரசேகர்: "விஜயகாந்த் நடிப்பில் வாங்கும் சம்பளத்தை அப்படியே கணக்கு காட்டுகிறாரா? முதலில் தன் முகத்தை அவர் கண்ணாடியில் பார்த்துக் கொள்ள வேண்டும்' என்று முதல்வர் சொன்னார். அதற்கு விஜயகாந்த் பதிலளிக்கும் போது, "நான் படப்பிடிப்பில் ஒரு நாளைக்கு பலமுறை கண்ணாடி பார்க்கிறேன்' என்றிருக்கிறார். முடிதிருத்தும் கடையில் இருப்பவர் கூட ஒரு நாளைக்கு ஆயிரம் முறை கண்ணாடி பார்க்கிறார்.

டவுட் தனபாலு: இந்த விஷயத்தில் கலையுலகில் மூத்தவரான முதல்வரே முன்மாதிரியாக இருந்துவிட்டு போகட்டுமே! பராசக்தியில் துவங்கி இப்போதைய, "இளைஞன்' வரை ஒவ்வொரு படத்திற்கும் வாங்கிய சம்பளத்தை பட்டியல் இட்டு, "கண்ணாடி'யாய் இருக்கட்டுமே! அப்பறமா விஜயகாந்தும் பட்டியலை கொடுக்கச் சொல்லி உரிமையோடு நீங்களும் கேட்டிடலாமே!

stalin felix

unread,
Aug 30, 2010, 2:04:28 AM8/30/10
to panbudan
Super :)

.!

தி.மு.க., பேச்சாளர் வாகை சந்திரசேகர்: "விஜயகாந்த் நடிப்பில் வாங்கும் சம்பளத்தை அப்படியே கணக்கு காட்டுகிறாரா? முதலில் தன் முகத்தை அவர் கண்ணாடியில் பார்த்துக் கொள்ள வேண்டும்' என்று முதல்வர் சொன்னார். அதற்கு விஜயகாந்த் பதிலளிக்கும் போது, "நான் படப்பிடிப்பில் ஒரு நாளைக்கு பலமுறை கண்ணாடி பார்க்கிறேன்' என்றிருக்கிறார். முடிதிருத்தும் கடையில் இருப்பவர் கூட ஒரு நாளைக்கு ஆயிரம் முறை கண்ணாடி பார்க்கிறார்.

டவுட் தனபாலு: இந்த விஷயத்தில் கலையுலகில் மூத்தவரான முதல்வரே முன்மாதிரியாக இருந்துவிட்டு போகட்டுமே! பராசக்தியில் துவங்கி இப்போதைய, "இளைஞன்' வரை ஒவ்வொரு படத்திற்கும் வாங்கிய சம்பளத்தை பட்டியல் இட்டு, "கண்ணாடி'யாய் இருக்கட்டுமே! அப்பறமா விஜயகாந்தும் பட்டியலை கொடுக்கச் சொல்லி உரிமையோடு நீங்களும் கேட்டிடலாமே!


- தினமலர்



--

அன்புடன்

ஜோசப் பி கே
-----------------------------------------------------------

சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச் சேவித்து
உன் பொற்றாமரை யடியே போற்றும் பொருள்கேளாய்:


பெற்றம்மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்த நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது;


--
தமிழ் ஒளி-கூகிள் தமிழ்க்குழுமம்
------------------------------------------------
உள்ளத்திலே உண்மையொளி யுண்டாயின்
வாக்கினிலே ஒளியுண்டாகும் - பாரதியார்



--
----------------------------------------------------------------------------------------------

----------------------------------------------------------------------------------------------
அன்புடன்
ம. ஸ்டாலின் பெலிக்ஸ்

ஜோசப் பி. கே.

unread,
Aug 30, 2010, 11:46:43 PM8/30/10
to Tamil2Friends digest சந்தாதாரர்கள், தென்றல், muththamiz, பண்புடன், thami...@googlegroups.com, Pira...@googlegroups.com

.தி.மு.., பொதுச் செயலர் ஜெயலலிதா: மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பிற்கு, அகில இந்திய அளவில் பொது நுழைவுத்தேர்வு என, மத்திய அரசு அறிவித்தது. இத்திட்டத்தை கைவிடவில்லையென்றால், .தி.மு.., சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தவுடன் மத்திய அரசு அதை நிறுத்தி விட்டது.

டவுட் தனபாலு: அஸ்கு... புஸ்கு... நல்லா காதில பூ சுத்தறீங்களே... விலைவாசியைக் குறைக்கச் சொல்லி போராட்டம் நடத்தினீங்களே, விலைவாசி குறைஞ்சிட்டுதா...? கச்சத்தீவை மீட்கச் சொல்லி போராட்டம் நடத்தினீங்களே, மீட்டுட்டாங்களா...?
 
மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி: அரசியல் கட்சிகளிடையே ஒத்த கருத்தை ஏற்படுத்திய பின், லோக்சபாவில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றும் நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. இதற்காக அனைத்துக் கட்சித் தலைவர்களையும், பிரதமர் விரைவில் சந்தித்துப் பேசவுள்ளார். அடுத்த கூட்டத்தொடரில் மகளிர் மசோதா நிச்சயம் நிறைவேற்றப்படும்.

டவுட் தனபாலு: நீங்க சொன்ன தகவலை, தஞ்சாவூர் பக்கத்தில ஒரு கல்வெட்டில எழுதி வைச்சிடலாம்ங்க... நமக்கு பின்னால் வரும் சந்ததிகள், படிச்சு தெரிஞ்சுக்க வசதியா இருக்கும்... ஏன்னா, அவங்க காலத்திலும் மசோதாவை நிறைவேற்றுவது குறித்து ஆலோசனை மட்டும்தானே நடக்கப் போகுது!

ஜோசப் பி. கே.

unread,
Sep 5, 2010, 11:37:44 PM9/5/10
to Tamil2Friends digest சந்தாதாரர்கள், தென்றல், muththamiz, பண்புடன், thami...@googlegroups.com, Pira...@googlegroups.com

பா..., நிறுவனர் ராமதாஸ்: எங்களுக்கு 2010ல் ராஜ்யசபா சீட் கொடுக்கப்படும் என்று தி.மு.., சொன்னது. ஆனால், 2010ல், "இப்போதைக்கு இல்லை; 2013ல் கொடுக்கிறோம்' என்கின்றனர். 2011 தேர்தலுக்கு பிறகு, என்ன நிலைமை என்று தெரியாத நிலையில் இதை எப்படி ஏற்க முடியும்? இது ராஜ தந்திரம் அல்ல; ராஜ துரோகம்!

டவுட் தனபாலு: லோக்சபா தேர்தலின்போது, நீங்க .தி.மு.., கூட்டணி மாறியது மட்டும் ராஜதந்திரமா...? இப்ப ராஜ்யசபா சீட்டை வாங்கிட்டு, சட்டசபை தேர்தலில் வேற கூட்டணிக்கு போயிட மாட்டீங்கன்னு யாரு உத்தரவாதம் கொடுக்கிறதுன்னு தி.மு.., தரப்பில கேட்கிறதிலும் நியாயம் இருக்கே!

ஜோசப் பி. கே.

unread,
Sep 6, 2010, 11:34:14 PM9/6/10
to Tamil2Friends digest சந்தாதாரர்கள், தென்றல், muththamiz, பண்புடன், thami...@googlegroups.com, Pira...@googlegroups.com

.தி.மு.., பொதுச் செயலர் ஜெயலலிதா: கடந்த 2005ம் ஆண்டு, நான் முதல்வராக இருந்தபோது, தலைமை தகவல் ஆணையர் தேர்வுக்காக நடந்த கூட்டத்தில், தனக்கு பதிலாக அன்பழகனை கருணாநிதி அனுப்பி வைக்கவில்லை. அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் தான் அன்பழகன் கலந்து கொண்டார்.

 

டவுட் தனபாலு: ஆளுங்கட்சியாக இருந்தால், நீங்களே முதல்வரா இருக்கீங்க... எதிர்க்கட்சியானா நீங்களே எதிர்க்கட்சித் தலைவராவும் இருக்கீங்களே... முதல்வர் பாணியில், உங்க கட்சி எதிர்க்கட்சியா இருக்கும் போது, எதிர்க்கட்சித் தலைவர் பதவியை அன்பழகன் மாதிரி இன்னொருத்தருக்கு விட்டுத் தரும் பெருந்தன்மை கூட உங்களுக்கு இல்லையேன்னு அவங்க கேட்டா, என்ன சொல்லுவீங்கங்கறது தான், என்னோட, "டவுட்!'

- தினமலர்


ஜோசப் பி. கே.

unread,
Sep 7, 2010, 11:52:54 PM9/7/10
to Tamil2Friends digest சந்தாதாரர்கள், தென்றல், muththamiz, பண்புடன், thami...@googlegroups.com, Pira...@googlegroups.com

பிரதமர் மன்மோகன் சிங்: ஏழைகளுக்கு இலவசமாக அரிசி, கோதுமையை வழங்கினால், அது விவசாயிகளை மன ரீதியில் பாதித்து விடும். இதனால், விளைச்சலை பெருக்க வேண்டும் என்ற எண்ணத்தையே அவர்கள் கைவிட்டு விடுவர்.

 

டவுட் தனபாலு: இலவசம், மன ரீதியான பாதிப்பை ஏற்படுத்துங்கறதை ஏத்துக்க முடியாது... ஏன்னா, எங்க ஊர்ல எதுவுமே இலவசமா கொடுத்தா தான் காரியம் ஆகும்... எதிர்ப்பு வராம, இலவசம் கொடுக்கறது எப்படிங்கறதை நீங்க அடிக்கடி ஆலோசனை நடத்தறதா சொன்னா, எங்க முதல்வர்கிட்ட கேட்டுத் தெரிஞ்சுக்குங்க...!

 

அமைச்சர் அன்பழகன்: நான் படித்த போது, ஆசிரியர்களாக இருந்தவர்கள், அந்தப் பணி செய்வதற்கென்றே பிறந்த உயர் வகுப்பைச் சேர்ந்தவர்கள். அவர்கள், என் போன்றவர்களை படிக்க லாயக்கில்லாதவர்கள் எனத் திட்டினாலும், படிப்பு சரியாக வராதவர்களை, தனியே வீட்டிற்கு அழைத்து, ஹரிக்கேன் விளக்கேற்றி, ஒருபுறம் சந்தியாவந்தனம் முடித்து, மறுபுறம் சொல்லிக் கொடுப்பர். அவர்களிடம் அர்ப்பணிப்பு உணர்வும், தங்களிடம் வரும் மாணவர்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும் என்ற கடமை உணர்ச்சியும் இருந்தது.

 

டவுட் தனபாலு: உங்களுக்கு சொல்லிக் கொடுத்த, "உயர் வகுப்பு' ஆசிரியர்களை, கட்சியின் கொள்கையை மீறி, புகழ்ந்து பேசிய உங்கள் துணிச்சலை பாராட்டறேன்... அதேநேரம், "பிராமணர் எதிர்ப்பு'ங்கற பேர்ல, ஒட்டுமொத்தமா எல்லாரையும் வறுத்து எடுத்ததுக்கு வருத்தம் தெரிவிச்சிருந்தா இன்னும் நல்லா இருந்திருக்குமே...!

 

.பி., மாநில அமைச்சர் பாபுலால் கவுர்: ஜனசங்க பொதுச் செயலர் தீனதயாள் உபாத்தியாயாவின் பிறந்த நாளை ஒட்டி, நகரங்களில் இரவு நேரக் காப்பகங்களில் தங்குவோருக்கு, 5 ரூபாய்க்கு இரவு உணவு அளிக்கப்படும். இத்திட்டம் மூலம், 6 சப்பாத்தி, ஊறுகாய், பொரியல் வழங்கப்படும். இந்த உணவு தரமானதாக இருக்கும்.

 

டவுட் தனபாலு: எங்க ஊர்லேயும் 20 ரூபாய்க்கு சாப்பாடு போடச் சொல்லி, அரசு உத்தரவு போட்டுச்சு... ஓட்டல் உரிமையாளர்கள்ட்ட சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் வேலு பலமுறை கெஞ்சிப் பார்த்துட்டாரு... எதுவும் நடக்கலை... அதுமாதிரி, ஆகிடாம பார்த்துக்கோங்க...!

ஜோசப் பி. கே.

unread,
Oct 15, 2010, 10:52:45 PM10/15/10
to Tamil2Friends digest சந்தாதாரர்கள், தென்றல், muththamiz, பண்புடன், thami...@googlegroups.com, Pira...@googlegroups.com

.தி.மு.., பொருளாளர் .பன்னீர்செல்வம்: -மெயில் மூலம் முதல்வருக்கு மிரட்டல் விடப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. ஆட்சி அதிகாரத்தில் உள்ள முதல்வர், மிரட்டல் விடுத்தவர்களை கண்டுபிடிக்க வேண்டியது தானே?


டவுட் தனபாலு: சாதுவான நீங்க, இப்படியெல்லாம் அரசை மிரட்டக் கூடாது... அதுக்குப் பதிலா, முதல்வருக்கு வந்த மிரட்டல் தொடர்பாக, சி.பி.., விசாரணை நடத்தணும்னு நீங்க வேணா ஒரு ஆர்ப்பாட்டம் நடத்துங்களேன்... ஆர்ப் பாட்ட எண்ணிக்கையில் ஒரு நம்பர் கூடும்...!


தி.மு.., செய்திக் குறிப்பு: தி.மு.., இளைஞரணி அறக்கட்டளை சார்பில் நடக்கும் கட்டுரைப் போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள், "திராவிடத்தின் நிலை உயர்த்திய தலைவர்கள், ஏன் வேண்டும் இட ஒதுக்கீடு?' என்ற தலைப்பில் கட்டுரை எழுத வேண்டும்.


டவுட் தனபாலு: தலைப்பு சரியா இல்லையே... "கழக கூட்டணியில் காங்கிரஸ் ஏன் இருக்க வேண்டும்... பாடம் கற்றதா பா.....? மாநில சுயாட்சி மறக்க வேண்டியதே... கடிதம் எழுத வேண்டிய பிரச்னைகளும், நேரில் வலியுறுத்த வேண்டிய பிரச்னைகளும்... பாராட்டு விழா நடத்த 10 காரணங்கள்'ன்னு, "டச்சிங்'கா தலைப்பு வைச்சீங்கன்னா, புதுசா ஐடியாக்களை பிடிக்கலாமே!


- தினமலர்


--

அன்புடன்

ஜோசப் பி கே
----------------------------------------------------------------------------

கொண்டு செல்ல எதுவும் இல்லை
கொடுத்து செல்ல கண்கள் உண்டு


கண் தானம் செய்வோம்.
---------------------------------------------------------------------------

ஜோசப் பி. கே.

unread,
Oct 17, 2010, 10:27:02 PM10/17/10
to Tamil2Friends digest சந்தாதாரர்கள், தென்றல், muththamiz, பண்புடன், thami...@googlegroups.com, Pira...@googlegroups.com

கேள்வி: தி.மு..,வுடன் கூட்டணி தொடருமா? நீங்கள் மீண்டும் ஒரு முறை முதல்வரை சந்திப்பதற்கு வாய்ப்பிருக்கிறதா?
பா..., நிறுவனர் ராமதாஸ்: அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். இந்த கேள்வி இப்போது எழவில்லை. எங்கள் கவனம் எல்லாம் ஜாதி வாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டுமென்பது தான்.

டவுட் தனபாலு: பச்சை... பச்சை துரோகம் செய்து விட்டனர்... தி.மு..,வால் திட்டமிட்டு ஏமாற்றப்பட்டோம்... அன்புமணிக்கு ராஜ்யசபா வாய்ப்பு தருவதாகக் கூறி தி.மு.., ஏமாற்றி விட்டது... விரக்தியின் விளிம்பிற்கும், கோபத்தின் உச்சிக்கும் கருணாநிதி சென்றுவிட்டார்... பா...,வின் ஒவ்வொரு தொண்டனும் தி.மு..,வால், அமைச்சர்களால் காயம்பட்டுள்ளனர்... பழிவாங்கும் செயலைச் செய்வதற்கு கருணாநிதியை மிஞ்சிய ஆள் இல்லை...அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்...!

 

முதல்வர் கருணாநிதி: என்னுடைய கொள்கை உறுதியைப் பற்றி உங்களுக்கெல்லாம் தெரியும். தமிழர்களுடைய உரிமையை, கலாசாரப் பெருமையை கடுகளவும் விட்டுக்கொடுக்க நான் என்றைக்கும் தயாராக இருக்க மாட்டேன் என்பதை நீங்கள் அனைவரும் மிக நன்றாக அறிவீர்கள்.

டவுட் தனபாலு: தமிழகத்தின் உரிமையை கடுகளவு விட்டுத்தர மாட்டீர்கள்... கச்சத்தீவு, காவிரி, முல்லைப்பெரியாறு மாதிரி பெரிய அளவில் தான் விட்டுத் தருவீர்கள்னு எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுறாங்களே...!
 
.தி.மு.., பொதுச் செயலர் ஜெயலலிதா: கடந்த 1991ம் ஆண்டு கழகம் அமோக வெற்றி பெற்றபோது, கருணாநிதி மட்டும் சொற்ப ஓட்டுகளில் தப்பித்தார். ஆனால், சட்டசபையில் நுழைய வெட்கப்பட்டு தனது பதவியை ராஜினாமா செய்ததால், தி.மு.., எம்.எல்..,க்களின் எண்ணிக்கை பூஜ்யமாகி, புதிய புரட்சியை .தி.மு.., முதன்முதலாக உருவாக்கியது.

டவுட் தனபாலு: அதுக்கு அடுத்த தேர்தலில் (1996) அறிமுக வேட்பாளரிடம் நீங்க தோற்றுப்போய், ஐந்து வருடம் சட்டசபை பக்கமே நுழைய முடியாத வரலாறு நிகழ்ந்ததை அவங்களும் ஞாபகப்படுத்துவாங்களே...! 


- தினமலர்

ஜோசப் பி. கே.

unread,
Oct 18, 2010, 9:52:00 PM10/18/10
to Tamil2Friends digest சந்தாதாரர்கள், தென்றல், muththamiz, பண்புடன், thami...@googlegroups.com, Pira...@googlegroups.com

பத்திரிகை செய்தி: விரைவில் நடக்கவுள்ள வி...,க்களுக்கான தேர்வு எழுதுவதற்காக, டாஸ்மாக் கடையில் பணிபுரியும் 70 சதவீத ஊழியர்கள் விண்ணப்பித்துள்ளனர். அதனால், தேர்வு நாளில் டாஸ்மாக் கடைகள் திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.


டவுட் தனபாலு: பாட்டிலுக்கு மூணு ரூபா, ஐந்து ரூபான்னு கூடுதலா வாங்கி தினமும் ஆயிரக்கணக்கில கல்லா கட்டற உங்களுக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை...? இப்பவெல்லாம், 100 ரூபா, 50 ரூபா வாங்கற வி...,க்கள் எல்லாம் லஞ்ச வழக்கில மாட்ட ஆரம்பிச்சிட்டாங்க... உங்களை யாராச்சும் சீண்டறாங்களா...? அதனால, இருக்கிறதை விட்டுட்டு, பறக்கறதை பிடிக்க ஆசைப்பட்டு சிக்கலில் மாட்டிக்காதீங்க...!


முதல்வர் கருணாநிதி: "இன்னும் உங்களுக்குள் ஒற்றுமை ஏற்படவில்லையே' என்று, ராஜபக்ஷே போன்றோர் பிடிவாதங்களை விட்டு விட்டு, இலங்கைத் தமிழர்கள் இனியாவது உரிமை பெற்ற தமிழர்களாக வாழ்வதற்கு, இலங்கை அரசு உறுதியளித்து, உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று, தாய்த் தமிழகம் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து ஏங்கியவாறு இருக்கிறது.


டவுட் தனபாலு: இலங்கை விவகாரம் தொடர்பாக நீங்க சோனியாவைப் பார்த்து மனு கொடுத்தீங்க... ஆனா, பிரதமரோ, ராஜபக்ஷேவை அழைத்து விருந்து கொடுக்கிறார்... இலங்கைத் தமிழருக்காக ஆவேசக் குரல் கொடுத்த நிலை மாறி, இன்று ஏங்கும் நிலைக்கு இறங்கறதுக்கு இதுதான் காரணமோ!


மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி: பெங்களூரு மற்றும் மும்பை போன்ற நகரங்களில் எட்டு மணி நேரம் மின் வெட்டு நிலவுகிறது. தலைநகர் டில்லியில் அதற்கும் அதிகமாக மின் வெட்டு உள்ளது. மற்ற நகரங்களில் நிலவும் மின்வெட்டை விட, தமிழகத்தில் மின்வெட்டு குறைவு தான்.


டவுட் தனபாலு: குஜராத் மாநிலத்தில் எந்த நகரத்துக்குப் போனாலும் மின்வெட்டு என்ற வார்த்தையே தெரியாதே... அதையெல்லாம் மறந்திட்டு உங்க வசதிக்கேத்த மாதிரி ஒப்பீடு செய்து, உங்க தலைவரையே மிஞ்சிடுவீங்க போலிருக்கே...! 

ஜோசப் பி. கே.

unread,
Oct 19, 2010, 10:04:14 PM10/19/10
to Tamil2Friends digest சந்தாதாரர்கள், தென்றல், muththamiz, பண்புடன், thami...@googlegroups.com, Pira...@googlegroups.com

சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன்: மொபைல் போன் நிறுவனங்களை ஒழுங்குபடுத்த சில வழிகாட்டுதல்களை தயாரித்து அரசுக்கு அனுப்பவுள்ளோம். மொபைல் போன் நிறுவனங்களுக்கும், போலீசாருக்கும் இடையே உள்ள பிரச்னைகளை அவ்வப்போது பேசித் தீர்த்துக் கொள்ள ஒரு ஒருங்கிணைப்புக் கமிட்டி அமைக்கப்படும்.


டவுட் தனபாலு: பிரச்னைகளைச் சொல்ல நீங்க, "டயல்' பண்ணும்போதெல்லாம், "இந்த வாடிக்கையாளரை இப்போது தொடர்பு கொள்ள முடியாது... தொடர்பு எல்லைக்கு வெளியில் உள்ளார்... நீங்கள் டயல் செய்த எண்ணை சரிபார்க்கவும்'ன்னு உங்களுக்கு பதில் கொடுத்து, "டபாய்ச்சிட' போறாங்க...!


.தி.மு.., பொதுச் செயலர் ஜெயலலிதா: கூட்டணி எப்படி இருக்குமோ என்ற ஒரு சின்ன சந்தேகம் உங்களிடம் இருக்கலாம். நம் கூட்டணி கணக்கும், கணிப்பும் சரியாக இருக்கும். அதை நான் துல்லியமாக கணித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.


டவுட் தனபாலு: என்ன துல்லியமோ... என்ன கணிப்போ... கூட்டணி சம்பந்தமா நீங்க சொன்ன, "விக்கிரமாதித்தன் பாணி' கதைக்கு விளக்கம் தெரியாம, ஆளுக்கொரு பக்கம் மண்டையை உடைச்சிட்டு இருக்காங்க... கூட்டணிக்கான விடையைச் சொல்றேன்னு உங்க கட்சிக்காரங்களை இப்படி குழப்பி விட்டுட்டீங்களே!


விழுப்புரம் மாவட்டத்தில் இலவச காஸ் அடுப்பு வழங்கும் விழாவில், அமைச்சர் பொன்முடி: இந்த விழாவில், பா..., எம்.எல்.., கலிவரதன் பேசும்போது, "தேர்தலில் அறிவித்த வாக்குறுதிகள் அனைத்தையும் முதல்வர் நிறைவேற்றியுள்ளார்' என்று தெரிவித்தார். அவருடைய வாக்குமூலத்தை அனைவரும் பதிவு செய்து கொள்ள வேண்டும்.


டவுட் தனபாலு: பா..., எம்.எல்.., சொன்னதை பதிவு செஞ்சுக்கலாம்... அதே போல, "இந்த ஆட்சிக்கு நான் பெயில் மார்க் வழங்குகிறேன்... தி.மு.., அரசு தமிழகத்தை குடிகார நாடாக்கி விட்டது'ன்னு அவங்க தலைவர் சொன்னதையும் பதிவு செய்து கொள்ளலாமா?


-தினமலர்

ஜோசப் பி. கே.

unread,
Oct 20, 2010, 11:29:54 PM10/20/10
to Tamil2Friends digest சந்தாதாரர்கள், தென்றல், muththamiz, பண்புடன், thami...@googlegroups.com

காங்கிரஸ் எம்.எல்.., பீட்டர் அல்போன்ஸ்: தமிழக அரசின், "கலைஞர் வீடு வழங்கும் திட்டம்' புரட்சிகரமான திட்டம். இத்திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படும்போது, நாட்டிலேயே குடிசைகள் இல்லாத மாநிலமாக தமிழகம் மாறும். தமிழகத்தில் இத்திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது.

 

டவுட் தனபாலு: "மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் பிரசாரம் செய்யுங்கள்'ன்னு உங்க கட்சித் தலைவி சொல்லிட்டு போயிருக்காங்க... நீங்க என்னடான்னா, மாநில அரசின் திட்டத்தை புரட்சித்திட்டம்னு பழைய பல்லவியையே பாடிட்டு இருக்கீங்களே...

 

பா..., நிறுவனர் ராமதாஸ்: இப்போது இளைஞர், இளம்பெண்களை கட்சியில் சேர்ப்பதால், விலை போக மாட்டார்கள். தற்போது, 20 வயதுள்ள இளைஞர்கள் கட்சியில் சேர்ந்தால், 30 ஆண்டுகள் கட்சிக்காக உழைப்பர். அவர்களுக்கு 50 வயதாகும்போது, பா..., ஆட்சியைப் பிடிக்கும்.

 

டவுட் தனபாலு: ராஜ்யசபா சீட்டுக்கு ஒரு வருஷம் கூட காத்திருக்க முடியாதுன்னு பிடிவாதம் பிடிச்ச நீங்க, ஆட்சியைப் பிடிக்க 30 வருஷம் காத்திருக்கப் போவதா சொல்றதை நம்ப முடியலையே...! உங்க கணக்குப்படி, 20 வயசில அரசியலுக்கு வர்றவங்க 25 வயசிலேயே, "தொழில்' கத்துகிடுவாங்களே...! அதுக்கப்பறமும் விலை போக மாட்டாங்கன்னு நம்பறீங்களா...?

 

.தி.மு.., பொதுச் செயலர் ஜெயலலிதா: எம்.ஜி.ஆர்., ஆட்சியிலும், என் ஆட்சியிலும் கருணாநிதி எத்தனையோ பொதுக்கூட்டங்களையும், மாநாடுகளையும் நடத்தியுள்ளார். அப்போதெல்லாம் இது போன்ற இடையூறுகள் எங்களால் ஏற்படுத்தப்படவில்லை. பொதுக்கூட்டம் நடத்துவது, ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பது ஒரு அரசியல் கட்சியின் ஜனநாயக உரிமை என்பதால் அதை நாங்கள் கண்டுகொள்ளவில்லை.

 

டவுட் தனபாலு: உங்க ஆட்சிக் காலத்தில பீச்ரோட்டில தி.மு.., நடத்திய பேரணியை மறக்க முடியும்ங்களா...! உயிர்பலி வாங்கியதோட, பேரணியில் கலந்துகிட்டவங்கள்ல ஏகப்பட்ட பேர் உயிருக்கு பயந்து, ரத்தம் சொட்டச் சொட்ட ஓடிய ஓட்டத்தை இப்ப நினைச்சாலும் குலை நடுங்குதே...!

ஜோசப் பி. கே.

unread,
Oct 21, 2010, 10:50:49 PM10/21/10
to Tamil2Friends digest சந்தாதாரர்கள், தென்றல், muththamiz, பண்புடன், thami...@googlegroups.com, Pira...@googlegroups.com

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்: காங்கிரசைக் கூட்டணியில் வைத்திருப்பதன் மூலம், தி.மு.., நீங்காத பாவத்துக்கு ஆளானது தான் மிச்சம்; ஈழப்பிரச்னையே இதற்கு காரணம். காங்கிரசுடன் சேர்ந்தால், தி.மு..,விற்கு பலவீனமே ஏற்படும். அதனால், காங்கிரசுக்கு பணிந்தோ, குனிந்தோ போக வேண்டிய அவசியம் இல்லை.

 

டவுட் தனபாலு: இலங்கையில் போர் உச்சத்தில் இருந்தபோது, நடந்த லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் ஆதரவோட நீங்க எம்.பி., ஆனீங்களே... அப்ப பாவ, புண்ணியம் பத்தி உங்களுக்குத் தெரியலையாங்கறதுதான் என்னோட, "டவுட்...!'

 

முதல்வர் கருணாநிதி: ஜனநாயகத்தில் யாரும், எந்தப் பொருள் பற்றியும் பேசலாம்; எவ்வளவு உயர்ந்த இடத்தில் இருப்பவர்களைப் பற்றியும் குறை கூறலாம்; குற்றஞ்சாட்டலாம்; அதுதான் ஜனநாயகம். அந்த ஜனநாயகத்தை இன்று நேற்றல்ல, அண்ணா காலத்திலிருந்தே நாம் பின்பற்றி வருகிறோம்.

 

டவுட் தனபாலு: அப்படி குறை கூறுபவர்களுக்கு, "வாய்தா ராணி, சூன்யக்காரி, சூழ்ச்சிக்காரி, சண்டாளி, சிறுதாவூர் சீமாட்டி, வைரம் பட நாயகியே...' என்றெல்லாம் பட்டப்பெயர் கொடுத்து விமர்சிப்பதையும் ஜனநாயக முறையில் நீங்க பின்பற்றி வர்றீங்களே!

 

பத்திரிகை செய்தி: மேல்சபை தேர்தலுக்கு ஆசிரியர் தொகுதி மற்றும் பட்டதாரி தொகுதிக்காக வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி தற்போது நடக்கிறது. சென்னை நகரில், மூன்று முதல் நான்கு லட்சம் பட்டதாரி வாக்காளர்கள் உள்ளனர். ஆனால், அறிவிப்பு செய்து 20 நாட்களில், பட்டதாரி தொகுதிக்கு, 1,779 பேர் மட்டுமே மனுக்களை பெற்றுச் சென்றுள்ளனர். ஆசிரியர் தொகுதிக்கு 336 பேர் மட்டுமே மனுக்களை பெற்றுச் சென்றுள்ளனர்.

 

டவுட் தனபாலு: ஓட்டுக்கு எவ்வளவுன்னு, "ரேட்'டை, "பிக்ஸ்' செய்திருந்தா இந்த நிலைமை வந்திருக்குமா...? மத்த தேர்தல் மாதிரி குவார்ட்டர், கோழி பிரியாணி கொடுத்தா, மேல்சபைக்கு ஓட்டு கிடைக்குமான்னு தெரியலை... பட்டதாரிகளான இவங்களுக்கு, "ஸ்காட்ச்' சரக்கும், கவரில் காசும் கொடுக்கணும் போலிருக்கே...!


- தினமலர்

stalin felix

unread,
Oct 22, 2010, 3:55:24 AM10/22/10
to panb...@googlegroups.com
Correct 


2010/10/22 ஜோசப் பி. கே. <josephk...@gmail.com>

ஜோ (Joseph P.K.)

unread,
Oct 22, 2010, 10:20:03 PM10/22/10
to Tamil2Friends digest சந்தாதாரர்கள், தென்றல், muththamiz, பண்புடன், thami...@googlegroups.com, Pira...@googlegroups.com

கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி: எங்கள் கட்சி எம்.எல்.., சீனிவாசிற்கு 25 கோடி ரூபாய் தருவதாக பா.., எம்.எல்.., சுரேஷ் கவுடா பேரம் பேசியுள்ளார். இதற்கு ஆதாரமான டெலிபோன் உரையாடல், ஆடியோ "சிடி'யை கவர்னரிடம் கொடுத்து, ஆட்சியைக் கலைக்குமாறு கோருவேன்.

 

டவுட் தனபாலு: பேரம் படிஞ்சிருந்தால், உங்க கட்சி எம்.எல்.., பெட்டி வாங்கிட்டு, சத்தமில்லாமல் அணி மாறியிருப்பாரே... பேரம் படியாததால் தான், இந்த "சிடி'யை வெளியிட்டு, உங்ககிட்ட, "உத்தமபுத்திரன்'னு பேர் வாங்கிட்டாரோங்கறது தான் என்னோட, "டவுட்!'

 

.தி.மு.., கொள்கை விளக்க அணிச் செயலர் நாஞ்சில் சம்பத்: கட்சிக்காக உழைத்தவர்களை, பாடுபட்டவர்களையெல்லாம் அவமானப்படுத்தி, அசிங்கப்படுத்தி வெளியேற்றிவிட்டு, அடிமைகள் கூட்டத்தை தயார்படுத்தி, தி.மு.., தலைவர் கருணாநிதி கட்சி நடத்திக் கொண்டிருக்கிறார். கட்சிக்காக பாடுபட்டவர்களின் ஆன்மா ஒரு காலத்திலும் கருணாநிதியை மன்னிக்கப் போவதில்லை.

 

டவுட் தனபாலு: உங்க கட்சியில் இருந்து வெளியேறிய மூத்த தலைவர்கள், உங்க பொதுச்செயலரைப் பத்தி இதே வார்த்தைகளைத் தானே சொல்றாங்க... அது இருக்கட்டும்... நீங்க, தி.மு..,வோடு கூட்டு வைச்சபோது, வைகோவுக்காக தீக்குளித்த, "நொச்சிப்பட்டி தண்டபாணி, இடிமழை உதயன், காமராஜபுரம் பாலன், மேலப்பாளையம் ஜகாங்கீர் போன்ற, "தியாகி"களின் ஆன்மா மன்னிச்சிருக்குமா...?

 

அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல்: லாலு பிரசாத் ஆட்சிக் காலத்துடன் ஒப்பிட்டு, தங்கள் ஆட்சியில் வளர்ச்சிப் பணிகள் மேம்பட்டுள்ளதாக நிதிஷ்குமார் கர்வப்பட்டுக் கொள்கிறார். காங்கிரஸ் கட்சி ஆளும் ஆந்திராவோடு அவர் தனது மாநிலத்தை ஒப்பீடு செய்ய வேண்டும்.

 

டவுட் தனபாலு: கடன் தொல்லை தாங்காமல் கொத்துக் கொத்தாய் விவசாயிகள் தற்கொலை... நக்சலைட் அட்டகாசம்... கட்சியில் முதல்வருக்கு எதிராக ஜெகன்மோகன்  யாத்திரைன்னு ஆந்திர அரசியல், "ரொம்ப பிரமாதமா' இருக்கே... நீங்க வேணும்னா, காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் வளர்ச்சியை, பா.., ஆட்சி நடக்கும் குஜராத்தோடு ஒப்பிட்டுப் பாருங்களேன்...!

 

சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன்: சென்னை போலீசில் 35லிருந்து 40 பேர் வரை மாதந்தோறும் ஓய்வு பெறுகின்றனர். அவர்களை பாதுகாப்புக்கு பயன்படுத்தும் வகையில், ஓய்வு பெறும் போலீசாரின் பட்டியலை வர்த்தக நிறுவனங்களுக்கு வழங்க முடிவெடுத்துள்ளோம்.

 

டவுட் தனபாலு: உங்க ஐடியா என்னவோ நல்லாவே இருக்கு... ஆனா, அந்த நிறுவனங்கள்ல சம்பளத்தோடு சேர்த்து, "மாமூலும்' கொடுக்கச் சொல்லிடுங்க... அப்பத்தான், கடமையில் கண்ணும், கருத்துமா இருப்பாங்க...!

 

பத்திரிகை செய்தி: திருட்டு வழக்கில் கைதாகியுள்ள, "மாஜி' எம்.எல்.., ரவிசங்கர் சிறுவனாக இருந்த போதே, அடாவடித்தனமான செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். பள்ளியில் படிக்கும் ஒரு மாணவனை கத்தியால் குத்தியுள்ளார். எம்.எல்..,வாக இருந்த போது, ஆடு திருடிய குற்றத்திற்காக ஊர் பஞ்சாயத்தில், 2,000 ரூபாய் அபராதம் கட்டியுள்ளார்.

 

டவுட் தனபாலு: இவ்வளவு திறமை படைத்த ஒருவரை அடையாளம் கண்டு, கழகத்தின் சார்பில் வேட்பாளராக்கி, அவரை கொண்டே தனது பரம வைரியான வைகோவை தோற்கடித்த அரசியல் வரலாற்றை நினைத்தால் பிரமிப்பா இருக்குங்க...!

 

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமார்: மேல்சபைத் தேர்தலில் ஓட்டளிக்கத் தகுதியுள்ள பட்டதாரிகள் அளிக்கும் சான்றிதழ்களின் தன்மையை ஆராய்ந்து, சான்று அளிக்க, அரசு கல்லூரி முதல்வர், பி.டி.., நகராட்சி கமிஷனர், தாசில்தார் ஆகிய நான்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

டவுட் தனபாலு: மேல்சபை தேர்தல் முடிஞ்சதும், இந்த அதிகாரிகள் தமிழக அரசில் தானே பணியாற்றப் போறாங்க... அதனால, ஆளுங்கட்சிக்காரங்க கூட்டி வரும் பட்டதாரிகளின் சான்றிதழ்கள் அனைத்தும் உண்மையாகிடுமே... எதிர்க்கட்சிக்கு ஓட்டு போட நினைக்கிற பட்டதாரிகளின் சான்றிதழ்கள் உண்மைத் தன்மையில், "டவுட்' வருவது இயல்பா நடக்கறது தானே...! 

ஜோ (Joseph P.K.)

unread,
Oct 24, 2010, 10:32:06 PM10/24/10
to Tamil2Friends digest சந்தாதாரர்கள், தென்றல், muththamiz, பண்புடன், thami...@googlegroups.com, Pira...@googlegroups.com

முதல்வர் கருணாநிதி: ஒரு கட்சியைப் பொறுத்தவரை, தேர்தலுக்காக எடுத்து வைக்கும் திட்டங்கள், கொள்கைகள், அவற்றை நிறைவேற்றும் பாங்குகள் இவற்றையெல்லாம் ஒதுக்கிவிட்டு, தேர்தலுக்கு முன் அக்கட்சிக்கு கூடும் அல்லது கூட்டப்படும் கூட்டத்தையே அளவாக வைத்து, எது நல்ல கட்சி அல்லது எது பெரிய கட்சி என தீர்ப்பு வழங்க முடியாது.

 

டவுட் தனபாலு: நீங்க சொன்னதை அப்படியே ஏத்துக்கலாம்... ஆனா, .தி.மு..,வுக்கு போட்டியா எதுக்காக கோவையிலும், திருச்சியிலும் நீங்க பொதுக்கூட்டம் நடத்துனீங்கன்னு விளக்குவீங்களா...? உங்க கூட்டத்துக்கு கூடிய கூட்டத்தை வைச்சு உங்க கட்சி நல்ல கட்சி, பெரியகட்சின்னு சொல்ல முடியாமப் பண்ணீட்டாங்களே!

 

தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு: அரசியலில் காங்கிரஸ் - தி.மு.., உள்ளிட்ட கட்சிகளின் வலுவான கூட்டணி உள்ள இன்றைய நிலையில், அக்கூட்டணி மூலம் பதவியைப் பெற்ற திருமாவளவன், கூட்டணியை கெடுக்கும் வகையில், குழப்பத்தை ஏற்படுத்தும் முறையில் பேசுவது, நடந்து கொள்வது நாகரிகமாகாது.

 

டவுட் தனபாலு: காங்கிரஸ் - தி.மு.., கூட்டணி வலுவாக இருக்குதுன்னு சொல்லி, ஆளுங்கட்சியின் தீர்க்க முடியாத சந்தேகத்தை தீர்த்து வைத்த உங்களுக்கும், அதற்கு காரணமாய் இருந்த திருமாவளவனுக்கும், ஆயிரம் பொற்காசுகள் கொடுத்து ஆளுங்கட்சி மகிழ்வித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை...! கூட்டணி குழப்பத்திலும் ஒரு நல்லது நடந்திருக்குன்னா அது இது தான்!

 

கர்நாடக மாநில பா.., தலைவர் ஈஸ்வரப்பா: மதச்சார்பற்ற ஜனதா தளத் தலைவர் குமாரசாமி ஒரு, "சிடி'யை கவர்னரிடம் கொடுத்துள்ளார். இது போன்று பா.., எம்.எல்.., அப்பச்சு ரஞ்சன் ஒரு, "சிடி'யை வெளியிட்டுள்ளார். இதில், எந்த "சிடி' உண்மையானது, எது போலியானது என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது குறித்து விசாரணை நடத்த வேண்டும்

 

டவுட் தனபாலு: பேரம் பேசின, "சிடி'க்கு பதிலா, கோவாவில் எம்.எல்..,க்கள் போட்ட குத்தாட்டத்தை, "சிடி'யா போட்டு வெளியிட்டிருந்தால், நித்யானந்தா விவகாரம் மாதிரி பரபரப்பாகியிருக்குமே!


-தினமலர்

ஜோ (Joseph P.K.)

unread,
Oct 30, 2010, 5:18:30 PM10/30/10
to Tamil2Friends digest சந்தாதாரர்கள், தென்றல், muththamiz, பண்புடன், thami...@googlegroups.com, Pira...@googlegroups.com

சென்னை மாநகராட்சி மேயர் சுப்ரமணியன்: மழை பாதிப்பை தடுக்க ஓட்டேரி நல்லா, விருகம்பாக்கம், அடையாறு உள்ளிட்ட நீர்பிடிப்பு பகுதிகளில், 260 கோடி ரூபாய் மதிப்பில் மழைநீர் வடிகால் கால்வாய்கள் அமைப்பது உள்ளிட்ட தீர்மானங்கள், மாநகராட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

 

டவுட் தனபாலு: 260 கோடி ரூபாயா...? சொக்கா...! இந்த மழை, வெள்ளப் பிரச்னைக்காக வருஷந்தோறும் நிதி, "ஒதுக்கீடு' அதிகரிச்சுட்டே போகுதே... மழை, வெள்ளத்தைத் தடுத்தாலும், இந்த நிதி வெள்ளத்தைத் தடுக்க முடியாது போலத் தெரியுதே...!

 

.தி.மு.., பொதுச் செயலர் ஜெயலலிதா: கருணாநிதியின் எண்ணமெல்லாம், "கை'யுடனான தன் உறவைப் பாதுகாப்பதில் தான் இருக்கிறதே தவிர, காவிரி பிரச்னையில் தமிழர்களின் உரிமையைக் கேட்டுப் பெறுவதில் இல்லை.

 

டவுட் தனபாலு: சரி... உங்களுக்குத் தான் இப்போ காங்கிரஸ்ல, "கை' ஓங்கிட்டு வருதே... ஆளுங்கட்சியைக் குத்தம் சொல்றதை விட்டுட்டு நீங்களாவது தமிழர்களின் உரிமையைப் கேட்டுப் பெறலாமே...!

 

.தி.மு.., பொதுச் செயலர் வைகோ: தமிழகத்தில், தி.மு.., அரசு அமைக்க முற்படும் சட்ட மேலவையில், ஆதிதிராவிடர்களுக்கும், பெண்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கும் வகையில் இடஒதுக்கீடு அளிக்க வேண்டும்.

 

டவுட் தனபாலு: தமிழகத்தில் நம்ம கட்சி இன்னிக்கு இருக்கும் நிலைமையில, "புதிய மேலவையில் .தி.மு..,வுக்கும் இடஒதுக்கீடு அளிக்க வேண்டும்'னு வாயை விட்டு கேட்டுடுங்க... உள்ளே நுழையறதுக்கு வேற ஏதும் வழி இருக்கற மாதிரி தெரியலை...!

 

சீனப் பிரதமர் ஜியாபோவிடம் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்: இரு நாடுகளின் வர்த்தக உறவு மேம்பட்டு இருக்கிறது. இரு நாடுகளும் முக்கிய விஷயங்களில் கூட்டுறவாக செயல்படும் வகையில் அமைய உள்ள தங்களின் இந்திய வருகையை வரவேற்கிறேன்.

 

டவுட் தனபாலு: அவங்க அத்துமீறி செயல்பட்டுட்டு இருக்காங்க... நீங்க அவங்கள்ட்ட போய் கொஞ்சிட்டு இருக்கீங்களே... அப்படியே... "அவ்வப்போது நான் அருணாச்சலப் பிரதேசம் செல்ல அனுமதியளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்'னு சொல்ல வேண்டியது தானே...!

 

தமிழக துணை முதல்வர் ஸ்டாலின்: சமூகத்துக்கு ஆன்மிகவாதிகள் பல நல்ல பணிகளைச் செய்து வருகின்றனர். அவர்களுக்கு தி.மு.., அரசு துணை நின்று வருகிறது. அதே போல, வேலூர் ஸ்ரீபுரத்தில் நடக்கும் பல பணிகளையும் அரசு ஆதரிக்கிறது.

 

டவுட் தனபாலு: வேற வழி...? பெரியாரின் பாசறையில் வளர்ந்த பகுத்தறிவுவாதிகள் எல்லாம், பாராட்டு விழாவுல கலந்துக்கறதையே கடமையாக்கிட்டபோது, நலத்திட்டங்களை நிறைவேத்தவும் ஆள் வேணுமில்லையா...?

 

பத்திரிகைச் செய்தி: தமிழகத்தில், 69 அரசு கலைக் கல்லூரிகள் செயல்படுகின்றன. இவற்றில், ஓய்வு பெறுவதன் மூலம் காலியாகும் முதல்வர் பணியிடங்கள், முன்னுரிமை அடிப்படையில் நிரப்பப்படும். 2009-10ம் ஆண்டு முடிவில், 45 கல்லூரிகளில் முதல்வர் பணியிடங்கள் காலியானது. இன்னமும் அவை காலியாகவே இருக்கின்றன.

 

டவுட் தனபாலு: கல்லூரி முதல்வர் பதவி காலியாக இருப்பது தான் இப்போது கவலைக்குரிய விஷயமா...? மாநிலத்தின் முதல்வர் பதவியில் தமிழினத் தலைவர் வீற்றிருக்கும்போது, கல்லூரிப் பாடங்கள் தன்னாலே நடந்தேறாதா அல்லது கல்லூரிக் கல்வியில் உகாண்டாவை விட தமிழகம் முன்னணியில் இருப்பது தான் தெரியாதா...? 

ஜோ (Joseph P.K.)

unread,
Nov 1, 2010, 10:56:53 PM11/1/10
to Tamil2Friends digest சந்தாதாரர்கள், தென்றல், muththamiz, பண்புடன், thami...@googlegroups.com, Pira...@googlegroups.com

மார்க்சிஸ்ட் பொதுச் செயலர் பிரகாஷ் கராத்: பொருளாதார உரிமையைப் பெறாதவரை மாநிலங்களுக்கு சுயாட்சி கிடைக்கப் போவதில்லை. மாநில அரசுகளுக்குத் தேவையான கூடுதல் அதிகாரத்தையாவது மத்திய அரசு வழங்க வேண்டும்.

 

டவுட் தனபாலு: என்னது... மாநில சுயாட்சியா...? இது தி.மு..,வோட, "காப்பிரைட்' பிரச்னையாச்சே... ஊம்...! முதல்வர் எங்கே போனாலும் கம்யூனிஸ்ட்கள் பத்தியே கவலைப்படறாரு... நீங்களும் சுயாட்சி பத்தி பேச ஆரம்பிச்சுட்டீங்க... ஓகே... ஓகே...!

 

தமிழக முதல்வர் கருணாநிதி: மீண்டும் நான் தான் முதல்வராக வேண்டும் என்று சிலர் பேசினர். அது உங்கள் கையிலும் இல்லை; என் கையிலும் இல்லை; இந்த நாட்டு மக்களுடைய கையில் இருக்கிறது; ஏழை, எளிய மக்களுடைய கையிலே இருக்கிறது; தொழிலாள தோழர்களுடைய கையில் இருக்கிறது.

 

டவுட் தனபாலு: சே...! இருந்தாலும் இந்த காங்கிரஸ் கட்சி உங்களை இந்தப் பாடு படுத்தக்கூடாது... நீங்க மீண்டும் முதல்வராகுறது, "கை'யில தான் இருக்குன்னு இத்தனை தடவை சொல்லியும் புரிஞ்சுக்க மாட்டேங்குதே...! 

ஜோ (Joseph P.K.)

unread,
Nov 2, 2010, 10:16:51 PM11/2/10
to Tamil2Friends digest சந்தாதாரர்கள், தென்றல், muththamiz, பண்புடன், thami...@googlegroups.com, Pira...@googlegroups.com

தமிழக துணை முதல்வர் ஸ்டாலின்: ஒருவரைப் பார்த்து, "நீ யார்' என்று கேட்டால், எத்தனை பேர், "தமிழன்' என்று சொல்கிறோம்? முதலியார், யாதவர், பிராமணர், வன்னியர், தேவர், நாயுடு, செட்டியார் என்றோ தானே சொல்கிறோம். இது மாற வேண்டும்; நாம், தமிழர்கள் என்று சொல்ல வேண்டும்.

டவுட் தனபாலு: அப்படியா...? ரொம்ப நல்ல நோக்கமா இருக்கே... கல்வி நிலையங்கள்லயும், அரசு நிர்வாகத்துலயும் கேட்குற சான்றிதழ்கள்ல, எந்த ஜாதியையும் குறிப்பிடாம, "தமிழர்'னு குறிப்பிட்டா சலுகை வழங்குவீங்களா? ஜாதியைச் சொன்னா சலுகை வழங்குறீங்களா?
 
அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா: 2008ம் ஆண்டு அரவிந்த் குப்தா என்பவர் தாக்கல் செய்த பொது நல வழக்கை விசாரித்த டில்லி ஐகோர்ட், 2 ஜி அலைவரிசை ஒதுக்கீடு சினிமா டிக்கெட் போல் விற்பனை செய்யப்பட்டது என்று கருத்து தெரிவித்த போதே, மத்திய அமைச்சர் ராஜா தன்னுடைய பதவியை ராஜினாமா செய்திருக்க வேண்டும்.

டவுட் தனபாலு: அப்படிப்பட்ட பழக்கம் தான் ஒட்டுமொத்த அரசியல்வாதிகளுக்கே கிடையாதே... "டான்சி' ஊழல் வழக்கு ஐகோர்ட்ல நிரூபிக்கப்பட்ட போது, நாம எந்தப் பதவியையாவது ராஜினாமா செய்தோமா, என்ன...?

தனியார் பள்ளி கட்டண  நிர்ணய குழுத் தலைவர் ரவிராஜ பாண்டியன்: ஐகோர்ட் உத்தரவை அமல்படுத்தும் வகையில், மேல் முறையீடு செய்த 6,400 பள்ளிகளுக்கும் விரைவில் புதிய கட்டணம் அறிவிக்கப்படும்.

டவுட் தனபாலு: "புதுசா எவ்ளோ கட்டணம் நிர்ணயிக்கலாம்'னு யோசிக்கிறதுக்கு முன்ன, நீதிபதி கோவிந்தராஜன் எதுக்காக ராஜினாமா பண்ணாருங்கிறதை கண்டுபிடிச்சு அறிவிச்சா புண்ணியமாப் போகும்...!

பத்திரிகை செய்தி: ரயில்களில் பட்டாசு மற்றும் எளிதில் தீப்பற்றும் பொருட்களை கொண்டு செல்லக் கூடாது என, பயணிகளுக்கு ரயில்வே போலீசார் மூலம் நேற்று விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.

டவுட் தனபாலு: அவங்க காமெடிக்கு ஒரு அளவே இல்லையா...? அவனவன் ரயில்ல வெடிகுண்டே வச்சுட்டு போயிடறான்... இன்னும் வந்து, "பட்டாசு கொண்டுபோகக் கூடாது; தீப்பெட்டி கொண்டுபோகக் கூடாது'ன்னு சொல்லிட்டு இருக்கீங்க...!

தமிழக முதல்வர் கருணாநிதி: தமிழக அரசின் தலைமைச் செயலராக ஒரு பெண் இருக்கிறார். டி.ஜி.பி.,யாக ஒரு பெண் இருக்கிறார். இதைக் கண்டு நாம் பெருமிதம் கொள்கிறோம். ஆனால், பெண்கள் முன்னேறுவதைப் பொறுத்துக்கொள்ள முடியாத சிலர், கோர்ட்டுக்குப் போகின்றனர்.

டவுட் தனபாலு: அடடா... மகளிர் முன்னேற்றத்துல உங்களுக்கு அவ்ளோ அக்கறையா...? அப்படின்னா, டி.ஜி.பி., மற்றும் தலைமைச் செயலர் மட்டுமில்லாம, முதல்வரே ஒரு பெண் தான்னு சொல்லும்படியா, அந்தம்மாவுக்கு வழிவிட்டிருக்கலாமே...!

தமிழக செய்தித் துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி: பொதுவாக, "அரசியல் கட்சிகள், தேர்தல் வாக்குறுதிகளைக் காப்பாற்றாது' என்ற கருத்து, மக்கள் மத்தியில் இருந்து வந்தது. ஆனால், இந்த முறை அது பொய்யாக்கப்பட்டிருக்கிறது. வாக்குறுதிகளை நிறைவேற்றி, இந்த அரசு சரித்திர சாதனை படைத்திருக்கிறது.

டவுட் தனபாலு: அப்படியா சொல்றீங்க...? "ரயில் கட்டணம் அளவுக்கு பஸ் கட்டணமும் குறைக்கப்படும்'னு ஒரு வாக்குறுதி கொடுத்திருந்தீங்களே... நிறைவேத்திட்டீங்களா...?

Ahamed Zubair A

unread,
Nov 3, 2010, 1:07:09 AM11/3/10
to thamizh...@googlegroups.com, Tamil2Friends digest சந்தாதாரர்கள், muththamiz, பண்புடன், thami...@googlegroups.com, Pira...@googlegroups.com
ஐயா சாமி...

"நாம் தமிழர்"னு சொன்னதால ஒருத்தரை ஜெயில்ல போட்ட அரசுயா நாம... :-)

2010/11/3 ஜோ (Joseph P.K.) <josephk...@gmail.com>

stalin felix

unread,
Nov 3, 2010, 11:17:11 AM11/3/10
to panb...@googlegroups.com
திருவார்த்தை :)


2010/11/3 Ahamed Zubair A <ahamed...@gmail.com>

ஜோ (Joseph P.K.)

unread,
Nov 3, 2010, 10:07:08 PM11/3/10
to Tamil2Friends digest சந்தாதாரர்கள், தென்றல், muththamiz, பண்புடன், thami...@googlegroups.com, Pira...@googlegroups.com

தமிழக முதல்வர் கருணாநிதி: தமிழக போலீசார் மிகுந்த விழிப்புணர்ச்சியுடன் சட்டம் ஒழுங்கை பராமரித்து வருகின்றனர். தேவர் குருபூஜை அமைதியாக நடந்தது. விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள் அமைதிக்குக் குந்தகமின்றி நடத்தப்பட்டன. எதிர்க்கட்சித் தலைவர் எவ்வித அச்சுறுத்தலும் இன்றி மதுரை சென்று, கூட்டத்தை நடத்தி, பாதுகாப்பாக சென்னைக்குத் திரும்பினார்.

 

டவுட் தனபாலு: நீங்க வேற... போற போக்கைப் பார்த்தா, பசங்களையே பள்ளிக்கூடத்துக்கு இசட் பிளஸ் பாதுகாப்போட தான் அனுப்ப வேண்டியிருக்கும் போலிருக்கு... நீங்க என்னன்னா, சட்டம் ஒழுங்கு சூப்பரா இருக்குன்றீங்க...!

 

பா..., நிறுவனர் ராமதாஸ்: தமிழகத்தில் உள்ள ஆறரை கோடி மக்களில் இரண்டரை கோடி வன்னியர்கள் உள்ளனர். இவர்களில் ஒன்றரை கோடி பேர், பா...,வுக்கு ஓட்டளித்தால் கூட, 120 தொகுதிகளில் வெற்றி பெறுவது நிச்சயம்.

 

டவுட் தனபாலு: உங்க பெருந்தன்மையே பெருந்தன்மை... 234 தொகுதியும் நமக்குத் தான்னு சொல்லியிருக்கலாமே... தனிச்சுப் போட்டியிட்டா, 12 தொகுதியாவது கிடைக்குமான்னு பாருங்க... அப்புறம், 120 பத்தி கனவு காணலாம்...!

 

மத்திய அமைச்சர் பரூக் அப்துல்லா: ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு முதுகெலும்பாக திகழ்வது சுற்றுலா. ஆனால், பிரிவினைவாதிகளின் தொடர் ஸ்டிரைக் மற்றும் போராட்டங்களால், சுற்றுலாப் பயணிகளின் வருகை கணிசமாகக் குறைந்து விட்டது.

 

டவுட் தனபாலு: "போனாப் போகுதுன்னு பெரிய மனசு பண்ணி தான் இந்தியாவோட இணைஞ்சிருக்கோம்'கிற மாதிரி, முதல்வரா இருக்கற உங்க மகனே பேசுறாரு... அப்புறம், பிரிவினைவாதிகளுக்கு ஏன் துணிச்சல் வராது...!

 

காங்கிரஸ் தலைவர் சோனியா: லக்னோ ஐகோர்ட் அளித்துள்ள அயோத்தி தீர்ப்பு, எந்த வகையிலும் பாபர் மசூதி இடிக்கப்பட்டதை நியாயப்படுத்தி விடாது. மசூதியை இடித்தது கிரிமினல் குற்றம். குற்றவாளிகளை சட்டத்தின் முன் கட்டாயம் நிறுத்த வேண்டும்.

 

டவுட் தனபாலு: இப்போ பாபர் மசூதி இடிப்பை யார் நியாயப்படுத்தினாங்கன்னு நீங்க இவ்ளோ உணர்ச்சிவசப்படறீங்க...? லக்னோ கோர்ட் வழங்கிய தீர்ப்பையடுத்து, மக்கள் உண்மையிலேயே அமைதியா இருந்துட்டதை உங்களால ஜீரணிக்க முடியலையோ...?

 

அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல்: உத்தர பிரதேசம், தமிழகம் போன்ற மாநிலங்களில், எளிய மக்களை மேம்படுத்தும் விதத்தில் தொண்டர்கள் பாடுபட்டால், இம்மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை பிடிப்பது நிச்சயம்.

 

டவுட் தனபாலு: ஆஹா... வெந்த புண்ணுல வேல் பாய்ச்சுறதையே வேலையா வச்சிருக்காங்களே... நேரு குடும்பத்துக்கும் நமக்கும் உள்ள உறவைப் பத்தி, முதல்ல ராகுலுக்குத் தான் வகுப்பு எடுக்கணும் போலத் தெரியுதே...!

 

.தி.மு.., பொதுச் செயலர் ஜெயலலிதா: காவிரி நீரைப் பெற்றுத் தருவதற்கு, மத்திய அரசை வலியுறுத்தவோ அல்லது கர்நாடக அரசை வலியுறுத்தவோ முதல்வர் கருணாநிதிக்கு துணிச்சல் இருக்கிறதா?

 

டவுட் தனபாலு: அதை விடுங்க... "காவிரி நீரைப் பெற்றுத்தர முயற்சி எடுக்காத, மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்க மாட்டோம்'னு சொல்ல உங்களுக்குத் துணிவிருக்கிறதா...?

ஜோ (Joseph P.K.)

unread,
Nov 7, 2010, 9:32:53 PM11/7/10
to Tamil2Friends digest சந்தாதாரர்கள், தென்றல், muththamiz, பண்புடன், thami...@googlegroups.com, Pira...@googlegroups.com

மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம்: இலங்கை அதிபர் ராஜபக்ஷே டில்லி வந்திருந்தபோது, அவரோடு பேசிய செய்திகளை முதல்வருடன் பரிமாறிக்கொண்டேன். "இடம் பெயர்ந்த இலங்கைத் தமிழர்களுக்கு, மழைக்காலம் முடிந்த பிறகு, வீடு கட்டும் பணிகள் துவங்கும்' என்று ராஜபக்ஷே வாக்குறுதி அளித்தது குறித்தும் பேசினேன்.

 

டவுட் தனபாலு: கடந்த ஆண்டு மழைக்காலத்தின்போதும், ராஜபக்ஷே இதே வாக்குறுதியைத் தான் கொடுத்திருந்தாருங்கிறது பத்தி பேசினீங்களா...?

 

கொல்லபட்டி அரண்மனையை அரசு பள்ளிக்கு தானமாக வழங்கிய அப்பம்மா கெச்சலப்பா: எனது மகன் ராமசாமி கெச்சலப்ப ராஜா. சிவகாசியில், "ஆட்டோ ஸ்பேர் பார்ட்ஸ்' கடையில் விற்பனையாளராக உள்ளார். தீப்பெட்டி ஒட்டும் வேலை பார்த்தேன். இப்போது சும்மா இருக்கிறேன். முதியோர் பென்ஷன் திட்டத்திற்கு இரண்டு முறை விண்ணப்பித்தும் கிடைக்கவில்லை.

 

டவுட் தனபாலு: அடடே... உங்களுக்கு இப்படி ஒரு நிலைமையா...? அரண்மனையை அரசு பள்ளிக்கு கொடுத்ததுக்கு பதிலா, விருதுநகர்ல ஒரு கலைஞர் அறிவாலயம் கட்டுறதுக்கு தானமா கொடுத்திருந்தீங்கன்னா, கழக உடன்பிறப்புகள் உங்களைக் கண்கலங்காம பார்த்திருந்திருப்பாங்களே...!

 

இலங்கை பிரதமர் ஜெயரத்னே: இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகள், சிங்களர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகள் இடையே தகவல் தொடர்பில் பெரும் இடைவெளி உள்ளது. இதைக் குறைக்க, தமிழ் உட்பட உள்ளூர் மொழிகளைக் கூடுதலாகப் படிக்கும் அரசு ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்.

 

டவுட் தனபாலு: சபாஷ்... இதான் உருப்படியான கொள்கை... தமிழர்களை சுத்தமா அழிச்சுட்டு, தமிழை வளர்க்கப் பாடுபடணும்...! உலகமும் பாராட்டும்; உள்ளூர்ல எதிர்க்கிறதுக்கும் ஆளே இருக்காது...! 

ஜோ (Joseph P.K.)

unread,
Nov 8, 2010, 9:48:49 PM11/8/10
to Tamil2Friends digest சந்தாதாரர்கள், தென்றல், muththamiz, பண்புடன், thami...@googlegroups.com, Pira...@googlegroups.com

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா: இந்தியாவும் பாகிஸ்தானும் கேட்டுக்கொள்ளும் வரை, இரு நாடுகளுக்கு இடையில் உள்ள எந்த பிரச்னையிலும் தலையிட மாட்டோம். இப்பகுதியில் அச்சுறுத்தல் இல்லாமல் அமைதி நிலவ வேண்டுமெனில், இரு நாடுகளுக்கு இடையில் பரஸ்பர நட்பு மேம்பட வேண்டும்.

 

டவுட் தனபாலு: அப்படின்னு இங்க பேசறீங்க... அப்படியே பாகிஸ்தான் போய், பயங்கரவாதத்துக்கு எதிரான போருக்கு ஒதுக்கீடுன்னு கோடி கோடியா கொட்டறீங்க... பாகிஸ்தானுக்கு நிதி ஒதுக்கீடு தொடரும் வரை, அவங்களோட பயங்கரவாதமும் தொடரும்னு உங்களுக்கு புரியலையா... புரியாத மாதிரி நடிக்கிறீங்களா...?

 

.தி.மு.., பொதுச் செயலர் ஜெயலலிதா: டி.எல்.எப்., நிறுவனத்திற்கு ஒரு சதுர அடி நிலம் 5,757 ரூபாய் என்ற விதத்திலும், "டாடா ரியல்டி அண்ட் இன்ப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட்' நிறுவனத்திற்கு ஒரு சதுர அடி நிலம் 12 ஆயிரத்து 50 ரூபாய் என்ற வீதத்திலும் வழங்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம், அரசுக்கு 730 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

 

டவுட் தனபாலு: அதென்னமோங்க... "டான்சி' நிலப் பிரச்னைக்கு அப்புறம், நிலம் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமா நீங்க என்ன சொன்னாலும், எனக்கு அதுல, "டவுட்'டே வர்றதில்லை...!

 

பத்திரிகை செய்தி: கவுந்தபாடி அருகே, பள்ளபாளையத்தில் உள்ள சைக்கிள் கடையில், இலவச சைக்கிள் விற்கப்படுவதைத் தொடர்ந்து, மாணவ, மாணவியர் விற்றனரா அல்லது பள்ளியில் இருப்பு வைக்கப்பட்ட இலவச சைக்கிள் விற்கப்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

 

டவுட் தனபாலு: மாணவியர் விற்றால் என்ன...? ஆசிரியர்கள் விற்றால் என்ன...? இலவச "டிவி', இலவச சைக்கிள் என ஒவ்வொரு பொருளாக விற்கப்படும்போது தானே, பணச் சுழற்சி இருக்கும்... பொருளாதாரத்தின் இந்த அடிப்படைத் தத்துவத்தைக் கூட உணராதவர்களிடம் நாம் என்ன உரைத்து, என்ன...!

ஜோ (Joseph P.K.)

unread,
Nov 10, 2010, 9:25:10 PM11/10/10
to Tamil2Friends digest சந்தாதாரர்கள், தென்றல், muththamiz, பண்புடன், thami...@googlegroups.com, Pira...@googlegroups.com

தமிழக முதல்வருக்கு .மு.கூ., தலைவர் சோனியா பதில் கடிதம்: இலங்கைத் தமிழர்கள் 30 ஆயிரம் பேர் இன்னும் முகாம்களில் இருப்பதாகவும், அவர்களது மறுவாழ்வு தொடர்பாக கவலை தெரிவித்து தாங்கள் கடிதம் கொடுத்திருந்தீர்கள். இப்பிரச்னையில் தங்களைப் போலவே எனக்கும் கவலை உள்ளது.

 

டவுட் தனபாலு: வெற்றி... வெற்றி... தீர்ந்தது இலங்கைத் தமிழர் பிரச்னை... 27வது முறையாக இப்பிரச்னையைத் தீர்த்து வைத்த இனமானத் தலைவருக்கு நன்றி... எங்கேப்பா அந்த பாராட்டு விழா குழு...?

 

மகாராஷ்டிர முதல்வர் அசோக் சவான்: முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துவிட்டதால், ஆதர்ஷ் குடியிருப்பு ஊழலில் எனக்கு தொடர்பு உள்ளது என, அர்த்தம் கொள்ளக்கூடாது. பிரச்னைக்கு தார்மீக பொறுப்பேற்கும் வகையில் கட்சி மேலிடம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

 

டவுட் தனபாலு: தார்மீக பொறுப்பா...? அப்படின்னா, பிரதமர்ல இருந்து, உங்க கட்சித் தலைவி வரை ஒருத்தர் கூட பதவியில இருக்க முடியாதே...! "மாட்டிக்கிட்டவங்க ராஜினாமா செய்யணும்... மாட்டிக்காதவங்க பதவியில தொடரலாம்'கிறது தான நம்ம ஊர் அரசியல் அரிச்சுவடி...!

 

.தி.மு.., பொதுச் செயலர் வைகோ: தி.மு.., கூட்டணியில் காங்கிரசாருக்கு விருப்பம் இல்லை என, முன்னாள் அமைச்சர் இளங்கோவன் தெரிவித்துள்ளார். காங்கிரசின் மூத்த தலைவரான அவர் கூறுவது சரியாக தான் இருக்கும்.

 

டவுட் தனபாலு: அப்படியே, அந்த மூத்த தலைவரான இளங்கோவன், விடுதலைப் புலிகள் இயக்கம் பற்றியும், அதுக்கு தடையை நீட்டிக்கலாமாங்கிறது குறித்தும் என்ன சொல்றார்னு கேளுங்களேன்... அவர் கூறுவது சரியா இருக்கான்னு தெரிஞ்சுக்கலாம்...!

ஜோ (Joseph P.K.)

unread,
Nov 11, 2010, 9:37:10 PM11/11/10
to Tamil2Friends digest சந்தாதாரர்கள், தென்றல், muththamiz, பண்புடன், thami...@googlegroups.com, Pira...@googlegroups.com

தமிழக மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி: விவசாயிகளுக்கு தாமதமின்றி மின்சார இணைப்பு வழங்க வேண்டும் என்பதற்காக, ஒரே ஆண்டில் இரண்டு லட்சம் பம்ப் செட்டுகளுக்கு மின் இணைப்பு வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதற்கான பணி நடந்து வருகிறது.

 

டவுட் தனபாலு: அது ஒரு பக்கம் இருக்கட்டும்... இரண்டு லட்சம் மின் இணைப்பு வழங்க உத்தரவிட்ட முதல்வர், இருக்கற இணைப்புக்கு முதல்ல ஒழுங்கா மின் வினியோகம் செய்யுங்க உத்தரவிடலையா...?

 

கேரள மாநில நீர்வளத்துறை அமைச்சர் பிரேமசந்திரன்: முல்லைப் பெரியாறு அணையில் தமிழக அரசு பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளாமல் இருந்திருந்தால், நிபுணர் குழுவினருக்கு அணையின் உண்மை நிலவரம் பற்றி முழுமையாக தெரியவந்திருக்கும்.

 

டவுட் தனபாலு: அது எதுக்கு...? அணையை நீங்களே உடைச்சிருந்தா, நிபுணர் குழுவினருக்கு உங்களோட உண்மையான உள்நோக்கம் முழுமையாக தெரியவந்திருக்குமே...!

 

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு: கட்டணத்தை உயர்த்தக்கோரி மேல் முறையீடு செய்துள்ள, 6,500 பள்ளிகளுக்கு, நீதிபதி ரவிராஜ பாண்டியன் தலைமையிலான குழு, விரைவில் புதிய கட்டணத்தை அறிவிக்கும். இந்த கட்டணம், வரும் கல்வியாண்டில் இருந்து அமலுக்கு வரும்.

 

டவுட் தனபாலு: அப்படியே, "மிச்சமிருக்கும் பள்ளிகளும் மேல்முறையீடு செய்து கொள்ளலாம்'னு உத்தரவிட்டீங்கன்னா, "கண் துடைப்புக்கு ஒரு குழு... சாரி... கட்டணக் கட்டுப்பாட்டுக்கு ஒரு குழு; மேல்முறையீடுக்கும் வாய்ப்பு'ன்னு ஒரே கல்லுல ரெண்டு மாங்காய் அடிச்சுடலாம்.

ஜோ (Joseph P.K.)

unread,
Nov 14, 2010, 10:22:08 PM11/14/10
to Tamil2Friends digest சந்தாதாரர்கள், தென்றல், muththamiz, பண்புடன், thami...@googlegroups.com, Pira...@googlegroups.com

.தி.மு.., பொதுச் செயலர் ஜெயலலிதா: சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய போலீசாரே, சட்டம் ஒழுங்கைச் சீரழித்துக் கொண்டிருக்கிற அவல நிலை தமிழகத்தில் நிலவுகிறது. திருவாரூர் மாவட்டத்தில், ஆளும் தி.மு..,வினரின் கட்டளைகளுக்கு கட்டுப்படும் துறையாக காவல் துறை விளங்குகிறது.

டவுட் தனபாலு: இதெல்லாம் வழக்கமாகிவிட்ட புகார் தானே... "சர்க்கஸ் ரிங் மாஸ்டர்' மாதிரி அதிகாரிகளை வேலை வாங்குகிறேன்'னு நீங்க சொன்னீங்க... அவங்களும் அதே பாணியை கடைபிடிக்க ஆரம்பிச்சுட்டாங்க, போல...!

அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் கிரவ்லி: இந்தியாவுக்கு அதிபர் ஒபாமா ஆதரவு அளித்த விவகாரத்தில் பாகிஸ்தான் கவலைப்படத் தேவையில்லை. .நா., பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக சேர ஏராளமான நடைமுறைகள் உள்ளன. அமெரிக்காவின் ஆதரவு மட்டும் போதாது. இந்த விஷயத்தில் பல்வேறு உறுப்பு நாடுகளுக்கு தொடர்பு உள்ளது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

டவுட் தனபாலு: அப்படி போடுங்க அருவாளை... "அமெரிக்கா ஆதரவு கொடுக்கற மாதிரி கொடுத்துட்டு, மற்ற உறுப்பு நாடுகள் மூலமா முட்டுக்கட்டை போட்டுடலாம்'னு சொல்றீங்களா...? நல்ல பாலிசி தான்...!

மகாராஷ்டிர மாநில புதிய முதல்வர் பிருதிவிராஜ் சவான்: வடாலா பகுதியில் எனக்கு வீடு ஒதுக்கீடு செய்யப்பட்ட விவகாரத்தில், எந்த சட்ட விரோதமும் நடக்கவில்லை. என் தாயார் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, டாடா நினைவு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பெற வசதியாக, வடாலா பகுதியில் வீடு வேண்டும் என கோரினார். அதற்காகவே அந்த வீடு பெறப்பட்டது.

டவுட் தனபாலு: உங்க டீலிங் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு... நாளைக்கு உங்க மனைவி ஒரு இடத்துல வீடு கேட்பாங்க... பிள்ளைங்க இன்னொரு இடத்துல வீடு கேட்பாங்க... அதையெல்லாம் அரசு ஒதுக்கீட்டுலயே வாங்கிக் கொடுத்துடுங்க... "எந்த முறைகேடும் நடக்கலை'ன்னு சொல்லிட்டா போதும்... அப்பழுக்கற்ற முதல்வரா திகழலாம்...!

ஜோ (Joseph P.K.)

unread,
Nov 17, 2010, 9:48:12 PM11/17/10
to Tamil2Friends digest சந்தாதாரர்கள், தென்றல், muththamiz, பண்புடன், thami...@googlegroups.com, Pira...@googlegroups.com

தே.மு.தி.., தலைவர் விஜயகாந்த்: கூட்டணி குறித்து பேச அவசரமில்லை. தேர்தலின்போது பேசிக்கொள்வோம். ஆனால், தி.மு..,வை அடுத்த முறை ஆட்சிக்கு வர விடமாட்டேன்.

 

டவுட் தனபாலு: இவ்ளோ சொன்னா போதாதா...? நாங்களே புரிஞ்சுக்க மாட்டோமா...!

 

தமிழக இளைஞர் காங்., தலைவர் யுவராஜா: தமிழகத்தில் மக்களுக்கு இலவசமாக, "டிவி' கொடுக்கின்றனர். ஆனால், கல்வி கொடுப்பதில்லை. தமிழகத்தில், 43 ஆண்டுகளாக ஆட்சி செய்கிற கட்சிகள் சொத்து சேர்த்து வைத்துள்ளன. அவர்களுக்கெல்லாம் சவுக்கடி கொடுக்க வேண்டாமா?

 

டவுட் தனபாலு: முன்னல்லாம் இளங்கோவன் மட்டும் தான் எதிர்த்துட்டு இருந்தாரு... அப்புறம், கார்த்தி சிதம்பரம் ஆரம்பிச்சாரு... இப்போ நீங்களும் கிளம்பிட்டீங்களா...? தி.மு..,வை எதிர்க்கிறது தான் காங்கிரஸ் கட்சியில பேஷனாயிடுச்சு போலத் தெரியுது...!

 

தமிழக போக்குவரத்து அமைச்சர் நேரு: கடந்த ஆட்சியில் அரசு ஓட்டுனர் பயிற்சி மையங்கள் மூடப்பட்டன. இந்த அரசு, 20 ஓட்டுனர் பயிற்சி மையங்களைத் திறந்துள்ளது. மேலும், ஓட்டுனர் பயிற்சி பள்ளிகள் புதிய கார்களும், பயிற்சிக்கு குறைந்தது ஒரு ஏக்கர் இடமாவது வைத்திருக்க வேண்டும் போன்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

 

டவுட் தனபாலு: அருமையான நிபந்தனையா இருக்கே... தமிழகத்துல இருக்கற எத்தனை ஓட்டுனர் பயிற்சி பள்ளிகளுக்கு ஒரு ஏக்கர் நிலம் இருக்குதுன்னு கொஞ்சம் சொல்ல முடியுமா...? 

 

-தினமலர்

--

ROBOT

unread,
Nov 18, 2010, 12:35:32 AM11/18/10
to panb...@googlegroups.com, Tamil2Friends digest சந்தாதாரர்கள், தென்றல், muththamiz, thami...@googlegroups.com, Pira...@googlegroups.com
ஓஹோ இப்படி ஒரு நிபந்தனை இருக்கா. எனக்கு தெரிஞ்சு 80 %  ஓட்டுனர் பயிற்ச்சி பள்ளில அவங்க வண்டிய நிறுத்தவே எடம் இல்லாம ரோட்ல தான் நிறுத்தி வச்சி இருக்காங்க. இதுல ஒரு ஏக்கர் நிலம் இருக்கன்னுமா ஹையோ ஹையோ   :)

2010/11/18 ஜோ (Joseph P.K.) <josephk...@gmail.com>

 

தமிழக போக்குவரத்து அமைச்சர் நேரு: கடந்த ஆட்சியில் அரசு ஓட்டுனர் பயிற்சி மையங்கள் மூடப்பட்டன. இந்த அரசு, 20 ஓட்டுனர் பயிற்சி மையங்களைத் திறந்துள்ளது. மேலும், ஓட்டுனர் பயிற்சி பள்ளிகள் புதிய கார்களும், பயிற்சிக்கு குறைந்தது ஒரு ஏக்கர் இடமாவது வைத்திருக்க வேண்டும் போன்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

 

டவுட் தனபாலு: அருமையான நிபந்தனையா இருக்கே... தமிழகத்துல இருக்கற எத்தனை ஓட்டுனர் பயிற்சி பள்ளிகளுக்கு ஒரு ஏக்கர் நிலம் இருக்குதுன்னு கொஞ்சம் சொல்ல முடியுமா...? 

 

-தினமலர்

--

அன்புடன்

ஜோசப் பி கே
--------------------------------------
--------------------------------------

கொண்டு செல்ல எதுவும் இல்லை
கொடுத்து செல்ல கண்கள் உண்டு


கண் தானம் செய்வோம்.
---------------------------------------------------------------------------

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.p...@gmail.com



--
அன்புடன்

ரோபோ

ஜோ (Joseph P.K.)

unread,
Nov 18, 2010, 9:25:14 PM11/18/10
to Tamil2Friends digest சந்தாதாரர்கள், தென்றல், muththamiz, பண்புடன், thami...@googlegroups.com, Pira...@googlegroups.com

பாரதிய ஜனதா தலைவர் நிதின் கட்காரி: காமன்வெல்த் போட்டி ஊழல், "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரங்கள் தொடர்பாக பிரதமர் மவுனம் காப்பது ஏன் என்று தெரியவில்லை. நாங்கள், பிரதமர் பதவி விலக வேண்டும் என்று கூறவில்லை. முக்கியமான பிரச்னையில் பிரதமர் மவுனத்தை கலைக்க வேண்டும் என்று தான் கூறுகிறோம்.

 

டவுட் தனபாலு: மவுனத்தைக் கலைத்தாலே பிரதமர் பதவி போய்விடும்கிறது தெரியாமல் தான் கேட்கறீங்களா...? இல்லை, தெரிந்தே தான் கேட்கறீங்களா...?

 

.தி.மு.., பொதுச் செயலர் ஜெயலலிதா: காஞ்சிபுரம் மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கிய பாலாறு, இன்று பாலைவனமாகி விட்டது. பாலாற்றை ஒட்டி விப்பேடு, முத்துவேடு ஆகிய இடங்களில் அரசு குவாரிகள் இயங்கினாலும், முசரவாக்கம், செவிலிமேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், 100 அடி ஆழத்திற்கும் மேல் பொக்லைன் இயந்திரங்களை வைத்து திருட்டுத்தனமாக மணல் அள்ளப்படுகிறது.

 

டவுட் தனபாலு: என்ன செய்றது... நீங்க ஆரம்பிச்சு வச்சீங்க... அவங்க பொளந்து கட்றாங்க... குவாரிகளை அரசுடைமை ஆக்கின கையோட, மண் அள்ளும் பொறுப்பை தனியார்ட்ட கொடுத்தீங்க... அவரை இந்த ஆட்சியும் அப்படியே, "மெயின்டைன்' பண்ணுது... அப்படின்னா என்ன அர்த்தம்...?

 

முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன்: கர்நாடகத்தில் எடியூரப்பா அரசு 6,000 கோடி ரூபாய் நில ஊழல் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. அதை சரிசெய்ய முடியாத பா..,வினர், ஸ்பெக்ட்ரம் விவகாரம் பற்றி பேசுவது நியாயமல்ல. ஸ்பெக்ட்ரம் விவகாரம் நிரூபிக்கப்படவில்லை.

 

டவுட் தனபாலு: ... "கூட்டணிக் கட்சிகள் செய்யுற பல லட்சம் கோடி ஊழலால், காங்கிரசுக்கு அவமானம்'னு நேத்து வரை பேசிட்டிருந்தீங்க... இன்னிக்கு பல்டி அடிச்சுட்டீங்களே... மேலிட முடிவு மாறிடுச்சா...? ஸ்பெக்ட்ரம் ஊழல் நிரூபிக்கப்படலைன்னா, எடியூரப்பா விவகாரம் மட்டும் நிரூபிக்கப்பட்டுடுச்சா...?

It is loading more messages.
0 new messages